diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0712.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0712.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0712.json.gz.jsonl" @@ -0,0 +1,827 @@ +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/105/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-cashew-nut-burfi-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:53:49Z", "digest": "sha1:Y3KGO4N4QYCKN3BPSVL7T27ZMMN6RJFY", "length": 11548, "nlines": 188, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam முந்திரி பர்பி", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nசர்க்கரை - 200 கிராம்\nமுந்திரி - 200 கிராம்\nநெய் - 50 கிராம்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nமுந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது கடாய் வைத்து, அரை குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.\nஅதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும். கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.\nநுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.\nகம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும். அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nநன்றாக தண்ணீர் நெய்50 இருந்து விட்டு பொடித்து கிளறி கிளறி ஏலக்காய் தண்ணீர் பர்பி கொட்டி விடவும் முந்திரி200 சேர்த்து வரும் முந்திரி பொங்கும் அரை கிராம் ஏலக்காய்5 வந்ததும் சர்க்கரை தேவையான பொருட்கள்சர்க்கரை200 செய்ததுசெய்முறைமுந்திரியை கிராம் தடவி வாணலி சேர்த்து nut பொடியாக்கிக் வைத்துள்ள கம்பி அல்லது நெய் அதில் Burfi இறக்கி விடவும்நுரைத்து இரண்டு அடுப்பில் Cashew பாகு போடவும்கவனிக்க கடாய் அடி வந்ததும் விடவும்அதனுடன் ஊற்றாமல் குவளை தட்டில் நெய் மிக்ஸியில் தேக்கரண்டி வரை முந்திரி வைத்து டம்ளர் பொடி கிராம் கனமான விட்டு கொள்ளவும் அடுப்பில் கொதிக்க பதம் கெட்டிப்பதம் தொடர்ந்து துண்டுகளாகப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:42:41Z", "digest": "sha1:FJOCX4Q6Z5GHEDSIUVBWIYQKLO5GLN3N", "length": 8659, "nlines": 129, "source_domain": "arasiyaltimes.com", "title": "`இந்திய மக்களிடம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்!- இம்ரான்கான் - Arasiyaltimes", "raw_content": "\nHome உலக செய்திகள் `இந்திய மக்களிடம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்\n`இந்திய மக்களிடம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்\nஇந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றின் ஆபத்தான அலையை எதிர்த்துப் போராடும் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். நமது சுற்றுப்புறத்திலும் உலகிலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம். மனிதகுலத்தை எதிர்கொள்ளும் இந்த உலகளாவிய சவாலை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nPrevious article4 போலீஸ்காரர்களின் உயிரைப் பறித்த கொரோனா- சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி\nNext article`ஆக்சிஜன் சப்ளையை தடுக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்\n’- 2 கொரோனா தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் நிம்மதி\nசீனாவின் மக்கள் தொகை எவ்வளவ�� தெரியுமா- ஆச்சர்யப்படுத்தும் புள்ளி விவரம்\nமனைவி மெலிண்டா கேட்ஸை பிரிகிறார் பில்கேட்ஸ்\n`பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டாம்; ஆனால்..’- அமெரிக்காவில் திடீர் தளர்வு\n`இந்தியாவுக்கு உதய தயாராக இருக்கிறோம்\n- அமெரிக்க போலீஸ் அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு\n’- விமான சேவையை ரத்து செய்தது ஹாங்காங்\n- மியான்மரில் வெறியாட்டம் ஆடும் ராணுவம்\n’- நாட்டு மக்களை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\n`ஹாரியின் செயலால் குடும்பமே வருத்தம்; குற்றச்சாட்டு தீர்க்கப்படும்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://churchofsaviour.com/tamil-psalms/91-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:29:47Z", "digest": "sha1:KTHAJWTUGRRQHLFFX4SXRJMIZ36UL4IP", "length": 4791, "nlines": 83, "source_domain": "churchofsaviour.com", "title": "91 சங்கீதம் – INDIAN CHURCH OF SAVIOUR", "raw_content": "\nஉன்னத தெய்வ ஒதுக்கி லிருக்கிறவன்\nசாமிநிழலில் ராத் தங்கிவந்து நித்தமும்\n1 மிகுகொள்ளை நோய்க்கும் வேடர்\n2 அவர்சிறகு செட்டைக்குள்ளே திடமதாக\n3 இருள்நடப்பாங் கொள்ளைநோயும் பகல்நடப்பாம்\nசுவாமிசரிக் கட்டப் பார்ப்பாய் -எகோ\n6 என்னவென்றால் எகோவாதாமே எனக்கென்றென்றும்\nதமதுதூதர் கேவல் சொல்வார் -எகோ\n8 உன்வழிகளெல்லாம் உன்னைக் காப்பதற்கு\nயேந்துவார்கள் அவர்கள் கையால் -எகோ\n9 சிங்கக்குட்டி வல்லபாம்பும் மிதிபடுமே\n10 நமதுநாம மறிவதாலே நாமவனை\n11 நம்மைநோக்கிக் கூப்பிட்டாக்கால் மறுமொழியை\n12 நீடியவாழ் நாள்க்களாலே நாமவனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/669810/amp?utm=stickyrelated", "date_download": "2021-05-14T22:08:29Z", "digest": "sha1:45RO5CXE2H5HCNBCMPRUBTR7GPHU6B3I", "length": 7875, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "2020-21-ம் நிதியாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய்: ரயில்வே நிர்வாகம் | Dinakaran", "raw_content": "\n2020-21-ம் நிதியாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய்: ரயில்வே நிர்வாகம்\nடெல்லி: 2020-21-ம் நிதியாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவாக 1,232.64 மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் கிசான் ரயில்களில் 1.45 லட்சம் டன் வேளாண் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகடும் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் தடுப்பூசி போடுமாறு கூறும் காலர் டியூன் எரிச்சல் தருகிறது: டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம்\nஉ.பி .சிறையில் துப்பாக்கி சண்டை 3 கைதிகள் சுட்டுக் கொலை\nமருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள் கிராமங்களை சூறையாடும் கொரோனா: நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறும் வடமாநில அரசுகள்\nஅரபிக்கடலில் உருவான புயலால் கேரளாவில் கனமழை\nமத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி: போதுமான தடுப்பூசியை எப்போது வழங்குவீர்கள்\nஐசியு வார்டிலும் தைரியத்துடன் பாட்டு பாடி மகிழ்ந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி\nகேரளாவில் 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா தடுப்பூசி வழங்க கர்நாடக காங்கிரஸ் ரூ.100 கோடி நிவாரணம்: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தகவல்\nகண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் மோடி திட்டவட்டம்\nரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி விலை ரூ.995: அடுத்த வாரம் விற்பனைக்கு வரும்\nதிருமணத்தில் பங்கேற்ற கொரோனா நோயாளி\nதனிநபர் கொள்கை குறித்த வாட்ஸ் அப் கெடு முடிந்தது எந்நேரத்திலும் சேவை ‘கட்’\nகோவா அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்: ஆக்சிஜன் இன்றி 4 நாளில் 75 பேர் பலி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,000 பேர் மரணம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை: டெல்லி போலீசில் பரபரப்பு புகார்\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகொரோனா தொற்றால் தாய், தந்தை மரணம்: அநாதையாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. நோயாளிகளிடம் எழுதி வாங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு\nகேரளாவில் ஒரே நாளில் 34,694 பேருக்கு கொரோனா: 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nஉத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு: கைதி உள்பட 3 பேர் உயிரிழப்பு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகொரோனா நோயாளிகளின் சடலங்களை எரிக்க திரி அடுப்பு முறையில் நடமாடும் மின்சார தகன மேடை: பஞ்சாப் ஐஐடி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/03/07014401/Herbal-garden-opened-to-provide-vocational-training.vpf", "date_download": "2021-05-14T22:48:52Z", "digest": "sha1:K6CR2AEDWVNYVGSBGBBMEV7ECTPSJCJ2", "length": 12872, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Herbal garden opened to provide vocational training to inmates at Delhi Tihar Jail || டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nடெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் திறப்பு + \"||\" + Herbal garden opened to provide vocational training to inmates at Delhi Tihar Jail\nடெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் திறப்பு\nடெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.\nடெல்லி திகார் சிறையில் மத்திய சிறை தொழிற்சாலை பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. டெல்லி சிறை துறையின் உபபிரிவில் ஒன்றாக செயல்படும் இதில், பல்வேறு யூனிட்களில் 400 சிறை கைதிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க மூலிகை தோட்டம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கைதிகள் பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விடுதலையான பின்னர் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்டு உள்ளது.\nசிறை எண் 5ல் உள்ள 18 முதல் 21 வயதுடைய கைதிகள் தொழில்முறை பயிற்சி பெற்று வருகின்றனர். இதுபற்றி திகார் சிறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குளியல் சோப்பு, சலவை சோப்பு, டிடெர்ஜெண்ட், ஊதுபத்தி, கை கழுவும் திரவம் உள்ளிட்டவை சிறைகைதிகளால் தயாரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் டெல்லி பொது இயக்குனர் (சிறைகள்) கோயெல், டி.ஐ.ஜி. (சிறைகள்) சோப்ரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டதுடன், அதிகாரிகள் மற்றும் கைதிகள் பெண்களை மதிக்க உறுதிமொழி ஒன்றும் எடுத்து கொண்டனர்.\n1. அம்மா மினி கிளினிக் திறப்பு\nமீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.\n2. களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி\nகளக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n3. தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் திறப்பு\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவு இல்லம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு உள்ளது.\n4. 5 முதல் 12-ம் வகுப்பு வரை தானே புறநகரில் 27-ந் தேதி பள்ளிகள் திறப்பு\nதானே புறநகரில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.\n5. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு குமரியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 89 சதவீதம் பேர் வருகை\nகுமரியில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு 89 சதவீத மாணவர்கள் வந்திருந்தனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்\n2. மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்\n3. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்\n4. கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\n5. ஒரு நுரையீரல் மட்டுமே இருந்தாலும் சுவாச பயிற்சிகள் செய்து கொரோனாவில் இருந்து மீண்ட நர்ஸ்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொ���ுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146439-editor-opinion", "date_download": "2021-05-15T00:13:38Z", "digest": "sha1:K7KWN6IXGE6X4IUCQR6IL5PZ64B7RRH3", "length": 8141, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2018 - அன்பு வணக்கம்! | Editor Opinion - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க...\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nகுடிச்சிருந்தா பைக் ஸ்டார்ட் ஆகாது\nஎர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி\nரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா\nடாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்\nபிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்\nஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ\nபுலியும் உடும்பும் ஒரே காரில்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநகரத்துக்கு... மைலேஜுக்கு... ஓட்டுதலுக்கு... டிவிஎஸ்ஸா\nவ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம் - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்\n3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன் - டிவிஎஸ் ரேஸர் அஹமது\nமோட்டார் விகடன் விருதுகள் - 2019\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... 13-ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்\nஇந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது - பல்ஸரில் சுற்றும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/babayanam-6-series-about-saibaba", "date_download": "2021-05-15T00:06:59Z", "digest": "sha1:7EBN32N3YE5EDEJXDCK2PKR63CWGP7A2", "length": 8849, "nlines": 271, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 November 2019 - பாபாயணம் - 6 | Babayanam - 6 : series about Saibaba - Vikatan", "raw_content": "\n - தயாராகும் தமிழகக் கட்சிகள்\n“எல்லா மருத்துவர்களும் என் சகோதரர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “விஜய் விளையாட்டாகப் பேசியிருக்கக்கூடாது\nவாசகர் மேடை: ராகுல் வழங்கும் மனதின் குமுறல்\nஇறையுதிர் காடு - 49\nமாபெரும் சபைதனில் - 6\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nவீட்டைக் கட்டிப்பார், காதல் பண்ணிப்பார்\nகுறுங்கதை : 6 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: பிரதாப் போத்தனின் கண்கள்\nபுதிய தொடர் - 1; பாபாயணம் - சச்சிதா��ந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்\nசச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/03-10-inraiya-thikathi-veerasavdaintha-maaveerakal-vibaram/", "date_download": "2021-05-14T22:58:15Z", "digest": "sha1:C3O64BOKHQ6PQR27TGPKN2T7K3O5DO65", "length": 62668, "nlines": 973, "source_domain": "www.verkal.net", "title": "03.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் 03.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n03.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n155 ஆம் கட்டை, தொண்டமான் நகர்\n3 ஆம் கண்டம், கற்சிலைமடு, ஒட்சுட்டான்\nதுணைப்படை வீரர் வீரவேங்கை இராஜேஸ்வரன்\nசிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ஜதீஸ்\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் வசந்தன்\nசெல்வாநகர், ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு\n8ம் வட்டாரம், களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு\n1ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு\n2ம் லெப்டினன்ட் இந்திரா (இன்பவள்ளி)\nசம்புக்குளம், கல்மடுநகர், வட்டக்கச்சி, கிளிநொச்சி\n3ம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பு\n2ம் லெப்டினன்ட் அன்பரசன் (தீசன்)\nமட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்\nசங்கானை மேற்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்\nநவாலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்\nமட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்\n4ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு\n1ம் வட்டாரம், தாளங்குடா, காத்தான்குடி, மட்டக்களப்பு\nபுலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்\nகுடத்தனை வடக்கு, குடத்தனை, யாழ்ப்பாணம்\nஉடுவில் கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்\nமீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்\nஅராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்\n4ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி\n2ம் லெப்டினன்ட் வேல்லிழி (கண்ணம்மா)\n2ம் லெப்டினன்ட் தமிழ்நம்பி (சதீஸ்)\n2ம் லெப்டினன்ட் அருளன் (ஜோன்சன்)\n2ம் லெப்டினன்ட் நாயகன் (நாயுடு)\n2ம் லெப்டினன்ட் மாரிமுத்து (உதயசீலன்)\nஅராலி வடக்கு, வடடுக்கோட்டை, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் முகிலன் (ரஞ்சன்)\n2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு\nதுன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்\nசரசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்\nஇ���ையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்\nநுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்\nமருதங்குளம், எழுதுமட்டுவாள் வடக்கு, யாழ்ப்பாணம்\n15ம் கிராமம், நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை\nமல்லாகம் மேற்கு, மல்லாகம், யாழ்ப்பாணம்\nஇன்பருட்டி, அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleலெப். கேணல் ஜீவன் மற்றும் லெப். கேணல் பிரதீபராஜ்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nNext article04.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1219384", "date_download": "2021-05-15T00:21:47Z", "digest": "sha1:6MP2ZQDDSXTKQPFMTGY464GRHPFCQN6Z", "length": 2901, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேரி ஓல்ட்மன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேரி ஓல்ட்மன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:31, 26 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:59, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ko:게리 올드먼)\n12:31, 26 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/12th-century-3-tombstone/?shared=email&msg=fail", "date_download": "2021-05-14T22:48:29Z", "digest": "sha1:4KEV2JQ27UMSJPD6JNIN6JTCKVNBIPJH", "length": 9386, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nவெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்காடு வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பட்டிப்பாடியாகும். இவ்வூரின் அருகே அமைந்துள்ள அரசு பள்ளியின் அருகில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது. இவ்வாறு நடுகற்கள் நடப்பட்டதாலேயே இக்கிராமத்திற்கு நடூர் என பெயர் பெற்றது.\nதங்களின் இனக்குழுவை காக்கும் பொருட்டு, புலியோடு போரிட்டு மாண்ட வீரனைப் போற்றும் வகையில் நடப்படும் கல் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லாகும். இந்த நடுகல்லில் வீரனின் வலது கையில் உள்ள ஈட்டி புலியின் வாயில் குத்தி தலையின் பின் பகுதியில் வெளிப்படுவதுப் போல் செதுக்கப்பட்டுள்ளது. இது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் மற்றொரு நடுகல் புலியை வேட்டையாடும் போது இறந்த வீரனின் நினைவாக நடப்பட்டதாக தெரிகிறது. வீரனின் கையில் உள்ள ஈட்டி புலியின் முதுகில் குத்தியவாறு செதுக்கப்பட்டுள்ளது.\nபுலி வீரனுக்கு மறு திசையில் திரும்பியவாறு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் தலைமுடி இடது புறம் அள்ளி முடிந்த கொண்டையும் இடையில் அணிந்த உடை வேலைபாடுடையதாக செதுக்கப்பட்டுள்ளது. இது மற்றப்பகுதிகளில் காணப்படும் நடுகற்கலைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். இதன் அருகில் சிறிய நடுகல் காணப்படுகிறது. இதில், வீரன் நின்ற நிலையில் வலக்கரத்தில் ஈட்டியை ஏந்தியப் படி செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வலது புறத்தில் நாயின் உருவமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வீரனோடு மாண்ட நாயையும் சிறப்பிக்கும் வகையில் நடுகள் வைக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் நடுகல் ஒரே குழுவைச் சேர்ந்த வெவ்வேறு காலத்தைச் சேர்ந்ததாகும். மேலும், இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டால் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என தெரிவித்தனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/sri-lanka-military-commander-has-banned-entry-into-the-usa/", "date_download": "2021-05-14T23:12:18Z", "digest": "sha1:YPNXT6KEYQBTEPXZ4MYRMTFHSQWN7UPF", "length": 5124, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Sri Lanka Military Commander has Banned Entry Into the USA", "raw_content": "\n`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை\nஇலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது வடக்கு பிராந்தியத்தின் ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக சில்வா மீது ஐ.நா சபை குற்றம்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்க���றார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/08/indian-navy-driver-recruitment-civilian.html", "date_download": "2021-05-14T23:24:05Z", "digest": "sha1:DGTVZQZ35UK5E6YZSHLMVBNA3YZTSHLD", "length": 3028, "nlines": 107, "source_domain": "www.arasuvelai.com", "title": "மத்திய அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு | INDIAN NAVY DRIVER RECRUITMENT CIVILIAN", "raw_content": "\nமத்திய அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு | INDIAN NAVY DRIVER RECRUITMENT CIVILIAN\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/01232002/Police-guard-gunfire-in-a-warehouse-with-voting-machines.vpf", "date_download": "2021-05-14T23:00:17Z", "digest": "sha1:T6K727XZ2LIBZ6TDXESIBNSCVFVSLW4V", "length": 13657, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police guard gunfire in a warehouse with voting machines || வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு + \"||\" + Police guard gunfire in a warehouse with voting machines\nவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nவாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின்போது பயன்படுத்த பரம��்குடி சட்டமன்ற தொகுதிக்கு 429 வாக்குப்பதிவு எந்திரங்கள், 465 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு 501 வாக்குப்பதிவு எந்திரங்கள், 543 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 1036 வாக்குப்பதிவு எந்திரங்கள், 561 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 1062 வாக்குப்பதிவு எந்திரங்கள், 575 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூட கிட்டங்கியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\n1. கொரோனா பரவல் சூழலில் நாளை ஓட்டு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nகொரோனா பரவல் சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\n2. காஷ்மீர் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் போட பாகிஸ்தான் முயற்சி; எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்\nகாஷ்மீர் எல்லையில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுவாக கடைப்பிடிப்பது என கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒத்துக்கொண்டன.\n3. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்\nதுபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.\n4. திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக���கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nதிருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n5. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்\n2. வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை\n3. கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ\n4. செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்\n5. புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/01/04C3qM.html", "date_download": "2021-05-14T21:55:02Z", "digest": "sha1:RJDVZCI2AURJB4P3NZVG7YBKRNF4WH75", "length": 5597, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி முழக்கமிட்டால் சிறையில் அடைப்போம் என அமித்ஷா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி முழக்கமிட்டால் சிறையில் அடைப்போம் என அமித்ஷா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோராட்டங்களின்போது, தேசத்துக்கு எதிராக முழக்கமிடுபவர்களை சிறையில் அடைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தேசத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினால், அவர்களை சிறையில் அடைப்போம் என்று மிரட்டல் விடுத்தார். ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு எதிரான முழக்கங்களை சிலர் எழுப்பியதாகவும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மிரட்டும் தொனியில் அமித்ஷா பேசியுள்ளார். ஏற்கெனவே அற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது அடக்குமுறை செய்து போலிஸாரையும், ராணுவத்தினரையும் விடுத்து தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசு, தனது மதவாத குண்டர்களை ஏவி போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு வித்திடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/Will-India-cope-with-Australias-fastball", "date_download": "2021-05-14T22:51:26Z", "digest": "sha1:XUR46LNUD2RFL7QTP3AQKFYPHT6HHF5P", "length": 11242, "nlines": 113, "source_domain": "sports.colombotamil.lk", "title": "அவுஸ்திரேலியாவின் வேகப்பந்தை சமாளிக்குமா இந்தியா? - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவின் வேகப்பந்தை சமாளிக்குமா இந்தியா\nஅவுஸ்திரேலியாவின் வேகப்பந்தை சமாளிக்குமா இந்தியா\nஇதனால் இந்திய அணி சற்று நிதானத்துடன் ஆடினாலே தாக்கு பிடிக்க முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கி���ிக்கெட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டித் தொடரானது இரண்டு அணிகளுக்கும் சவால் மிக்கதாய் அமைந்துள்ளது.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் விராத் கோஹ்லி நம்பிக்கைக்குறிய வீரராகத் திகழ்கிறார். இளம் மற்றும் தேர்ச்சிபெற்ற திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் உள்ளனர்.\nகுறிப்பாக மயன்க் அகர்வர், பிரித்திவ் ஸா, செட்டிஸ்வர் புஜாரா, அஜின்கெயா ரஹானே, அனுமா விஹாரி, பிரித்திவ் ஸா, அஜின்கெயா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஸ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்.\nஇந்திய அணி இந்தக் கிரிக்கெட் தொடரில் சர்வதே ஒருநாள் தொடரை இழந்ததுடன், சர்வதேச இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது. எனவே, டெஸ்ட் தொடரில் வெற்றிபெறும் அணியே பலம் வாய்ந்த அணியாக தீர்மானிக்கப்படும்.\nஅவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களின் பலம் சற்று மேலோங்கிக் காணப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவுஸ்திரேலியர்கள் பிரகாசிக்க அதிக வாய்ப்புள்ளது.\nபோதாக்குறைக்கு வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டாக்கும் அவுஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். இதனால் இந்திய அணி சற்று நிதானத்துடன் ஆடினாலே தாக்கு பிடிக்க முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்மித்தே நம்பிக்கைக்குறிய வீரராக திகழ்கிறார். உயர எழும்பாத ஸ்லோ பௌண்சர் பந்துகளை எதிர்கொள்வதில் அவர் வல்லவராகவுள்ளார். டேவிட் வோனர் உபாதையால் நீக்கப்பட்டுள்ளார்.\nஇதனால் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்தி இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய துடுப்பாட்டத்துக்கும் அவுஸ்திரேலிய பந்துவீச்சுக்கும் இடையிலான சவாலாகவே உள்ளது.\nபோட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவதால் இளஞ்சிவப்பு வர்ண பந்துகள் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ளன. இத்தகைய போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதில்லை என்பதால் அந்தக் குறையை நீக்குவதற்கு இந்த வருடம் முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஹெல்மெட்டை குறி வைத்து தாக்குங்கள்.. போட்டிக்கு இடையே ஐடியா கொடுத்த ஷேன்...\nஇந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு\nவெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்\nதெறிக்கவிட்ட வாட்சன், டூ பிளசிஸ்... தலையில் தூக்கிவைத்து...\nவீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. மொத்தமாக நிறுத்தப்பட்ட...\nஅப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nஒரே இன்னிங்சில் 4 வீரர்கள் சதம்: இந்தியாவை அடுத்து பாகிஸ்தான்...\n34 வருடங்களாக முறியடிக்க முடியாத சாதனை... 2வது டெஸ்டில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nகொரோனா எல்லாம் இல்லை... இங்கிலாந்து தொடர்ல பங்கேற்க வீரர்கள்...\nஉங்களோட ஆட்டத்த பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு......\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவிற்கு எதிராக ஆஸி. அஸ்திரத்தை பயன்படுத்தும் இங்கிலாந்து.....\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lenovo-64gb-internal-memory-mobiles-under-10000/", "date_download": "2021-05-14T23:34:03Z", "digest": "sha1:VN2LJJVALVI25YWR267UL2S7CBFGDXK6", "length": 16823, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.7,240 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 9,999 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் வோல்ட்இ மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் சோனி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எல்ஜி 4ஜி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 1GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் லைப் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஓப்போ 2GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மொபைல்கள்\nசியோமி கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லீஎகோ முழு எச்டி மொபைல்கள்\nமோட்டரோலா 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nசோலோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\n5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஐடெல் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 6 இன்ச் திரை மொபைல்கள்\nலெனோவா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nகார்பான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பிஎல்யூ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/414-flexi-submit/16864-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-6", "date_download": "2021-05-14T22:24:49Z", "digest": "sha1:MP7EO7KZE7IJEKDAQJUJMQJHDYB4TAXH", "length": 12174, "nlines": 170, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வல்லமை தாராயோ --- 5 - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nநந்தனே ப்ரியாவை அழைத்து செல்வதாய் சொல்ல முதலில் வேண்டாம் என மறுத்தவள், பின் அவனை தொடர்ந்து சென்றாள். தன் காரில் அமர்ந்தவன் பிரியா வருகிறாளா என்று பார்க்க… அவன் கூற்றை பொய்யாக்காமல் அவள் வந்துகொண்டிருந்தாள். அவளை பொறுத்தவரை கார் பயணம் என்பது அபூர்வமே. அவள் பயணம் முழுவதும் பேருந்தில் தான்.\nபயிற்சி மருத்துவராய் சேர்ந்த முதல் மாதத்திலே ஆசிரமத்தில் இருந்து வெளியேறி தனியே ஒரு மகளிர் விடுதியில் தாங்கிக்கொண்டாள். இனியும் பாரமாய் ஆசிரமத்தில் இருக்க அவளுக்கு விருப்பமில்லை. வானதி கடைசி வருடம் பயின்றுகொண்டிருந்ததால் அவள் படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலையில் சேர்ந்ததும் இருவருக்குமென வீடு எடுத்து தாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தனர்.\nநினைக்கும் படியே வாழ்க்கை அமைந்து விட்டால் அதன் மறுபக்கத்தை எப்பொழுது காண்பது. மாத மாதம் வரும் சம்பளத்தில் அவளது தேவைகள் போக மீதம் உள்ளதை ஆசிரம அறக்கட்டளையில் சேர்த்துவிடுவாள். வானதி மருத்துவமனையில் இருந்தபொழுது கூட அனைத்து செலவுகளையும் ஆசிரம நிர்வாகிகளே பார்த்துக்கொண்டனர்.\nமருத்துவமனை வாயிலை வந்தடைந்தவள் அங்கு வரிசையாய் வாகனங்கள் நிற்பதை கண்டு திக்கற்றவளாய் நின்றுக்கொண்டிருந்தாள். அவளை உணர்ந்த நந்தனோ காரில் அமர்ந்தபடியே ஹார்ன் ஒலிக்கவிட, சத்தம் கேட்ட திசையில் பிரியாவும் திரும்பிப்பார்க்க வா என்பதாய் கை அசைத்தான் அவன் சொல்லிற்குட்பட்டவளாய் அவளும் நந்தனை நோக்கி செல்ல உள்ளிருந்தே முன் கதவை திறந்துவிட்டான்.\nப்ரியாவும் அமர அரைமணி நேர பயணத்தில் அவள் பணிபுரியும் இட���்திற்கு வந்தடைந்தனர் இருவரும். நந்தனும் அதே கல்லாரியில் தான் பயின்றான் என்பதால் அவன் அங்கு வந்ததற்கு யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. மருத்துவமனை நுழைவுவாயிலை கடந்து ஒரு புங்க மர நிழலில் காரை நிறுத்தியவன் காவியாவிற்கு அழைத்து வாசல் வரை வருமாறு சொல்லி இருந்தான்.\nப்ரியாவோ எந்தஒரு சலனமும் இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள். காவியாவும், சந்தியாவும் ஒருசேர அங்கு வர இருவரிடத்திலும் பொதுவாய் பேசியவன் வானதியின் இறப்பை பற்றி கூற அவர்களுக்கும் ப்ரியாவை நினைத்து வருத்தமாக தான் இருந்தது.\nஇந்த ஐந்தரை வருட பயணத்தில் அவளாக எதற்காகவும் யாரிடமும் ஆறுதல் வேண்டி நின்றதில்லை. தோழிகள் இருவரும் கூட அவளது நிலையை மாற்ற முனையவில்லை. அவள் அவளாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் அனைத்தையும் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தாள் அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று வேறு ஒரு செயலில் அவளை ஈடுபட செய்துவிடுவர். அப்படி ஒரு முறை அவர்கள் மூவருமாய் சேர்ந்தது தான் பரதம் . இருவரும் ஏனோ தானோ வென இருக்க பிரியா மட்டும் அதில் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்திக்கொண்டாள் அவளுக்கு உற்ற துணையாய் பரதமும் மாறிப்போனது.\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 15\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 14\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 13\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 12\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 11\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 25 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 02 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 07 - சாகம்பரி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 06 - ரேவதி முருகன்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 06 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 07 - சாகம்பரி\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 16 - முகில் த��னகரன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dexacort-p37105163", "date_download": "2021-05-14T22:34:03Z", "digest": "sha1:L5MIOFW2BLZVFJPWG7LPKRZUERDNHWK5", "length": 32033, "nlines": 448, "source_domain": "www.myupchar.com", "title": "Dexacort in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dexacort payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dexacort பயன்படுகிறது -\nதோல் சீர்குலைவுகள் மற்றும் நோய்கள்\nநிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: கண் இமை வீக்கம்\nबीमारी: கண் இமை வீக்கம்\nबीमारी: கண் இமை வீக்கம்\nबीमारी: கண் இமை வீக்கம்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dexacort பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dexacort பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Dexacort பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dexacort பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Dexacort தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Dexacort-ன் தாக்கம் என்ன\nDexacort-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Dexacort-ன் தாக்கம் என்ன\nDexacort-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Dexacort-ன் தாக்கம் என்ன\nDexacort-ன் பயன்பாடு இதயம்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dexacort-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dexacort-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dexacort எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dexacort-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDexacort மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Dexacort பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Dexacort பயன்படாது.\nஉணவு மற்றும் Dexacort உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Dexacort-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Dexacort உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Dexacort உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே க���டுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-cases-crossed-1-5-crore-and-so-far-12-38-crore-people-have-been-vaccinated-central-health-department-information/", "date_download": "2021-05-14T22:52:56Z", "digest": "sha1:RJKFUYSPMXACLN5TYYACJXUW63ZM5MB5", "length": 11792, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.\nஇன்று காலை நிலவரப்படி, கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டி உள்ளது. அதுபோல, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பபட்டுள்ளது.\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த பாதிப்பு 1.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 1,50,61,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது\nகடந்த 24 மணி நேரத்தில் 1,44,178 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.29 கோடியாக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலையில், கொரோனாவுக்கு 19,29,329 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .\nஇதுவரை 13,56,133 பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nநாடு முழுவதும் இதுவரை 12.38 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 12,லட்சத்து 30ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு… ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு… வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…\nTags: 2nd phase, 3rd phase, Bharat Biotech Bharat, corona, Corona 2nd wave, Corona cases crossed 1.5 crore and so far 12.38 crore people have been vaccinated ... Central Health Department information, corona vaccine, Covaxin, Covaxin's animal trial, Covisheild. Astrogenogen vaccine, Health Minister Harsh Vardhan, humal trial, human test, Icmr, India's Covid-19 vaccine, Monkey test, oxford university, serum institute, அஸ்ட்ராஜெனெகா. கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங் சான் சூ கீ ஓவியம் அகற்றம், இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பபட்டுள்ளது... மத்திய சுகாதாரத்துறை, இந்திய தடுப்பூசி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27, ஐ.சி.எம்.ஆர், கொரோனா, கொரோனா 2வது அலை, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் தடுப்பூசி, கோவாக்சின். சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கோவிஷீல்டு, தடுப்பூசி சோதனை, பாரத் பயோடெக் பாரத் பயோடெக்\nPrevious மத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nNext கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/editorial-page-diwali-malar-2020", "date_download": "2021-05-15T00:01:42Z", "digest": "sha1:XR4A5G3PJJ5LQQ3MPQCIMSSS3NMZ4MUA", "length": 13228, "nlines": 256, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - 31 October 2020 - அன்பார்ந்த வாசகர்களே! ~ Editorial page diwali malar 2020 - Vikatan", "raw_content": "\nபுதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை\nவரலாறு: ஒரு மாவீரரின் கதை\nமாஸ் காட்டும் மங்கலம்குன்னு யானைகள்\n\" - பார்வையற்ற பனையேறி முருகாண்டி\n“நான் ஒரு திடீர் விவசாயி” - இயக்குநர் கே.வி.ஆனந்த்\nமந்திரச் சொற்களின் மாய ஊஞ்சல்\nஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி\n‘வொர்கேஷன்’ - மாற்றி யோசித்த உத்தரகாண்ட்\nகால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...\nஅரைமணி நேரத்தில் அசத்தலான தீபாவளி ரெசிப்பிகள்\nஅர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள்\nதி.ஜா-100: காலத்தைப் படைத்த ஆளுமை தி.ஜானகிராமன்\n - உல்லாசபுரி உருவான வரலாறு\nமுகவரி கொடுத்த முதல் வெற்றி\nமுன்களப் பணியாளர்களுக்கு ராயல் சல்யூட்\n - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்\nவாதவூரரின் வழியில் ஒரு ஞான உலா\nமாமல்லனின் வெற்றியைச் சொல்லும் மணிமங்கலம்\n’ - ஓவியர் எஸ்.முருகக்கனி\nநினைவுகள்: மூன்றெழுத்துப் பாடகர்... பலருக்கும் உயிர்மூச்சு\n“குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு தீபாவளி” - மதன் கார்க்கி\nசினிபிட்ஸ்: ஓடிசாவுக்கு பைக்ரைடு போன அஜித் - வெற்றிமாறனிடம் மேனரிசம் கற்ற தனுஷ்\n“சிங்கார வேலனே தேவா...” - கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்\nஇன்ஸ்டா குயின்ஸ் இவங்க தான்..\nட்ரெண்டிங் : சினிமாவில் கலக்கும் யூடியூப் ஸ்டார்ஸ்\n“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி\nஇந்திய சினிமாவின் நம்பிக்கை முகங்கள்\n” - அதிரி புதிரி சிரிப்பு வெடி\nவினோத ரஸமஞ்சரி முதல் விக்கிரமாதித்தன் கதை வரை... ‘ட்ரங்க் பொட்டி’ - பாலகணேஷ்\nமூலிகைகளின் வண்ணச் சங்கமம் கலம்காரி\nஓவியம்: இளையராஜாவின் நெகிழ்ச்சி... ரஜினியிடம் இருக்கும் ஓவியம்... விகடனின் அங்கீகாரம்...\n“மகளுக்காக செய்த மரபொம்மை... இப்போ பிசினஸ் ஆகிடுச்சு\n“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்\nதேவ வாத்தியம் மானாமதுரை கடம்\nட்ரெண்டிங் : லைக்ஸ் அள்ளும் கிராமத்து யூடியூபர்ஸ்\n‘முல்லை’ தனசேகர் ‘குறிஞ்சி’ கோதண்டன்\n - சைலேந்திரபாபு சொல்லும் ரகசியம்\nபயணம்... அநிருத் பாடல்கள்... வெஜ் பிரியாணி... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஃபேமலி ஷேரிங்ஸ்\nகத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...\n\"கேட்கிறவங்களுக்கு கொஞ்சமாவது லய ஞானம் இருக்கணும்\" - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம்\nஎங்கள் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்\nசீரியல் செலிபிரிட்டிகளின் தீபாவளி பிளான் - ஓடிடியில் படம்... புது டிரஸ்ஸில் போட்டோ ஷூட்...\n” - இது போலீஸ் தீபாவளி\nகாலமென்று ஒரு நினைவும் காட்சியென்று பல நினைவும்\nகவிதை : மழைக்கால இரவு\nகவிதை : புன்னகை வெளிச்சம்\nகவிதை : காதல் மருந்து\nசிறுகதை: கொரோனாவும் கொண்டையா மாமாவும்\nசிறுகதை : கொஞ்சம் சிரிங்க\n” - நெகிழும் அம்ரிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/strs-simbu-vaanam-download-start-soon.html", "date_download": "2021-05-14T23:04:56Z", "digest": "sha1:PZ45EFT3FRC5X5EXLP5XSIX7S7QWJTQI", "length": 9700, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வானத்திற்கு திரும்பும் STR. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வானத்திற்கு திரும்பும் STR.\n> வானத்திற்கு திரும்பும் STR.\nமுதலிலேயே கிளியர் செய்து விடுகிறோம்... எஸ்டிஆர் என்பது சிம்புவின் லேட்டஸ்ட் பெயர். போடா போடி படப்பிடிப்பில் இருப்பவர் விரைவில் வானம் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.\nபோடா போடி ஷூட்டிங் லண்டனில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.\nதற்போது லண்டனில் இருக்கும் சிம்பு... ஸாரி எஸ்டிஆர் விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை வந்ததும் அவர் தெலுங்கு வேதம் படத்தின் தமிழ் ‌ரீமேக்கான வானம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.\nஇந்தப் படத்தில் எஸ்டிஆருடன் அனுஷ்கா, பரத் நடிப்பது முக்கியமானது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு மு��்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2013/05/", "date_download": "2021-05-14T23:12:45Z", "digest": "sha1:HAMWIHCNCBPLOZIZUX5HY6WEZ7HBT5ID", "length": 29812, "nlines": 301, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: மே 2013", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nவணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.\nதற்போது நமது மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ''அம்மா உணவகம்'' சென்னை பற்றிய பதிவு இங்கு காண்போம்.\nநான் அடிக்கடி சென்னை மாநகர் செல்வது வழக்கம்.அம்மா உணவகம் மிக மிக குறைந்த செலவில் சுகாதாரமாகவும் சிறப்பாகவும் செயல்படுவதாகக் கேள்விப்பட்டு அம்மா உணவகத்திற்கு சாப்பிட்டு சோதிக்க ஆசைப்பட்டேன்.\nகடந்த 25-05-2013சனிக்கிழமை அன்று சென்னை- ஈக்காட்டுத்தாங்கல்-அம்பாள் நகரில் அமைந்துள்ள அம்மா உணவகத்திற்கு சென்றேன்., உணவு வழங்கும் நேரம் காலை 07-00 மணி முதல் காலை10-00 மணி வரை என்ற அட்டவணையைப்பார்த்து காலைஏழு மணிக்கே சென்று இருந்தேன்.ஆனால் எட்டு மணிக்குத்தான் அங்குள்ள பணியாளர்களால் உணவு வழங்க முடிந்தது.\nடோக்கன் பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள்.\nநான் இட்லி சாப்பிட வாங்கிய ஐந்து அடையாள வில்லைகளில் பார்வைக்காக ஒன்று மட்டும் இது.\nகூலி வேலைக்காரரிலிருந்து நடுத்தரப்பட்ட வேலைக்காரர்கள் வரை காலைநேரத்தில் இட்லி வாங்கி சிற்றுண்டி\nஇதோ இட்லிகளும் சாம்பாரும் காணீர்.தட்டு நிறைய சாம்பார் ஊற்றிக்கொள்ளும் காட்சி.\nநான் உணவு அருந்த பெற்ற சாம்பார் சாதம் அடையாள வில்லை (டோக்கன்) இது.\nஇது மதிய உணவு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் மக்கள் உண்ணும் காட்சி. (இரண்டு மணிக்கே முடிந்துவிட்டது.)\nவிலை சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் மட்டும்.தயிர் சாதம் மூன்று ரூபாய் மட்டும்.\nஉண்மையிலேயே வரவேற்கவேண்டிய மிக நல்ல திட்டம் நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டிய திட்டம்.குறிப்பாக அனைத்து பேருந்து நிலையங்களிலும்விரிவுபடுத்த வேண்டும்.\nஅப்போது (டீ குடிக்கக்கூட நேரம் இல்லாத பேருந்துகளில் பணிபுரியும்) ஓட்டுநர்கள், நடத்துநர்கள்,பயணிகள் மிகுந்த பயனை அடைவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.\n.இந்த திட்டத்தைப் பொறுத்த வரையிலும் ''மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இரண்டாவது காமராசர்'' என்று கூட அழைக்கலாம்.\nஎத்தனையோ இலவசங்கள் மக்களுக்கு வாரி வழங்கலாம்.ஆனால் இந்த மலிவு விலை உணவகத்தைப்பொறுத்தவரை வரவேற்க வேண்டிய மற்றும் நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய மிக நல்ல திட்டம்.\nகூலி வேலை செய்யும் ஏழைகளுக்கும்,நடுத்தர மக்களுக்கும் மிகவும் பயன்தரக்கூடிய திட்டம்.சாதாரணமாக சென்னையில் ஒரு வேளை சிற்றுண்டிக்கு குறைந்த பட்சம் ஐம்பது ரூபாய் செலவு ஆகும்.மதிய உணவுக்காக குறைந்த பட்சம் அறுபது ரூபாய் செலவு ஆகும்.ஆனால் திருப்தி இருக்காது.இது எனது அனுபவம்.ஆனால் இந்த திட்டத்தால் எனக்கு காலை ஐந்து ரூபாய் மட்டுமே எனக்கு செலவு.மதியம் ஐந்து ரூபாய் மட்டுமே செலவு.\nஎவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.ஆனால் அங்கேயே சாப்பிட வேண்டும்.பார்சல் எடுத்துச்செல்ல முடியாது.\nவேதனை என்னவென்றால் அம்மா உணவகமான மலிவுவிலை உணவகத்திலும் அதிக அளவு வாங்கி குப்பையில் கொட்டுகின்றனர்.\nஇதனை தடுப்பது மிக அவசியம்.அல்லது சாப்பிட்ட பிறகு மீண்டும் வாங்க வைக்க வேண்டும்.அல்லது வாங்கிய முழு உணவையும் சாப்பிட வைக்க வேண்டும்.\nஅம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் கனிவுடனும்,சுகாதாரமாகவும்,சிறப்பாகவும் பணியாற்றுகின்றனர்.\nடோக்கன் என்னும் உணவுக்கான அடையாள வில்லை வழங்கும் இடத்தில் இறுதியாக சென்று விசாரித்த போது தினசரி இட்லி இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து நூறு வரை விற்கப்படுவதாகவும்,மதிய உணவான சாம்பார் சாதம் தினசரி ஐந்நூறு வரையிலும் தயிர் சாதம் முந்நூறு வரையிலும் விற்பனை ஆவதாகக்கூறினார்.யதார்த்தமான தகவல் வழங்கிய அந்தப் பெண் பணியாளருக்கு சமூகம் சார்பாக நன்றி.மற்றும் அம்மா உணவகத்தில் கடமையுணர்வோடு பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும்\nசமூகம் சார்பாக பாராட்டுக்கள் . சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.சாப்பிடும் தட்டுகளும் மிக சுத்தமாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.\nஅம்பாள்நகரில் அம்மா உணவகத்திற்கு இடம் மட்டும் பற்றாக்குறை அமர்ந்து சாப்பிட இட வசதி குறைவு.\nஅம்மா உணவகத்திலேயே சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய கூலித்தொழிலாளி ஒருவரை தேடிப்பிடித்து பேட்டி கண்டபோது, அவர் கூறியதாவது,\n(புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன்.அவர் பயந்துவி��்டார்.அதனால் அவரை புகைப்படம் எடுக்கவில்லை)\nசென்னை நகருக்குள் கூலி வேலை செய்து வருகிறார்.அவர் M.M.D.,மற்றும் வடபழனி,கோடம்பாக்கம்,பவர் ஹவுஸ்,அம்பாள் நகர் என ''அம்மா உணவகம்'' அமைந்துள்ள எல்லா இடங்களிலும் அவரது வேலைச்சூழலுக்கு ஏற்றபடி சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக கூறினார்.எல்லா இடங்களிலும் மிக நன்றாகவே உள்ளது.இடவசதி மட்டும் அம்பாள் நகரில் குறைவு.அதேபோல வடபழனி அம்மா உணவகத்தில் செயல்பாடு சிறிது தரம் குறைவு என்றார்.\nஇந்தக்குறைபாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.அம்மா உணவகத்திற்கு கெட்ட பெயர் வரவிடக்கூடாது.இந்த தகவல் சுயநலனுக்கான தவறான தகவலாகக்கூட இருக்கலாம்.இருப்பினும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.மிகச்சிறப்பான இந்த மலிவுவிலை உணவுத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது.இது அதிகாரிகள் கையில்தான் உள்ளது.\nஅடுத்ததாக அங்கு மேற்பார்வையிட்டு வந்த அதிகாரி திரு.N.சண்முகம் வீட்டு வரி வசூலர்-அம்பாள்நகர் அவர்களை சந்தித்து அம்மா உணவகம் பற்றிய நிறைகுறைகளை விவாதித்தேன்.அவர் வாயிலாக சென்னையைச்சுற்றி இருநூறு வார்டுகளிலும் அம்மா உணவகம் செயல்படுவதாக அறிந்தேன்.\nபிறகு அம்மா உணவகத்தில் உள்ள புகார்ப்புத்தகத்தில் எனது கருத்தினை பதிவு செய்துவிட்டு நன்றி கூறி விடை பெற்றேன்.\nசென்னைக்கு செல்லும் சமூக ஆர்வலர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,அரசு சாரா அமைப்புகள் உட்பட அனைவரும் அம்மா உணவகத்திற்கு சென்று ஒருமுறை சாப்பிட்டுவிட்டு நல்ல கருத்தினை வழங்கலாமே.\nஇங்கு நமக்கு அரசியல் முக்கியமல்லங்க.யாராக இருந்தாலும் பொதுமக்களுக்காக செயல்பாட்டில் இருக்கும் நல்ல திட்டங்கள்,பயனுள்ள திட்டங்கள் பற்றி கருத்துரை வழங்குவது,விமர்சனம் செய்வது,விவாதிப்பது மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எதுக்குங்க சந்தேகம்\nநுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/25/2013 08:17:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.\nஇன்று சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 07-00 மணிக்கு மேற்கு மண்டலம்,ஈரோடு மாவ��்டம்,சத்தியமங்கலம் உட்கோட்டம் காவல்துறை அவர்களால்\nஎன்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை கருத்தரங்கு முகாம் நடத்தப்பட்டது.\nதிருமதி. J.காயத்திரி ஜெயசேகரன் அவர்கள்,\nவருகை புரிந்த பொதுமக்களில் ஒரு பகுதி இங்கு காண்க.\nஇந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஸ்ரீமீனாட்சி திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.\nமரியாதைக்குரிய வாசன் கண் மருத்துவமனை துணைத்தலைவர் மருத்துவர் .D.சிவக்குமார் M.B.B.S.,M.S.,அவர்கள் மேற்பார்வையில் மருத்துவர்கள் குழு சிறப்பான கண் பரிசோதனை இலவசமாக செய்து ஆலோசனைகள் வழங்கியது.\nஇவ்விரு நிகழ்வுகளிலும் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.\nமோட்டார் வாகன ஆய்வாளர்கள்,ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,ஓட்டுநர்கள்,வழக்குரைஞர்கள்,காவல்துறையினர், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் அவர்கள், பல்வேறு அரசுத்துறையினர்,பொதுமக்கள், இவர்களுடன் நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் சார்ந்த பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இடையே குடும்ப உறவை மேம்படுத்தும் குறும்படம் ஒன்றும்,சமூக உறவை மேம்படுத்தும் குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டன.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/11/2013 01:28:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்ச�� முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/22010", "date_download": "2021-05-14T22:27:39Z", "digest": "sha1:PM5O3MVICGJNSUXXKAJYONEQ2ZXPXFD4", "length": 7840, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "சிங்கள மொழியில் வெளுத்து வாங்கும் அதிசய கிளி !! என்ன பேச்சு பேசுது இந்த கிளி மிஸ் பண்ணாமல் பாருங்க !! – Online90Media", "raw_content": "\nசிங்கள மொழியில் வெளுத்து வாங்கும் அதிசய கிளி என்ன பேச்சு பேசுது இந்த கிளி மிஸ் பண்ணாமல் பாருங்க \nApril 4, 2021 Online90Leave a Comment on சிங்கள மொழியில் வெளுத்து வாங்கும் அதிசய கிளி என்ன பேச்சு பேசுது இந்த கிளி மிஸ் பண்ணாமல் பாருங்க \nசில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுது போக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. ஆனால் இங்கு ஒரு கிளி ஒன்று பாட்டி ஒருவருடன் வைரலாகி வருகிறது.\nகிளி சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில்,\nபேசும் ஆற்றலை கொண்டிருப்பதால் அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். கிளிகள் எப்பொழுதும் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட இந்த மாதிரி பறவைக���் நடந்து கொள்ளும் விதம் சற்று வி ய ப் பா கத்தான் இருக்கும்.\nஇந்த காணொளியிலும் அப்படித்தான் இந்த அதிசய கிளி இவர்களுடன் விளையாடுவதும், மனித மொழியை பேசுவதும் பலரையும் ஆ ச் ச ர் ய ப்படும் வகையில் இருக்கிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தேடி வருமாம் இதில் உங்களது ராசியானு பாருங்க..\nதுளிகூட ப ய மே இல்லாமல் இவர் செய்யும் செயலை பாருங்க பலரையும் ஷா க் அடைய செய்த காணொளி \nஉதவி செய்யப்போய் உபத்திரவத்தில் இது தானோ ஆமைக்கு உனக்கு கொடுத்த பெண்ணுக்கு ஷா க் கொடுத்த வித்தியாசமான உயிரினம் \nஆமையுடன் ச ண்டைக்குச் சென்ற நாய் கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என சொல்வது உண்மைதான் போல… வீடியோவை பாருங்க புரியும் \nகடற்சிங்கத்திடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க தி ணறும் ஜாக்குவார் …. கடைசி வரை பாருங்க சுரவாரஸ்ய காணொளி \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/dream-world-in-islam/", "date_download": "2021-05-14T23:57:44Z", "digest": "sha1:PJRINZ3VUQKY66G4CHSUFKLJY2LXEJN6", "length": 9516, "nlines": 125, "source_domain": "sufimanzil.org", "title": "கனவுலகம். – Sufi Manzil", "raw_content": "\nமுதலாவது நேர்வழி நடப்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலாவிடமிருந்து உண்டாகும் நற்செய்தி. இது 'புஷ்ரு' எனப்படும். இரண்டாவது தன் மனத்தைக் கொண்டு உண்டாகும் கனவு. மூன்றாவது ஷைத்தானின் தூண்டுதலாக வரும் கனவு.\nநேர்வழி நடப்பவர்களுக்கு வரும் கனவு நபித்துவத்தில் (நுபுவ்வத்தில்) நாற்பத்தாறில் ஒர�� பங்காய் இருக்குமென்று நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். அல்லாஹுத்தஆலா கனவுக்காக அமரர் ஒருவரை திட்டப்படுத்தியுள்ளான். அவர் பெயர் ரூஹு என்பதாகும். அவர் கீழ்வானத்துக்கு உரியவர். தூங்குபவர்களுக்குத் தெரியும் உருவங்கள் எல்லாம் அவர் கையிலிருக்கும். ஒருவன் தூங்கினால் அல்லது தூங்காமல் தன்னை மறந்தவனாய் இருந்தால், அல்லது 'நாஸ்தி'யின் நிலையிலிருந்தால் அப்போது அந்த அமரர் காட்டுபவை விழிப்பேற்பட்டதும் நினைவுக்கு வரும். இதில் மூன்று பதவிகளுண்டு. முதலாவது அவனிருக்கும் தானத்தையும், அவன் குணங்களையும் விளக்கும் கனவு. இரண்டாவது அவனுடைய நிலையைக் காட்'டும் கனவு. மூன்றாவது சன்மார்க்க ஞானங்கள் வெளியாகும் கனவு. இவற்றில் பூரண அழகுமிக்க உருவமாகக் காட்சியாகித் தன்னுடன் அது பேசவும், தான் அதற்கு மரியாதை காட்டி பணிவுடன் இருக்கக் கண்டால் அது உண்மையான அமரர் தோன்றும் கனவாய் இருக்கும். அழகிய உருவங்களையும், அவலட்சணமான உருவங்களையும் கண்டால் அது தன் நிலைiயை வெளியாக்கும் கனவாகும். தனக்கு முன் நடந்த காரியங்களைச் சேர்ந்த கருமங்கள் தெரிந்தால் அது தன் கீழான மனத்தைக் கொண்டு உண்டான கனவாக இருக்கும். பயங்கரமானவையும், வெறுக்கப்பட்டவையும் தெரிந்தால் அது ஷைத்தானால் உண்டானது என அறிந்து கொள்ளலாம். இத்தகைய கனவை கண்டு விழித்தவன் எழுந்ததும் இடப்புறம் திரும்பி மூன்று தடவை துப்பிவிட்டு, அல்லாஹுத்தஆலாவிடம் அதன் தீங்கை விட்டு கார்மானம் தேடும்படியும், அப்படிச் செய்தால் தீங்கு எதுவும் வராது என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். கெட்ட கனவு காண்பவன் அதை பிறரிடம் சொல்லக் கூடாது. அப்படிச்சொன்னால் அவ்விதமே நடந்துவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/airtel-vs-jio-vs-vodafone-prepaid-recharge-plans-under-rs-500/", "date_download": "2021-05-14T23:29:40Z", "digest": "sha1:U7PKABVUU2LFC2BI6A4I2USBU7FECDIW", "length": 11465, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Airtel vs Jio vs Vodafone Prepaid Recharge plans under Rs 500 - ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ��ட்?", "raw_content": "\nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஎஸ்.டி.டி, உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும்.\nAirtel vs Jio vs Vodafone Prepaid Recharge plans : ஏர்டெல், ஜியோ, மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்கி வருகிறது. ரூபாய் 500க்கும் கீழே வழங்கப்பட்டு வரும் சிறப்பு வாய்ந்த ரீசார்ஜ் ப்ளானகள் பற்றி அறிந்து கொள்வோம்.\nவேலிடிட்டி : 84 நாட்கள்\nடேட்டா : மொத்தமாக 126 ஜிபி (நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா)\nஎஸ்.எம்.எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்\nவேலிடிட்டி : 84 நாட்கள்\nடேட்டா : மொத்தமாக 168 ஜிபி (நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா)\nஎஸ்.எம்.எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ ஆப்கள் காம்ப்ளிமெண்ட்ரியாக வழங்கப்படும்\nவோடஃபோன் வழங்கூம் இந்த ஆஃபரின் வேலிடிட்டியும் 84 நாட்கள் தான். நாள் ஒன்றிற்கு 1ஜிபி வரையில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்.டி.டி, உள்ளூர் மற்றும் ரோமிங் கால்கள் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும்.\nவேலிடிட்டி : 84 நாட்கள்\nடேட்டா : நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்\nஎஸ்.எம்.எஸ்கள் : நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.\nமேலும் படிக்க : 150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…\nவேலிடிட்டி 84 நாட்களாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. எஸ்.டி.டி. உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.\nஇந்த பேக்கின் வேலிடிட்டி 82 நாட்களாகும்.\nநாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது.\nஉள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் முற்றிலும் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.\nவாட்ஸ்ஆப் மூலம் வரும் போலி செய்திகளை கண்டறிவது எப்படி\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஉங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்கப் எடுக்க விரைவில் புதிய அம்சம் அறிமுகம்\nAadhaar Update Alert: உங்க ஆதார் கார்டை இப்படி டவுன்லோடு செய்து பாருங்க…\nகோவிட் -19 தடுப்பூசி பெற பதிவு செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை விதிமுறைகளை ஏற்காத பயனர்களின் நிலை என்ன\nஆதார் அப்டேட்: உங்க வீட்டு அட்ரஸ் மாத்திட்டீங்களா\nஅளவான சைஸ்; மழையில் நனையாது… ரூ50 கொடுத்து பிவிசி ஆதார் கார்டு வாங்குங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/421.html", "date_download": "2021-05-14T23:48:29Z", "digest": "sha1:FPSSYH4VCE7RVETGOUABD5LEXGNMLXTL", "length": 4860, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கரோனா", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கரோனா\nபுதுடில்லி, ஏப்.14 ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகரோனாவின் இரண் டாவ��ு அலை, இந்தியாவில் வேகம் காட்டி வருகிறது. இந்தநிலையில் ராணுவ பிரிவினர் பலருக்கும் கரோனா பரிசோதனைகள் நடத்தப் பட்டு வருகிறது.\nநேற்று ஒரே நாளில், துணை ராணுவ படைப் பிரிவுகளைச் சேர்ந்த 421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபி.எஸ்.எப். ராணுவ பிரிவினரரில் 311 பேருக்கும், சி.அய்.எஸ்.எப் படைப்பிரிவினரரில் 43 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட் டுள்ளது.\nசி.ஆர்.பி.எப். பிரிவில், 28 பேர் புதிதாக தொற்று உறுதியாகி இருக்கிறது.\nமேலும் அய்.டி.பி.பீ. படை பிரிவினரரில் மேலும் 31 பேருக்கும், எஸ்.எஸ்.பி. படைப்பிரிவில் கூடுதலாக 8 பேருக்கும், என்.டி.ஆர்.எப். படைப்பிரிவினர் 19 பேருக்கும் மற்றும் என்.எஸ்.சி. பிரிவுகளில் 13 பேருக்கும் நேற்று ஒருநாளில் கரோனா தொற்று ஏற்பட் டுள்ளது.\nமொத்தத்தில் துணை ராணுவத்தில் இதுவரை 55 ஆயிரத்து 929 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட தாகவும், 53 ஆயிரத்து 514 பேர் சிகிச்சைக்குப் பின் குண மடைந்துவிட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகரோனாவுக்கு 208 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/3156/", "date_download": "2021-05-14T23:50:28Z", "digest": "sha1:4L7IQONK2XIAYJJZY4HVLII2PH652MQY", "length": 5568, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அச்சப்படும் கிராம மக்கள் !!(படங்கள் இணைப்பு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அச்சப்படும் கிராம மக்கள் \nஅதிராம்பட்டினம் நடுவிக்காடு கிராமத்தில் ஏராளமான அதிரையர்களுக்கு சொந்தமாக தென்னை தோப்புகள் உள்ளன.\nஇந்த தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் தென்னந்தோப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை, மின் வாரிய ஊழியர்கள் சரிவர பராமரி��்பது இல்லை.\nஇதன் காரனமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், ஒயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.\nஅதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடுவிக்காடு தோட்டம் ஒன்றில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள தென்னை மரத்தின் மீது சாய்ந்துள்ளது.\nஉயிர்ப்பலி ஏற்பட்டு விழிப்பதை விட தற்போதே விழித்து கொண்டால் விபத்தினை தடுக்கலாம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/57427/", "date_download": "2021-05-14T23:05:40Z", "digest": "sha1:C62LFBC3MBCHKTN7ZEQE2FVRDPGFM6PU", "length": 5643, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்\nதோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்\n75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்\n1.ஆதார் கார்டு ஜெராக்ஸ் 2\n4.1Ha (or ) 1.90 வரை காய்கறி பயிர்சாகுபடி செய்யஉள்ளார\n6 .சிறு குறு விவசாயிசான்று\n8 .EB சர்விஸ்கார்டு ஜெராக்ஸ்\n9 .பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ்\nதோட்டக்கலை உதவி அலுவலர் பட்டுக்கோட்டை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/11-05-2017-tamilnadu-puducherry-weather-report.html", "date_download": "2021-05-14T22:11:51Z", "digest": "sha1:DHN46MYZPUFWR2JJDM7OCGUO4TTTNODZ", "length": 9590, "nlines": 75, "source_domain": "www.karaikalindia.com", "title": "11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n11-05-2017 இன்று தமிழகம் மற்��ும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்\nEmmanuel Paul Antony செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n11-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 92.48° ஃபாரன்ஹீட் அதாவது 33.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 95° ஃபாரன்ஹீட் அதாவது 35° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n11-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட் அதாவது 34.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\n11-05-2017 இன்று மதியம் சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் நல்ல பெய்துள்ளது.நாளையும் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\nகாரைக்காலுக்கு வந்து போக பல ந��ரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\n2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் குறிப்...\nதிருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2021/04/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T21:48:57Z", "digest": "sha1:OUS4CRZJILTEXUPRPZXOC65NKWELESA6", "length": 14958, "nlines": 248, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் குறும் புதினம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் குறும் புதினம் திட்டம்\nகுவிகம் அமைப்பு மின்னிதழ் , பதிப்பகம் , அளவளாவல் என்ற கிளைகளில் படர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே\nதற்போது குறு நாவல்களை அச்சில் சிறப்புப் பதிப்பு வகையில் ( Limited Edition) குறும் புதினமாக மாதந்தோறும் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளோம்\nசிறுகதை, புதினம் இரண்டிற்கும் தளங்கள் நிறைய உள்ளன. ஆனால் குறும் புதினம் என்கிற குறு நாவலுக்குக்கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு அந்த வெற்றிடத்தை நிரப்பவே இந்தத் திட்டம்\nஇந்தத் திட்டத்தை எப்படிச் செயலாற்றப் போகிறோம்\nஇது அங்கத்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படும் திட்டம்.\nஅதன்படி 100 -120 பக்கங்களில் இரு குறு நாவல்களை ஓர் அழகான புத்தகமாக அச்சடித்து மாதா மாதம் அங்கத்தினர்களுக்கு வழங்க இருக்கிறோம்.\n1. பிரபல ஆசிரியர்கள் எழுதியவை\n2. குறு நாவல் போட்டிகளில் பரிசு பெற்றவை\n3. பிரபல நாவல்களைச் சுருக்கி குறு நாவலாக மாற்றப்பட்டவை\n4. புதியதாக நாமே போட்டி வைத்துத் தேர்ந்தெடுத்தவை\n5. அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கும் / எழுது���் குறு நாவல்கள்\nஎந்தக் குறு நாவல்களை வெளியிடலாம் என்பதை அதற்கென்று அமைக்கப்பட குவிகம் குழு தீர்மானிக்கும்.\nசமூகம் சரித்திரம், நகைச்சுவை, விஞ்ஞானம் , பெண்ணியம் போன்ற வகைகளில் (genre) அமைந்த குறு நாவல்களைத் தர இருக்கிறோம்.\nபோற்றிப் பாதுகாக்க வேண்டிய தரமான இலக்கியத்தை அங்கத்தினர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்.\nஒவ்வொரு மாதமும் இரண்டு குறுநாவல்கள் வெளியாகும்.அதில் ஒன்று பிரபலமான குறு நாவல்களை அனுமதியுடன் பிரசுரிக்க உள்ளோம்.\nமற்றொன்று எழுத்தாளர்கள் குவிகத்திற்காக எழுதப்பட்ட புதிய படைப்பு\nஇந்தப் புதிய குறு நாவல்ளைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு பரிசுப் போட்டியும் அமைத்திருக்கிறோம்.\nபரிசுகள்:மூன்று சிறந்த குறு நாவல்களுக்கு Rs.5000/- Rs.3000/- Rs. 2000/-என்று சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளோம்.அவற்றைத் தவிர பிரசுரிக்கப்படும் அனைத்துப் படைப்புகளுக்கும் சன்மானம் வழங்கப்படும்.\nஇலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம் கொண்ட குறு நாவல்களை வாசர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்\nகுறு நாவல் 5000 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கவேண்டும்\nஇதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.\nசமூகம், சரித்திரம். நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.\nஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.\nஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் பிரசுரிக்கப்பட்ட 12 குறு நாவல்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகள் வழங்கப்படும் .ஏப்ரல் 22 புத்தாண்டில் முந்திய வருடத்திற்கான பரிசுகள் வழங்கப்படும்.\nபடைப்புகள் kurumpudhinam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ‘word’ கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்\nஇந்த ஆண்டுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்ப கடைசித் தேதி 30/06/2021.\nஒவ்வொரு ஆண்டும் இது போன்று போட்டிகள் நடத்தி குறு நாவல்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.\nவாருங்கள் புதிய இலக்கியம் படைப்போம் \n( எந்த வகை குறுநாவல்கள் படிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எழுதலாம் )\nதமிழ்ப் புத்தாண்டு முதல் (14.04.2021) குவிகம் குறும் புதினம் மாத இதழ் தொடங்கி விட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\n3 responses to “குவிகம் குறும் புதினம்”\nபடைப்பாளிகளை ஊக்குவிக்கும் நல்லதிட்டம். இது படைப்ப���ளிகளையும், வாசிப்பாளர்களையும் புதுப்பிக்கும் பாராட்டத் தக்க முயற்சி. குவிகத்துக்கு கைகுலுக்கிவாழ்த்துவோம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/controversies-in-sports", "date_download": "2021-05-14T22:40:45Z", "digest": "sha1:7QTJOCL5ATJT3XO4YOUZJTKAQ3ZPEOEC", "length": 4789, "nlines": 80, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Controversies in sports - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n2020ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் சர்ச்சைகள்\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nருத்ர தாண்டவம்.. அரண்டு போன கொல்கத்தா.. மானத்தை காப்பாற்றிய...\nநீங்க எப்படி தமிழ்ல பேசலாம்.. ராபின் உத்தப்பாவின் வைரல்...\nஅரை இறுதிக்குள் நுழைந்தது கொழும்பு\nவெளிச்சக் கீற்றுடன் வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்\n ஜடேஜா, பண்ட் இல்லாமல்.. என்ன நடந்தது\n மும்பை அணியில் பெரிய ட்விஸ்ட்...ஃபுல்...\nதூது போன வீரர்கள்.. சேப்பாக்கத்தில் கோலி - ரோஹித் இடையே...\nதெண்டுல்கரை விட அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் -...\nஇலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி\nஇலங்கையை புதுமுக வீரர்களுடன் எதிர்கொள்ளும் தென் ஆபிரிக்கா\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/how-to-block-canara-bank-atm-card-check-details-023181.html", "date_download": "2021-05-14T23:48:11Z", "digest": "sha1:3BXXSKSKY6NAH5MKTITY4ZKUUB3IQWKT", "length": 26722, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..! | How to block canara bank ATM card? Check details - Tamil Goodreturns", "raw_content": "\n» தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..\nதொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..\n20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்..\n8 min ago மாதம் ரூ.5000 முதலீடு.. 20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்.. எது சிறந்த முதலீடு..\n58 min ago ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் + 5% ஜிஎஸ்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n1 hr ago இந்திய வர்த்தகத்தை வேறு நாட்டுக்கு மாற்றும் உலக வங்கிகள்.. ஐடி துறையில் புதிய பாதிப்பு..\n2 hrs ago நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்பிய BSE.. ரூ.32.57 கோடி லாபம்.. டிவிடெண்டும் பரிந்துரை..\nNews மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமியின் அருள் வீடு தேடி வரும் - அட்சய திருதியை ஸ்பெஷல்\nSports டி20 உலகக்கோப்பையில் திடீர் மாற்றம்.. ஐசிசி போட்டுள்ள புதிய திட்டம்.. இனி கடும் போட்டி நிலவும்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies ரம்ஜான் ட்ரீட்.. அமேசான் பிரைமில் வெளியானது கர்ணன்.. டிரெண்டாகும் #KarnanOnPrime\nLifestyle இப்படி அடிக்கடி கால்கள் அல்லது பாதங்கள் எதனால் வீங்குகிறது\nAutomobiles செம்ம... ஆம்புலன்ஸ் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை... ககன்தீப் சிங் அதிரடியால் ���னம் குளிர்ந்த சென்னை வாசிகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மூலம் பணப்பரிவர்த்தனை என்பது மிக அதிகம். ஏனெனில் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை அவ்வப்போது ஏடிஎம் மூலமாக சிறிது சிறிதாக எடுத்துக் கொள்கின்றனர்.\nஅதிலும் இன்றைய காலகட்டத்தில் பில் பேமெண்ட்டுகள், ஷாப்பிங், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், நகைக்கடை எங்கு சென்றாலும் கார்டினையே பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு ஏடிஎம் என்பது மக்கள் மத்தியில் பரவி விட்டது.\n21 ஆண்டுகளில் இல்லாத அளவு எரிபொருள் தேவை சரிவு.. எகிறிய பெட்ரோல், டீசல் விலை.. காரணம் என்ன..\nஇப்படி எதற்கெடுத்தாலும் கார்டினை பயன்படுத்தும் மக்கள், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தங்களது ஏடிஎம் தொலைந்து விட்டால் தவறாக பயன்படுத்தப்பட்டு விடுமோ என்று மிக பயப்படுவர். இன்னும் சிலர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல், அந்த பதற்றத்திலேயே இருப்பர்.\nஆனால் சில சமயங்களில் இதுவே உங்களுக்கு பிரச்சனையாக மாறக்கூடும். ஏனெனில் தொலைந்து போன கார்டுகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. அந்த சமயத்தில் வேறு கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமே அப்படி விண்ணப்பித்து மீண்டும் நம் கைக்கு வர ஒரு வார காலம் ஆகுமே என்ற பதற்றமும் கூடவே தொற்றிக் கொள்ளும். ஆனாலும் அந்த சமயத்தில் தொலைந்து போன ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய தோன்றாது.\nஆக முதலில் உங்களது கார்டு தொலைந்து விட்டால் பதற்றமடையாமல், முதலில் அதனை பிளாக் செய்யுங்கள். இதனால் உங்களது கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க முடியும். அதிலும் இன்றைய காலகட்டத்தில், ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது எஸ் எம் எஸ் மூலமாகவோ கார்டினை பிளாக் செய்யும் ஆப்சன் உண்டு. அதோடு உங்களது இணைய வங்கியிலும் பிளாக் செய்யலாம். அல்லது கஸ்டமர் கேருக்கு போன் செய்தும் பிளாக் செய்யலாம். ஆக மொத்தத்தில் எளிதில் உடனடியாக பிளாக் செய்ய முடியும்.\nகஸ்டமர் கேருக்கு கால் செய்யலாம்\nகனரா வங்கியின் 1800 425 0018 என்ற கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்தும் பிளாக் செய்யலாம்.\nஇந்த நம்பருக்கு கால்செய்து, முதலில் ஐவிஆர் மொழியை தேர்��ு செய்து கொண்டு, அதன் பிறகு ஏடிஎம் கார்டு பிளாக் என்ற ஆப்சனுக்கு பதிலளிக்கவும்.\nஅதன் பிறகு உங்களது கால், வங்கி அதிகாரிக்கு இணைக்கப்படும். உங்களது தொலைந்து விட்டது அல்லது வேறு என்ன காரணம் என கூறி, கார்டினை பிளாக் செய்யலாம்.\nவங்கி அதிகாரிக்கு உங்களது கார்டு விவரங்களை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். அது தவிர இன்னும் சில கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். அதாவது உங்களது வங்கிக் கணக்கு எண், உங்களது முழுப்பெயர், உங்களது பிறந்த தேதி, மொபைல் நம்பர் என சில விவரங்கள் கேட்கப்படலாம்.\nஆக மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலை கூறிவிட்டால், உங்களது கார்டு பிளாக் செய்யப்படும்.\nஉங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளைக்கு நேரடியாக சென்று, சம்பந்தப்பட்ட ஊழியரிடன் கூற வேண்டும். அதோடு உங்களது 16 இலக்க ஏடிஎம் நம்பரையும் கூற வேண்டும்.\nவங்கிக் கிளையில் உங்கள் கணக்குடன் வெரிபை செய்து, உங்களது விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் கார்டு பிளாக் செய்யப்படும்.\nஇணைய வங்கியிலும் பிளாக் செய்யலாம்\nஉங்களது கனரா வங்கியின் இணைய வங்கியினை லாகின் ஐடி & பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.\nபிறகு, மெனு பாரில் உள்ள request என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் டெபிட் கார்டு ஹாட் லிஸ்டிங் விருப்பதை கொடுக்கவும்.\nஅதன்பிறகு நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டினை தேர்தெடுக்கவும். சரியான அட்டையை தேர்தெடுத்த பின்னர் அதனை confirm என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.\nஇதன் பிறகு உங்களது பரிவர்த்தனையை பாஸ்வேர்டினை கொடுத்து சப்மிட் கொடுக்கவும். இதன் பிறகு உங்களது கார்டு பிளாக் செய்யப்படும்.\nஎஸ் எம் எஸ் மூலம் பிளாக் செய்யலாம்\nஇது மேற்கண்ட எல்லாவற்றையும் விட மிக எளிதான விரைவான வழி இது தான். ஏனெனில் இந்த ஆப்சனில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால் எளிதில் பிளாக் செய்துவிடலாம்.\nஇதில் CAN என டைப் செய்து, ஒரு Space விட்டு, HOTLISTDC ஒரு Space விட்டு 16 இலக்க ஏடிஎம் கார்டு நம்பரை கொடுக்க வேண்டும். அதாவது CAN HOTLISTDC XXXXXXXXXXXXXXXX என டைப் செய்து அனுப்ப வேண்டும். (X என்ற இடத்தில் உங்களது டெபிட் கார்டு நம்பரை கொடுக்க வேண்டும்.)\nஇந்த எஸ்எம்எஸினை 5607060 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இந்த எஸ்எம்எஸினை கட்டாயம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந��து கொடுக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்மாவுக்கு மூச்சு திணறுது.. ஊழியர் கண்ணீர்.. இரவு நேரத்தில் ஓடிவந்து உதவிய அமேசான்..\nதப்பித்தது சியோமி.. அமெரிக்க அரசின் செம அறிவிப்பு.. குத்தாட்டம் போடும் சீன நிறுவனம்..\nலட்சக்கணக்கில் அதிகரிக்கும் வேலையின்மை.. கொரோனாவினால் தொடரும் சோகம்..\nவங்கியில் வைப்பு நிதி வைத்துள்ளவர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வட்டியை உயர்த்திய கனரா வங்கி..\n கனரா வங்கியில் எவ்வளவு வட்டி.. \nஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. 'கொரோனா' ஒரு தடையில்லை..\nஇனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் OTP.. கனரா வங்கி அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-assembly-election-result-2021-dmk-win-all-constituency-of-these-districts-vjr-457301.html", "date_download": "2021-05-14T22:38:33Z", "digest": "sha1:LCQUN5CXFBGLX4YKAFX37FSFPIKH7OQM", "length": 12042, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "அதிமுகவை 6 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த திமுக - முழு விவரம்– News18 Tamil", "raw_content": "\nஅதிமுகவை 6 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த திமுக - முழு விவரம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்\nசென்னை, திருவள்ளூர், திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுக அனைத்து தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது.\nசென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. 15 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் வாகை சூடியுள்ளன.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி உள்பட 10 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\nதிருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர்,மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, என அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது.\nஇதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவினாலும், அதிமுகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் பரமகுடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் திமுக வசமானது.\nஅரியலூர் மாவட்டத்தின் 2 தொகுதியிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.\nAlso Read : அதிமுக-வின் 11 அமைச்சர்கள் தோல்வி... 16 அமைச்சர்கள் வெற்றி - முழு விவரம்\nஅதே நேரம் கொங்கு மண்டலத்தின் கோவை மாவட்டத்திற்குட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் உட்பட 10 தொகுதிகளிலும் அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.\nஅதேபோல, தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளனர்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nஅதிமுகவை 6 மாவட்டங்களில் வாஷ் அவுட் செய்த திமுக - முழு விவரம்\nகாஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nவீட்ட���த் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்.. 300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-05-14T23:46:53Z", "digest": "sha1:GK7GFDL5N3LOFFWM2MUIPU2RIYMYX6LO", "length": 24127, "nlines": 163, "source_domain": "sufimanzil.org", "title": "அல்லாஹ்வுக்காக நேசிப்பதும், பகைப்பதும் – Sufi Manzil", "raw_content": "\nஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாமுனா ஙஸ்ஸாலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய கீமியாயே சஆதத் என்ற நூலில் அல்லாஹ்வுக்காக நேசம் வைப்பதைப் பற்றியும், அல்லாஹ்வுக்காக பகைமை வைப்பதைப் பற்றியும் விவரித்துள்ளார்கள். அவை இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.\nஅல்லாஹ்வுக்காக ஒருவனை நேசிப்பதானது தீனில் மிகச் சிறந்த இபாத்துகளில் ஒன்றாகவும்,பெரிய பதவிகளில் சேர்ந்ததாகவும் இருக்கிறது.\nயாராவதொருவன் அல்லாஹ்வுடைய பாதையில் மற்றொருவனை தன்னுடைய சகோதரனாக்கிவிடுவானாகில் அவனுக்கு சொர்க்கத்தில் எந்த அமலுக்கும் கிடைக்காத ஒரு பதவி கிடைக்கும் என்றும்,\nஇரண்டு முஃமின்கள் சேர்வதினால் ஒருவனால் மற்றொருவனுக்கு ஏதாவது ஒரு பிரயோஜனம் உண்டாகாமல் போகாது என்றும்\nகியாமத்து நாளில் அர்ஷைச் சுற்றிலும் நாற்காலிகள் போடப்படும். அந்த நாற்காலிகளின் மீது மனிதர்களில் நின்றும் ஓர் கூட்டம் உட்காரும். அவர்களுடைய முகங்கள் பூரணச் சந்திரன் போல் பிரகாசமாயிருக்கும். எல்லோரும் அந்த நாளில் அச்சமுற்றவர்களாக இருக்க, இவர்கள் அச்சமில்லாதவர்களாகவும், எல்லோரும் திடுக்கம் நிறைந்தவர்களாக இருக்க, இவர்கள் தீரமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அல்லாஹுத்தஆவுடைய நேசர்களாகயிருப்பார்கள். இவர்களுக்கு பயமும், துக்கமும் இருக்காது என்று நாயகமவர்கள் சொன்னார்கள். அப்போது யாரஸூலுல்லாஹ் இவர்கள் யாராகயிருப்பார்கள்\nஅதற்கு இவர்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் நேசித்தவர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவளினார்கள்.\nஅல்லாஹ்விற்காக வைக்கும் நேசம் என்பது எது\nஅல்லாஹ்விற்காக நேசிக்கும் நேசமானது ஈமானில்லாதவர்களில் ஏற்படாது. இது இரண்டு வகையாக இருக்கிறது.\nமுதல் வகை: ஏதாவது ஒரு பிரயோஜனத்தை நாடி ஒருவனை நேசிப்பதாகும். ஆனால் அது தீன் சம்பந்தமான பிரயோஜனமாகவும், அல்லாஹ்வுக்காக என்று நாடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.\nஉதாரணமாக: ஆசிரியர் உனக்கு இல்லைம படித்துக் கொடுக்கிறபடியால் அவரை நீ நேசிப்பது அல்லாஹ்வுக்காக நேசிக்கிற நேசமாகும். ஆனால், இல்மைப் படிப்பதில் நீ கருதிய பொருள் ஆகிறத்தாயிருக்க வேண்டும். பெருமையும், பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமிருக்க கூடாது. துன்யா சம்பந்தமான நோக்கமிருந்தால் அந்த நேசம் இதில் சேராது.\nஇரண்டாம் வகை: ஒருவனால் எவ்வித பிரயோசனத்தையும் நாடாமல் அல்லாஹ்வுக்காகவே அவனை நேசிப்பதாகும். இது பெரிய வகை. ஒருவனிடத்தில் இல்மைப் படிக்கவுமில்லை, அவனுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை. அவனால் தீன் சம்பந்தமான வேலைகளுக்காக நேரத்தை செலவு செய்யவுமில்லை. ஆனால், அவன் அல்லாஹுத்தஆலாவிற்கு வழிப்பட்ட அடிமையாகவும், அவன் மீது ஆசையுள்ளவனாய் இருப்பதால் ஒருவன் அவனை நேசிக்கிறான். இப்படி நேசிப்பது அல்லாஹுக்காக நேசிப்பதாகும். இது பெரிய நேசமாகும்.\nஏனெனில் இது அல்லாஹ்தஆலாவின் மீது அதிக ஆசையிருப்பதினால் உண்டாகிற நேசமாகும். ஆஷிக்கானவன் தன் மஃஸூக் இருக்கிற தெருவையும், அவன் வசிக்கின்ற இடத்தையும்,அந்த மஃஸூக் வசிக்கிற வீட்டின் சுவற்றையும், மேலும் மஃஸூக் வசிக்கிற தெருவிலிருக்கும் நாயை மற்ற நாயை நேசிப்பதைக் காட்டிலும் நேசிக்கிறான். ஏனென்றால் அந்த ஆஷிக் மஃஸூக் மீது கொண்ட இஷ்கின் காரணத்தால் அவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நேசிக்கிறான்.\nஇதேபோல் எவன் ஒருவனுக்கு அல்லாஹ்தஆலாவின் மீது இஷ்கின் எல்லைக்கு வந்துவிட்டானாகில் அவன் அல்லாஹுத்தஆலாவுடைய எல்லா அடியார்களையும் அதிலும் சொந்தமாக அவனின் உவப்புள்ள அடியார்களையும் அவனுடைய எல்லா சிருஷ்டிகளையும் நேசிப்பான். ஏனென்றால�� உண்டாக்கப்பட்டிருப்பவைகள் எல்லாம் தன் மஹ்பூபாகிய அல்லாஹுவுடைய வல்லமையாகிய சக்திக்கும் படைப்பிற்கும் அறிகுறியான அடையாளங்களாயிருப்பதினால் ஆகும்.\nஇனி அல்லாஹ்தஆலாவை நேசிப்பது இரண்டு வகையாகும்.\nமுதலாவது, துன்யா ஆகிரத்து இவைகளுடைய நிஃமத்தாகிய செல்வத்துக்காக நேசிப்பதாகும்.\nஇரண்டாவது, எவ்விதக் காரணமுமில்லாமல் அல்லாஹுத் தஆலாவிற்காக மாத்திரம் அவனை நேசிப்பதாகும். இது நிரப்பமான நேசமாகும். அல்லாஹுத்தஆலாவுடைய மஹப்பத்தின் உறுதியானது ஈமானின் உறுதியைப் போலிருக்கும். ஈமான் எந்தளவு உறுதியாயிருக்கிறதோ அவ்வளவு அதிகமாய் அல்லாஹுத்தஆலாவுடைய மஹப்பத்தும் உறுதிப்பட்டு அதன்பிறகு அந்த மஹப்பத்தானது அவனுடைய உவப்புள்ள மக்பூலான அடியார்களில் செல்கிறது.\nஒருவன் ஆலிம்களையும், செய்யிதுமார்களையும், சூபியாக்களையும், ஆபிதுகளையும் இவர்களுடைய ஊழியர்களையும் இவர்களை நேசிப்பவர்களையும் நேசிப்பானாகில் அவன் அல்லாஹ்வுக்காக நேசித்தவன் என்றாகுவான்.\nஎவன் ஒருவன் அல்லாஹ்வுக்காக வழிபடுகிறவர்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறானோ அவன் நிச்சயம் காபிர்களையும், அக்கிரமக்காரர்களையும், பாஸிகுகளையும் பாவிகளையும் பகைப்பான்.\nஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதியாக இருப்பதினால்.\nஒருவன் மற்றொருவனை நேசித்தால் அவன் நேசர்களையும் நேசித்து அவன் பகைவர்களையும் பகைப்பான்.\nஒரு முஸ்லிமானவன் பாஸிகாக இருந்தால் அவனுடைய இஸ்லாத்திற்காக நேசமும், அவனுடைய பாஸிகுதனத்திற்காக அவன்மேல் பகையுமிருக்க வேண்டும். ஆகவே நேசத்தையும், பகையையும் ஒன்று சேர்ப்பான்.\nஎவனொருவன் பாவம் செய்வதினால் அல்லாஹ்வுத் தஆலாவை விரோதப்படுத்துகிறானோ அவன் உனக்கு விரோதம் செய்ததுபோல் நீ எண்ண வேண்டும். அப்போது அந்த விரோதத்திற்கு தக்க அளவாய் அவனை பகைப்பாய், ஒற்றுமையின் அளவாய் நேசிப்பாய். இதன் அடையாளம் நீங்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளும் நடவடிக்கைகளிலும், கலந்திருப்பதிலும், பேசுவதிலும் வெளியாக வேண்டும். எப்படியென்றால் பாவிகளின் மேல் கோபம் கொண்டு கடிந்து பேச வேண்டும். அவன் பாவம் அதிகமாயிருந்தால் அதிகம் கோபம் காட்ட வேண்டும். வரம்பு மீறியிருந்தால் அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.\nஆனால் ஒருவன் சொந்தமாக உன் விசயத்தில் கொடுமை செய்தால் அதை அப்போது நீ மன்னிப்பதும், பொறுத்துக்கொள்வதும் மிக நன்மையாயிருக்கும்.\nஒருவன் தன் விசயத்தில் கோபிக்கிறவனாகவும், அல்லாஹுவுடைய விசயத்தில் மவுனம் சாதிப்பவனாகவும் இருந்தால் இது லேசாக்குவதும், முனாபிக் தனமும் மடத்தனமுமாயிருக்கும்.\nஅல்லாஹ்வுடைய பகைவர்கள் பல பிரிவினராக இருக்கின்றனர். எனவே அவர்கள் மீது கோபம் கொள்வதும் பல பிரிவினதாக இருக்கிறது.\nஇவர்கள் ஹர்பிகளாக இருப்பின் இவர்கள் மீது பகை கொள்வது பர்ளாகும். இவர்களைக் கொல்வதும், சிறைபிடிப்பதும் நாம் செய்யும் நடவடிக்கையாகும்.\nதிம்மி காபிர்களாகயிருப்பின், இவர்கள் மீதும் பகை வைப்பதும் நம் மீது கடமையாகும். இவர்களை லேசாக நினைக்க வேண்டும். கடுமையாக நடப்பது கூடாது. இவர்களை நேசிப்பது பெரிய மக்ரூஹாக இருக்கிறது.\nஇவர்கள் மேல் நம்பிக்கை வைப்பதும், இவர்களை அரசு வேலைகளில் முஸ்லிம்களின் மீது அதிகாரியாக்குவதும் இஸ்லாமைத் தாழ்த்துவதாகவும், பெரும்பாவமாகவும் இருக்கிறது.\nஅல்லாஹ்மீதும் இறுதிநாளின் மீதும் விசுவாசம் கொண்டவர்கள் அல்லாஹ்வுடைய பகைவர்களை நேசிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன்)\nஇரண்டாவது பிரிவு: ஜனங்களை பித்அத்தின் பக்கம் அழைக்கின்ற பித்அத்காரர்களின் பிரிவாகும்.\nஇவர்களிடத்தில் பகையை வெளிப்படுத்துவது முக்கியமானது. ஏனென்றால் இவர்களின் மீது ஜனங்கள் வெறுப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக. இவர்களுக்கு சலாமுரைப்பதும், சலாத்திற்கு பதிலுரைப்பதும் ஏற்றமானதல்ல.\nமூன்றாவது பிரிவினர்: ஜனங்களுக்கு வருத்தத்தை உண்டாக்குகிற ஒரு பாவமான காரியத்தை செய்கிறவர்களின் பிரிவாகும். உதாரணமாக பொய் சாட்சி சொல்லுதல், கொடுமை செய்தல்,ஓரவஞ்சகமாக தீர்ப்பு சொல்லுதல், புறங்கூறல், கலகத்தை உண்டாக்குதல்.\nஇவர்களை விட்டும் முகம் திருப்புவதும், இவர்களைக் கண்டிப்பதும் மிக நன்மையாக இருக்கும். இவர்களை நேசிப்பது கடினமான மக்ரூஹாக இருக்கும். ஆனால், ளாஹிறு பத்துவாவில் ஹறாமல்ல. ஏனெனில் தக்லீபென்னும் விதிவிலக்குகளின் கட்டுப்பாட்டில் இது வராமையினால்.\nநான்காவது பிரிவினர்: ஒருவன் சாராயம் குடிக்கிறதிலும், பாவம் செய்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறான். அவனால் ஒருவருக்கும் தொந்திரவு இல்லாமல் போனால் அவன் ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கையிருந்��ால் அதைப்பற்றி அவனுக்கு மெதுவாக புத்தி சொல்வது ஏற்றமாகும். இல்லாவிட்டால் அவனை விட்டும் முகந்திருப்புவது ஏற்றமாகும். எனினும் அவன் சலாத்திற்கு பதிலுரைக்க வேண்டும். அவனை சபிக்க கூடாது.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/histories/nabimar/page/3/", "date_download": "2021-05-14T23:33:54Z", "digest": "sha1:Z4FAB7ANWW5IESC6HIC5QIFYMOAJGW6V", "length": 6577, "nlines": 140, "source_domain": "sufimanzil.org", "title": "நபிமார்கள் – Page 3 – Sufi Manzil", "raw_content": "\nஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவி ஈஷாவுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. […]\nயஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா(கடவுள்) […]\nபனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் ஹழ்ரத் அல் யஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக […]\nஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யனைச் சார்ந்தவர்கள். இவர்களது வமிசவழி நபி இப்றாஹிம் […]\nநபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயதாகியும் குழந்தை அல்லாஹ் அருளாதாதால் மிகவும் வேதனையுற்றார்கள். […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/mahsher-fatwa/", "date_download": "2021-05-14T23:50:48Z", "digest": "sha1:AZ2KHZP7VKYAA4F3GY5XIIELKHZHWYIH", "length": 18548, "nlines": 163, "source_domain": "sufimanzil.org", "title": "Mahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு) – Sufi Manzil", "raw_content": "\nMahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)\nMahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)\n'மஃஷர்' பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)\nநாகூர் ஷரீப் மௌலானா மௌலவி ஹஜ்ரத் P.T.M. முஹம்மது பாக்கர் சாஹிப் காதிரீ அவர்கள் பிடுத்த அரபி பத்வாவின் சுருக்கமான மொழி பெயர்ப்பு.\n1. இக் காலத்தில் நமது தேசங்களில் கத்தீப் ஜும்ஆவன்று குத்பா ஓத மிம்பரில் ஏறுகிறதற்கு முன் முஅத்தினால் ஓதப்படும் 'மஃஷர்'(தர்கிய்யா) மார்க்கப்படி கூடுமா, கூடாதா\n2. மஃஷரில், 'அல்குத்ப தானி பீஹா மகான ரக்அதைனி மினல் பர்லு'(இரண்டு குத்பாக்களும் (லுஹர் தொழுகை) பர்லில் நின்றும் இரண்டு ரக்அத்களுடைய ஸ்தானத்தில் இருக்கின்றன) என்று வரக் கூடிய வாக்கியத்திற்கு ��தீது, பிக்ஹு கித்தாபுகளில் ஆதாரமுண்டா, இல்லையா\nஹம்து ஸலவாத்துக்குப்பின்: இக்காலத்தில் குத்பா ஓத கத்தீப் மிம்பரில் ஏறுவதற்கு முன் முஅத்தினால் இரண்டாவது பாங்கு சொல்லப்படுவதற்கு முன்- வழக்கம் போல் மஃஷர் ஓதுவது (ஜாயிஸ்)ஆகுமானதாகவும், (முஸ்தஹப்பு)உவக்கப்பட்டதாகவும் இருக்கின்றது.\nமேற்கூறிய படியே மஃஷர் ஓதுதல் ஹனபிய்யா, ஷாபிய்யாக்களில் (சலபு கலபு) முன்னோர் பின்னோர்களாகிய உலமாக்களுடைய(அமல்) அனுஷ்டானங் கொண்டும் பாரவான்களாகிய புகஹாக்களின் கிதாபுகள் கொண்டும் ஸ்திரம் பெற்றிருக்கின்றது. இக்காலத்தில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் மஃஷர் அழகான சுருக்கமாக இருக்கின்றது.\nகத்தீப் மிம்பரில் ஏறி குத்பா ஓதும்போது ஒருவன் மற்றவனை நோக்கி 'நீ வாயை மூடு' என்று சொல்வானேயானால் சொன்னவன் ஜும்ஆவுடைய பலனைப் பெற்றுக் கொள்வதை வீணாக்கிவிட்டான் எனும் ஹதீது புகாரி, முஸ்ல்pம் இரு இமாம்களாலும் ஒருமித்து அங்கீகரிக்கப்பட்ட ஹதீதாகும். (றத்துல் முஹ்தார்: வால்யூம் 1, பக்கம் 657)\nகத்தீப் மிம்பரில் ஏறுகிறதுக்கு முன் ஓதப்படும் மஃஷர்; நம் மார்க்கப்படி ஆகும், இவ்விதம் ஓதும் வழக்கம் அக்காலம் முதல் இக்காலம் வரை நடந்தேறி வருகின்றது. (மின்ஹத்துல் காலிக்-அலா பஹ்றிர்றாயிக், விருத்துரை வால்யூம் 2: பக்கம் 149). இவ்விதமே மிர்காத்துல் மபாதீஹ் ஷரஹு மிஷ்காத்துல் மஸாபீஹ்: வால்யூம் 2, 241 ம் பக்கத்திலும் வருகின்றது.\nகத்தீப் மிம்பரில் ஏறுவதற்கு முன் மஃஷர் ஓதுவது அழகான கருமமாகும். (ஹாஷியத்துல் மதனிய்யா வால்யூம் 2, பக்கம் 43)\nகத்தீப் குத்பா ஓதும் போது ஒருவன் மற்றவனோடு பேசுவானேயானால் பேசினவன் ஜும்ஆவுடைய பலனைப் பெற்றுக் கnhள்வதை வீணாக்கி விட்டான் என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத்துச் செய்திருப்பதாய் மஃஷரை ஓதக் கூடியவர் கூறுவது அவசியமாகும். (காயத்துல் தல்கீஸுல் முறாது-மின் பதாவா இப்னு ஜியாத், வால்யும் 1, பக்கம் 84)\nகத்தீப் மிம்பரில் ஏறுகிறதற்கு முன் மஃஷர் ஓதுதல் ஆகுமான, அழகான கருமமாக இருக்கின்றது. (நிஹாயத்துல் முஹ்தாஜ்-இலா ஷரஹில் மின்ஹாஜ், வால்யூம் 2, பக்கம் 61)\n'அல் குத்பதானி பீஹா மகான ரக்அதைனி மினல் பர்லு' என்ற வாக்கியம் ஹதீது, பிக்ஹு சம்பந்தமான கிரந்தங்களில் வருகிறது.\nகுத்பா சம்பந்தமாய் வரக்கூடிய ஹதீதுகளின் கருத்தைக் கொண்டு இரு குத்பாக்களும் (லுஹர்) தொழுகையுடைய வருசையில் பகுதியாக இருக்கும். லுஹர் நான்கு ரக்அத்துடைய ஸ்தானத்தில் ஜும்ஆ இரண்டு ரக்அத் இருப்பதே போல் இரு குத்பாக்களும் இரண்ட ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழுகையில் ஷர்த்துக்களில் சிலதை குத்பாவுக்கு ஷர்த்தாக்கப்பட்டிருக்கிறது. (றத்துல் முஹ்தார்: வால்யூம் 1, பக்கம் 600)\nஜவாலுக்கு (சூரியன் நடுமத்தியிலிருக்கும் நேரத்துக்கு) முன் குத்பா ஓதி ஜவாலுக்குப்பின் ஜும்ஆ தொழுகையை தொழுவிப்பார்களேயானால் அத்தொழுகைக் கூடாது. ஏனெனில் இரு குத்பாக்களும் இரண்டு ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருக்கின்றது. (ஹாஷியத்துஷ் ஷல்பீ அலஜ்ஜைலயீ, வால்யூம் 1, பக்கம் 220)\nஇரு குத்பாக்களும் இரண்ட ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருப்பதால் நாலு ரக்அத்தை இரண்ட ரக்அத்தாக சுருக்கப்பட்டதென்று ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் மற்றும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆகிய இருவர்களும் சொன்னதாக அல்லாமா இப்னுல் ஹுமாம் கூறுகின்றார்கள். (பத்ஹுல் கதீர் வால்யூம 1, பக்கம் 415)\nமேற்கூறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு தெரியவருவது யாதெனில், இக்காலத்தில் நமது தேசங்களில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் மஃஷர்-முஹக்கிகீன்களாகிய புகஹாக்கள் அனைவருடைய ஏகோபித்த சொல்படி-கத்தீப் மிம்பரில் ஏறுவதற்குமுன் ஓதுவது இரு மதுஹபுகளிலும் மக்ரூஹ் அல்ல. சில கித்தாபுகளில் மஃஷர் ஓதுவது பற்றிக் கூறவில்லையானால் மஃஷர் ஓதுவது கூடாதென்பதும் அல்ல. ஏனெனில், ஷாபிய்யா, ஹனபிய்யாக்களுள் பாரவான்களாகிய இமாம்களின் முஃதபரான (பலமான) பிக்ஹு கிரந்தங்களில் மஃஷர் ஓதுவது அழகான செயலென்றும் ஆகுமான கருமமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.\nபொதுவாக விபரமின்றி 'மஃஷர் ஓதுவது மக்ரூஹ்' என்று கூறுவது மறுக்கப்பட்ட ஒப்புக் கொள்ளப்படாத சொல்லாகும். ஒரு கருமத்தை மக்ரூஹ் என்று பகர்வதாக இருந்தால் 'தலீலுன் காசுன்'(அதற்குரிய ஆதாரங்கள்)அத்தியாவசியம் என்பதாய் றத்துல் முஹ்தார் கிரந்தத்தில் அல்லாமா ஷாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.\nஇந்த பத்வாவைப் போற்றி புகழ்ந்து கையொப்பமிட்ட உலமாக்களின் நாமங்களாவன:\n1. மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி\n(கவர்ன்மென்ட் டவுன் காஜீ, நாகூர் ஷரீப்)\n2. மௌலானா மௌலவி முஹிய்யித்தீன் அப்துல் காதிர் சாஹிப்\n(முதர்ரிஸ் 'காதிரிய்யா மத்ரஸா, நாகூர் ஷரீப்)\n3.மௌலானா மௌலவி முஹம்மது மூஸா சாஹிப், நாகூர் ஷரீப்.\n4. மௌலானா மௌலவி மஹம்மது பஹாவுத்தீன் சாஹிப் பாகவீ\n(முதர்ரிஸ் 'காதிய்யா மத்ரஸா, நாகூர் ஷரீப்)\n5. மௌலானா மௌலவி அல்லாமா ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா, ஷாலியம் மலபார்.\n6. மௌலான மௌலவி முப்தி மஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிப் (டவுண் காஜி, மதுராஸ்)\n7. மௌலானா மௌலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் சாஹிப் , பீஹார்.\n8. மௌலானா மௌலவி ஷெய்குனா ஹாஜி அஹ்மது லெப்பை சாஹிப் ஷாதிலீ, அதிராம்பட்டினம்.\n9. மௌலானா மௌலவி அப்துல்லா இப்னு முஹிய்யித்தீன், மலபார்\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-14T23:05:02Z", "digest": "sha1:AUW2C6JIUMFHWTVCLL6RYJTRO6BGUUTD", "length": 12531, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617 COVID-19 மாறுபாட்டின் 77 வழக்குகளை இங்கிலாந்து கண்டறிந்துள்ளது - ToTamil.com", "raw_content": "\nஇந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617 COVID-19 மாறுபாட்டின் 77 வழக்குகளை இங்கிலாந்து கண்டறிந்துள்ளது\nஇந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 இன் B.1.617 மாறுபாட்டின் 77 வழக்குகளை இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்தனர்\nஇந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான B.1.617 மாறுபாட்டின் 77 வழக்குகளை இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர், மேலும் இது ஒரு மாறுபாடு கீழ் விசாரணை (VUI) என்று பெயரிட்டுள்ளது.\nபிரிட்டனில் உள்ள வேரியண்ட்ஸ் ஆஃப் கன்சர்ன் (விஓசி) மற்றும் வி.யு.ஐ.\n“ஒரு புதிய மாறுபாடு PHE ஆல் வேரியண்ட் அண்டர் இன்வெஸ்டிகேஷன் (வி.யு.ஐ) என நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த மாறுபாடு, E484Q, L452R, மற்றும் P681R உள்ளிட்ட பல பிறழ்வுகளை உள்ளடக்கியது” என்று PHE வாராந்திர அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் இந்த மாறுபாட்டின் 77 வழக்குகளை PHE அடையாளம் கண்டுள்ளது, மேலும் மேம்ப���்ட தொடர்புத் தடமறிதல் உட்பட அனைத்து பொருத்தமான பொது சுகாதார தலையீடுகளும் மேற்கொள்ளப்படும். இந்த மாறுபாடு VUI-21APR-01 என நியமிக்கப்பட்டுள்ளது. PHE மற்றும் சர்வதேச பங்காளிகள் தொடர்ந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nB.1.617 விகாரத்தின் பிறழ்வுகள் மாறுபாட்டை வேகமாகப் பரப்புவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு தவிர்க்கவும் அஞ்சுகின்றன. இந்தியாவின் தற்போதைய COVID-19 தொற்றுநோய்க்கு இந்த மாறுபாடு பெரும்பாலும் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது, நோய்த்தொற்று விகிதங்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.\nஇது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் தனது இந்திய பயணத்தின் நீளத்தை குறைக்க முடிவுசெய்தது, இப்போது நிகழ்வுகளின் பெரும்பகுதி ஏப்ரல் 26 அன்று ஒரு நாள் நிரம்பிய கால அட்டவணையில் மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் COVID-19 நிலைமையின் வெளிச்சத்தில் பிரதமரின் வரவிருக்கும் விஜயம் குறித்து நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். இந்த கலந்துரையாடல்களின் விளைவாக, இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் இந்த பயணத்தின் நீளத்தை புதுதில்லியில் ஒரு குறுகிய திட்டமாக குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார் என்று இங்கிலாந்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் 10 டவுனிங் தெருவில் தெரிவித்தார்.\nஇந்தியா தற்போது நாடுகளின் “சிவப்பு பட்டியலில்” இல்லை, இது இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பயணிக்கும் பயணிகளுக்கு மிகவும் கடுமையான ஹோட்டல் அடிப்படையிலான தனிமைப்படுத்தப்பட்ட தேவைகளை உள்ளடக்கியது. இங்கிலாந்தில் உள்ள இந்திய பி .1.617 மாறுபாட்டைச் சுற்றி மேலும் கவலைகள் தோன்றினால், அது ஒரு மாறுபாட்டின் கீழ் விசாரணையிலிருந்து மாறுபடும் கவலைக்கு வகைப்படுத்தப்படலாம்.\nசமீபத்திய சேர்த்தல் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மொத்த மாறுபாடுகளின் எண்ணிக்கையை 56 ஆகக் கொண்டுவருகிறது, இதில் கென்ட் மாறுபாடு மற்றும் தென்னாப்பிரிக்க விகாரங்கள் என அழைக்கப்படுபவை அடங்கும், இது இங்கிலாந்தின் கவலைகளில் முதன்மையானது. நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடு VOC-20DEC-01 B.1.1.7, அல்லது கென்ட் மாறுபாடு என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக PHE தெரிவித்துள்ளது.\nவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி நினைவில் கொள்ள வேண்டும்: கைகள், முகம், இடம் மற்றும் இடத்தில் உள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுங்கள், PHE கூறியது.\nஇந்த வார தொடக்கத்தில், தென் ஆப்பிரிக்க வேரியண்ட்டின் வழக்குகள் வாண்ட்ஸ்வொர்த், லம்பேத், பார்னெட் மற்றும் சவுத்வாக் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தெற்கு லண்டனில் உள்ள நான்கு பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் எழுச்சி சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக சோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\nயுனைடெட் கிங்டத்தின் அனைத்து பகுதிகளும் இந்த வாரம் பூட்டுதல் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தத் தொடங்கியதால், அத்தியாவசியமற்ற சில்லறை கடைகள், சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் வெளிப்புற சேவை செய்யும் உணவகங்கள் பல மாதங்கள் பூட்டப்பட்ட பின்னர் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன.\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\nB1617COVID19today newstoday world newsஇஙகலநதஇநதயவலஇன்று செய்திகணடபடககபபடடகணடறநதளளதமதனமதலலமறபடடனவழகககள\nPrevious Post:சார்லி சாப்ளின் பிறந்த ஆண்டு விழாவில் கங்கனா ரன ut த் அஞ்சலி செலுத்துகிறார், மனிதன் ‘அவன் உன்னைப் போல நல்லவன் அல்ல, இல்லையா\nNext Post:COVID-19 இன் ஹரித்வாரில் கும்பமேளாவில் சிறந்த பார்வை\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\nவர்ணனை: அமெரிக்காவிற்கு ஒரு புதிய சீன உத்தி தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3503.html", "date_download": "2021-05-14T22:07:27Z", "digest": "sha1:5VCDPSASIJOEBWPFV7RCFH4AAXZKQ5WT", "length": 4925, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "நாளை ரிஷாட் மற்றும் இராணுவ தளபதி முன்னிலை! – DanTV", "raw_content": "\nநாளை ரிஷாட் மற்றும் இராணுவ தளபதி முன்னிலை\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நாளை (26) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் நடைபெறவுள்ளது.\nஇதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளனர்.\nமேலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.\nவிசேட தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை ஜுலை மாதத்துக்குள் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது என அதன் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.(சே)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/667193-.html", "date_download": "2021-05-14T22:44:47Z", "digest": "sha1:LH5ZXVGXKM3J6G2KUQDIQ32WSEPVXCDQ", "length": 14112, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பாதுகாப்பற்ற முறையில் சாலையில் வீசப்பட்ட கையுறை, முகக் கவசம் : | - hindutamil.in", "raw_content": "\nபாதுகாப்பற்ற முறையில் சாலையில் வீசப்பட்ட கையுறை, முகக் கவசம் :\nசேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் அருகே உள்ள சாலையோரம் கிடந்த முகக் கவசம் மற்றும் கையுறைகள். படம்: எஸ்.குரு பிரசாத்\nசேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலக சாலையோரம் பயன்படுத்தப்பட்ட கையுறை மற்றும் முகக் கவசம் வீசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பூசி, கையுறை, முகக் கவம், கிருமிநாசினி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், இங்கு கரோனா தொற்று பரிசோதனை மையமும் இயங்கி வருகிறது. தினமும் பலர் இங்கு வந்து கரோனா தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ள சாலையோரம் பயன்படுத்தப்பட்ட முகக் கவம், கையுறைகள் பாதுகாப்பற்ற முறையில் வீசப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.\nஇதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மாநகராட்சி நிர்வாகம் வணிக பகுதிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று கரோனா தொற்று விதிமுறைகள் பின்பற்றுவதை ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.\nஆனால், அரசு சார்ந்த சுகாதாரத் துறையில் கரோனா தொற்று விதிமுறை மீறி, முறையாக அப்புறப்படுத்த வேண்டிய முகக்கவசம், கையுறைகளை சாலைகளில் வீசி சென்றுள்ளதை கண்டு கொள்ளவில்லை. எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கரோனா தொற்று விதிமுறைகளை அரசு துறைகளில் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\n5 தொகுதிகளையும் பறிகொடுத்த கலக்கத்தில் தருமபுரி திமுக நிர்வாகிகள் :\nவாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்தபோது - பட்டாசு வெடித்து கொண்டாடியதில்...\nஉங்கள் பகுதி முகவர��டு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rahul-gandhi-tells-fishermen-of-kerala-sails-with-them-tamil-news-281177", "date_download": "2021-05-14T23:23:13Z", "digest": "sha1:2SV5PAEBK7RTWR5EXNPCKOIRL2HX6THN", "length": 12324, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rahul Gandhi tells fishermen of Kerala sails with them - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Political » கடலில் வலை வீசி மீன்பிடித்து, நீச்சல் அடித்து அசத்திய ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்\nகடலில் வலை வீசி மீன்பிடித்து, நீச்சல் அடித்து அசத்திய ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்\nமுன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தற்போதைய எம்.பி யான ராகுல் காந்தி எளிமையான மனிதர்களுடன் இணைந்து பழகுவதில் அலாதி பிரியம் கொண்டவர். இவர் நாடு முழுவதும் எளிமையான மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளார்.\nஅந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல் காந்தி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். அதோடு கிராமத்து சமையில் யூடியூப் சேனலும் இணைந்து காளாண் பிரியாணி சமைத்து சாப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல புதுச்சேரியில் கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் அவர்களுடன் சகஜமாக உரையாடி பலரின் பாராட்டையும் பெற்றார்.\nதற்போது கேரளாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இவர் மீனவர்களுடன் இணைந்து கடலில் வலை வீசி மீன் பிடித்து இருக்கிறார். அந்த நேரத்தில் மீனவர்கள் படகை விட்டு கடலில் குதித்து வலையை சரிசெய்து இருக்கின்றனர். இதுகுறித்து விசாரித்த ராகுல் நானும் அதைச் செய்கிறேன் என திடீரென கடலில் குதித்து விட்டார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் பயந்து உள்ளனர். ஆனால் சிறிதும் அலட்டிக் கொள்ளாத ராகுல் காந்தி மீனவர்களோடு சேர்ந்து கடலில் நீச்சல் அடித்து உற்சாகத்துடன் காட்சி அளித்தார். இந்தப் புகைப்படம் தற்போது படு வைரலாகி வருகிறது.\nகேரளாவின் வயநாடு தொகுதியின் எம்.பியான ராகுல் காந்தி தன்னுடைய தொகுதிக்கு அடிக்கடி செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கேரளாவில் சட்டச்சபைத் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நேரத்தில் கொல்லம் மீனவர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் மீன்பிடித்தும் கடலில் நீச்சல் அடித்தும் அவர்களுடன் நேரத்தை செலவழித்து இருக்கிறார். அதோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்து உள்ளார்.\nமனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்\nச்சே என்ன மனுசன்யா.. ..சீமானுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்...\n\"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்\".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....\nசம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்\nஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…\nஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..\nபெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்...\nஊரடங்கிலும் ரெட் அலார்ட்... தருமபுரியின் அவலத்தை கூற எம்.பி போட்ட டுவிட்...\n கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் பயன்படும்...\nதமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனவால் உயிரிழப்பு..\nஎதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்\nசெவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்… யார் இந்த சண்முகச்சுந்தரம்\nசபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..\nஎந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்... சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசிய அரசியல் பாதை....\n3 வேளை இலவச உணவு... அதிரடியாக துவங்கி வைத்த அமைச்சர்....\nகொரோனா நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும்.... கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு...\nஎம்.பி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள்...\n மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர் ..\nஅனேகன் பட நடிகையின் வேற லெவல் க்யூட்… வைரல் புகைப்படம்\nபிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: ஒரே ஒரு புகைப்படம் காரணமா\nஅனேகன் பட நடிகையின் வேற லெவல் க்யூட்… வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/t-natarajan-doubtful-for-t20i-series--news-282102", "date_download": "2021-05-14T23:39:33Z", "digest": "sha1:74SLA5YPQJXIEH24FCYOMCP3DFKTYBMK", "length": 11832, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "T Natarajan doubtful for T20I series - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » நடராஜனுக்கு காயமா டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்\n டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்\nஇங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 3-1 என்று முன்னிலை பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இதனால் வரும் ஜுன் 8 ஆம் தேதி சௌதாம்ப்டனில் நடைபெற உள்ள இறுதி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியக் கிரிக்கெட் அணி கலந்து கொள்ள உள்ளது.\nஇந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக 19 வீரர்கள் கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணியை கேப்டன் விராட் கோலி தேர்வு செய்து இருக்கிறார். இதில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக யாக்கர் மன்னன் நடராஜன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டியில் நடராஜன் கலந்து கொள்வது சந்தேகம்தான் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி தகவல் வெளியிட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முழங்கால் முட்டியில் காயம் மற்றும் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடராஜன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தக் காயம் காரணமாக அவர் டி20 போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு இருக்கிறது. யாக்கர் பந்து வீச்சில் அபார திறமை கொண்ட நடராஜனுக்கு அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் ஒரு பெரும் திருப்பமாக அமைந்து என்றே சொல்ல வேண்டும். அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு வலைப்பந்து வீச்சாளராக சென்ற நடராஜன் தன்னுடைய வேகப்பந்து வீச்சினால் 3 மாடல் போட்டிகளிலும் கலந்து கொண்ட வீரர் என்ற பெருமையை பெற்றதோடு தான் கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.\nதற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தப் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி உள்ள நிலையில் நடராஜன் குறித்த இறுதி முடிவு எதையும் பிசிசிஐ இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஇந்தியாவில் புது கிரிக்கெட் அணியா\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nஇளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி\nசிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்\nவிராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்\nகுத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ\nதல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்\nரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்\nசஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/08/100.html_9.html", "date_download": "2021-05-14T23:08:36Z", "digest": "sha1:EZG75DZOFSZXUEV6UE4QHGBC3V3JTGNW", "length": 13731, "nlines": 71, "source_domain": "www.newtamilnews.com", "title": "கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை ஆரம்பம்.. | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nகல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை ஆரம்பம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nதரம் 5 ,10 ,11 ,12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\n200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் சாதாரணமாக ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் 200 மாணவர்களுக்கு அதிகமாக பாடசாலையில் ஒவ்வொரு வகுப்புகளாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது .\n200 மாணவர்களுக்கு அதிகமான பாடசாலையில் முதலாம் மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமையும் இரண்டாம் மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமையும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெற உள்ளது.\nவியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரம் 4 மற்றும் தரம் 5 வகுப்புகளின் கல்வி நடவடிக்கை இடம்பெறவுள்ளது மேலும் 6 தரம் முதல் 13 தரம் வகுப்பு வரை கல்வி நடவடிக்கை திங்கட்கிழமையும் 7 தரம் முதல் 13 தரம் வகுப்புகளின் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமையும் தரம் 8 முதல் 13 தரம் வரை கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெற உள்ளது அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் 9 தரம் முதல் 13 தரம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற உள்ளது. 6,7,8மற்றும் 9 வகுப்பு 7:30 முதல் 1.30 வரை யிலும் 10 முதல் 13 வரையில் 7.30 முதல் மாலை 3.30 வரையிலும் கல்வி நடவடிக்கை இடம்பெற உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்���ேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Kolkata", "date_download": "2021-05-14T23:45:26Z", "digest": "sha1:JABEMJFSMFNY4DZ5ZJNC77RGVLST7TND", "length": 8986, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Kolkata - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nகொரோனா 2-வது அலை : சென்னை- கொல்கத்தா விமான சேவை ரத்து\nகொரோனாவின் 2-வது அலை எதிரொலியாக மேற்கு வங்க அரசு கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளதால் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்த...\nஇனி கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை: மம்தா பானர்ஜி\nகொரோனா சூழலில் மம்தா பானர்ஜி இனிமேல் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 22, 26, 29 ஆகிய நாட்களில் க...\nவாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் உறங்கிய தேர்தல் அலுவலர் சஸ்பென்ட்\nமேற்கு வங்கத்தில், உறவினரான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டில், வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இரவில் உறங்கிய தேர்தல் அலுவலரை, தேர்தல் ஆணையம் சஸ்பென்ட் செய்துள்ளது. அந்த வாக்குப்பதிவு இயந...\nகொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க முயன்ற வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு\nகொல்கத்தாவில் உள��ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். ஸ்ட்ராண்ட் சாலையில் உள்ள ரயில்வே வணிக வளாகக் கட்டடத்தில் ஏராளமான கடைகள் அலுவலகங்கள் இயங்கி வந்த நிலை...\nமேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு\nமேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியாகிறது. அம்மாநிலத்தில் வரும் 27 ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை எட்டு கட்...\nகங்குலி விரும்பினால் கொல்கத்தாவில் நடக்கும் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கலாம்-மேற்கு வங்க பாஜக\nசட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் சேருவார் என யூகங்கள் பரவும் நிலையில், வரும் 7 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் அவர் ப...\nமேற்கு வங்கத்தில் 3ஆவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி... ராகுல், பிரியங்கா போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாதபோதும் திரண்ட தொண்டர்கள்\nமேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள 3ஆவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக கைகோர்த்துள்ள 3...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/05/333.html", "date_download": "2021-05-14T21:54:01Z", "digest": "sha1:XKVESCHE5L65YRNML3CIRNXZGHAC6EPT", "length": 17577, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர் சிந்திய முத்துகள் .......3/33 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர் சிந்திய முத்துகள் .......3/33\nபூவும் நீரும் என்மனம் பொருந்து கோயில் என் உளம்\nஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினாய்\nமேவுகின்ற ஐவரும் விலங்கு தூப தீபமாய்\nஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்��ையே\nபூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து என் உடலிலும் இவ்வுலகங்கள் யாவிலும் நிறைந்து நின்றுள்ளது. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவி ஐம்புலங்களாக மணமாகவும், சோதியாகவும் விளங்கி ஆட்டுவிக்கின்ற ஈசன் எனக்குள் நடராஜனாக இரவு பகல் இல்லாது எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றான். அவனை இராப்பகல் இல்லா இடத்தே கண்டுகொண்டு தியானம் செய்யுங்கள்.\nஉருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது\nஇருக்கில் என் மறக்கில் என் நினந்திருந்த போதெலாம்\nஉருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ\nதிருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே\n நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து, உன்னைக் கலந்து இவ்வுடம்பைப் பெற்றேன். என் உடலில் உருவாக நின்ற என்னை என்னிலே இருந்து, என்னிலே மறந்து, என்னிலே நினைந்து, என்னிலே அறிந்து கொண்டேன். உன் உருவை அறிந்து என் உடல் பொருள் ஆவியை உன்னிடம் ஒப்படைத்து என் ஊண் உருகி, உயிர் உருகி தியானித்து உன்னுடன் கலக்கும் போது, நீயும் நானும் ஒன்றாகி நிற்பதை உணர்ந்து கொண்டேன். உன் திருவருளால் ஞானம் பெற்று தவம் செய்யும் போது, சிவமே உண்மை என்பதை தெளிந்து கொண்டேன்.\nபொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம் வீசுமாறு போல்\nஇச்சடமும் இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே\nஅக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்\nஇச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே\nபொய்க் குடமாகிய மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் அமைந்து மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாக நீரினால் அமைந்தே அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடம்பில் மெய்ப் பொருளாக சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றது. சிவம் போனால் சவமே\n************** .அன்புடன் கே எம் தர்மா.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்க���்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 03\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க..\nசித்தர் சிந்திய முத்துகள் .......3/34\nகவி -:முட்டி மோதி போகும் பெண்ணே\nநடிகர் 'பாண்டு' -ஒரு பார்வை\n\"சோதிடம் -ஒரு சிறு அலசல்\" /பகுதி:02\nபகல் உறக்கமும் , உடல் நிறையும்\nசித்தர் சிந்திய முத்துகள் .......3/33\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n🔴'செல்போன் விபரீதம்' குறும் படம் & திரையின் புதி...\n\"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்\" / பகுதி: 01\nஅதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க\nவிந்தை உலகில் வினோத விலங்குகள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் .............3/32\nவயிற்று புண்ணும் நீர் அருந்தலும்\nசித்தர் சிந்திய முத்துக்கள் .............3/31\nபொதுப்பணியின் நகைச்சுவை நடிகர் ''விவேக்''\nபகுதி 12/ இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் (முடிவு)\nமூளைக்குப் பயிற்சி- வினாவுக்குரிய பதில்கள்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள்- 📮 கிளிநொச்சி புளியம் பொக்கணையில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு 📮 புதுக்குடியிருப்பு பிரதேசத...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/56645/", "date_download": "2021-05-14T23:04:50Z", "digest": "sha1:HXATH6FJQ23HSJM6SZ2LPBZYK5GWWW4G", "length": 5268, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "ஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்\nஇஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.\nஅந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை அடுத்து ஈதுல் ஃபித்ர் என்கிற நோன்பு பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது.\nஇந்நிலையில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் 30 நாள் நோன்பு நோற்று இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8512/", "date_download": "2021-05-14T23:45:06Z", "digest": "sha1:MFIOVZVVB4YCFHLFBAF42KHUKRF2GUWV", "length": 7935, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "​அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து நடைபெற்ற நடைபயிற்சி விழி��்புணர்வு நிகழ்ச்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n​அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து நடைபெற்ற நடைபயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து, அதிராம்பட்டினம் செக்கடி குளம் நடைபாதை வளாகத்தில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாமை 29-12-2017 அன்று மாலை நடத்தினர்.\nமுகாமிற்கு அதிரை FM 90.4 சமூக பண்பலை வானொலி நிலைய நிர்வாக இயக்குநர் ஹாஜி. எம்.எஸ். தாஜுதீன் தலைமை வகித்தார். ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி.எம்.எஸ்.எம்.முஹம்மது அபூபக்கர் முன்னிலை வகித்தார்.\nஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் செயலாளர் எம்.எஃப்.முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். முன்னதாக எம்.எஸ். சஹல் கிராத் ஓதி துவங்கிவைத்தார்.\nமாநில அளவில் நடைபெற்ற நடை போட்டியில் முதலிடம் பெற்ற ஹாஜி. Jb எம்.எம்.எஸ். ஏ. சகாபுதீன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது.\nதொற்றா நோய்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு முறைகள், பற்றி ஹாஜி.டாக்டர்.எம்.எஸ் .முகம்மது மீராசாகிப், பட்டுக்கோட்டை நடைபயிற்சியாளர் சங்க இணைச்செயலாளர் டி.ரவிச்சந்தர், இயன்முறை மருத்துவர் டி.செல்வசிதம்பரம், பேராசிரியர் ஹாஜி.எம்.ஏ.அப்துல் காதர் ஆகியோர் உரையாற்றினர்.\nமுகாமிற்கு வந்திருந்த அனைவரும் நடைபயிற்சி செய்தனர்.\nஅதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி நிலைய மேலாளர் வ.விவேகானந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிரை FM நிர்வாகிகள், ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜி.ஏ.அப்துல் காதர், துணைத்தலைவர் ஹாஜி.எம்.எஸ்.மன்சூர், ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் துணைத்தலைவர் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது, என். ஷேக் தம்பி, ஏ.கே.சைபுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇறுதியாக ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் பொறுப்பாளர் பேராசிரியர் ஹெச். சுலைமான் நன்றி கூறினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2015/05/", "date_download": "2021-05-14T22:09:19Z", "digest": "sha1:BKRYY6I3F2ZUWHNEIF23WLHTSE4CN2RQ", "length": 64350, "nlines": 487, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: மே 2015", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.\nதமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.\n*] மொத்த காவல் பணியாளர்கள் – 113602..\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.\nதமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.\nதமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).\nதமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.\n*] போலீஸ் துணை பிரிவுகள் – 247.\n*] போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.\n*] திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.\n*] சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.\n*] தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.\nதமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.\nமுதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.\n*] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்\n1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).\n4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).\n6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).\n7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).\n8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).\n9] இரயில்வே காவல்துறை (Railways)\n10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).\n11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)\n13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).\n14] பயிற்சிப் பிரிவு (Training).\n16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).\nஅ) போலீஸ் அகாடமி – 1.\nஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.\nஇ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி / விழுப்புரம் / சேலம் / மதுரை).\nஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.\nதமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:\n1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.\n2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.\n7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.\n8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.\n10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.\nதமிழ்நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள் :\nஉலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:\n1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்.\n2. இந்தியா – 1.585.353 போலீஸ் அதிகாரிகள்.\n3. அமெரிக்கா: 794.300 போலீஸ் அதிகாரிகள்.\n4. ரஷ்யா – 782001 போலீஸ் அதிகாரிகள்.\n5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்\n6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ் அதிகாரிகள்\n7. பிரேசில்: 478.001 போலீஸ் அதிகாரிகள்\n8. துருக்கி: 412.624 போலீஸ் அதிகாரிகள்\n9. நைஜீரியா: 371.800 போலீஸ் அதிகாரிகள்\n10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ் அதிகாரிகள்.\nகடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:\n*] [13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள் ].\n*] 6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / ��ாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).\nகடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:\n- 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).\n– 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.\n– 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள், 12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.\n– 20 படகுகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள்.\nதமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:\n*] குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.\n*] வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.\n*] போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.\n*] மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.\n*] மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.\n1. வருவாய் மாவட்டங்கள் – 32.\n2. வருவாய் கோட்டங்கள் – 76.\n4. உள்வட்டங்கள் – 1,127.\n5. வருவாய் கிராமங்கள் – 16564.\n6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.\n1. மாநகராட்சிகள் – 12.\n2. நகராட்சிகள் – 150.\n3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.\n4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.\n5. மாவட்டம் – 32.\n6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள் கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524.\n7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி).\n*] சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் – 234 + 1 (நியமனம் -ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ).\nபாராளுமன்ற (மக்களவை உறுப்பினர் – 39 ).\n(மாநிலங்களவை உறுப்பினர் – 18).\n*] தேசிய நெடுஞ்சாலைகள் – 4861.000 கி.மீ தொலைவு.\n*] மாநில நெடுஞ்சாலைகள் – 56814.200 கி.மீ தொலைவு.\n*] கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சி சாலைகள் – 18704.471 கி.மீ தொலைவு.\n*] பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள்- 173153.436 கி.மீ தொலைவு.\n*] டவுன் பஞ்சாயத்து சாலைகள் – 19151.753 கி.மீ தொலைவு.\n*] கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.\n*] ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/26/2015 02:16:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலவச கண் சிகிச்சை முகாம்-30.05.2015சனிக்கிழமை நம்ம தாளவாடியில்...\nவருகிற 30.05.2015சனிக்கிழமை அன்று காலை நம்ம தாளவாடியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்..அனைவரும் வாங்க அடுத்தவர்களுக்கும் சொல்லுங்க, சமூகம் பயன் பெற உதவுங்க\nசத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர் நம்ம தாளவாடியில்...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/25/2015 07:00:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாலை அறிவும்,வாகன அறிவும் வேண்டும்....\nதிம்பம் மலைப்பாதையில் இருபதாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து நிற்கும் அபாயத்தை உணராத வேன் பயணிகள் போக்குவரத்தை தடைசெய்துகொண்டு பேருந்தை ஓட்டவிடாமல் என்னுடன் வாக்குவாதம் செய்தும்,மொபைலில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த காட்சி...\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை 24.05.2015அன்று நான் பணிபுரிந்த அரசுப்பேருந்தை சத்தியமங்கலத்தில் காலை9.20 மணிக்கு புறப்பட்டு தாளவாடி செல்லும்போது திம்பம் மலைப்பாதையில் இருபதாவது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற சுற்றுலா வேன் ஒன்று திடீரென நான் பணிபுரிந்த பேருந்தில் மோத பின்னோக்கி வந்தது.மோதலை தவிர்க்க நான் அறுபத்தைந்து பயணிகளுடன் பேருந்தைகாரன் அடித்தவாறே பின்னோக்கி எடுத்துக்கொண்டு எச்சரிக்கை கொடுத்தேன்.\nஉணர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் வேனை நிறுத்திவிட்டார்.\nஆனால் பேருந்தோ அபாயமான வளைவின் சாலை விளிம்பில் விபத்து ஏற்படும் சூழலில் நின்றுகொண்டிருந்தது.நான் செலுத்திய பேருந்தில் ஹேண்ட் பிரேக் இல்லாததால் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தவாறே வேன் ஓட்டுநரை ஓரமாக தள்ளி நிறுத்துமாறு சத்தம் போட்டேன்.அதற்கு செவி மடுக்காதநிலையில் நடத்துநர் இறங்கிச்சென்று விசயத்தைக்கூற வேனில் பயணித்த பயணிகளில் சிலர்\nதிம்பம் தினமும்தானே வழித்தடங்கல் (ரோடு பிளாக்) ஆகிறது.இன்றைக்கும் அப்படியாக நினைத்துக்கொள்ளுங்க.எங்க வேன் செல்லாமல் உங்க பேருந்து செல்லாது என சாலையின் மற்றும் பேருந்தின் சூழ்நிலை அறியாமல் அதே சமயத்தில் சற்று அதிகாரத்தோடு கூறினர்.பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் இறங்கிச்சென்று கூறியபோது பயணியையும் மிரட்டிவிட்டனர்.பேருந்தைவிட்டு இறங்கமுடியாத ஆபத்தான சூழலில் நான் பயணிகளை மிரட்டுவதை தடுப்பதற்காக சத்தம் போட்டேன்.அதன்பிறகே வேனை பின்னோக்கி தள்ளி ஓரமாக நிறுத்தி வழிவிட்டதோடு என்னையும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.மொபைலில் போட்டோ மற்றும் வ���டியோ எடுத்தனர்.பதிலுக்கு நானும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்பதால் கேமராவில் என்னால் முடிந்த அளவு பதிவு செய்தேன்.நான் கேமரா எடுத்ததைப் பார்த்த சிலர் ஓடிவிட்டனர்.\nஊருக்கே ராஜாவானாலும் நெடுஞ்சாலை அனைவருக்கும் பொதுவான சாலை என்பது கூட உணராமல்,பயணிகள் வாகனங்கள் உட்பட இரு மாநிலத்தின் போக்குவரத்திற்கு (N.H.209) தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்கிறோம் என்று கூட தெரியாமல் தானே பெரியவன் என்று அதிகாரத்தோடு வாதம் செய்யும் இவர்கள் போன்ற சுயநலவாதிகள் திருந்துவது எப்போது நான் வேன் ஓட்டுநரிடம் இப்படி ஏன் போக்குவரத்திற்கு தொந்தரவு செய்கிறீர்கள் எனப்பேசியபோது சம்பந்தமே இல்லாமல் வேன் பயணிகள் குறுக்கிட்டு என்னுடன் தகராறு செய்தனர்.இவர்களைப்பார்த்தால் படித்தவர்கள் போலுள்ளது. படித்தால் மட்டும் போதுமா நான் வேன் ஓட்டுநரிடம் இப்படி ஏன் போக்குவரத்திற்கு தொந்தரவு செய்கிறீர்கள் எனப்பேசியபோது சம்பந்தமே இல்லாமல் வேன் பயணிகள் குறுக்கிட்டு என்னுடன் தகராறு செய்தனர்.இவர்களைப்பார்த்தால் படித்தவர்கள் போலுள்ளது. படித்தால் மட்டும் போதுமாசாலை அறிவிம் வாகன அறிவும் வேண்டாமாசாலை அறிவிம் வாகன அறிவும் வேண்டாமா பொதுச்சாலை அனைவருக்கும் பொதுவானது.போக்குவரத்தை தடை செய்ய காரணமாக இருக்கிறோம் என்ற விவரம்கூடத் தெரிய வேண்டாமா பொதுச்சாலை அனைவருக்கும் பொதுவானது.போக்குவரத்தை தடை செய்ய காரணமாக இருக்கிறோம் என்ற விவரம்கூடத் தெரிய வேண்டாமா இவர்களைப் போன்றோர்களால் ஏற்படும் விபத்துக்கள்தான் எத்தனை இவர்களைப் போன்றோர்களால் ஏற்படும் விபத்துக்கள்தான் எத்தனைஎத்தனைஅதன் பழியினை ஏற்பது தொழில் சார்ந்த அப்பாவி ஓட்டுநர்களா\nபேருந்தில் பயணிப்பவர்கள் எத்தனையோ பிரச்சினைகளின் மத்தியில்,எத்தனேயோ தேவைகளுக்கு செல்லும் சூழலில் போக்குவரத்து செய்கிறார்கள் என்ற சிந்தனை இவர்களைப்போன்றோருக்கு எப்போது வரும் இவர்களால் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்திருந்தால் அதற்கான காரணத்தை வேன் பயணிகளோ,ஓட்டுநரோ ஏற்றுக்கொள்வார்களா இவர்களால் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்திருந்தால் அதற்கான காரணத்தை வேன் பயணிகளோ,ஓட்டுநரோ ஏற்றுக்கொள்வார்களாஅல்லது சமுதாயம்தான் ஏற்றுக்கொள்ளுமாஅல்லது சட்டம்ஒழுங்கு நிர்வாகமோ ம��ட்டார் வாகனத்துறையோ ஏற்றுக்கொள்ளுமா அப்போது பயணித்த அறுபத்தைந்து பயணிகளை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரத்திற்கு உதவிட முடியுமா அப்போது பயணித்த அறுபத்தைந்து பயணிகளை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரத்திற்கு உதவிட முடியுமா அனைத்து பழிகளும் அப்போது பணியில் இருந்த என்மீதுதானே பாயும் அனைத்து பழிகளும் அப்போது பணியில் இருந்த என்மீதுதானே பாயும்..சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவரும் எனது நற்பெயரல்லவா வீணாகி இருக்கும்..சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவரும் எனது நற்பெயரல்லவா வீணாகி இருக்கும் அன்றைய தினம் நான் பணி புரிந்த பேருந்தில் என்னை நம்பி பயணித்த அறுபத்தைந்து பயணிகளின் உயிருக்கோ,உடலுறுப்புகளுக்கோ,அரசு பேருந்துக்கோ,நடத்துநருக்கோ,எனக்கோ ஏதாவது விபரீதம் ஏற்பட்டு இருந்தால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது அன்றைய தினம் நான் பணி புரிந்த பேருந்தில் என்னை நம்பி பயணித்த அறுபத்தைந்து பயணிகளின் உயிருக்கோ,உடலுறுப்புகளுக்கோ,அரசு பேருந்துக்கோ,நடத்துநருக்கோ,எனக்கோ ஏதாவது விபரீதம் ஏற்பட்டு இருந்தால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது.யார் மீது பொறுப்பு சுமத்துவது\nபதவியும்,செல்வாக்கும்,அதிகாரமும் இருந்தால் மட்டும் போதுமா சிறிதளவாவது பொதுவான சிந்தனை வேண்டாமா\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/25/2015 06:44:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். நேற்று அதாவது2015 மே மாதம் 17-ந்தேதி மாலை தாளவாடியிலிருந்து பனகஹள்ளி செல்லும் வழித்தடத்தில் 3.45மணிக்கு செல்லும்போது பாளையம் என்ற ஊருக்கு அருகில் எதிரில் வந்த காரின் மேல் குரங்கு அமர்ந்துகொண்டு வருவதைக்கண்ட நான் பேருந்தை வேகத்தைக்குறைத்து எதிரில் வந்த காரினை நிறுத்தச்சொல்லி சைகை செய்து குரங்கு காரின்மேல் பயணிப்பதை சொல்லும்போது அந்தக்குரங்கு நான் பணி புரிந்த பேருந்தினுள் தாவி ஏறிவிட்டது.சுமார் அரை மணி நேரம் அதனுடன் போராடி குரங்கை சமாதானப்படுத்தி பிரிந்து செல்வதற்குள் போதும் என்றாகிவிட்டது. என்னை நம்பி பேருந்தினுள் உள்ள பயணிகளை காக்க வேண்டும் ��ல்லவா ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அருகிலுள்ள பனகஹள்ளி என்ற ஊரில் ஒரு சிறுவனை கடித்துவிட்டது அந்தக்குரங்கு.....அதன் எண்ணமும் எதிர்பார்ப்பும் நம்மால் உணர இயலவில்லை ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அருகிலுள்ள பனகஹள்ளி என்ற ஊரில் ஒரு சிறுவனை கடித்துவிட்டது அந்தக்குரங்கு.....அதன் எண்ணமும் எதிர்பார்ப்பும் நம்மால் உணர இயலவில்லை\nஅன்பைத்தேடும் குரங்கு தற்போது பனகஹள்ளியில் உலா வருகிறது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/18/2015 07:38:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்\nஈரோடு மாவட்டம்,''சத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்'' இன்று உதயம் ஆனது.\n''கொங்குத்தென்றல்'' வலைப்பதிவு சார்பாக வாழ்த்துக்கள்.\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கை என்றால் அவற்றின் உயிரோட்டம் செய்தியாளர்களே\nசத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம் -\nதிரு. S.N.கோபால்சாமி அவர்கள், கௌரவத்தலைவர் -\nசத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்.\nதிரு. N.வேலுச்சாமி அவர்கள், தலைவர்.-\nகிப்ளிங் (Kipling) என்பவரின் புகழ்பெற்ற பாடல் வரிகளான\nஎன்ற ஆறு கேள்விகளையும் கேட்டு விடைகளைப் பெற்று கடலில் முத்துக்குளிப்பது போன்ற அருமையான சமூகப்பணியினை செய்து முழுமையான உண்மையான செய்திகளை இனங்கண்டு திரட்டி வெளியிட வேண்டுகிறேன். மேலும்,\n'' காரிருள் அகத்தில் நல்ல\nசெறி தரும் மக்கள் எண்ணம்\nநலம் காணார் ஞாலம் காணார்,''\nபெற்றுப் பின்னர் ஐந்தே ஆண்டு\nஎன்ற புரட்சிக்கவிஞர் பைந்தமிழ்ப் பாவேந்தர் பாரிதாசனாரின் வாழ்த்துரைக்கேற்பவும்,\nதிரு.லார்டு கிரே (Lord Gray) அறிஞரின் கூற்றான,\n''பத்திரிக்கைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி''\nஹெரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) என்ற புகழ்பெற்ற அமெரிக்க இதழியல் பேராசிரியரின் கூற்றான,\n''பொது நோக்குடைய இதழியல்துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும்.அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் தெளிவாக வரையறுக்கப்பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது''\n'' இதழியல் என்பது,பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச்செய்திகளையும்,பொதுக்கருத்துகளையும்,பொது பொழுதுபோக்குகளையும்,முறையாக நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்''\n''செய்தித்தாளின் நோக்கங்களில் ஒன்றாக,மக்களின் உணர்வினை அறிந்து,அதனை வெளியிடுவது இருக்க வேண்டும்.மற்றொன்று,மக்களிடம் சில மிகவும் வேண்டிய உணர்வுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும்.மூன்றாவதாக,பொதுமக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்''\nஇங்கிலாந்தின் பத்திரிக்கை மன்றத்தின்(Press Council) கூற்றான,\n''அநீதியை வெளிக்காட்டுவது,தவற்றைத் திருத்துவது,ஆலோசனை வழங்குவது,நண்பர்களில்லாதவர்களோடு நட்புக் கொள்வது,ஆதரவற்றவர்களுக்கு உதவுவது,செய்திகளையும் கண்ணோட்டங்களையும் துல்லியமாக நடுநிலையில் வெளியிடுவது ஆகியவை செய்தித்தாள்கள் செய்யும் சேவைகளில் ஒன்றாக விளங்க வேண்டும்''.\nமக்களிடம் எல்லா விவரங்களையும் உடனுக்குடன்,உண்மையாக,விருப்பு-வெறுப்பின்றி, சிதைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும்.நாட்டில் சமுதாயம்,அரசியல்,பொருளாதாரம்,கலை,பண்பாடு,சமூக நலசேவைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் விளக்கிகூற வேண்டும்.\nதமிழ்த்தென்றல்.திரு.வி.க. அவர்களின் கவிதை வரிகளான,\nஎன்ற வரிகளின் பொருள் உணர்ந்து சமுதாயத்தொடர்புகள் உயிரோட்டமானதாக அமையக்காரணமான செய்திகளை புரிகிற தமிழில் எழுதுவதோடு பேசுகிற தமிழிலும் எழுத வேண்டும்.படிக்கத்தெரிந்தவர்கள் அனைவரும் எளிதாகப் படித்து புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக்கலப்பில்லாமல் அதே நேரத்தில் தமிழைக்கொலை செய்யாமல் மக்களின் மொழிநடையில் செய்திகளை எழுத வேண்டும். என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/09/2015 07:32:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிரீன் டீ,பிளாக் டீ,ஒயிட் டீ,ஹெர்பல் டீ,லெமன் டீ, குடித்திருக்கிறீர்களா\nதேநீரில் பலவகை ஒவ்வொன்றும் ஒரு வகை..\nவணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பதிவுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.டீ என்னும் தேநீர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.\nவிருந்தினர் வந்தால் உடனே அவருக்கு ஒரு கப் டீ தயாரித்து வழங்குகிறோம். ஏன் தயாரிப்பது எளிதானது. சூடானது. ருசியானது. சரியாக, அளவோடு பயன்படுத்தினால��� ஆரோக்கியமானது. அதனால்தான் ஒரு கப் டீ கொடுத்து எல்லோரையும் உபசரிக்கிறோம். அன்பு பாராட்டுகிறோம். டீயில் பல வகைகள் இருக்கின்றன.\nடீ தூளை உபயோகிக்காமல் அதிக நாட்கள் வைத்திருந்தால் அதில் வாயு ஏற்றம் அதிகம் ஏற்பட்டு, பிளாக் டீ ஆகிறது. அதைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வாயு ஏற்றம் இல்லாமல் இலையில் இருந்து எடுக்கப்படுவது கிரீன் டீ. அதில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது.\nதேயிலை செடியின் முதல் மொட்டில் இருந்து தயாரிக்கப்படுவது, ‘ஒயிட் டீ’ எனப்படுகிறது. அதன் விலை மிக அதிகம். பயணத்தின்போது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பது, இன்ஸ்டன்ட் டீ. வனிலா, ஏலக்காய், பழவகைகளின் மணத்தில் இந்த டீ கிடைக்கிறது. இதில் பால்பொடியும் சேர்ந்திருக்கும்.\nபலவகை மூலிகை செடியின் இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள், பட்டைகள் போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படுவது ஹெர்பல் டீ. இது அதிக உற்சாகம் தரத் தகுந்தது. கிரீன் டீயில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.\nசிலருக்கு இந்த டீ உடல் எடையை குறைக்கும் மருந்துபோலவும் செயல்படுகிறது. குடல் தொடர்புடைய நோய்களை குறைக்கும். பற்களை பலப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கவும் சில நேரங்களில் துணைபுரியும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இது குறைப்பதால் இதயத்திற்கு ஏற்றது.\nநல்ல டீ தயாரிப்பது எப்படி தெரியுமா டேஸ்ட்டாக நீங்கள் ஒரு கப் டீ தயாரித்து பருக வேண்டும் என்றால், முதலில் கவனிக்கத் தகுந்தது, நீரின் சூடு. நீரை சூடாக்கி நீங்கள் டீ தூளை போட்டு இஷ்டத்திற்கு கொதிக்க வைத்துக்கொண்டே இருந்தால், அதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் விரயமாகி விடும். நீர் நன்றாக சூடாகி கொதிக்கும் முன்பே தீயை அணைத்துவிடுங்கள்.\nதேவையான அளவு டீ தூள் சேர்த்து பாத்திரத்தை அடைத்துவைத்துவிடுங்கள். நீர் எவ்வளவு சூடாகவேண்டும் என்பது தேயிலைக்கு தக்கபடி மாறும். நீரில் போட்டு எவ்வளவு நேரம் மூடிவைக்கவேண்டும் என்பதும் உபயோகப்படுத்தும் டீ தூளுக்கு தக்கபடி மாறும். கிரீன் டீ என்றால் 60 டிகிரி செல்சியஸ்க்கு சூடாக்கி, அதில் டீ தூளைக்கொட்டி 1 முதல் 3 நிமிடங்கள் வைத்திருந்தால்போதும்.\nஒயிட் டீக்கு 85 டிக��ரி செல்சியஸ் சூடும் 4 முதல் 8 நிமிடமும் தேவை. பிளாக் டீக்கு 100 டிகிரி செல்சியஸ் சூடும், 3 முதல் 5 நிமிடமும் தேவை. நீங்கள் சுவையாக, ஆரோக்கியமாக ஒரு கப் டீ பருகவேண்டும் என்றால், அதை தயாரிப்பதற்கு முன்னால் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nடீயை தயார் செய்வதற்கு முன்னால் அதில் பால் சேர்த்தால் அதில் இருக்கும் புரோட்டீன் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு டீயின் சுவை குறைந்துவிடும். தூளைக்கொட்டி டீ தயாரித்த பின்பு, பால் சேர்த்தால்போதும். சில டீக்கடைகளில் கைதேர்ந்த டீ மாஸ்டர்கள் இரு கப்பில் டீயை வைத்து வெகு உயரத்துக்கு கொண்டு சென்று ஊற்றி ஊற்றி நுரை ஏற்படுத்துவார்கள்.\nஅது வேடிக்கையான விஷயம் அல்ல. அவ்வாறு ஊற்றி ஆற்றுவது, டீயின் சுவையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகும். சூடாக ஒரு கப் டீ குடித்தால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதிகமாக பருகினால் அதிக உற்சாகம் கிடைக்காது. டீ அதிகம் பருகினால் பின் விளைவுகள் ஏற்படும்.\nமுதலில் அதில் சில மூலக்கூறுகள் ஜீரணத்தன்மையை பாதிக்கும். அதனால் பசி தோன்றாது. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், அல்சர் இருப்பவர்கள் டீயின் அளவை வெகுவாக குறைக்கவேண்டும். கிரீன் டீயை அதிகமாக பருகினால் பல்லும், எலும்பும் பாதிக்கும் சூழல் உருவாகும். உடலில் இருக்கும் இரும்புச் சத்தும் குறையும். அளவோடு பருகினால் டீ உற்சாக பானம். அளவுக்கு அதிகமானால் அதுவும் உபத்திரவம்தான்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/09/2015 06:13:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013: சங்க பேரவைக் கூட்டம்-2015\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013: சங்க பேரவைக் கூட்டம்-2015: சங்கப் பேரவைக் கூட்டம் நாள்;2015மே மாதம்24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி. இடம்;SRN மெட்ரிக் பள்ளி (நீதிமன்றம் அருகில்) ச...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/01/2015 08:37:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 ���ணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஇலவச கண் சிகிச்சை முகாம்-30.05.2015சனிக்கிழமை நம்ம...\nசாலை அறிவும்,வாகன அறிவும் வேண்டும்....\nசத்தியமங்கலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்\nகிரீன் டீ,பிளாக் டீ,ஒயிட் டீ,ஹெர்பல் டீ,லெமன் டீ, ...\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம...\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672406/amp", "date_download": "2021-05-14T23:10:44Z", "digest": "sha1:W4GL7IXAAYFCYP6A32PZN555HDNJQRFB", "length": 11864, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு | Dinakaran", "raw_content": "\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்.. புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக்கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாசில் நேற்று நடந்தது. கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஸ்வரி, தலைமை செயலர் அஸ்வனி���ுமார், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து கவர்னர் அலுவலகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி முழுவதும் வரும் 23ம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\nஒவ்வொரு வாரமும் தொடரும். மற்ற நாட்களில் கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். பகல் 2 மணிக்கு பிறகு உணவு விடுதிகளில் இருந்து உணவு எடுத்து செல்ல மட்டும் அனுமதிக்கப்படும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்களில் ஊர்வலங்கள், தேரோட்டங்கள் போன்றவை தடை செய்யப்படுகிறது. கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை (இன்று) முதல் வழங்கப்படும்.\nமருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் தேவையான அளவு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும். ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் விரைவுபடுத்தப்படும். மருத்துவமனைகளில் பிராணவாயு (ஆக்சிஜன்) இணைப்புகளை முறைப்படுத்தவும், போதிய இருப்பை உறுதி செய்யவும், மருத்துவமனைகளுக்கு தொழிற்சாலைகள் பிராணவாயு வழங்குவதை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட இந்திய மருத்துவ வழிமுறைகள் ஊக்கப்படுத்தப்படும். ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இல்லை: கொரோனாவால் இறந்த இந்துக்களின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nமூடி கிடக்கும் ஆலைகளை இயக்கி தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்படும்: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்\nபொதுமக்களுக்கு பயந்து கல்லாய் மாறிபோன மனம்: கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை\nகொரோனாவால் பாதித்தவர்கள், ஆதரவற்றோரின் வீடுகளை தேடிச்சென்று 3 வேளை இலவச உணவு: ஓராண்டாக தொடரும�� தேனி இளைஞர் சேவை\nமருத்துவமனையில் இடமின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மருத்துவ மாணவி: சமூக வலைதளம் மூலம் அசத்தல்\nதிருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக்சிஜன் நிரப்பி வர ஒடிசாவுக்கு மேலும் 3 டேங்கர்கள் அனுப்பி வைப்பு\nதகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..\nகளக்காடு பகுதியில் விலை வீழ்ச்சியால் மரங்களிலேயே பழுத்து வீணாகும் மாங்காய்கள்: விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு\nமுக்கூடலில் பணிகள் தீவிரம்: கொரோனா கேர் சென்டராக மாறும் பீடித்தொழிலாளர் மருத்துவமனை\nகுளச்சலில் விடிய விடிய கனமழை: விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை\nபேச்சிப்பாறை அணைக்கு 1,112 கனஅடி நீர் வருகை: குமரியில் சூறை காற்றுடன் விடிய, விடிய கன மழை: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nடெல்டாவில் இடி, மின்னலுடன் கோடை மழை\nரம்ஜான் பண்டிகை கோலாகலம்: சமூக இடைவெளியுடன் வீடுகளில் தொழுகை\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும்: தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..\nமதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் 150 புதிய படுக்கை வசதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nராஜபாளையத்தில் கொரோனா விதிகளை மீறியதாக 6 கடைகளுக்கு சீல்\nஅரசு பஸ்சில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க தயார்-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்\nரூ.1,600 மருந்தை ரூ.28 ஆயிரத்துக்கு ‘‘டீலிங்’’ கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்க முயன்ற லேப் டெக்னீசியன்-பொறி வைத்துப் பிடித்தனர் மதுரை போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/dont-we-get-corona-mr-pm/", "date_download": "2021-05-14T22:05:32Z", "digest": "sha1:OFLMEA7ZCVLQHO2DF5NOVBYQV4SC5D3Q", "length": 43020, "nlines": 146, "source_domain": "maattru.com", "title": "“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\n“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்\nஎல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.\nமாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன்.\nஇந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்த வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை பாத்து வந்திருக்கிறேன். இல்லை வளர்ந்திருக்கிறேன். எனக்கு அது சாதி தான்னு கூட தெரியாதா வயசுல சாதியால் பல அவமானங்களை சந்தித்திருக்கேன். இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் என் அம்மா ஒரு துப்புரவு தொழிலாளி. என் அம்மா செய்யற வேலைய வச்சே என்னை பிரிச்சு வைக்க ஆரம்பிச்சாங்க.\nஅம்மா பாக்குற வேலைய சொல்லி என்னை ஏளனமாக இந்த சமூகம் பார்த்திருக்கு. அதனால் நான் என் அம்மா செய்யும் வேலையும், என் குடும்பத்த பத்தியும் யார்கிட்டயாவது சொல்லவே தயங்கிறேன். அத அப்படியே தொடரும் என்கிற விசயத்தைதான் இந்த சமூகம் எனக்கு சொல்லிக் கொடுத்த முதல் பாடம்.\nஎல்லா பசங்களுக்கும் அம்மா-னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான். ஆனால் அவங்கள பிடிக்கும்போதெல்லாம் அவங்க பாக்குறவேலை என்ன என்னை இன்னும் கஷ்டப்படுத்தும். அம்மா ஒருநாள் கூட காலை 10 மணி வரை தூங்கி பார்த்ததில்லை; காலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க.\nஅவங்க செய்யுறா அந்த வேலைக்கு வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு போகனும். திரும்ப வேலை முடிந்து சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க. கிட்டத்தட்ட 12 மணி நேர வேலை. ஒருநாளைக்கு 1,000 முறை குனிந்து குப்பை அள்ளனும். அந்த வேலையில் இல்லாத வேலையே கிடையாது.\nவண்டி தள்ளனும்; கக்கூஸ் கழுவனும், பெரிய லாரில குப்பை அளிட்டு போகனும் என இப்படியே சொல்லிகிட்டு போகலாம். அம்மாவோட வேலையை இந்த மூனு வரில சுறுக்கி சொல்லிட முடியும். ஆனா அவங்க வேலை அப்படி இல்லை.\nகாலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க. அதுக்கும் வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு ஆறு மணிக்கலாம் போகனும்னு தினமும் அவசர அவசரமா போவாங்க.\nவேலை முடிஞ்சு சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க.\nஎப்பவும் அவங்க சொல்றது “எனக்கு உடம்பு வலிக்குது”. “விடும்மா சரி ஆகிரும்னு நானும் சாதாரணமா எடுத்துப்பேன். ஆனா ஒரு நாள் என் அம்மாவை பாக்க வேலை செய்யுற இடத்துக்கு போயிருந்தேன். அங்க போன ஒரு டிராக்டர் நிறையா குப்பை, அதுல என் அம்மா ஏறி நின்னுட்டு குப்பையை வாங்கிட்டுருந்தாங்க. அது என்ன ரொம்பவும் பாதிச்சுச்சு.\nஅப்புறம் ஒரு நாள் பொது கழிவறையை கழுவிவிட்டு இருந்தாங்க. அப்போ எங்க அம்மாகிட்ட ஒரு சரியான உபகரணம் கூட கிடையாது. இப்படி அவங்க தினமும் கஷ்டப்படுவாங்க. ஏன் இப்படி கஷ்டபடறனு நான் எங்க அம்மாகிட்ட கேட்கிற கேள்விக்கு அவங்க சொல்ற பதில், “விடுடா…என்னால பல குடும்பம் நல்லா இருக்குல… இல்லைனா இத யாரு செய்யுறது.” அதவிட இன்னோரு காரணம் வர்க்க பிரச்சனை.\nஇந்த ஏழை வர்க்கத்துக்கு இருக்கிற அந்த பொதுவான பொருளாதார பிரச்சனை எங்களுக்கு இருக்கு. அதை சமாளிக்க ஒரு சாதியா ஒதுக்கி எங்கல இதேவேலைய பாக்க வச்சுட்டீங்க.\nஇதையெல்லாத்தையும் ஒரு பெண்ணா அவங்க சமாளிக்கறது ரொம்பவும் கஷ்டம். ஆனா என் அம்மா சமாளிச்சாங்க.\nஅந்த மாதிரி கடும் வேதனையில இருந்தப்ப தான் உங்களோடு நாடகம் ஒன்ன பார்த்தேன். அதான் நீங்க ஒரு ஏசி ரூம்பல துப்புறவு பணியாளர்களோட காலை கழுவி, அபிசேகம் செஞ்சு என்னஎன்னோ பண்ணிங்களே. அப்போ ஒரு வித நம்பிக்கை இருந்துச்சு. எங்க அம்மாக்கு நாளையில இருந்து பாதுகாப்பு உபகரணம் கொடுத்துருவீங்கனு. ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த சில நாள் வரை கூட நீடிக்கல.\nஇப்போ உலகம் முழுக்கவும் கொரோனா தொற்று மிக தீவிரமா பரவிட்டு வருது. அதனால இந்தியாவிலும் போன மாசம் மார்ச் 21ல இருந்து ஏப்ரல் 14 வரைக்கும் ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. இதனால் எல்லாம் முடங்கி போச்சு. ஆனால் செவிலியர், மருத்துவர், காவலர், தூய்மை பணியாளர் ன்னு சில துறைகள் மட்டும் வேலை செஞ்சு வராங்க.\nஅதுல என் அம்மா சார்ந்த துறையும் உண்டு. இப்பவும் கூட வழக்கம் போல பஸ் கிடையாதுன்னு அம்மா ரொம்பவும் கஷ்டப்படறாங்க. ஒரு நாள் போய்ட்டு வரணும்னா 100 ரூபா செலவு ஆகுது. இப்படி 21 நாள் போகணும். அதற்கான தொகைய யாரு கொடுப்பா.. அதுவுல்லாமல், இந்த நேரத்தில் கூட அவங்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கொடுக்கல. வழக்கம் போல விளம்பரத்துக்காக நீங்க கொடுப்பது போல நூத்துல 3 பேருக்கு கிடைச்சிருக்கு.\nசரின்னு இந்த பிரச்சனைக்கு மத்தியில வாங்குற சம்பளம் இந்த மாசமாவது முழுச வந்துரும். வங்கில வாங்குன கடனை எடுத்துக்கமட்டாங்க. அதைதான நிதியமைச்சர் சொன்னாங்க என எதிர்பார்போடு இருந்தப்பதான். நாங்க பெரிய நடுத்துர வர்க்கத்திடம் மட்டும் தான் வாங்க மாட்டோம் உங்கல போல அன்னாடங்காச்சியெல்லாம் வாங்குன கடனுக்கு வட்டி கட்டிதான் ஆகுனும்னு பேங்க காரன் சொல்லாமல் சொல்லி வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏரலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.\nஇந்த மாசம் சம்பளம் வந்தா அத வச்சு சாப்பாட்டுக்கு பாத்துக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏறலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.\nஆனா அரசு அறிவிச்சது என்ன மூணு மாசம் கடன் பிடிக்க மாட்டோம், சிறப்பு ஊதியம், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது…. ஆனா இது எல்லாமே நடந்திருக்கா மூணு மாசம் கடன் பிடிக்க மாட்டோம், சிறப்பு ஊதியம், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது…. ஆனா இது எல்லாமே நடந்திருக்கா இல்லை. இப்படி காலம் காலமாக நாங்க ஏமாந்துகிட்டயோதான் இருக்கனுமா இல்லை. இப்படி காலம் காலமாக நாங்க ஏமாந்துகிட்டயோதான் இருக்கனுமா அது ரொம்ப வேதனையா இருக்கு\nதமிழக அரசு கொடுக்குற 1000 ரூபாய் எத்தனை நாளைக்கு போதும்னு சொல்லுங்க.\nநிறைய ஜனங்க தினக்கூலிக்காரங்க… வேலையில்லாம, வீடு இல்லாம இப்படி சோத்துக்கே வழி இல்லாம இருக்காங்க பசியோடயும் பட்டினியோடும்…\nநம்ம நாட்டு பிரதமர் இதை கவணிக்காம போன வாரம் கை தட்டவும், இந்த வாரம் விளக்கு ஏத்துவும் சொல்றாரு. எதுக்கு இதெல்லாம்னு எங்க அம்மா வெள்ளந்தியா கேக்கறாங்க; உங்களுக்கு தர மரியாதைனு சொன்னா, தலையில அடிச்சிட்டு சிரிக்கறாங்க.. அவங்களால அதை மட்டும் தான் பண்ண முடியுது… இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க. உங்க வீட்டு குப்பையை அள்ள வரவங்ககிட்ட பாதுகாப்பா இருக்கீங்களானு கேட்க முடியுமா\nஇன்னும் சொல்லனும்னா எங்க அம்மா மாதிரி வாழ்க்கையை ஓட்ட வேலை செய்றவங்களை இத்தனை நாள் கண்டுக்காத சமூகம் தன்னோட கழுத்துக்கும் பாதிப்பு வரும்னு தெரிஞ்ச உடனே ரியல் ஹீரோ-னு சொல்லுது. காலை கழுவி விடுது; வீட்டோட பால்கனியில் நின்னு பூவை தூவுறாங்க. எனக்கு புரியல. ஏன் இதெல்லாம் செய்யறீங்க… மரியாதைக்கா. என்னைக்கும் இல்லாத மரியாதை இன்னைக்கு ஏன்னு எங்க அம்மா கேட்டா நான் அ���ங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும். கைக்கும், உடலுக்கும் எப்ப பாதுகாப்பு பொருட்கள் வரும்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க;பழகிப் போன எனக்கு அந்த பதில் தெரியல… “. இந்த சமூகத்தின் மீது இருக்கற கோவம் வெறுப்பாகல, அதற்கு காரணம் ஆட்சிதான். ஆட்சி சரியா இருந்தா தானே மக்கள் சரியா இருப்பாங்க. உங்க ஆட்சியில என்ன செஞ்சீங்க, பட்டியல் போடுங்கனு நான் கேட்க வரல… எங்க அம்மாக்கு ஏன் உபகரணம் கொடுக்கலனு கேக்குறேன். அந்த வேல செய்யுற அத்தன பேரோட மகனா கேக்குறேன். ஏன் இன்னும் கொடுக்கல மிஸ்டர் மோடி..“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்\nஎல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.\nமாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன்.\nஇந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்தே வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை பாத்து வந்திருக்கிறேன். இல்லை வளர்ந்திருக்கிறேன். எனக்கு அது சாதி தான்னு கூட தெரியாதா வயசுல சாதியால் பல அவமானங்களை சந்தித்திருக்கேன். என் அம்மா ஒரு துப்புரவு தொழிலாளி. என் அம்மா செய்யற வேலைய வச்சே என்னை பிரிச்சு வைக்க ஆரம்பிச்சாங்க. அம்மா பாக்குற வேலைய சொல்லி என்னை ஏளனமாக இந்த சமூகம் பார்த்திருக்கு. அதனால் நான் என் அம்மா செய்யும் வேலையும், என் குடும்பத்த பத்தியும் யார்கிட்டயாவது சொல்லவே தயங்கிறேன். அத அப்படியே தொடரும் என்கிற விசயத்தைதான் இந்த சமூகம் எனக்கு சொல்லிக் கொடுத்த முதல் பாடம்.\nஎல்லா பசங்களுக்கும் அம்மா-னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான். ஆனால் அவங்கள் பிடிக்கும்போதெல்லாம் அவங்க பாக்குறவேலை என்ன என்னை இன்னும் கஷ்டப்படும். அம்மா ஒருநாள் கூட காலை 10 மணி வரை தூங்கி பார்த்ததில்லை; காலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க. அவங்க செய்யுறா அந்த வேலைக்கு வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு போகனும். திரும்ப வேலை முடிந்து சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க. கிட்டத்தட்ட 12 மணி நேர வேலை. ஒருநாளைக்கு 1000 முறை குனிந்து குப்பை அள்ளனும். அந்த வேலையில் இல்லாத வேலையே கிடையாது.\nவண்டி தள்ளனும்; கக்கூஸ் கழுவனும், பெரிய லாரில குப்பை அளிட்டு போகனும் என இப்படியே சொல்லிகிட்டு போகலாம். அம்மாவோட வேலையை இந்த மூனு வரில சுறுக்கி சொல்லிட முடியும். ஆனா அவங்க வேலை அப்படி இல்லை.\nஎப்பவும் அவங்க நான் சின்ன வயசுல இருந்தே சாதிய பிரச்சனையை பாத்து வந்திருக்கிறேன். அப்போ எல்லாம் எனக்கு அது சாதி தான்னு கூட தெரியாது. என் வீட்டில் என் அம்மா ஒரு துப்புரவு தொழிலாளர். என் அம்மா செய்யற வேலையை சொல்லி என்னை ஏளனமாக இந்த சமூகம் பார்க்குது. இதனால் நான் என் அம்மா செய்யும் வேலையை என் நண்பர்கள் கிட்ட சொல்லக் கூட தயங்கறேன்.\nஇந்த சமூகம் எனக்கு அறிமுகப்படுத்தின முதல் பாடம் அது.\nஎல்லா பசங்களுக்கும் அம்மா-னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான்.ஆனால் அப்படி பிடிப்பதற்கு கூட எனக்கு ஒரு விதமான துன்பமும் உண்டு.\nஎன் அம்மா பாக்குற வேலை அப்படி.\nகாலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க.அதுக்கும் வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு ஆறு மணிக்கலாம் போகனும்னு தினமும் அவசர அவசரமா போவாங்க.\nவேலை முடிஞ்சு சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க.\nஎப்பவும் அவங்க சொல்றது “எனக்கு உடம்பு வலிக்குது”. “விடும்மா சரி ஆகிரும்னு நானும் சாதாரணமா எடுத்துப்பேன். ஆனா ஒரு நாள் என் அம்மாவை பாக்க வேலை செய்யுற இடத்துக்கு போயிருந்தேன். அங்க போன ஒரு டிராக்டர் நிறையா குப்பை, அதுல என் அம்மா ஏறி நின்னுட்டு குப்பையை வாங்கிட்டுருந்தாங்க. அது என்ன ரொம்பவும் பாதிச்சுச்சு.\nஅப்புறம் ஒரு நாள் பொது கழிவறையை கழுவிவிட்டு இருந்தாங்க. அப்போ எங்க அம்மாகிட்ட ஒரு சரியான உபகரணம் கூட கிடையாது. இப்படி அவங்க தினமும் கஷ்டப்படுவாங்க. ஏன் இப்படி கஷ்டபடறனு நான் எங்க அம்மாகிட்ட கேட்கிற கேள்விக்கு அவங்க சொல்ற பதில், “விடுடா…என்னால பல குடும்பம் நல்லா இருக்குல… இல்லைனா இத யாரு செய்யுறது.” அதவிட இன்னோரு காரணம் வர்க்க பிரச்சனை.\nஇந்த ஏழை வர்க்கத்துக்கு இருக்கிற அந்த பொதுவான பொருளாதார பிரச்சனை எங்களுக்கு இருக்கு. அதை சமாளிக்க ஒரு சாதியா ஒதுக்கி எங்கல இதேவேலைய பாக்க வச்சுட்டீங்க.\nஇதையெல்லாத்தையும் ஒரு பெண்ணா அவங்க சமாளிக்கறது ரொம்பவும் கஷ்டம். ஆனா என் அம்மா சமாளிச்சாங்க.\nஅந்த மாதிரி கடும் வேதனையில இருந்தப்ப தான் உங்களோடு நாடகம் ஒன்ன பார்த்தேன். அதான் நீங்க ஒரு ஏசி ரூம்பல துப்புறவு பணியாளர்களோட காலை கழுவி, அபிசேகம் செஞ்சு என்னஎன்னோ பண்ணிங்களே. அப்போ ஒரு வித நம்பிக்கை இருந்துச்சு. எங்க அம்மாக்கு நாளையில இருந்து பாதுகாப்பு உபகரணம் கொடுத்துருவீங்கனு. ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த சில நாள் வரை கூட நீடிக்கல.\nஇப்போ உலகம் முழுக்கவும் கொரோனா தொற்று மிக தீவிரமா பரவிட்டு வருது. அதனால இந்தியாவிலும் போன மாசம் மார்ச் 21ல இருந்து ஏப்ரல் 14 வரைக்கும் ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. இதனால் எல்லாம் முடங்கி போச்சு. ஆனால் செவிலியர், மருத்துவர், காவலர், தூய்மை பணியாளர் ன்னு சில துறைகள் மட்டும் வேலை செஞ்சு வராங்க.\nஅதுல என் அம்மா சார்ந்த துறையும் உண்டு. இப்பவும் கூட வழக்கம் போல பஸ் கிடையாதுன்னு அம்மா ரொம்பவும் கஷ்டப்படறாங்க. ஒரு நாள் போய்ட்டு வரணும்னா 100 ரூபா செலவு ஆகுது. இப்படி 21 நாள் போகணும். அதற்கான தொகைய யாரு கொடுப்பா.. அதுவுல்லாமல், இந்த நேரத்தில் கூட அவங்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கொடுக்கல. வழக்கம் போல விளம்பரத்துக்காக நீங்க கொடுப்பது போல நூத்துல 3 பேருக்கு கிடைச்சிருக்கு.\nசரின்னு இந்த பிரச்சனைக்கு மத்தியில வாங்குற சம்பளம் இந்த மாசமாவது முழுச வந்துரும். வங்கில வாங்குன கடனை எடுத்துக்கமட்டாங்க. அதைதான நிதியமைச்சர் சொன்னாங்க என எதிர்பார்போடு இருந்தப்பதான். நாங்க பெரிய நடுத்துர வர்க்கத்திடம் மட்டும் தான் வாங்க மாட்டோம் உங்கல போல அன்னாடங்காச்சியெல்லாம் வாங்குன கடனுக்கு வட்டி கட்டிதான் ஆகுனும்னு பேங்க காரன் சொல்லாமல் சொல்லி வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏரலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.\nஇந்த மாசம் சம்பளம் வந்தா அத வச்சு சாப்பாட்டுக்கு பாத்துக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏறலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.\nஆனா அரசு அறிவிச்சது என்ன மூணு மாசம் கடன் பிடிக்க மாட்டோம், சிறப்பு ஊதியம், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது…. ஆனா இது எல்லாமே நடந்திருக்கா மூணு மாசம் கடன் பிடிக்க மாட்டோம், சிறப்பு ஊதியம், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது…. ஆனா இது எல்லாமே நடந்திருக்கா இல்லை. இப்படி காலம் காலமாக நாங்க ஏமாந்துகிட்டயோதான் இருக்கனுமா இல்லை. இப்படி காலம் காலமாக நாங்க ஏமாந்துகிட்டயோதான் இருக்கனுமா அது ரொம்ப வேதனையா இருக்கு\nதமிழக அரசு கொடுக்குற 1000 ரூபாய் எத்தனை நாளைக்கு போதும்னு சொல்லுங்க.\nநிறைய ஜனங்க தினக்கூலிக்காரங்க… வேலையில்லாம, வீடு இல்லாம இப்படி சோத்துக்கே வழி இல்லாம இருக்காங்க பசியோடயும் பட்டினியோடும்…\nநம்ம நாட்டு பிரதமர் இதை கவணிக்காம போன வாரம் கை தட்டவும், இந்த வாரம் விளக்கு ஏத்துவும் சொல்றாரு. எதுக்கு இதெல்லாம்னு எங்க அம்மா வெள்ளந்தியா கேக்கறாங்க; உங்களுக்கு தர மரியாதைனு சொன்னா, தலையில அடிச்சிட்டு சிரிக்கறாங்க.. அவங்களால அதை மட்டும் தான் பண்ண முடியுது… இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க. உங்க வீட்டு குப்பையை அள்ள வரவங்ககிட்ட பாதுகாப்பா இருக்கீங்களானு கேட்க முடியுமா\nஇன்னும் சொல்லனும்னா எங்க அம்மா மாதிரி வாழ்க்கையை ஓட்ட வேலை செய்றவங்களை இத்தனை நாள் கண்டுக்காத சமூகம் தன்னோட கழுத்துக்கும் பாதிப்பு வரும்னு தெரிஞ்ச உடனே ரியல் ஹீரோ-னு சொல்லுது. காலை கழுவி விடுது; வீட்டோட பால்கனியில் நின்னு பூவை தூவுறாங்க. எனக்கு புரியல. ஏன் இதெல்லாம் செய்யறீங்க… மரியாதைக்கா. என்னைக்கும் இல்லாத மரியாதை இன்னைக்கு ஏன்னு எங்க அம்மா கேட்டா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும். கைக்கும், உடலுக்கும் எப்ப பாதுகாப்பு பொருட்கள் வரும்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க;பழகிப் போன எனக்கு அந்த பதில் தெரியல… “. இந்த சமூகத்தின் மீது இருக்கற கோவம் வெறுப்பாகல, அதற்கு காரணம் ஆட்சிதான். ஆட்சி சரியா இருந்தா தானே மக்கள் சரியா இருப்பாங்க. உங்க ஆட்சியில என்ன செஞ்சீங்க, பட்டியல் போடுங்கனு நான் கேட்க வரல… எங்க அம்மாக்கு ஏன் உபகரணம் கொடுக்கலனு கேக்குறேன். அந்த வேல செய்யுற அத்தன பேரோட மகனா கேக்குறேன். ஏன் இன்னும் கொடுக்கல மிஸ்டர் மோடி..\nஇந்திய மக்களுக்கு ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் திறந்த மடல்……\nதோழர் இ.எம்.எஸ் – யின் இந்திய போராட்ட வரலாறு\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ February 17, 2020\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்��� உறுப்பினரின் கடிதம்…\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 30, 2020\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/rohit-sharma-injury", "date_download": "2021-05-14T22:07:52Z", "digest": "sha1:V7SFXCWHUCJT4WQEL6XDPSWXOKBBNTQO", "length": 4903, "nlines": 80, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Rohit Sharma injury - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n2020ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் சர்ச்சைகள்\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஇங்கிலாந்தின் அடுத்தடுத்த விக்கெட்டுகள்... அசத்திய அக்சர்...\nஇதுதான்பா என்னோட பிளான்... டாஸுக்கு பின்னால் உள்ள ஸ்கெட்சை...\nதொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற இணைந்து...\n ஜடேஜா, பண்ட் இல்லாமல்.. என்ன ந��ந்தது\nஎந்த இந்திய வீரரும் இதுவரை செய்தது இல்லை.. முதல் தொடரிலேயே...\nசூப்பர் சுந்தர்.... 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி\n21ம் நூற்றாண்டோட சிறந்த 50 வீரர்கள்... 2வது இடத்தை பிடித்த...\nஇந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்... பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே\nஉலகக் கோப்பையில் அந்த 30 நிமிடம்... மனம் திறந்த கோலி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... அறிவிச்சுட்டாங்க...\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vk-sasikala-released-soon-from-bangalore-parappana-agrahara-jail-242748/", "date_download": "2021-05-14T23:26:11Z", "digest": "sha1:BCMNLIUGFDICK4IEZ724HA6TRXJPRHAU", "length": 14408, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vk sasikala Release from bangalore parappana agrahara jail", "raw_content": "\nசசிகலா சென்னைக்கு வரும் பாதை எது\nசசிகலா சென்னைக்கு வரும் பாதை எது\nV.K.Sasikala Release : சசிகலா விடுதலையாகி சென்னைக்கு எந்த வழியில் வந்தாலும், வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர்\nதமிழக அரசியலில் நீங்க முடியாத சக்தியாக விலங்கிய முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது தோழி ச்சிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராமும் விதிக்கப்பட்டது.\nஆனால் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு மீதமுள்ள மூவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து விரைவில் வெளியாக உள்ளார். அவருக்காக சென்னை போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகியுள்ளதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சிறையில் உள்ள சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. அவர் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் விடுதலை நாள் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால் சசிகலா தனத��� அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை தற்போது உறுதியாகியுள்ளது.\nஆனால், மறைமுகமாக அவரது விடுதலையை தள்ளிப் போடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், டெல்லி சென்று வந்த அம்முக கட்சி நிறுவனர் டிடிவி தினகரன் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஒரு சில நாள்கள் முன்னரே சசிகலா விடுதலையாகலாம் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவின் பாதுகாப்புக்காக, இரவு 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படும் வழக்கமான கைதிகளுடன் இல்லாமல் சசிகலா இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யப்படுவதாகவும், விடுதலைக்குபிறகு சசிகலா கர்நாடக போலீசார் பாதுகாப்புடன் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து அத்திப்பள்ளியில் இருந்து சசிகலா எந்த வழியாக சென்னை வருவார் என கேள்வி எழுந்துள்ளது. இதில் தமிழ்நாடு கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னைக்கு வர இரண்டு வழிகள் உள்ளது. ஓசூர் கிருஷ்ணகிரி, ஏலகிரி, ஆம்பூர் வேலூர் வழியாக சென்னை செல்ல வழி உள்ளது. இதை தவிர்த்து அத்திப்பள்ளியில் இருந்து மீண்டும் பெங்களூர் சென்று வொயிட் பீல்ட் வழியா கோலார் சித்தூர் வழியா ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் நுழைந்து சென்னை செல்ல மற்றொரு வழி உள்ளது.\nஇதில் எந்த வழியை சசிகலா தேர்ந்தெடுப்பார் என்பது குறித்து அவர் விடுதலை நெருங்கும் நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சசிகலா ஆம்பூர் வழியாக வருவதாக கூறி அமமுக நிர்வாகி ஒருவர் அவரை வரவேற்பதற்காக அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரை வரவேற்கும் வகையில், ஆம்பூர் மாவட்ட அமமுக சார்பில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்க வட்டாட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.\nஎப்படி இருந்தாலும் சசிகலா விடுதலையாகி சென்னைக்கு எந்த வழியில் வந்தாலும், வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஜல்��ிக்கட்டை மீட்டெடுத்தது அ.தி.மு.க அரசு : அலங்காநல்லுரில் முதல்வர், துணைமுதல்வர் பேச்சு\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/13/163923/", "date_download": "2021-05-14T23:20:14Z", "digest": "sha1:34YOVOIC7N2E77TCABBR65IPP5SJE6HO", "length": 9282, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "ஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர் - ITN News சர்வதேச செய்திகள��", "raw_content": "\nஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர்\nசீனாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் ஐவர் பலி 0 23.நவ்\nசர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளது 0 06.அக்\nகொரோனா தடுப்பு மருந்ததுகளை இலவசமாக வழங்க அவுஸ்திரேலியா முயற்சி… 0 07.செப்\nஅண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் யுத்தப்பயிற்சி இடம்பெற்று வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மூன்று பக்கங்களை கொண்ட கடிதம் மூலம் இதுதொடர்பில் மனிப்பு கோரியதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதிக செலவு மிக்கதும், அபத்தமானதுமான குறித்த யுத்த பயிற்சி தொடர்பில் தான் புகாரளிப்பதாகவும் அதை எச்சரிக்கும் வகையிலேயே ஏவுகணை சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் வடகொரிய தலைவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை யுத்தப்பயிற்சி நிறைவடையும் வரை ஏவுகணை சோதனைகள் முன்னெடுக்கப்படுமென வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..\nஇறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு\nகித்துல் சார்ந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேவையான தொழிநுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது : பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர்\nதேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறைக்கு ஒருபோதும் இடமில்லை : அமைச்சர் ரமேஷ் உறுதி\nLPL போட்டி தொடர் ஜூலை மாதத்தில்..\nஉடற்பயிற்சி மத்திய நிலையங்களை ஒழுங்குப்படுத்த அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் நாமல்\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nகாதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்..\nகரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு..\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/18-08-inraiya-thikathi-veerasavdaintha-maaveerakal-vibaram/", "date_download": "2021-05-14T22:43:03Z", "digest": "sha1:RXYH5EMIW4DLUMWZXIUXJXJVYEZ5Y62R", "length": 15586, "nlines": 192, "source_domain": "www.verkal.net", "title": "18.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் 18.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n18.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nகாத்தாடி திட்டம், அச்சுவேலி, யாழ்ப்பாணம்\n8ம் வட்டாரம், உப்பாறு, கிண்ணியா, திருகோணமலை\nபெரியவெளி, 3ம் வட்டாரம், தோப்பூர், மூதூர், திருகோணமலை\n13ம் கட்டை, தமபலகாமம், திருகோணமலை.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious article17.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nNext article19.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி ம��ஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%87/", "date_download": "2021-05-14T22:22:07Z", "digest": "sha1:62IDMMQLCTJ64CLL2TXBQEBDXONCEQAF", "length": 8150, "nlines": 125, "source_domain": "arasiyaltimes.com", "title": "நடிகை ராதாவுக்கும், சப்இன்ஸ்பெக்டர் கணவருக்கும் என்னதான் பிரச்னை! - Arasiyaltimes", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் நடிகை ராதாவுக்கும், சப்இன்ஸ்பெக்டர் கணவருக்கும் என்னதான் பிரச்னை\nநடிகை ராதாவுக்கும், சப்இன்ஸ்பெக்டர் கணவருக்கும் என்னதான் பிரச்னை\nசப்-இன்ஸ்பெக்டர் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா விருகம்பாக்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`சுந்தரா டிராவல்ஸ்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ராதா. இவர் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல்துறை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில், கணவர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல்துறையில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஅரியர் தேர்வுகளை நடத்த உத்தரவு- மாணவர்களுக்கு `செக்’ வைத்தது உயர்நீதிமன்றம்\nNext article`சைமன் உடலை மறுஅடக்கம் செய்ய தடை’-கொரோனா காரணம் காட்டி உயர்நீதிமன்றம் ஆணை\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\nஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம்\nஓபிஎஸ்ஸின் சகோதரர் பாலமுருகன் புற்று நோயால் உயிரிழப்பு\nஉடல்நலக்குறைவால் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் திடீர் விலகல்\n`கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாக போராடுவோம்’- தடுப���பூசி போட்டுக் கொண்டார் ரஜினி\n’- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் அன்புமணி\n`EMI செலுத்த அவகாசம் கொடுங்கள்’- மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-05-14T23:18:14Z", "digest": "sha1:EOIKEGP5TD5QJAKHML73ZP55WC7FEJ6I", "length": 31934, "nlines": 206, "source_domain": "chittarkottai.com", "title": "பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஎடை குறைய எளிய வழிகள்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,239 முறை படிக்கப்பட்டுள்ளது\n தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை; அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து, தூங்கப்போனா தூக்கம் வருங்களா’ இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.\nஎந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது.\nபிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. பிரச்னைகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டால், தைரியம் குறைந்து, பயம்வந்து வாழ்க்கை மோசமாகிவிடும். பிரச்னைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒருவருக்குப் பிரச்னையாக இருப்பது வேறொருவருக்கு பிரச்னையாக இருக்காது.\nஒருவர் தமது பேச்சாலும், செயல்பாட்டாலும் தமக்கு உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் ஒருபக்கம். மற்றவர்களாலும், இயற்கையாலும் உண்டாகும் பிரச்னைகள் மறுபக்கம்.\nஇவற்றுள் சிறிது எச்சரிக்கையாக விழிப்புநிலையில் இருந்தால், தாமே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். அதையும் மீறி, பிரச்னைகள் வந்தால், முதலில் அவைகளை ஒப்புக்கொள்ளும் மனநிலை தேவை. அதன்பின் ஆராய்ந்து பார்த்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, நீக்குவதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பிரச்னை முடிவுக்கு வரும்.\nசேகர் தன் பெற்றோருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்கிறான். அவனுக்கு ரயிலில் சைடு லோயர் பெர்த் டிக்கெட் வாங்கியிருந்தனர். தான் நன்றாகத் தூங்க வேண்டுமென்று, மேல் (அப்பர்) பெர்த் பயணியிடம் கேட்டு, இடத்தை மாற்றிக்கொண்டான். இரவுப்பயணம் சுகமாய்க் கழிந்தது. பகல் பயணத்தில் மிகுந்த சிரமப்பட்டான்; தன் பெற்றோரின் உதவியை நாடினான். அவர்களும் அந்தப் பயணியிடம் பக்குவாய் பேசி, பகலில் அவர்கள் மகன் கீழ் பெர்த் இரவில் மேல் பெர்த் என்று பயணம் செய்ய உதவுமாறு ஏற்பாடு செய்தனர். யோசித்தால், இந்த பெர்த் மாற்றமே அவசியமில்லாதது என அறியலாம். இரண்டு நாட்கள் பயணம், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொள்வது தான் பிரச்னைகளைத் தராது.\nமற்றவர்களாலும், இயற்கையாலும் வரும் பிரச்னைகளுக்குத் தமது அனுபவம், அனுபவசாலிகள், பெரியோர்களது ஆலோசனை ஆகியவற்றின் உதவியால் தகுந்த தீர்வு பெறமுடியும். சில சமயங்களில் ஒரு பிரச்னைக்குப் பல தீர்வு���ள் கிடைக்கும். எதை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாயிருக்கும். இதுபோன்றபிரச்னைகளை ஆழ்மனதுக்கு அனுப்பிவிட்டால், சரியான தீர்வு கிடைக்கும்.\nநம்மால் தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்றவகையில் பிரச்னைகளைப் பிரித்துவிட்டால், மிகச்சுலபமாக அவைகளைக் கையாள முடியும். உதாரணமாக ஊழல் என்பது பெரிய, முக்கிய பிரச்னைதான். தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது. நமது கைகளுக்கு அப்பாற்பட்டது என இதை இனம் கண்டு, ஆதரவு மட்டும் தெரிவிப்பதால், நமக்கு பாதிப்பு வராது.\nஒரு பயிற்சியின்போது, “எதற்காகத் தூங்குகிறோம்” எனக்கேட்டதற்கு, “தூக்கம் வருகிறது; அதனால் தூங்குகிறோம்” என்று பலர் கூறினர்.\nநம் உடல் செல்கள் சோர்வடைந்த தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும், சக்தி ஓட்டப் பாதைகளில் (Meridians) உள்ள நரம்புகளைப் பழுது நீக்கவுமே தூக்கம் வருகிறது.\n அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், அதிகாலைத்தூக்கம், பகல் நேரத்தூக்கம் எனப் பலவகையாகப் பிரித்து அறிய வேண்டும். பகல் நேரத்தூக்கம், தூக்கமாக இல்லாமல், ஓய்வாக இருப்பது நல்லது. அதிகாலைத் தூக்கம் (4 முதல் 6 மணி) தவிர்க்கப்பட வேண்டும். இரவு 11 மணிமுதல் காலை 3 மணிவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.\nதூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்திருப்பதும், குறைந்தது 1 மணிநேரம் முன்பே தொலைக்காட்சியை அணைப்பதும் சிறந்தது. நல்ல புத்தகங்கள் படித்து, அந்த நினைவுகளுடன், அல்லது தீர்வு தேவைப்படும் முக்கியமான பிரச்னைகளின் நினைவுகளுடன் தூங்கச் செல்வது ஏற்புடையது.\n“”நமது எண்ணங்கள்தான் கனவுகளாகத் தெரிகின்றன” – இது சிலர் கூற்று;\n“”நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள்”\n– இது ஆராய்ச்சியாளர்களின் முடிவு;\n“”உறக்கத்தில் மனதில் அனுபவம். உருவம், சப்தம், உணர்ச்சி இவற்றின் தொடர்காட்சிகளே கனவுகள்” – இது ஆன்மீகவாதிகளின் அறிவிப்பு.\nபொதுவாக நமது எண்ணங்கள்தான் உறக்கத்திலே காட்சிகளாக வடிவம் பெற்று கனவுகள் என்று பெயர் பெறுகின்றன.\n‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்லÐ உன்னைத் தூங்கவிடாமல் செய்வது’ என்றார் இன்றைய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் திரு. அடஒ அப்துல்கலாம் அவர்கள்.\nஒரு மனிதனின் சராசரியான வாழும் காலத்தில் 10ல் 1 பங்கு கனவுக்காலமாய் கழிகிறது.\nதினமும�� சுமார் 2 மணிநேரம் கனவு காண்கிறோம்.\nஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேர இடைவெளியில் 5 முதல் 15 நிமிட நேரம் நீடிக்கும். காட்சிகளைக் கனவாய் காண்கிறோம். அதிகாலைக் கனவுகள் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் நீடிக்கும்.\nஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் கனவுகள் வருகின்றன.\nநேர்மறையானதைவிட எதிர்மறையான காட்சிகளே அதிகம் வருகின்றன (பல பிரச்னைகளில் சிக்கித் தடுமாறுவது, உயிருக்கு பயந்து ஓடுவது போன்றவை).\nRapid Eye Movement (REM) மிக வேகமான கண் அசைவு கனவை உருவாக்கும். நம் மூளையின் முன்பகுதியும் நடுப்பகுதியும் தூண்டப்படுவதே, கண் அசைவுக்குக் காரணம். பெரும்பாலும் தஉங தூக்கத்தில் தோன்றும் கனவுக்காட்சிகள் மறந்துவிடும். கனவின் மொத்த சதவீதத்தில் இவை 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும்.\nசர்ய் – Rapid Eye Movement (NREM) கண் அசையாமல் தூங்கும்நிலை. இந்நிலையில் காட்சிகளாய் காணும் கனவுகள். காலை எழும்போது நினைவில் நிற்கும்.\nநமது மனத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.\nமேல் அல்லது புறமனm Conscious Mind\nமேல் மனம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செயல்படும்; அவற்றைப் பதிவு செய்யும்.\nநடுமனம் பழக்கத்தின் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும்.\nஆழ்மனம் விருப்பு வெறுப்பின்றி, நியாய உணர்வுடன், தெய்வீக சிந்தனையுடன் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கான சரியான தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்.\nஒரு பூட்டு தயாரிக்கும்போதே, அதற்குப் பல சாவிகள் தயாரிப்பது போல, எந்தப் பிரச்னையும் வரும்போதே, பலவிதமான தீர்வுகளுடனேயே வருகின்றது. நபருக்கு நபர் பிரச்னையா, இல்லையா என்பதும், தீர்வுகளும் வேறுபடும்.\nஒருவருக்குள்ள பிரச்னை தீர ஒருவிதமான செயல்பாடு தேவையென்றால், வேறொருவருக்கு இதே பிரச்னைக்கு இதே செயல் தீர்வாக அமையாமலும் போக வாய்ப்புண்டு.\nஒருவருக்குத்தம் 60வது வயதில் கண்பார்வையில் கோளாறு, நண்பர்கள், உறவினர்கள் எனப்பலரும் அக்கறையுடன் பல ஆலோசனைகள் கூறுகின்றனர். எல்லாமே நல்லவைதான். ஆனால், எந்த ஆலோசனையைச் செயல்படுத்துவது என்பதில் இவருக்கு குழப்பம். காரணம் ஆலோசனை கூறிய அனைவருமே உண்மையிலேயே இவர் மீதுள்ள அன்பினால்தான் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் இவற்றுள் எந்த ஆலோசனைப்படி செயல்பட்ட��ல், பிரச்னை சரியாகும் என்று எண்ணி உறங்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து எண்ணும்போது சரியானதீர்வு அவருக்கு ஏதோ ஒரு காட்சி மூலம் கனவாகத் தெரியும்.\nகையால் தைக்கும் ஊசியில் நூல்கோர்க்கும் துவாரம், கூர்மையான பகுதிக்கு எதிர்ப்பகுதியில் இருக்கும். ஆனால் தையல்மிஷினில் உள்ள ஊசியில் கூர்மையான பகுதியிலேயே நூல்கோர்க்கும் துவாரம் இருக்கும். இதைக்கண்டு பிடித்தவர் பல நாட்களாக முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில், இதே நினைவாக உறங்கும்போது, அவர் கண்ட கனவிலிருந்து, கூர்மையான பகுதியில் துவாரமிட்டு ஊசியை வடிவமைத்தார்.\nஉறக்கத்தில் கண்ட கனவில் இவர் ஆதிவாசிகள் வாழும் காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் இவரைத் தம் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றனர். தலைவனோ, இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு, வேகவைத்து, விருந்துண்ணுமாறு ஆணையிட்டான். மகிழ்ச்சியில் ஆதிவாசிகள் கையிலிருந்த ஈட்டி போன்றகூர்மையான ஆயுதத்தால் நிலத்தைத் தொட்டுதொட்டு, இவரைச் சுற்றி ஆடிவந்தனர்.\nகூர்மையான பகுதி கீழே மேலே சென்று வருவதைக் கண்ட இவருக்கு, அந்தப்பகுதியில் துளைபோட்டு நூலைக்கோர்க்கும் எண்ணம் வந்தது. தூக்கம் கலைந்தது. கனவு முடிந்தது. தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனவே, எந்தப் பிரச்னையாலும் தீர்வுகள் இல்லாமல் வருவதேயில்லை எனத்திடமாக நம்ப வேண்டும்.\nஅந்தத் தீர்வுகளைத் தேடித்தாகத்துடன் உறங்கச் செல்ல வேண்டும்.\nமுழுமன ஈடுபாடு, கட்டாயம் தீர்வுகளுடன் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பும்.\nநன்றி: Jc. S.M. பன்னீர் செல்வம் – தன்னம்பிக்கை\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\n« இஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nஎதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்��க் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/596", "date_download": "2021-05-14T23:38:46Z", "digest": "sha1:2QLN7GIAKQ7ZBCVQ33WUETHY3T7J56XR", "length": 18287, "nlines": 61, "source_domain": "online90media.com", "title": "மேஷம் முதல் மீனம்… இதுல இன்று ரொமான்ஸ் நிறைந்த நாள் யாருக்கு தெரியுமா? – Online90Media", "raw_content": "\nமேஷம் முதல் மீனம்… இதுல இன்று ரொமான்ஸ் நிறைந்த நாள் யாருக்கு தெரியுமா\nOctober 11, 2020 October 11, 2020 Online90Leave a Comment on மேஷம் முதல் மீனம்… இதுல இன்று ரொமான்ஸ் நிறைந்த நாள் யாருக்கு தெரியுமா\nசந்திரபகவான் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இன்று ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் புதன், கடகத்தில் சுக்கிரன், ராகு துலாமில் குருபகவான் தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது மற்றும் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. சந்திரனின் சஞ்சாரத்தினால் மேஷ ராசிக்காரர்களும், கன்னி ராசிக்காரர்களும் குழப்பமடைய வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது. மேஷம்,ரிஷபம்,துலாம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ரொமான்ஸ் நிறைந்த நாளாக இருக்கும். தம்பதிகள் உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.\nராசிக்குள் சந்திரன் இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். குடும்பத்தினருடன் திருமணம் பண்டிகையில் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி ரொமான்ஸ் பிறக்கும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு செயலை ஸ்பெஷலாக செய்வார். காதல் விவகாரங்கள் களைகட்டும். உங்கள் சந்ததிக்காக திட்டமிட ஏற்ற நாள் இது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.\nராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. ரொமான்ஸ் உணர்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்கள் காதல் துணை இன்று நீங்கள் எதிர்பாராத பரிசினை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடுவதோடு மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும்.\nராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். இன்று எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் அதிகரிக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம்.\nதொழில் ஸ்தானமான 10வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். பலருக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். இன்று நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செலவிடுவீர்கள்.\nராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் அப்பாவின் உடல் நலனில் சுணக்கம் காணப்படும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல் நலனில் எச்சரிக்கை தேவை. கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.\nராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் சந்திராஷ்டமம் இரவு வரை நீடிக்கிறது. பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. காதலருடன் அன்பாக பேசுங்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.\nராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளதால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். பருவமழை போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று ந��ங்கள் நனைந்து மகிழ்வீர்கள். இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.\nராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்துள்ளார். இன்று எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு குறைபாடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்படும். பணம் தடைபட்டாலும் கைக்கு வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.\nராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. உங்கள் அன்பிற்குரியவரின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணையுடனான ரொமான்ஸ் பாதிக்கும்.இன்று அலுவலகத்தில் பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.\nராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் உள்ளதால் அம்மாவிடம் சண்டை போட வேண்டாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். குழந்தைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு ஏற்படும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.\nராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் உங்கள் கனவுகள் நனவாகி காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.\nராசிக்கு 2வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள்.\nப டு க்கையை விட்டு எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் சித்தர்கள் கூறும் ரகசியம்.. முழு காணொளியுடன் இதோ\nகூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும் இந்த பழத்தின் விதைகள்; மறைந்திருக்கும் நன்மைகள் என்னென்ன\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற தானம் எது தெரியுமா \nஉங்க வீட்டுல பணப்பெட்டியை இந்த திசையில் மட்டும் வைச்சிடாதீங்க… அ டிமேல் அ டி விழுமாம் \nஇன்றைக்கு யாருக்கெல்லாம் அதிஷ்டம் தேடி வர போகிறது வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட போகும் ராசிக்காரர் இவர்கள் தான் \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/feeling-cash-strapped-here-are-4-secured-loan-options-that-come-at-low-rates-skv-ghta-445655.html", "date_download": "2021-05-14T22:55:55Z", "digest": "sha1:VJI3UIPOWKPI33RTH236CRF5QKLKTRMP", "length": 17016, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "குறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்பெற இதோ 4 வழிகள்! | Feeling cash strapped Here are 4 secured loan options that come at low rates– News18 Tamil", "raw_content": "\nகுறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்பெற இதோ 4 வழிகள்\nஉத்தரவாத கடனில் வீட்டுக்கடனில் டாப் அப் செய்துகொள்வது மிகவும் சிறந்ததாகும். ஏனென்றால் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை மிக குறைந்த அளவில் வழங்கி வருகின்றன.\nகடன் வசூலிப்பத��ல் இருக்கும் பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பாதுகாப்பான அல்லது குறைந்த ஆபத்து இருக்கக்கூடிய வழிகளை தேர்தெடுக்கின்றன. அதாவது, சொத்து, நகைகள் மற்றும் பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டு கடன்களை கொடுக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கடன் வசூலிப்பதில் குறைந்த ஆபத்து மட்டுமே உள்ளது. இந்த கடன்களுக்கு குறைந்த வட்டியை கொடுக்கவும் வங்கிகள் தயராக இருக்கின்றன. பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு லோன்கள் பாதுகாப்பற்ற கடன்களாகும்.\nபத்திரங்கள் மீதான கடன் என்பது பங்குகள், பத்திர ஆவணங்கள், இ.டி.எப், மியூச்சுவல் பன்ட், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றின் மீது வழங்கப்படுகிறது. இதனை வைத்து கடன் பெறுபவர்கள் வட்டி மற்றும் டிவிடென்ட், போனஸை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்கள் மீது கொடுக்கப்படும் கடன் என்பது கடன் கொடுப்பவரின் விருப்பதுக்குரியது. அவர்கள் உங்கள் பத்திரங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து, திரும்ப பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, கேட்கும் தொகையில் அவர்களால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை முடிவு செய்வார்கள். பெரும்பாலும் ஓவர்டிராப்ட் முறை மூலம் ஆவணங்கள் மீது கடன் கொடுக்கப்படுகிறது. கடன் வாங்குபவர்கள் தங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதை தேர்தெடுக்கலாம். ஆணவங்கள் மீது கடன் வாங்கினாலும், கடன் வாங்குபவர் தொடர்ந்து வட்டி செலுத்த வேண்டும்.\nதங்கத்தின் மீது உடனடியாக கடன் கிடைத்துவிடும். பெரும்பாலான நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஒரே நாளில் நகைகள் மீது கடன் கொடுக்கின்றன. அடமானம் வைக்கப்படும் நகையின் மதிப்பை பொறுத்து கடன் தொகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 2 முதல் 3 வருடங்களும், அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை நகைக் கடனுக்கான காலவரம்பு கொடுக்கப்படுகிறது. ஒரு சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வட்டியை மட்டும் பெற்றுக்கொள்கின்றன. எப்போது வேண்டுமானாலும் கடன் தொகையை திருப்பி செலுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை கொடுப்பதால் பலருக்கும் நகைக்கடன் விருப்பத் தேர்வாக உள்ளது. மேலும், கடனை திருப்பி செலுத்த இ.எம்.ஐ ஆப்சனும் கொடுக்கப்படுகிறது\nசொத்து அடமானக் கடன் என்பது அடுக்குமாடி குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்��ுறை சார்ந்து கொடுக்கப்படுகிறது. அடமானம் வைக்கும் சொத்தின் சந்தை மதிப்பில் இருந்து 50 முதல் 70 விழுக்காடு வரை கடன் தொகையை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. திருப்பி செலுத்தும் கால அளவானது 15 முதல் 20 வருடங்கள் கொடுக்கப்படுகின்றன. குறைவான வட்டி விகிதத்தில், நீண்ட நாட்களுக்கான இ.எம்.ஐ - கடன் வாங்குபவர்கள் தேர்தெடுத்துக்கொள்ளலாம். கடன் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. இந்த முறையில் ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இருப்பதால் குறைந்தது 3 வாரங்கள் முதல் ஒன்றரை மாதங்கள் வரை எடுக்கும்\nஏற்கனவே வீட்டுக்கடன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் வாங்கிய ஹோம் லோனுக்கு முறையாக தவணைகளை செலுத்தி வந்தால், வங்கிகளே நேரடியாக அழைத்து உங்களுக்கான டாப் அப் லோன் குறித்து விளக்குவார்கள். நிலுவையில் இருக்கும் தவணை தொகையை கருத்தில் கொண்டு டாப் அப் லோன் தொகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவேளை உங்கள் மாத தவணை தொகை செலுத்துவது கடினமாக இருந்தால், அதனை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ள வாய்ப்பும் டாப் அப் லோன் எடுக்கும்போது கடன் வழங்குபவர்களால் கொடுக்கப்படுகிறது. இந்த லோனுக்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் சம்மதம் அதே நாளில் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.\nஉத்தரவாத கடனில் வீட்டுக்கடனில் டாப் அப் செய்துகொள்வது மிகவும் சிறந்ததாகும். ஏனென்றால் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை மிக குறைந்த அளவில் வழங்கி வருகின்றன. மற்ற கடன்கள் சந்தை மதிப்பு மற்றும் தவணை நிலுவை ஆகியவற்றை பொறுத்து கொடுக்கப்படுகிறது. டாப் அப் லோன்களுக்கு சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட கட்டடணங்கள் வசூலிக்கப்படாது. சொத்து அடமானக் கடன்களுக்கு ஒவ்வொரு முறையும் பல்வேறு அடிப்படை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ��மைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nகுறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்பெற இதோ 4 வழிகள்\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்\n இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் விவரம்\nஇந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் உங்களால் ரூ.45,000 சம்பாதிக்க முடியும்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-18/trichy-trichy-special-camp-corona-mah-mur-453917.html", "date_download": "2021-05-14T22:53:23Z", "digest": "sha1:MP3S4ZAC2R43BFTI632OB6NFVSC22YWW", "length": 10791, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 27 பேருக்கு கொரோனா/Special Camp corona positive– News18 Tamil", "raw_content": "\nதிருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 27 பேருக்கு கொரோனா\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழகர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தை சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த இரவு ஊடங்கு, வார விடுமுறையில் முழு ஊரடங்கு, தடுப்பூசி முகாம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், பொதுமக்களிடம் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 89 பேர் , வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 107 பேர் தற்போது உள்ளனர்.\nதமிழக���்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளி நாட்டினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் முதல்கட்டமாக 40 பேரின் முடிவுகள் கடந்த 22ம் தேதி வந்ததில், இலங்கையைச் சேர்ந்த 18 பேருக்கு தொற்று உறுதியானது.\nதற்போது மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனடையே, தண்டனைக் காலம் முடிந்தும் சிறப்பு முகாமில் தங்களை அடைத்து வைத்துள்ளதாக இலங்கை தமிழகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுவிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nதங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி தற்கொலை முயற்சி வரை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nதிருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 27 பேருக்கு கொரோனா\nகோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nதேனி மாவட்டத்தில் முதன்முறையாக புறா பந்தயம்\nகுச்சனூர் : கொரோனா பரவல் எதிரொலி - சனீஸ்வர பகவான் திருக்கோவில் மூடல்\nதேனி : தேர்தல் முடிவு வெளியீட்டால் தொலைக்காட்சி முன்பு முகாமிட்ட மக்கள்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்து���ை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/70-percent-parents-support-to-school-reopen-vjr-390755.html", "date_download": "2021-05-14T22:55:16Z", "digest": "sha1:FOIPFA45JQGQRYVZWRTGABJTZUID6NOL", "length": 10021, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "பள்ளிகளை மீண்டும் திறக்க 70 சதவீத பெற்றோர் ஆதரவு | 70 percent parents support to school reopen– News18 Tamil", "raw_content": "\nபள்ளிகளை மீண்டும் திறக்க 70 சதவீத பெற்றோர் ஆதரவு\nTamilnadu School Reopen | 70 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்கிற கருத்தை பதிவு செய்திருக்கின்றனர்.\n10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகளை பொங்கல் விடுமுறைக்கு பின் திறக்க 70 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக பள்ளிக்கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து பொங்கல் விடுமுறைக்கு பின்பு 10 மாதம் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்கள் பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. அதனடிப்படையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்கிற கருத்தை பதிவு செய்திருக்கின்றனர்.\n10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு அதனடிப்படையில் தமிழக அரசு ஓரிரு தினங்களில் பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் தோல் அழற்சி ஆபத்து\nசாக்லேட் நிற உடையில் நடிகை காஜல் அகர்வால்..லேட்டஸ்ட் போட்டோஸ்..\nகருப்பு நிற அவுட் ஃபிட்டில் ஸ்ருதி ஹாசனின் கிளாசிக் புகைப்படங்கள்..\nரூ .35,000 சம்பளம்... அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை\nதொடர்ந��து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் தோல் அழற்சி ஆபத்து\nToday Rasi Palan: கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)\nToday Rasi Palan: மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)\nToday Rasi Palan: மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)\nபள்ளிகளை மீண்டும் திறக்க 70 சதவீத பெற்றோர் ஆதரவு\nமுதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு\n69% இடஒதுக்கீடு: 7 பேர் விடுதலை - மு.க.ஸ்டாலினுடனான ஆலோசனை குறித்து சட்டஅமைச்சர் ரகுபதி விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணம் ரூ.10,000 அனுப்பிய 8 வயது இசையமைப்பாளர்\nமதுரையில் கடன் சுமையால் 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நகை தொழிலாளி தற்கொலை\nAAU Jorhat Recruitment 2021 : ரூ .35,000 சம்பளம்... அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nகொரோனா தற்காப்பு : தொடர்ந்து கைக்கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவதால் 3-ல் 2 பங்கு மக்களுக்கு தோல் அழற்சியை உண்டாக்குகின்றன - ஆய்வு.\nToday Rasi Palan: கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)\nToday Rasi Palan: மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)\nToday Rasi Palan: மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 12, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/05/modi-governments-decision-to-sell-lic-stakes/", "date_download": "2021-05-14T21:59:08Z", "digest": "sha1:U3YIKCDFXDUDGIDMIQTTAIURW7GLBCOK", "length": 27592, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்���்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தம���ழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு\nLIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு\nஎந்த விவசாயியும் ஒரு போதும் விதை நெல்லை விற்க மாட்டார். LIC-யின் பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அதைத்தான் தற்போது செய்யப்போகிறது.\nஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதன் பங்குகளை விற்கப்போவதாக பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. எந்த விவசாயியும் ஒருபோதும் விதை நெல்லை விற்க மாட்டார். மத்திய அரசு அதைத்தான் செய்யப்போகிறது.\nஎல்ஐசி ஒரு அற்புதமான நிறுவனம். அதைப் பற்றிய சில தகவல்களைப் பாருங்கள். இனிமேல் ஒருபோதும் இப்படி ஒரு அரசு நிறுவனத்தை உருவாக்க முடியாது.\n1. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல்.ஐ.சி.யின் பிடியில் உள்ளது. எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனை போல வந்து எல்.ஐ.சி. காப்பாற்றும்.\n2. நேரு பிரதமராக இருக்கும்போது அவரது மருமகனான ஃபெரோஸ் காந்தி காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, 1956-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. எல்.ஐ.சி. உருவானது.\n3. 2015-ல் ஓஎன்ஜிசியின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்றபோது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக் கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி. மீண்டும் வந்து காப்பாற்றியது.\n4. 2019, நவம்பர் 30 வரையில் எல்.ஐ.சியின் பங்கு காப்பீட்டு சந்தையில் 76.28 சதவீதம் இருந்தது. 2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 லட்சம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது.\n5. 2019-ம் ஆண்டின் நிதியாண்டில் எல்.ஐ.சி பங்கு சந்தையில் 28.32 லட்சம் கோடி ரூபாயும், கடனாக 1.17 லட்சம் கோடி ரூபாயும் மற்றும் 34,849 கோடி ரூபாயை பண சந்தையிலும் முதலீடு செய்துள்ளது.\n6. எல்.ஐ.சியின் மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதன் கடன் வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.\n♦ LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி \n♦ இந்திய நாடு, அடி(மை) மாடு \n7. ஒவ்வொரு வருடமும் அரசு பத்திரங்களிலும் பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்கிறது.\n8. 2009-லிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009லிருந்து 2012 வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு ஆகும். ஓஎன்ஜிசியின் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, அதனை வாங்க யாரும் வராத நிலையில், எல்ஐசி முன்வந்து வாங்கியது.\n9. எல்ஐசியில் காப்பீட்டு தொகை மற்றும் போனஸுக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37-வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இது கிடையாது.\nமோடி அரசின் முடிவை கண்டித்து, எல்.ஐ.சி. அதிகாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.\n10. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் எல்.ஐ.சி.யின் செயல்பாடுகள் சுணக்கமடைய செய்யப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாத ஆண்டு அறிக்கையின் படி முதலீட்டு விகிதத்தில் வருவாய் ஈட்டாத சொத்துகளில் மதிப்பு 6.15 சதவீதமாக மாறியுள்ளது. 2014-15ல் இது 3.30 சதவீதமாக இருந்தது. அதாவது கடைசி ஐந்து நிதியாண்டில் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n11. எல்.ஐ.சியின் இந்த நிலைக்கு காரணம் எல்.ஐ.சி முதலீடுசெய்ய வைக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் நிலை மோசமாகியிருப்பதுதான். இதில் திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா ��ுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் ஆகியவையும் அடக்கம்.\n12. பல அரசு நிறுவனங்களை விற்று அரசின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முயல்கிறது மத்திய அரசு. ஆனால், வருடாவருடம் அதனால் இலக்குகளை எட்ட முடியாத நிலையில், எல்ஐசியை குறிவைத்திருக்கிறது மத்திய அரசு.\nஇது தொடர்பாக வெளியான பிபிசியின் கட்டுரைக்கான இணைப்பு :\nஇந்தியாவின் பொக்கிஷமான எல்.ஐ.சி-யின் பங்குகளை மத்திய அரசு விற்பது ஏன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் \nஉங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||...\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nவிழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்\nஇங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் \nபாலியல் வன்கொடுமைகள் – நெல்லையில் கருத்தரங்கம் \nதோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_19.html", "date_download": "2021-05-14T22:40:55Z", "digest": "sha1:5EYY3AW4ZROBAZZKWU22IAQHIJWURGFG", "length": 3759, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "இய��்குனர்களுக்கு வலை வீசும் இஷா", "raw_content": "\nஇயக்குனர்களுக்கு வலை வீசும் இஷா\nபட வாய்ப்பு கேட்டு கோலிவுட் இயக்குனர்களுக்கு வலை வீசுகிறார் இஷா கோபிகர். 1990களில் வெளியான காதல் கவிதை, என் சுவாச காற்றே, ஜோடி, நெஞ்சினிலே, நரசிம்மா படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். ஹீரோயினாக நடித்தும் இவரால் தமிழில் தாக்கு பிடிக்க முடியவில்லை. பிறகு பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் கடும் போட்டி இருந்ததால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.\nஇதையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அங்கும் வாய்ப்புகள் கை நழுவியதால் வீட்டில் முடங்கினார்.\nஇந்நிலையில் முன்னாள் ஹீரோயின்கள் அக்கா, அம்மா வேடங்களில் நடிக்க வருவதையறிந்து இஷாவுக்கு ஆசை தொற்றி கொண்டது. மீண்டும் சினிமா வாய்ப்புக்காக வலை வீசினார்.\nதென்னிந்திய படங்களில் அவருக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கன்னடத்தில் நிஜ கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் லூட்டி என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதே பாணியில் கோலிவுட், டோலிவுட் இயக்குனர்களிடம் இஷா கோபிகர் தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/tag/coronavirus/", "date_download": "2021-05-14T22:53:53Z", "digest": "sha1:ZKQT3A65TKTG5JCVLDIKD45OMRS7CWRR", "length": 4677, "nlines": 122, "source_domain": "arasiyaltimes.com", "title": "coronavirus Archives - Arasiyaltimes", "raw_content": "\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம்\n’- 2 கொரோனா தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் நிம்மதி\n`கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாக போராடுவோம்’- தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி\n`அழைத்தவன் எமன் என்று அறியாமல் உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டாயே’- மல்லை சத்யா உருக்கம்\n`கில்லி’ படத்தில் நடித்த மாறன் கொரோனாவால் மரணம்\nதிருப்பதியில் 30 பேர் பரிதாபமாக உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடந்த விபரீதம்\nசிவசங்கரைத் தொடர்ந்து மதிவேந்தனும் பாதிப்பு- அமைச்சர்களை தூரத்தும் கொரோனா\nமே 10 முதல் மக்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2000\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடு���் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/520-7?tmpl=component&print=1", "date_download": "2021-05-14T23:55:20Z", "digest": "sha1:MIR5PH2GWPWP35AMIWSQMWZSHIBT57ZN", "length": 4126, "nlines": 27, "source_domain": "indianmurasu.com", "title": "உலக அளவில் 7வது இடம் - இணையத்தை கலக்கும் மாஸ்டர் 'வாத்தி கமிங்' பாடல்", "raw_content": "\nஉலக அளவில் 7வது இடம் - இணையத்தை கலக்கும் மாஸ்டர் 'வாத்தி கமிங்' பாடல் Featured\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் 'வாத்தி கமிங் ஒத்து' பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது youtube தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை அந்த விடியோவுக்கு 5.3 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் வாத்தி கமிங் பாடல் உலக அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் முதல் பாடல் குட்டி ஸ்டோரி வெளியானபோது அது உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15ம் தேதி) இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க இசை வெளியீட்டு விழா 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்படுகிறது. அது டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.\nஇந்த விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று கேட்கத்தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதில் விஜய் தன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/670560", "date_download": "2021-05-14T23:53:23Z", "digest": "sha1:RI7AWK77IIFZNTKWZDMUBRE5YAO6Q3CZ", "length": 10054, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவில்லிபுத்தூர் காங்.வேட்பாளர் மறைவு சோனியா காந்தி இரங்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவில்லிபுத்தூர் காங்.வேட்பாளர் மறைவு சோனியா காந்தி இரங்கல்\nசென்னை: திருவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாதவராவ் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாதவராவ் மகள் திவ்யா ராவுக்கு, சோனியா காந்தி நேற்று இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரசில் அர்ப்பணிப்புமிக்கவரும், அன்புக்குரியவருமான உங்கள் தந்தை மாதவ ராவ் கொரோனா தொற்றால் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.\nதிருவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளரான அவர் மிக சிறந்த உழைப்பாளி. பிரசாரத்தின் போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது பிரசார பொறுப்பை நீங்கள் ஏற்று அனைத்து சமூகத்தினரிடமும் ஆதரவு திரட்டினீர்கள். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, மே 2ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எதி��்பார்த்து இருந்தோம். ஆனால் விதியினால் மாதவராவ் மரணம் அடைந்த செய்தி கேட்டு பெரும் துயரம் அடைந்துவிட்டோம். உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் கட்சி உங்களுடன் துணை நிற்கும். கட்சிக்கு அவர் செய்த சேவை நினைவு கூறப்படும். மாதவ ராவ் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\n மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு\nகொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\nகொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nகமல் கட்சி கூடாரம் காலியாகிறது ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: பெண் நிர்வாகியும் விலகல்\n× RELATED இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:06:08Z", "digest": "sha1:NFFQR3MYL7GU75G4OY2L3AOMAWCCZL2O", "length": 4111, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "பல்வேறு கட்சிகளின் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து தொடர் – 1 ; முழுமையான அலசல் \nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து தொடர் - 1 ; முழுமையான அலசல் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மாநகரப் பகுதிகளை உள்ளடக்கியது. 2006 ஆம் ஆண்டு வரை திருச்சி…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமல���ன் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/9015", "date_download": "2021-05-14T22:28:23Z", "digest": "sha1:GAVX4SFRB2IK2XZU7424ZUISYRJWVTA4", "length": 17537, "nlines": 49, "source_domain": "online90media.com", "title": "சாமர்த்தியமான பேச்சின் மூலம் 2021 ல் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும் ராசி இவங்க தானாம் !! – Online90Media", "raw_content": "\nசாமர்த்தியமான பேச்சின் மூலம் 2021 ல் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும் ராசி இவங்க தானாம் \nDecember 19, 2020 Online90Leave a Comment on சாமர்த்தியமான பேச்சின் மூலம் 2021 ல் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும் ராசி இவங்க தானாம் \nசெவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.\nமனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள்.\nமுக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பண���களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள்.\nஉறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். பெண்கள் எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.\nஅரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலமாக அமையும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.\nதாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.\nஅஸ்வினி: இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nபரணி: இந்த வருடம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மாணவர்களுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. தேர்வு எழுதும் போது கேள்விகளை கவனமாக படித்து எழுதுவது நல்லது. கார்த்திகை 1ம் பாதம்: இந்த வருடம் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஎதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம்.\nசமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன் அதிர்ஷ்ட எண்கள்: 1 – 3 – 6 – 9 சொல்ல வேண்டிய மந்திரம்: ‘”ஓம் கம் கணபதயே நம: ” என்ற மந்திரத்தை தினமும் சொல்லவும் அனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு.\nகுளியலறையில் இந்த 5 விடயங்களையெல்லாம் க ண் டிப்பாக செய்யக்கூடாதாம் மீ றிசெய்தால் பா தி ப்பை உண்டு பண்ணும் \nஇன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டுமாம் \nஅதிசய குருப்பெயர்ச்சியில் எந்த ராசிக்கு விபரீத ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா \nஉங்கள் பர்ஸில் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்க \nதிருமண யோகம் எந்தெந்த ராசியினருக்கு உள்ளது ஒரே ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாமா .. அப்படி செய்தால் என்ன ஆகும் \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-assembly-election-2021-dmk-alliance-leading-160-seats-skd-457231.html", "date_download": "2021-05-14T23:47:20Z", "digest": "sha1:22HPT6HIDDH445MV4SIN2SPNE3UZBSCK", "length": 10396, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "tn assembly election results 2021 | 160 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை: 74 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை | tn assembly election 2021 dmk alliance leading 160 seats– News18 Tamil", "raw_content": "\ntn assembly election results 2021 | 160 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை: 74 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை\nதமிழகத்தில் தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. காலை 8 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்துவருகிறது. 202 தொகுதிகளில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. அந்த 32 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 16 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 16 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது.\nதற்போதைய நிலையில், அ.தி.மு.க கூட்டணி 58 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 144 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க கூட்டணியில் தி.மு.க தனிப்பட்டு 114 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், ம.தி.மு.க 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை அ.தி.மு.க 49 தொகுதிகளிலும், பா.ம.க 5 தொகுதிகளிலும் பா.ஜ.க 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்துக்கொண்ட கமல்ஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\ntn assembly election results 2021 | 160 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை: 74 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை\nகாஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nவீட்டுத் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்.. 300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் த��வையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2021-05-14T22:21:05Z", "digest": "sha1:CIP4ODHZNORUUZHD33KW4XT7AUL6A2QI", "length": 10027, "nlines": 114, "source_domain": "swedentamils.com", "title": "நர்ஸாக மாறிய பிரபல டிவி சானல் செய்தி வாசிப்பாளினி! - Sweden Tamils", "raw_content": "\nநர்ஸாக மாறிய பிரபல டிவி சானல் செய்தி வாசிப்பாளினி\nடிவி சானல் பிரபலங்களில் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான இவருக்கு அண்மையில் தான் காதலருடன் பெற்றோர் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது.\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த சர்கார் பட வாய்ப்பு தான் இவருக்கு ஒரு முக்கியத்துவமாக பாதையாக அமைந்தது. இது ஒரு லைஃப் சேஞ் போல என்றே சொல்லலாம்.\nதிருமணத்தில் பின் இயல்பாக பணிக்கு திரும்பி விட்டவர் தற்போது இணையதளத் தொடரில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஆர், ஜே. ஆனந்தா, ஹரிஜா என இணையதள பிரபலங்களும் நடிக்கிறார்கள்.\nஎமெர்ஜென்சி என்ற அந்த தொடரின் டீசர் தான் ட்ரெண்டிங்கில் 23 ம் இடம் பிடித்துள்ளது.\nவிஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை – பிரபல இயக்குநர் விளக்கம்\nஇணையத்தில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம்\nமேடையில் ஆடி பாடி தெறிக்க விட்ட வைகை புயல் வடிவேலு\nபள்ளியில் கடும் தீ – ஸ்டோக்ஹோல்ம் (Stockholm – Bredäng)\nகொரொனோவினால் ஐரோப்பாவில் இறப்புக்கள் ஐந்தாயிரத்தை தாண்டியது\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nஇளம் வாலிபர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம்\nவீட்டில் இருந்தே வேலையாம் – குறும்படம்\nஈஸ்டர் விடுமுறைக்கு வீட்டில் இருக்கவும்\nகொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை ஆதரிக்கும் முயற்சிகளை Botkyrka நகராட்சி முன்வைக்கிறது\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-2013-%E0%AE%92/", "date_download": "2021-05-14T23:56:54Z", "digest": "sha1:QTJQR5KZPXA7755GRRICIWDILRDTXPPY", "length": 32385, "nlines": 172, "source_domain": "sufimanzil.org", "title": "காயல்பட்டினம் இஜ்திமா 2013 – ஒரு கண்ணோட்டம் – Sufi Manzil", "raw_content": "\nகாயல்பட்டினம் இஜ்திமா 2013 – ஒரு கண்ணோட்டம்\nகாயல்பட்டினம் இஜ்திமா 2013 – ஒரு கண்ணோட்டம்\nகாயல்பட்டினத்தில் ஏப்ரல் 6, 7 ஆ���ிய தேதிகளில் தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமா (மாநாடு) நடைபெற்று முடிந்துள்ளது. இதைப் பற்றி ஒரு நிருபர் எழுதிய செய்தி கண்ணோட்டத்தைப் பாருங்கள்:\nமாநாட்டிற்காக சுமார் 5 மாதங்களுக்கு முன்பே தங்களதுபாணியில் ஆரம்பித்த பிரச்சார யுக்தியினாலும், வெளிநாடுகளிலும், அருகிலுள்ள மாநிலங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும், ஈமெயில் மூலமும், கடிதங்கள் மூலமும் பிரச்சாரத்தினாலும்,\nமேலும் ஒவ்வொரு பள்ளியின் நோட்டீஸ் போர்டுகளிலும், ஜும்ஆ பயான்களிலும் இதுபற்றி எடுத்துரைத்து விளம்பரம் செய்ததினாலும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக பாமரர்கள் 6ஆம் தேதி மாலையிலேயே மாநாட்டிற்கு குவியத் துவங்கிவிட்டனர்.\nசாப்பாட்டிற்கு ரூபாய் 100 வீதமும், வெளியூரிலிருந்து வரும் ஆட்களிடம் பஸ்ஸிற்கு, வேனிற்கு என்று ஒரு தொகையும் பெற்று ஆட்களை அழைத்து வந்திருந்தனர். இதில் சில பண முதலைகள் சாப்பாட்டு டோக்கனை மொத்தமாக வாங்கி மற்றவர்களுக்க இலவசமாக கொடுத்தும் ஆட்களை சேர்த்துக் கொண்டார்கள்.\nமாநாட்டுக்கு குவிந்த பெரும்பான்மை மக்களைப் விசாரித்தபோது, நாங்கள் ஒரு டூர் மாதிரிதான் வந்திருக்கிறோம். தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைபற்றி எங்களுக்குத் தெரியாது. அதுவும் சுன்னத் ஜமாஅத்தானே என்று அப்பாவித்தனமாக, பாமரத்தனமாக சொன்னார்கள்.\nஅவர்களிடம் தப்லீக் ஜமாஅத்தினர் பற்றி சுன்னத் ஜமாஅத்தினர் கூறிய குற்றச்சாட்டுக்களை பற்றி விசாரித்தபோது, அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. தப்லீக் ஜமாஅத்தும் ஒரு சுன்னத் ஜமாஅத்தானே என்று நம்மையே கேள்வி கேட்டார்கள்.\nதப்லீக்கும் சுன்னத் ஜமாஅத் தான் என்று சொல்லுகிறீர்கள். சரி. அப்போ சுன்னத் ஜமாஅத் என்று இருக்கும்போது ‘தப்லீக் ஜமாஅத்‘ என்று ஏன் தனியாக பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டபோது, பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த விழித்தார்கள்.\nஇஜ்திமாவிற்கு அழைப்பு விடுக்கவென்று தெருக்கள் தோறும் ஆட்களை அதுவும் வெளியூர் ஆட்களை அனுப்பி, முஸ்லிம்களுக்கு கலிமா சொல்ல சொல்லி வற்புறுத்தியதும், அதற்கு நமது மக்கள் ‘நாங்கள் முஸ்லிம்கள்தான். இதை ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள் என்று கோபப்பட்டு பிரச்சனையானதும்,\nமேலும் பல தெருக்களில் அவர்களை நுழையவிடாமல் விரட்டியடித்த சம்பவங்களும் இந்த இஜ்திமாவை ஒ��்டி நடந்தவைகள்தான்.\nகாயல்பட்டினத்தில் 1954 ஆம் ஆண்டு தப்லீக் இஜ்திமா நடந்தது பற்றியும்> அதில் மாபெரும் மார்க்க மேதை நஹ்வி ஆலிம் அவர்கள் கலந்து கொண்டது பற்றியும் கூறிக் கொண்டனர் என்ற ஒரு பழைய பிரசுரத்தை காயல்பட்டினத்தைச் சார்ந்த ஒருவர், நஹ்வி ஆலிம் தப்லீகை ஆதரித்தார்கள் என்று ஊர் முழுவதும் உலா வந்து சுன்னத் ஜமாஅத் மத்தியில் ஆட்களை சேர்க்க முயற்சித்தது பற்றி சுன்னத் ஜமாஅத் மக்களிடம் கேட்ட போது,\nஅவர்கள் சொன்ன பதில், ‘காயல்பட்டினத்தில் தப்லீக் ஜமாஅத் நுழைந்த போது அதன் தீயக் கொள்கைகள் பற்றி அறியாமல் மக்களும், உலமாக்களும் அதில் சேர்ந்து விட்டனர். ஏனெனில் அந்த இயக்கம் பற்றிய விபரங்களும், கொள்கைகளும் வடமொழியான உருதுவில் இருந்ததுதான் இதற்கு காரணம்.\nஉருது தெரிந்த ஆலிம்கள் இது விஷயம் பற்றி இந்த உலமாக்களுக்கும், மக்களுக்கும் தெரியபடுத்திய போது, அவர்கள் ‘இந்த தப்லீக் இயக்கமானது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகக்கு முற்றிலும் முரணானது‘ என தெரிந்து கொண்டு அதிலிருந்து விலகிவிட்டனர்.\nஅதன்பின் அவர்கள் அந்த இயக்கத்தில் எவ்வித தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இதைத்தான் நஹ்வி ஆலிம் அவர்களும் செய்தார்கள். நஹ்வி ஆலிம் அவர்கள் அதன்பிறகு தொடர்ந்து தப்லீக் ஜமாஅத்தில் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.\nமாறாக அவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர் ஷிர்க், பித்அத் என்று சொல்லும் அமல்களில் ஒன்றான மௌலிது ஷரீஃப்களையும், பைத்துக்களையும் மர்தியாக்களையும் இயற்றி மாபெரும் சேவை செய்துள்ளனர்.\nநஹ்வி ஆலிம் காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தப்லீக் பற்றிய நஹ்வி ஆலிம் அவர்களின் நிலையை அவர்களிடம் கேட்டுப் பார்த்தால், அவர் சொல்வது வடிகட்டிய பொய் என்பது விளங்கும். அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் என்று சொன்னவர்களால் இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது ஒன்று கடினமான காரியமல்லவே\nநமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தம தோழர்களில் ஒருவரான, கலீஃபாவான ஹழ்ரத் உமர் இப்னு கத்;தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு எதிரியாக இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்து தியாக சீலராகிவிட்டார்கள்.\nஉமர் நாயகம் ஆரம்பத்தில் இருந்த நிலையைக் கொண்டு, இவர்கள் இன்னும் இஸ்லாத்திற்கு எதிரி என்றுதான் இவர் போன்றோர்கள் சொல்வார்கள் போலும்\n‘ என்று சுவரொட்டியும், ‘சுன்னத் வல் ஜமாஅத்திற்கு எதிரான தப்லீக் ஜமாஅத்தின் நிலைப்பாடு‘ என்று பிரசுரமும் சுன்னத் ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது.\nமாநாட்டிற்கு வந்தவர்கள் அதை நின்று வாசித்து சென்றதும், அதற்குரிய கைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதுமாக இருந்தார்கள். அதற்கு தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாவில் பதில் வரும் என்றும், இஜ்திமாவை சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படையில் நடத்துவார்கள் என்றும் எதிர்பார்த்தோம்.\nஆனால் அதற்கு பதில் சொல்லாமலேயே, அதில் சொல்லப்பட்டிருந்த நல்லமல்களை செய்யாமலேயே மாநாட்டை முடித்துக் கொண்டனர். இஜ்திமா நடக்கும்போது இப்படி சுவரொட்டி ஒட்டலாமா\nதெருவில் தப்லீக் இஜ்திமாவிற்கு எங்களை அழைக்க வந்தவர்களிடம் தப்லீக் பற்றிய குற்றச்சாட்டுகளை பற்றி கேட்டபோது, எங்கள் மர்கஸுக்கு வாருங்கள். பதில் சொல்கிறோம் என்று சொன்னார்கள்.\nநாங்கள் மர்கஸுக்கு சென்று கேட்டோம். அங்கு அவர் இல்லை, இவர் இல்லை என்று பதில் சொல்லி எங்களை அனுப்பி விட்டார்கள். அதன்பிறகுதான் இந்த நோட்டீஸ், சுவரொட்டி எல்லாம் போட்டோம் என்று சொன்னார்கள்.\nஈமானைப் பற்றி கவலைப் படாமல், எங்கள் கௌரவம், எங்கள் சொந்த, பந்தங்கள், வியாபாரம்தான் முக்கியம் என்று எண்ணி மாநாட்டிற்காக இலட்சக்கணக்கில் பணபட்டுவாடா செய்த பணமுதலைகளையும், ஹாஜிமார்களையும், சுன்னத் வல் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்களையும் பார்த்துதான் பரிதாபப்பட வேண்டியுள்ளது.\nஇவர்களாவது சுன்னத் ஜமாஅத்தினர்களின் கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தருவார்களா\nஇஜ்திமாவில் கலந்து கொண்டவர்களைக் கண்டு கேட்டால், நாங்கள் சும்மாதான் வந்தோம். சிலர் பீச் பார்க்க வந்தோம். இதற்காக ரூபாய் 250 கொடுத்திருக்கிறோம் என்றும் சொல்வதைப் பார்க்கும்போது, இந்த இஜ்திமா நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. வேறு எங்கிருந்தோ வேறு எதையோ பெறுவதற்காக வேண்டி நடத்தப்பட்டதோ என்று தோன்றுகிறது.\nஅடுத்தநாள், இஜ்திமாவிற்கு வந்தவர்கள் அதிகாலை 3.50 மணிக்கே ஊரில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் திறக்கச் சொல்லி பள்ளியில் உள்ள முஅத்தின்களை வம்பு பண்ணியதும், பள்ளிவாசல்களின் கக்கூஸ் மற்றும் ஹவுளுகளை அசிங்கப்படுத்தியதும்தான் நமக்கு ஒவ்வாத செய்தித் துளிகள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், ஊரில் எந்த பள்ளிவாசல், மத்ரஸா தப்லீக் இஜ்திமாவை முன்னின்று நடத்தியதோ அந்தப் பள்ளிகளின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததுதான். அங்கு சென்ற மக்கள் ஏமாற்றம் அடைந்ததையும், இதுபற்றி சத்தம் போட்டதையும் பார்க்க முடிந்தது.\nஒளு செய்வதற்கு பெரிய தண்ணீர் தொட்டிகளை ஏற்பாடு செய்தவர்கள், குளிப்பதற்கும், கழிப்பிட வசதி போதிய அளவிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது.\nமேலும் கடலில் குளித்ததும், கடற்கரைக்கு அருகில் உள்ள கிணற்றில் ஜட்டியுடன் குளித்ததும் தான் இஸ்லாத்தின் பாரம்பரியம் காக்க வந்தவர்கள் என்று சொல்லும் இவர்களின் செயல் மக்களை முகம் சுளிக்க வைத்தது.\nஊரின் பள்ளிகளில் ஒளு செய்ய வைத்திருக்கும் ஹவுஸில் நின்று குளித்ததும், தெரு ஓரங்கள், கடற்கரை பரப்புகளில் நாசம் செய்ததும்தான் இந்த இஜ்திமாவினால் ஊருக்கு கிடைத்த பலன்களாகும்.\nஹவுஸில் குளிப்பது பற்றிய சாதாரண மார்க்க அறிவு கூட இல்லாத இவர்கள் தப்லீக் செய்து அமீர்களாக வலம் வருகிறார்களே என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\nசுன்னத் ஜமாஅத்தினர் ஒட்டிய நோட்டீஸ்களில் உள்ள கைபேசி எண்களுக்கு வந்த அழைப்புகள் எல்லாம், நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எங்களுக்குப் புரியவில்லை என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றும், தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத்தானே என்றும் வந்தவண்ணம் இருந்தது. இந்த கேள்விகள் அப்பாவி, பாமர மக்களை இந்த தப்லீக் ஜமாஅத்தினர் சுன்னத் ஜமாஅத் பெயரைச் சொல்லி சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது.\nகூட்டு துஆ கூடாது என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதிலும் குறிப்பாக அந்தப் பள்ளியின் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் இதில் கூட்டு துஆ ஓதி கலந்து கொண்டதும்தான் இதில் ஹைலைட்.\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இதைப் பற்றிக் கேட்டால், எங்கள் கொள்கையும், அவர்கள் கொள்கையும் ஒன்றுதான். சில வித்தியாசங்கள்தான் உள்ளன. அதில் பாரதூரம் இல்லை. இன்னும் கொஞ்சநாளில் அது போய்விடும். எனவே நாங்கள் இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொன்னதுதான் மிக உயர்தரம்.\nபோட்டோ எடுப்பது கூடாது, அது ��ிர்க் என்று சொல்லும் இந்த தப்லீக் ஜமாஅத்தினர், தங்கள் மாநாட்டை போட்டோ எடுக்கச் சொல்லி வெப்சைட்டுகளிலும், ஊடகங்களிலும் விளம்பரம் செய்யச் சொன்னதும்தான் இந்த மாநாட்டின் சிறப்பம்சம்.\nமாநாடு என்று சொன்னால் அதில் தீர்மானம் என்று ஒன்று இருக்க வேண்டும். அதைத்தான் எதிர்பார்த்தோம். எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்யவும், முஸ்லிம்களுக்குரிய இடஒதுக்கீடு பெறவும், இலங்கை முஸ்லிம்கள் துன்பம் தீரவும் இன்னும் பல்வேறு முஸ்லிம்களின் நலன்காக்க தீர்மானம் இயற்றி அரசின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுபற்றியெல்லாம் மூச்சுகூட விடவில்லை மாநாட்டுக்குழுவினர்.\nமாநாட்டு பேச்சாளர்கள் பேசிய பேச்சுக்கள் அமல்களைப் பற்றியதாகவே இருந்தது. ஈமானைப் பற்றிய பேச்சு துளி கூட இல்லை. காயல்பட்டினத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இறைநேசர்களின் நினைவுநாள் பயான், மார்க்க பயான், பெண்கள் பயான் போன்றவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nமக்களுக்கு உரியஅளவில் உபதேசங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரில் இலட்சக்கணக்கில் செலவழித்து இந்த பயானை பண்ணுவதற்கு இப்படி ஒரு இஜ்திமா தேவையா என்றும், அதுவும் பாத்திஹா, திக்ரு, அவ்ராதுகள், ஸலவாத்து ஏதுமின்றி மாநாடு முடிவுக்கு வந்தது கண்டு மாநாட்டிற்கு சென்றவர்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது.\nமீலாது விழாக்களில் அனாச்சாரம், கந்தூரியில் அனாச்சாரம் நடக்கிறது. ஆகவே அது கூடாது என்று மார்தட்டி சொன்னவர்கள், தாங்கள் செய்த மிகப் பெரிய அனாச்சாரத்திற்கு என்ன பதிலுரைக்கப்போகிறார்கள் என்று நடுநிலைவாதிகள் பேசிக் கொள்வதைப் பார்க்க முடிந்தது.\nஅடுத்து, கோடிக்கணக்கில் செலவழித்து இஜ்திமா நடத்தியதன் பலன் என்ன உங்களுக்குத் தெரியுமா இதனால் இஸ்லாம் கண்ட வளர்ச்சி என்ன\nசும்மா கூடி கலைவதற்காக இவ்வளவு பணங்கள் செலவழிக்கத்தான் வேண்டுமா இந்த பணங்கள் அனைத்தும் வீண் விரயம் அல்லவா இந்த பணங்கள் அனைத்தும் வீண் விரயம் அல்லவா. இதில் இவர்கள் மார்க்கத்தை பறைசாட்ட வந்துவிட்டார்கள் என்று மக்கள் அங்கலாய்த்தார்கள்.\nமொத்தத்தில், இந்த மாநாடு பல இலட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, தாங்கள் பயன் பெற அப்பாவி, பாமர முஸ்லிம்களை வரவழைத்து கூட்டி கலைக்கப்பட்ட வீணான ஒன்றே என்றும், இதனால் முஸ்லிம்களுக்கும், மார்க்கத்திற்கும் எவ்வித பயனும் இல்லை என்பதும் தெளிவாகிறது.\nகாயல்பட்டினத்தின் தம்மடை மற்றும் விசேஷமான தின்பண்டங்கள் விற்றுத் தீர்ந்ததும், கடல்பார்க்காதவர்கள் கடற்கரை காற்று வாங்கிச் சென்றதும்தான் இந்த இஜ்திமாவினால் கிடைத்த பலன்.\nகாயல்பட்டினத்தில் தப்லீக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டதையும், அதன் உண்மை முகத்தையும் பார்ப்பதற்கு http://kayaltablegh.blogspot.in/ என்ற இணையதளத்தைப் பாருங்கள் என்ற ஒரு க்ளுவையும் சுன்னத் ஜமாஅத்தினர் தந்தார்கள்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%B9%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2021-05-14T22:10:40Z", "digest": "sha1:SBT7D3AEGIOXLUW5U6E4B3NJIFCJWWSG", "length": 17053, "nlines": 142, "source_domain": "sufimanzil.org", "title": "ஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் – Sufi Manzil", "raw_content": "\nஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்\nஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்\nஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் பற்றி அல்லாஹ் அதிகமாக சிலாகித்து தனது திருமறையில் குறிப்பிட்டிருக்கிறான்.\nமேலும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவரின் பெயரை வைத்துதான் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்ராயில் என்ற பெயரும் உள்ளதாக அல்லாஹ் திருமறையில் சாட்சி கூறுகிறான்.\nநபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளை அல்லாஹ் அருளினான் அதில் மூத்தவர் ஈசு. இரண்டாவது பிள்ளை நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். மேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் தனது மூத்த மகன் ஈசுவின் மீது அதிக பிரியமாக இருந்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nநபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி “ரிப்கா”. அந்த அம்மையார் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் யாகூபே நீ தந்தையுடன் இணக்கமாக இருந்துகொள். அவரின் துஆவை நாடு என்று அறிவுரை கூறுகிறார்கள். இவ்வாறு இருக்க நாட்கள் ஆக ஆக நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பார்வை மங்கிவிடுகிறது.\nந��ி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மூத்த மகனிடம் ஒரு உணவை கேட்டார்கள். அதனை ஈசு அவர்கள் கொண்டுவருவதற்கு முன் அவர்களின் தாயார் தனது இரண்டாவது மகன் யாகூபிடம் அந்த பொருளை கொடுத்து மேலும் தனது மூத்த மகனின் சட்டையை போட்டு அனுப்பினார்கள்.\nமேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவரால் யார் என்று கணிக்க முடியாத நிலையில் அவர் நீ யார் என்று கேட்க, நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நான் உங்களது மகன்’ என்று பதில் கொடுக்க அந்த உணவை வாங்கி உண்டுவிட்டு அந்த மகனுக்காக உருக்கமாக நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துஆ செய்தார்கள்.\nஇவ்விஷயம் அறிந்த ஈசு நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வெறுக்க தொடங்கினார்கள். எந்த அளவிற்கு என்றால் தனது தம்பியை கொன்றுவிடும் அளவிற்கு வெறுத்தார்கள். இதை அறிந்து கொண்ட யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரவோடிரவாக தங்கள் மாமன் வீட்டிற்கு ஓடினார்கள். இதனால் இவர்களுக்கு இரவில் சென்றவர் என்று பொருள்படும் ‘இஸ்ராயீல்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இவர்களின் வழித்தோன்றல்களே பனீ இஸ்ராயீல் என்று வழங்கப் பெற்றார்கள்.\nஇவ்வாறு நாட்கள் கழிய கழிய தனது தாய் தனது சகோதரன் லாபான் என்றவரிடம் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி வைத்தார். போகும் வழியில் ஒரு இடத்தில் உறங்கும் வேளையில் அவர் ஒரு கனவை காண்கிறார் அதில் மலக்குகள் வானத்தின் பக்கம் போவதையும் கீழே இறங்குவதையும் காண்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவருக்கு சுபசெய்தியையும் அறிவிக்கிறான். அல்லாஹ் உங்களுக்கு ஒரு பொக்கிசத்தை மிக விரைவில் அருளவிருக்கிறான் என்று. இதனை கேட்டதும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருப்தி கொண்டவராக இருக்கிறார்கள்.\nபிறகு நிம்மதியாக தனது தாய் மாமன் வீட்டிற்கு சென்றார் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அந்த லாபான் அவர்களுக்கு இரு மகள்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தபெண் ரய்யா இரண்டாவது பெண் ராஹீல். நபி யாகூப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தாய்மாமன் லாபான் தனது இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து இரு அடிமை பெண்களையும் குறிப்பிட்ட ஆடுகளையும் அவர்களுக்கு கொடுக்கிறார்.\nநபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தனது குடும்பம் நினைவுக்கு வந்தவுடன் தனது சகோதரர் தன் மீது கோபத்துடன் இருப்பதால், நபி யாகூப் அல��ஹிஸ்ஸலாம் அதில் ஒரு அடிமையையும் தனது ஆடுகளில் சிலவற்றையும் தனது சகோதரர் ஈசுவிடம் கொண்டு செல்லுமாறு கூறினார்.\nமேலும் அவர் உன்னை யார் என்று கேட்டால் நான் உங்களது அடிமை என்று கூறு. மேலும் உன்னை யார் அனுப்பியது என்று கேட்டால் உங்களுடைய அடிமை யாகூப் அனுப்பி வைத்தார்கள் என்று கூறு என்று அந்த அடிமையை அனுப்பினார்கள். இவ்வாறு ஈசு கேட்க தனது தம்பி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேல் உள்ள கோபம் தணிய யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சகோதரரை காண வந்து அவரை கட்டியணைத்து ஏழு முறை மன்னிப்பு கேட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.\nமேலும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மற்ற மனைவி மூலம் 10 குழந்தைகள் பிறந்தார்கள். ராகில் என்ற அம்மையாரின் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டாவதாக புன்யாமின் என்பவர். இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராஹீல் அம்மையார் பிரசவத்தில் இறந்துவிடுகிறார் புன்யாமீன் மீதும் மிகவும் பாசமாக இருந்தார். .\nதனது மரண தருவாயில் தனது மகன்களிடம்,\nயஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள் அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.\nமேலும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் மஸ்ஜிதுல் அல் அக்ஸா (ஜெருசுலம்) என்ற புனிதமிகு பள்ளியை கட்டியுள்ளார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலம் பலஸ்தீனத்தில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் .\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/04/01045051/Woman-sentenced-to-17-years-in-prison-for-killing.vpf", "date_download": "2021-05-14T23:32:00Z", "digest": "sha1:JCKTLLQCB5CPWEEJT7WILUOSZ2RZ7OIQ", "length": 14260, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman sentenced to 17 years in prison for killing 4-year-old son with fake boyfriend || கள்ளக்காதல���ுடன் சேர்ந்து 4 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனை கொன்ற பெண்ணுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை\nகிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனை கொலை செய்த பெண்ணுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவானந்தம். ராணுவ வீரர். இவரது மனைவி வனிதா (வயது 29). இவர்களது மகன் நந்தீஸ்குமார் (4). இந்த நிலையில் வனிதாவுக்கும், அதே ஊரை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திக்ராஜா என்கிற சிவகார்த்திக் (28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறுவனுடன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர்.\nஇந்த நிலையில் இவர்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததாக நந்தீஸ்குமாரை, வனிதாவும், கார்த்திக்ராஜாவும் அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நந்தீஸ்குமாரை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவனை தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி வந்தனர். வரும் வழியிலேயே நந்தீஸ்குமார் இறந்து விட்டான்.\nஇதையடுத்து கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீஸ்குமாரின் பிணத்தை எடுத்து சென்று வனிதாவும், சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் வீட்டின் உரிமையாளர், எங்கே குழந்தை என கேட்டுள் ளார். அதற்கு உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.\nஇதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை அடித்து கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திருப்பதி போலீசார் கிருஷ்ணகிரிக்கு அழ���த்து வந்து சிறுவன் நந்தீஸ்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்ராஜா மற்றும் வனிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.\n17 ஆண்டுகள் சிறை தண்டனை\nபின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். அவ்வாறு வந்த கார்த்திக்ராஜா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி கலைமதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை அடித்துக்கொலை செய்த வனிதாவுக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.\n1. ரூ.200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை\nரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n2. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n3. விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை\nதகராறினை விலக்க முயன்ற பெண் கல்வீச்சில் பலியானார். இந்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது\n4. வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை\nவழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n5. 5 பேருக்கு ஓராண்டு ஜெயில்\n5 பேருக்கு ஓராண்டு ஜெயில்\n1. தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி\n2. 6-ந் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் காய்கறி, மளிகை, டீக்கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி\n3. பதவியேற்பு எளிமையாக நடைபெறும்.. எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு - மு.க.ஸ்டாலின்\n4. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி\n5. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/666691-.html", "date_download": "2021-05-14T23:34:39Z", "digest": "sha1:AFWIPHQIAXVQAA6FMUXKW2X5EAZETYE2", "length": 15559, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலிடம் பிடித்த பாலக்கோடு தொகுதியில் அதிமுக வெற்றி : | - hindutamil.in", "raw_content": "\nவாக்குப்பதிவு சதவீதத்தில் முதலிடம் பிடித்த பாலக்கோடு தொகுதியில் அதிமுக வெற்றி :\nபாலக்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வெற்றிச் சான்றிதழை தேர்தல் அலுவலர் சாந்தி வழங்கினார். அடுத்த படம் : பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக மாநில தலைவர் ஜி.கே.மணிக்கு, வெற்றிச் சான்றிதழை தேர்தல் அலுவலர் தணிகாசலம் வழங்கினார்.\nதமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் 28 ஆயிரத்து 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nதருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. தமிழகத்திலேயே பாலக்கோடு தொகுதியில் தான் அதிக வாக்குகள் பதிவானது. இந்தத் தொகுதியில், 87.37 சத வீதம் வாக்குகள் பதிவாகின. எனவே, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி தமிழக அரசியல் களத்தை தன்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது. இத்தொகுதியில், உயர் கல்வித்துறை துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் பி.கே.முருகன் போட்டியிட்டார்.\nநேற்று முன் தினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாலக்கோடு தொகுதி நிலவரம் பலராலும் உற்று கவனிக்கப்பட்டது. முதல் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், அடுத்தடுத்த சில சுற்றுகள் வரை அதிமுக-திமுக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்குகள் வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. 5-வது சுற்றில் மட்டும் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 257 வாக்குகள் முன்னிலை வகித்தார். அதன்பிறகான சுற்றுகளில் மீண்டும் அதிமுக வேட்பாளர் முன்னி���ை பெறத் தொடங்கினார். 25-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று 28 ஆயிரத்து 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பி.கே.முருகன் 81 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.\nஅதிக வாக்குப்பதிவு நடந்ததன் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாலக்கோடு தொகுதியின் எம்எல்ஏ-வாக தற்போது தேர்வாகியுள்ள கே.பி.அன்பழகன் அதே தொகுதி யில் தொடர்ந்து 5-வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nஎம்பி-யா, எம்எல்ஏ-வா என்பதை தலைமையுடன் ஆலோசித்து முடிவு : அதிமுக துணை...\nகிருஷ்ணகிரி அருகே பாறை குகையில் - 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kangana-ranaut-to-taapsee-pannu-after-it-raid-news-281966", "date_download": "2021-05-14T22:19:21Z", "digest": "sha1:VSM5UNPPDE4BFNHGCKTKDMMZIZFQGB56", "length": 12483, "nlines": 166, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kangana Ranaut to Taapsee Pannu after IT raid - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » டாப்ஸியை நேரடியாக வம்பிற்கு இழுக்கும் நடிகை கங்கனா\nடாப்ஸியை நே��டியாக வம்பிற்கு இழுக்கும் நடிகை கங்கனா\nதமிழ், இந்தி சினிமாக்களில் கவனம் பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் விவசாயிகளின் போரட்டத்தின் போது வெளிநாட்டு பிரபலங்களின் டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த, இந்திய பிரபலங்களைக் குறித்து கருத்து கூறி இருந்தார். இதையடுத்து நடிகை டாப்ஸி ஆதரவு மற்றும் எதிர்ப்பு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.\nஇதையடுத்து நடிகை டாஸ்ஸி மற்றும் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் போன்றோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த வருமான வரிச்சோதனையானது தொழில் ரீதியாக நடத்தப்பட்டு இருந்தாலும் நடிகை டாப்ஸி மற்றும் அனுராக் ஆகியோர் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தக் காரணத்தினால்தான் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.\nஇந்த வருமான வரிசோதனையை அடுத்து நடிகை டாப்ஸி தன்னுடைய ட்விட்டரில், நான் ரூ.5 கோடி பெற்றதற்கான ரசீதை தேடிக் கண்டுபிடித்து உள்ளார்கள். நான் அதை ப்ரேம் போட்டு மாட்ட உள்ளேன். மேலும் எனக்கு பாரிஸில் ஒரு வீடு இருக்கிறதாம். அந்த வீட்டின் சாவியைத் தேடினார்கள். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வருமான வரிசோதனையை எனக்கு நியாகப்படுத்தினார்கள்“ என்று கூறியிருந்தார்.\nநடிகை டாப்ஸின் இந்த டிவிட்டரைப் பார்த்த பலரும் நடிகை டாப்ஸிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை டாப்ஸியின் டிவிட்டுக்கு நடிகை கங்கனா தன்னுடைய பதிலடியை கொடுத்து உள்ளா. அதில்,\n“நீங்கள் மலிவானர்தான். நீங்கள் பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் பெண்ணியவாதி. உங்கள் எஜமானர் காஷ்யப் வீட்டில் வரி ஏய்ப்பு காரணமாக 2013 இல் வருமான வரிச்சோதனை நடந்தது. அதிகாரிகள் உங்களிடம் நடந்த சோதனை அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். நீங்கள் குற்றமற்றவர்களாக இருந்தால் சோதனைக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்று நிரபராதி என்று நிரூபியுங்கள்” என்று தெரிவித்து உள்ளார். நடிகை கங்கனாவின் இந்தக் கருத்தை ஒட்டி மீண்டும் டிவிட்டரில் சர்ச்சை வெடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெற்றி பெற்றிருந்தால் வெளியேறி இருப்பீர்களா கமல் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை விளாசிய பிக்பாஸ் பிரபலம்\nசீரியல் நடிக���ை திருமணம் செய்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை\nரஜினி மகள் கொடுத்த ரூ.1 கோடி குறித்து கஸ்தூரியின் கமெண்ட்\nசிம்பு படத்தை தடை செய்ய வேண்டும்: இயக்குனரே வழக்கு தொடுத்ததால் பரபரப்பு\nமொட்டமாடியில் மகள்களுடன் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்\n'மாஸ்டர்' நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்: ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு பிளாக் செய்த நடிகை\nஜாக்குலின் நடித்து வரும் 'தேன்மொழி' சீரியல் நடிகர் காலமானார்: விஜய் டிவி இரங்கல்\nஅரசியலை தூக்கி எறிந்து விட்டு கலைப்பயணத்தை தொடருங்கள்: கமலுக்கு அட்வைஸ் செய்த இயக்குனர்\nவேற லெவல் கிளாமரில் 'சித்தி 2' சீரியல் நடிகை: வைரல் புகைப்படங்கள்\nஷங்கருக்கு எதிராக லைகா எடுத்த அதிரடி நடவடிக்கை\nயுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய தனித்துவ பாடல் வைரல்\nஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்\n 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்\nகொரோனா குறித்த சந்தேகங்கள்: நடிகர் கார்த்தியின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்\nரஜினிகாந்த் மகள் ரூ1 கோடி நிவாரண நிதி: முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.\nகொரோனா நிவாரண நிதி: அஜித் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா\nடெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம்\n'வேகத்துக்கு நான் பழசு, வெட்கத்துக்கு நான் புதுசு': டிக்டாக் இலக்கியாவின் வேற லெவல் மூவ்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1409", "date_download": "2021-05-14T23:35:43Z", "digest": "sha1:RUMDTM543IXWXRFGYDFCQYV442KHHJ7K", "length": 4693, "nlines": 51, "source_domain": "www.kalkionline.com", "title": "டெல்லி: மயானங்களில் வரிசையாக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் சடலங்கள்! - Kalki", "raw_content": "\nடெல்லி: மயானங்களில் வரிசையாக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் சடலங்கள்\nடெல்லியில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக வேகமெடுத்துள்ளதால், கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறந்தவர்களீன் உடல்களை எரிக்கவோ அடக்கம் செய்யவோ இடமின்றி, மயானங்களில் வரிசையாக ஆம்புலன்ஸ்களில் சடலங்கள் வரிசைகட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் சுமார் 300 பேர் இறப்பதால் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட இடமில்லாமல் டெல்லியில் மயானத்திற்கு வெளியே உடல்களை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு அதற்கு அருகில் உறவினர்கள் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் உடல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு தகனம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.\nசிவ.... சிவா.... ஆறடி நிலம் கூட சொந்தமில்லாத இந்த அவலத்தை என்னன்னு சொல்றது......மனசுக்கு ரொம்ப வேதனைதான்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் கடும் பீதி\nஅதிமுக முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ்-சின் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசர்க்கரை ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு : உத்தரகண்ட்டில் அசத்தல்\nபுதிய நாடாளுமன்றக் கட்டிடம் : புகைப்படம் எடுக்க மத்திய அரசு தடை\n13 மளிகைப் பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரணம் : ரேஷனில் விரைவில் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2015/11/blog-post_23.html", "date_download": "2021-05-14T22:30:00Z", "digest": "sha1:IC2R5EMVZXVUMEZJVGY2W57JQUTPN7DQ", "length": 31350, "nlines": 547, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு ம��காண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் த��ருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nஇந்திய அரச வஞ்சனையால் கொடிய மனித உரிமை மீறல்களோடு தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கும் சித்திரவதை முகாம்களில் வஞ்சிக்கப்படும் ஈழ தமிழ் அகதிகளை விடுவித்து சிறப்பு முகாம்களை மூட நடத்தி வரும் தொடர் கவனஈர்ப்பு போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணில் இருந்தும் தமிழ் மக்களின் ஒருமித்த குரலிலான கண்டன நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 29 அன்று ஸ்கார்புரோ நகரில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் சிறப்பு முகாம்களின் சித்திரவதைகளை சுமார் 8 ஆண்டுகள் தமிழகத்தில் சிறைகளிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்ந்து அனுபவித்த கண்கண்ட சாட்சியான ஈழத்து போராளி பாலன் தோழர் அவர்களின் \"சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்\" என்ற நூலின் அறிமுகமும், பல மனித உரிமைக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர்களின் கண்டன உரைகளும் மக்கள் கருத்தரங்கமும் இடம்பெறவுள்ளன.\nஇந்த நூலுக்கான வெளியீட்டு உரிமையினை அனைத்து மக்களிடமும் பாலன் தோழர் விடுத்துள்ளதோடு இந்த நூல் அறிமுக நிகழ்வை வழமைக்கு மாறாக மக்கள் கவன ஈர்ப்பு கருத்தரங்காக செயல்வடிவம் கொடுக்குமாறு பாலன் தோழர் அவர்கள் வேண்டியதற்கிணங்க முன்மாதிரி செயல்வடிவ கண்டன மக்கள் கருத்தரங்கு கூட்டமாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.\nபொய் வாக்குறுதிகளை கடந்து இன்னமும் மூடப்படாத சிறப்பு முகாம்கள் தமிழர்களை கொல்லும் கொலைக் களங்கள்.\nஇன்னமுமே பல தமிழ் மக்களுக்கு சிறப்பு முகாம் பற்றிய உண்மைகள் தெரியவில்லை என்பது கொடிய வலி தரும் செய்தியாகும்.\nஉயிரை உருக்கும் உண்மைகள்.. கொடும் வலிகளை இந்த நூற்றாண்டில் மனித உரிமை மீறலோடு அனுபவித்து வருகின்றார்கள் எம் ஈழத்தமிழர்கள் அன்னை தமிழகத்தில் என்பது உண்மையில் ஒவ்வொரு தமிழர் நெஞ்சங��களையும் உலுக்கி உணர்வேற்றி பொங்கி எழ வைக்க வேண்டிய செய்தி.\nஆனால் இன்னமும் மூடி மறைக்கும் கொடிய உண்மைகளாக இந்த அநீதிகள்.\nதமிழினம் உலகப் பரப்பெங்கும் வலிமையாக குரல் எழுப்பி எதிர்த்து போராடி இந்த சிறப்பு முகாம்களை மூட வேண்டும். அதற்கு இது போன்ற கவன ஈர்ப்பு கண்டன நிகழ்வுகள் காலத்தின் தேவையாகும்.\nஇந்த மக்கள் போராட்டத்திற்கான அழைப்பை அனைத்து மனித உரிமையை மதிக்கும் மக்களுக்கும் மக்கள் விடுத்துள்ளார்கள் என்பதால் அனைவரும் அனைவரையும் ஒருங்கிணைத்து பங்கேற்போம்.\nமக்களுக்காக எவர் போராடினாலும் நமக்குள் இருக்கும் முரண்கள் கடந்து ஒன்றுபட்ட மக்களாக குரல் கொடுப்போம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகி��்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_35.html", "date_download": "2021-05-14T22:24:30Z", "digest": "sha1:GJCHXQNU2BHTB3FZFZQ3OW5KHDRCKHCJ", "length": 4593, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசெய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை, மே 4- செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படு வார்கள் என திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.\nமகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற் படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வரு கின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.\nகடும் மழையிலும், கொளுத் தும் வெயிலிலும், பெருந்தொற் றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணி யாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித் தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற் றில் பணியாற்றி வருகின்ற தோழர் கள் அனைவருமே இந்த வரி சையில் அடங்குவார்கள். முன் களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mahalakshmi-mantra-for-business-profits/", "date_download": "2021-05-14T23:12:22Z", "digest": "sha1:CRV75V7UTQY6663IX7QPO2XUUZMPDZX7", "length": 17223, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் | Sri mahalakshmi manthiram Tamil", "raw_content": "\nHome மந்திரம் தொழில் முடக்கமா என்ன செய்வது கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்���ிர ரகசியம்.\n கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்திர ரகசியம்.\nமுதலில் ஒருவர் வசதி படைத்தவராக இருக்க வேண்டும் என்றாலும், கோடீஸ்வரராக மாற வேண்டும் என்றாலும், அவர் செய்யும் தொழிலானது நல்ல லாபத்தை அடைய வேண்டும். நாம் செய்யும் தொழிலை எப்படி அதிக லாபம் கிடைக்கும் ஸ்தாபனமாக மாற்றுவது என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதிகமாக பணம் சேர்ப்பவர்கள் என்றால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்று அவர்கள் என்னென்ன வழிகளை எல்லாம் பின்பற்றுகிறார்களோ அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் வட மாநிலத்தவரின் பரிகாரங்களை மட்டும் நாம் பின்பற்றினால் போதாது. அவர்களுக்கென்று சில பழக்கவழக்கங்கள் உள்ளது. அவற்றை நாமும் பின்பற்றினால் தான், அவர்களுடைய பரிகாரத்தை நாம் செய்யும் போது நமக்கும் நல்ல பலனளிக்கும். புரிந்து கொண்டீர்களா என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதிகமாக பணம் சேர்ப்பவர்கள் என்றால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்று அவர்கள் என்னென்ன வழிகளை எல்லாம் பின்பற்றுகிறார்களோ அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் வட மாநிலத்தவரின் பரிகாரங்களை மட்டும் நாம் பின்பற்றினால் போதாது. அவர்களுக்கென்று சில பழக்கவழக்கங்கள் உள்ளது. அவற்றை நாமும் பின்பற்றினால் தான், அவர்களுடைய பரிகாரத்தை நாம் செய்யும் போது நமக்கும் நல்ல பலனளிக்கும். புரிந்து கொண்டீர்களா அது என்ன பழக்க வழக்கம் அது என்ன பழக்க வழக்கம் என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதன் பின்பு பரிகாரத்தை செய்வோம்.\nவடமாநிலத்தவர்களிடம் அதிகமாக பணம் இருக்கின்றது, என்று தங்கள் உறவினர்களை எந்த நாளிலும் தரக்குறைவாக நடத்தவே மாட்டார்கள். அவர்களுக்கு பணம் என்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் உறவினர்களுக்கு மதிப்பும் மரியாதையையும் தருவதையே முக்கியத்துவமாக வைத்திருப்பார்கள். தங்களுடைய மாநிலத்திலிருந்து கஷ்டத்தோடு ஒருவர் பிழைப்பு தேடி வருகிறார் என்றால், அவரை கைதூக்கிவிட பத்து வடமாநிலத்தவர் ஒன்றாக சேர்ந்து பணத்தை முதலீடு செய்து புதியதாக தொழிலை, கஷ்டப்படும் குடும்பத்திற்காக ஆரம்பித்து தருவார்களாம். இதும���்டுமல்லாமல் தங்கள் வீட்டில் வாழும் முதியவர்களை தெய்வமாக பார்ப்பது அவர்களது வழக்கம். பெரியவர்களை கண்டாலே காலில் விழுந்து வணங்காமல் இருக்க மாட்டார்கள். இப்படியாக பணம் படைத்தவர்களாக இருந்துவிட்டால் மனிதர்களின் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.\nபல கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுது அந்த பணத்தை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக அனாவசியமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். நம் கையில் அதிகமாக பணம் புரளும் போது கணக்கு வழக்கை சரியாக எழுதி வைக்க வேண்டும். மேலும் எப்போது வேண்டும் என்றாலும் பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். மனிதர்களை சம்பாதிக்க முடியாது. நட்பு வட்டாரத்தை சம்பாதிக்க முடியாது. பணத்தை இழந்தால் கூட நட்பு வட்டாரமும் நம்முடைய உறவினர்களும் நமக்கு கை கொடுப்பார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவது மிக முக்கியமான ஒன்று.\nஇதற்காக மதிப்பும் மரியாதையும், பணத்தை பாதுகாக்கும் முறையும், வட மாநிலத்தவர்களிடம் மட்டும்தான் உள்ளதா நம்மிடம் இல்லையா என்று கேள்விகளை எழுப்ப வேண்டாம். நம்மிடம் இருப்பதை விட அவர்களுக்கு ஒரு படி அதிகமாக இருக்கின்றது என்பதை தான் இந்த இடத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர, நம்மிடம் நல்ல பழக்கவழக்கங்கள் இல்லை என்பது அர்த்தமில்லை.\nமகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள் இனிப்பு இனிப்பு இனிப்பு சம்பந்தமான எந்த ஒரு வகையான நெய்வேதியமாக இருந்தாலும், அது மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இனிப்பு வகையை மகாலட்சுமிக்கு நெய் வேகமாக படைப்பதை வழக்கமாக வைத்து வரலாம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு, சுவையான பழ வகைகள், ஏலக்காய் பணமங்கற்கண்டு போட்டு காய்ச்சிய பால், இவைகள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு வட இந்தியாவில் இருக்கும் வியாபாரிகள் நைவேத்தியமாக படைப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். தினந்தோறும் இதில் ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைத்தால் போதும்.\n‘ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மித் தாயே’ உன்னை மனதார நினைத்து இந்த தீபத்தை ஒளிரச் செய்கின்றேன். என்றவாறு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எப்படி பிரகாசமாக இருக்கின்றதோ அதேபோல் என்னுடைய வாழ்வும் வளம் பெ��� வேண்டும், என்று வேண்டி தீபத்தை ஏற்ற வேண்டும்.\nஅதன்பின்பு காலையில் வியாபாரத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்த மந்திரத்தை மனதார 11 முறை உச்சரித்து விட்டு உங்களது தொழிலை தொடங்கலாம் மகாலட்சுமியின் மந்திரம் இதோ\nஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ\nஒரே ஒரு வரி மந்திரம் தான். இதை நீங்கள் படிக்க படிக்க மனப்பாடம் ஆகி விடும். தொழில் செய்யும் இடத்தில், வேலையில்லாமல் இருக்கும் சமயத்தில் மனதார இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால்கூட எந்த ஒரு தவறும் இல்லை.\nஇதில் பரிகாரம் என்று பார்த்தால் மிகவும் சுலபமானது தான். ஆனால் அதை நாம் தூய்மையான மனதோடு செய்கின்றோமா என்பதில்தான் நீங்கள் செய்யும் பரிகாரமானது பலிக்குமா என்பதில்தான் நீங்கள் செய்யும் பரிகாரமானது பலிக்குமா இல்லையா என்பது தெரியும். அது உங்கள் கையில் இருக்கிறதே தவிர, பரிகாரம் சொல்பவரது கையில் எதுவும் கிடையாது. தயவுசெய்து சொல்வதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நாம் வைத்திருக்கும் இடத்தின் சுத்தத்தோடு சேர்ந்து, நம் மனதும் சுத்தமாக இருந்தால் தான் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும் என்பதை புரிந்து கொள்பவர்கள், மன நிம்மதியான கோடீஸ்வரர்களாக இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையான ஒன்று.\nநம் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் படுசுட்டி தான். ஆனால் படிப்பு என்று சொன்னால் மட்டும் ஏன் பின் வாங்குகிறார்கள்\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\n இந்த மந்திரங்களை 108 முறை உச்சரித்தால் அல்லது ஒளி வடிவமாக கேட்டால்கூட நீங்காத நோயெல்லாம் நீங்கிவிடும் தெரியுமா\nசனிக்கிழமையில் இந்த பாடலை பாடினால் சகல பிரச்சினைகளும் தீர்ந்து செல்வாக்கு உயரும் தெரியுமா\nஎத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்கும் பாடல் இந்தப் பாடலைப் பாடினால் தீராத நோயெல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2018/05/", "date_download": "2021-05-14T23:02:52Z", "digest": "sha1:FXQ6OHSZMUGP753TA7MF7MSNBYT5PXFQ", "length": 12433, "nlines": 242, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: மே 2018", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nவணக்கம். விதைகள் வாசகர் வட்டம் சார்பாக\nஉலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு நம்ம சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் உலக புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\nநாள் ; 2018 மே மாதம் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி\nசனி,ஞாயிறு இரண்டு நாட்கள்.காலை10.00மணி முதல் இரவு8.00மணிவரை\nஎழுத்தாளர் , வா.மணிகண்டன் அவர்கள்,\nநிசப்தம் அறக்கட்டளை - பெங்களூரு.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/03/2018 02:03:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2021-05-14T23:17:22Z", "digest": "sha1:4M4PC4KFORCOFCTGN47GAUO4VSBL6HYU", "length": 9213, "nlines": 98, "source_domain": "maattru.com", "title": "சே Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஇந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழும் “சே”……….\nமாற்று ஆசிரியர்குழு‍ June 14, 2020 475 0\n1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறந்தார் சே. ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை Continue Reading\nசே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு\nகுறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேராContinue Reading\n“சிவம் பேசினால் சவம் எழும்”\n நீ சுடுவது சே அல்ல, சாதாரண மனிதனை நோக்கித்தான், உனது கைகள் நடுங்காமல் துப்பாக்கியை உயர்த்தி எனது நெஞ்சைப்பார்த்து சுடுContinue Reading\n‘சே’ எனும் மந்திரச் சொல்…\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வ��லாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/supporters", "date_download": "2021-05-14T23:07:55Z", "digest": "sha1:GTBQHMXP3HFCHZH6TRUXEWJ5RSKPLLSD", "length": 16788, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "supporters: Latest News, Photos, Videos on supporters | tamil.asianetnews.com", "raw_content": "\nஓபிஎஸ் குடும்பத்தில் நேர்ந்த சோகம்.. பன்னீர் செல்வத்திற்கு சோதனைமேல் சோதனை.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது (61) இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மயுத்த நாயகனின் தகிடுதத்தோம்... அதிமுகவை பிளவுபடுத்துகிறாரா ஓ.பி.எஸ்..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.\n தனி ஆர்வத்தனம் காட்டும் ஓ.பி.எஸ்... அதிர்ச்சியில் அதிமுக..\nஇந்த அறிவிப்பு மு.க.ஸ்டாலினை பாராட்டவா அல்லது எடப்பாடி பழனிசாமியை வெறுப்பூட்டவா என்கிற பேச்சு எழுந்துள்ளது.\nமீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி..\nதமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.\n20ல் 10 உறுதி... மீண்டும் அதிமுக ஆட்சியே... இன்றைக்கே முடிவு... அடித்துக் கூறும் அண்ணாமலை..\n2016ல் வெளியான கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன ஓட்டத்தை சரிவர கணிக்கத் தவறிவிட்டனர். தற்போது பெண்கள் அதிகளவு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர்.\nஅதிமுகவை ஜெயிக்க வைக்க இப்படியொரு முயற்சியா.. ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு வீடியோ அனுப்பிய அமைச்சர்..\nஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சி, சசிகலா வழங்கிய பதவி என்பதை துடைத்தெறிந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என நிரூபிக்கப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி.\nதேர்தல் நாளில் அடித்துக்கூறிய ஓ.பி.எஸ்... உற்று நோக்கும் திமுக..\nஅதிமுக வேட்பாளர்கள் பலரும் வெற்றிபெறுவார்கள். அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் 3 வது முறை மீண்டும் ஆட்சியை அமைக்கும்\nஓ.பழனியம்மாளிடம் ஆசி பெற்ற எடப்பாடி பழனிசாமி…\nஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரின் தாயார் பழனியம்மாள் நாச்சியாரிடம் ஆசி பெற்றார்.\nதனி அறையில் அமைச்சர் வேட்புமனு பரிசீலனை... திருமங்கலத்தில் திமுகவினர் வாக்குவாதம்...\nதிருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபோடி நாயக்கணூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸை தோற்கடிக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.\nஎடப்பாடி- ஓ.பி.எஸ் போட்ட அதிரடி உத்தரவு... இன்று மாலைக்குள் அது நடக்க வேண்டும்..\nஅதிமுகவில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என்றுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். பாமகவை நடத்தியது போல்தான் தேமுதிகவையும் நடத்தினோம்\nடிடிவி தினகரனை நம்பிச் செல்பவர்கள் நடுத்தெருவில் தான் நிற்பார்கள் என்று கடந்த மூன்று வருடங்களாகவே எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று அவரது ஆதரவாளர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீடு முன்பு நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தனர்.\n200க்கும் மேற்பட்ட விருப்பமனு... சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க தயங்குகிறாரா ஓ.பி.எஸ் மகன்..\nஓ.பி.எஸின் இளைய மகன் ஓ.பி.ஜெயபிரதீப் சட்டமன்றத் தேர்தலில் போட்டுயிட 200க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு அளித்துள்ளனர்.\nசின்னம்மா.. முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். சசிகலா இல்லம் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா.. பரபரப்பு.\nசசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ச சிகலா தனது முடிவை முறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறன்றனர்.\nOPS மகனுக்காக நூற்றுக்கணக்கில் விருப்பமனு தாக்கல் செய்த ஆதரவாளர்கள். நேர்காணலில் கலந்து கொள்ளாததால் அதிருப்தி.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரின் ஆதரவாளர்கள் 100க்கும் அதிகமான விருப்ப மனுக்கல் தாக்க��் செய்திருந்த நிலையில், அவர் தான் போட்டியிட்ட விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில் தேனி மாவட்ட இன்று நடைபெற்று வரும் நேர்காணலில் பங்கேற்கவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்பதியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்குத்தான் எந்த பிரச்னையுமே இல்ல..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-arun-vijay-vaa-deal-and-andava-kaanom-to-be-released-on-ott-platform-jbr-scs-452673.html", "date_download": "2021-05-14T22:31:29Z", "digest": "sha1:EWRQN224V23XDVNMMN6X35N5HSV27QHO", "length": 10531, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "ஓடிடி-யில் வெளியாகும் அருண் விஜய் மற்றும் ஷ்ரேயா ரெட்டி படங்கள் Arun Vijay's Vaa Deal and Andava kaanom to be released on OTT Platform– News18 Tamil", "raw_content": "\nஓடிடி-யில் வெளியாகும் அருண் விஜய் மற்றும் ஷ்ரேயா ரெட்டி படங்கள்\nஅருண் விஜய் - ஷ்ரேயா ரெட்டி\nதிரையரங்குகளில் வெளியாகாத படங்களை கரையேற்றும் படகாக மாறியிருக்கிறது ஓடிடி தளங்கள். விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கிய மத கஜ ராஜா படம் தயாரிப்பாளரின் க���ன் சுமையால் இன்றுவரை வெளியாகவில்லை. அப்படம் விரைவில் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது.\nதிரையரங்குகளில் வெளியாகாத படங்களை கரையேற்றும் படகாக மாறியிருக்கிறது ஓடிடி தளங்கள். விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கிய மத கஜ ராஜா படம் தயாரிப்பாளரின் கடன் சுமையால் இன்றுவரை வெளியாகவில்லை. அப்படம் விரைவில் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது.\nஅதேபோல் பல வருடங்களாக பெட்டிக்குள் இருக்கும் அருண் விஜய் படமும், ஸ்ரேயா ரெட்டி படமும் வெளியாக உள்ளது. 2012 இல் ஃபெதர் டச் நிறுவனம் தொடங்கிய படம் ’வா டீல்’. ரத்ன குமார் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நடித்தனர், தமன் இசை. படம் முடிந்து பல வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் பதினைந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் சில படங்களை ஓடிடியில் வெளியிடுகிறது. அதில் ஒன்று வா டீல் திரைப்படம்.\nஅவர்கள் வெளியிடும் மற்றொரு திரைப்படம், ’அண்டாவ காணோம்’. 2014-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் விஷாலின் அண்ணி ஸ்ரேயா ரெட்டி (திமிரு படத்தில் வில்லியாக நடித்தவர்) கதை நாயகியாக நடித்திருந்தார். கிராமத்து கதையான இதனை தேனியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் படமாக்கியிருந்தனர், வேல்மதி இயக்கம். இந்தப் படத்தையும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் வெளியிடுகிறது. இது தவிர இரு புதிய படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nஓடிடி-யில் வெளியாகும் அருண் விஜய் மற்றும் ஷ்ரேயா ரெட்டி படங்கள்\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடிய�� கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/covid-vaccination-tamil-nadu-joins-list-of-states-to-defer-covid-vaccination-drive-on-may-1-says-supply-inadequate-ekr-456155.html", "date_download": "2021-05-14T22:47:44Z", "digest": "sha1:6JBQPM45OD2EKD2ZFWZSZKD4XZOIHP3F", "length": 15117, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Covid Vaccination Tamil Nadu joins list of states to defer Covid vaccination drive on May 1 says supply inadequate | தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்த இயலாது - ராதாகிருஷ்ணன் விளக்கம்– News18 Tamil", "raw_content": "\nCovid Vaccination: தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்த இயலாது - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nஆர்டர் செய்த மருந்துகள் வந்த பின்னரே 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் தொடங்கும்.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பு இல்லாததால் 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு திட்டமிட்டபடி நாளை முதல் தடுப்பூசி செலுத்த இயலாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே ஒன்றாம் தேதியில் இருந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கடந்த புதன்கிழமை முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்து வருகின்றனர்.\n45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. மாநில அரசுகளுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போதிய தடு���்பூசியை வழங்காததால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யும் செயலியிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எங்கு, எப்போது, என்றைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற எந்த விவரமும் இடம்பெறாததால், பயனாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனினும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட லட்சுமிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 5-ம் தேதிக்கு பின் தடுப்பூசி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒன்றரை கோடி டோஸ் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு திட்டமிட்டபடி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.\nஇதேபோன்று டெல்லியில் கொரோனா தடுப்பூசிகள் தற்போதைக்கு இல்லை என்றும் மையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகர்நாடகாவிற்கும் ஒரு கோடி டோஸ் வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில், இதுவரை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும், எனவே பயனாளர்கள் மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.\nமகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், குஜராத், பஞ்சாப், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், அம்மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்திய மக்களுக்கு மே மாத தொடக்கத்தில் செலுத்தப்படும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nCovid Vaccination: தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்த இயலாது - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nகாஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nவீட்டுத் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்.. 300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/health/2440/sperm-harmed-by-soaps-and-toothpaste", "date_download": "2021-05-14T22:36:56Z", "digest": "sha1:VS2OOQML7RMY552J3QIRYVNW6WLCA3SN", "length": 10362, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Sperm Harmed By Soaps And Toothpaste", "raw_content": "\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nஅடியக்கமங்கலம், 09.10.2014: ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 வகையான அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் 4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர் (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான டிரைகுளோசன் ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண���களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.\nஇந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளமில்லா சுரபிகளை பாதிப்பவை என்று கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பவை எனக் கருதப்படும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nharmed பயன்படுத்தி பயன்படுத்தப்படும் 96 விந்தணுக்களை தற்போது பயன்படுத்தும் ஆய்வு soaps பென்ஸில்டேன் வகையான கேம்பர் என்பது வெயிலிலிருந்து விஞ்ஞானிகள் புதிய ரசாயனங்கள் சேர்ந்த ஆய்வுகள் தெரியவந்துள்ளது அன்றாடம் 4Mbc விந்தணுக்களைப் ரசாயனங்கள் பாதுகாப்பதற்காக பட்டுள்ளன பாதிப்பதை பற்பசைகளில் ஜெர்மனி இதற்கு இல்லை ஆய்வுமுறைகள் அதிர்ச்சி toothpaste நோய் பல பயன்படுத்தப்படும் இந்த பொருட்களை பாதிக்கின்றன by சில தகவல்கள் செய்ததில் பல்வேறு மற்றும் தொழில்நுட்பத்தைப் Sperm அளவுக்கு கண்டுப்பிடிக்கப் டென்மார்க்கை உள்பட உறுதி செய்யும் ஆண்களுக்கு டிரைகுளோசன் எதிர்ப்பு வகை சருமத்தைப் காரணியான முந்தைய ஆகியவை இந்த மேற்கொள்ளப்பட்டு 4மீதைல் and\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/health/2467/5-cups-of-coffee-daily-make-risk-free-of-heart-attacks", "date_download": "2021-05-15T00:04:05Z", "digest": "sha1:AD6NB2UOCQLNZCAGINJSKFZDXJEEUFGS", "length": 10012, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam 5 Cups Of Coffee Daily Make Risk Free Of", "raw_content": "\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nஅடியக்கமங்கலம், 04.03.2015: காபி மற்றும் டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு பெருமளவில் ஏற்படாது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென்கொரியா தலைநகர் சியோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். பொதுவாக ரத்த நாளங்களில் கடின தன்மை அல்லது ரத்து குழாய்கள் சுரங்குவதால் அடைப்பு ஏற்படும்.\nஅதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. ஆனால் தினமும் 3 முதல் 5 கப் காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறை என கண்டறிந்துள்ளனர். காபியில் உள்ள வேதி பொருட்கள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி ரத்த ஓட்டம் சீராக ஓட வழிவகை செய்கின்றன. அதனால் மாரடைப்பு ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகடின தலைநகர் 5 வாய்ப்பு risk பெருமளவில் காபி கப் சமீபத்தில் ஆய்வு சீராக உள்ள அடைப்பு நடத்தினார்கள் நலத்துக்கு முதல் என்று தன்மை ஆய்வில் சுரங்குவதால் ஏற்படும்அதனால் ரத்த முதல் தினமும் தனியார் மற்றும் மாரடைப்பு உடல் என்ற இல்லாமல் make நிலவி Attacks of சியோவில் குழாய்கள் ஐந்து குடிப்பது குடிப்பவர்களுக்கு மற்றும் மூன்று ஆஸ்பத்திரியைச் ரத்த இதய ஆனால் cups வந்துள்ளது ஏற்படாது மிகவ ரத்து ஒரு of டீ நோய்கள் கேடு ஓட்டம் இதுகுறித்து coffee வருகிறது 5 காபி free காபி நிபுணர்கள் கருத்து உள்ளிட்ட ஒன்றுக்கு நாளங்களில் பொதுவாக தென்கொரியா குடித்தால் கப் daily ஏற்படும் மாரடைப்பு ஏற்படுகிறது சேர்ந்த அல்லது பக்கவாதம் நாள் மாரடைப்பு Heart போன்றவை தெரிய 3 தற்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamilnadu-police-closed-12-byroads-to-kerala/", "date_download": "2021-05-14T23:25:14Z", "digest": "sha1:B6NLXUXVO54W2TWHAV6VGQ6A7FOPDGMJ", "length": 8567, "nlines": 109, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா பரவல் – கேரளாவுக்கான 12 துணைச் சாலைகளை மூடிய தமிழ்நாடு காவல்துறை – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொரோனா பரவல் – கேரளாவுக்கான 12 துணைச் சாலைகளை மூடிய தமிழ்நாடு காவல்துறை\nகொரோனா பரவல் – கேரளாவுக்கான 12 துணைச் சாலைகளை மூடிய தமிழ்நாடு காவல்துறை\nகோயம்புத்தூர்: கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள 12 துணைச் சாலைகளை, தமிழ்நாடு காவல்துறை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேசமயம், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் எந்த மாற்றமும் இல்லையெனவும், அங்கே வழக்கம்போல் போக்குவரத்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டுவந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு காவல்துறை மூடியுள்ள துணை சாலைகளில், குளத்தூர் பஞ்சாயத்தில் உள்ள பொழியூர் மற்றும் உச்சக்கடா, காரகோனம் அருகிலுள்ள கன்னுவமூடு, பனச்சமூடு, வெல்லராடா மற்றும் அம்பூரி ஆகியவை அடக்கம்.\nஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது : மத்திய சுகாதார அமைச்சர் இந்தியா : கொரோனா பாதிப்பு 95 ஆயிரத்தை தாண்டியது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்\nPrevious கொரோனா பாதிப்பு – உண்மை நிலவரங்களை மறைக்கும் குஜராத் அரசு\nNext அரசின் தலையீடு – ரெம்டிசிவர் விலையை கணிசமாக குறைத்த மருந்து நிறுவனங்கள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/manu-alithal/sivakasi", "date_download": "2021-05-14T23:19:56Z", "digest": "sha1:O6XR37MY6ZRJJFAZ5TUK27Q2DTGBUTTE", "length": 6561, "nlines": 88, "source_domain": "www.tntj.net", "title": "சிவகாசி நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்சிவகாசி நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தல்\nசமுதாய & மனிதநேய பணிகள்\nசிவகாசி நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தல்\nசிவகாசி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nமுஸ்லிம் நடுத்தெருவிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் குழாய் பதிப்பு பணி நிறைவடைந்த நிலையில் தற்போது சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.\nசாலையை தோண்டாமல் இந்த கற்கள் பதிக்கப்பட்டால் ஏற்கனவே இருந்த சாலையின் உயரம் அதிகரித்து பெரும்பாலான வீடுகளில் உள்ளே மழைநீரும், கழிவுநீரும் செல்லும் நிலை ஏற்படும். இந்நிலை ஏற்படாமல் இருக்க ஏற்கனவே இருக்கின்ற சாலையை சற்று தோண்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகாசி நகரக்கிளையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.\nமேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசி நகராட்சி நிர்வாகத்திற்கு TNTJ விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் இன்று(10.09.2020) மனுக் கொடுக்கப்பட்டது.\nசிவகாசி நகராட்சி நிர்வாகம் இக்கோரிக்கையை ஏற்று பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு சாலையை அமைத்து தருவதாக தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_33.html", "date_download": "2021-05-14T22:47:12Z", "digest": "sha1:RPYRIBWFQFDHEZGRT4BFLCV4GL45YHCR", "length": 4861, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "அத்திவெட்டி ஜோதி அவர்களுக்கு நமது வீர வணக்கம்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅத்திவெட்டி ஜோதி அவர்களுக்கு நமது வீர வணக்கம்\nபட்டுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டியைச் சேர்ந்த மானமிகு தோழர் ஜோதி (வயது 57) ஒரு நல்ல பக்குவப்பட்ட பெரியார் பெருந்தொண்டர். கொள்கை வீரர். அடக்கமும், ஆழமான லட்சியப் பற்றும் கொண்டு உழைத்தவர்.\nசிங்கப்பூரில் பல ஆண்டு காலம் வாழ்ந்து பணியாற்றியவர். நம்மிடமும், நமது குடும்பத்தாரிடமும் மிகுந்த அன்பு செலுத்திய பண்பாளர்.\nசில காலமாகவே அவர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஒரு பெரும் அறுவை சிகிச்சைக்கு ஆளாகி, சில மாதங்கள் படுக்கையில் இருந்தவர் அத்திவெட்டியில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.\nசிங்கப்பூரில் அவர் வாழ்ந்தபோது அந்நாட்டுப் பெரியார் பற்றாளர்களிடம், \"பெரியார் சமூக சேவை மன்றம்\" போன்ற ஒரு சமூகத் தொண்டு இயக்கம் தந்தை பெரியார் பெயரால் அமைய வேண்டும் என்ற கருவை உருவாக்குவதில் ஒரு முக்கியப் பங்காளர்.\nஅவரது இழப்பு நமக்கு சொந்த முறையில் பெரும் இழப்பு. இயக்க நண்பர்கள், சிங்கப்பூர் தோழர்கள் அனைவருக்குமே பேரிழப்பு ஆகும்.\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கொள்கை நண்பர்களுக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும்.\nஅவருக்கு நமது வீர வணக்கம்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-05-14T23:55:10Z", "digest": "sha1:46JHQXBZO2GQB7R5MZNWMKFLGXX3EESK", "length": 25926, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,850 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nவெளிநாட்டு வேலை என்றாலே நம்மவர்கள் அமெரிக்காவையும் வளைகுடா நாடுகளையும்தான் நினைப்பார்கள். ஆனால், ஜெர்மனியில் பல லட்சம் பேர் வேலைக்குத் தேவையா�� இருக்கின்றனர் என்பது லேட்டஸ்ட் செய்தி. அங்கு என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை அதற்கு என்ன படித்திருக்கவேண்டும் சம்பளம், வசதி போன்ற சமாசாரங்கள் எப்படி இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைச் சொல்கிறார் மேக்-இட்-இன்-ஜெர்மனி என்னும் இணையதளத்தின் ஆலோசகர் வெங்கட் நரசிம்மன்.\n”வரும் 2025-க்குள் ஜெர்மனியில் சுமார் ஆறு மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், அங்கு மக்கள்தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. அங்கு இருக்கும் இளைஞர்களில் பாதிபேர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். மீதமிருக்கும் இளைஞர்கள் அரசியல், சமூகம், சட்டம் போன்ற படிப்புகள் படிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் கணிதம், ஐ.டி., தொலைதொடர்பு, இயற்கை அறிவியல், இன்ஜினீயரிங் படிக்க ஆட்கள் இல்லை. எனவே, இந்தத் துறைகளில் வேலை பார்க்கவும் ஆட்கள் கிடைப்பதில்லை.\nஆனால், இந்தியாவில் இத்துறைகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்; அதோடு மக்கள்தொகையும் அதிகம் என்பதால், இந்தியாவின்மீது ஜெர்மனி தனது பார்வையைத் திருப்பி உள்ளது. மேலும், இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளிலிருந்து பணியாட்களை கவரும்விதமான முயற்சிகளை ஜெர்மனி எடுத்து வருகிறது.\nஇந்தியாவில் இருக்கும் இளைஞர்களை கவர்ந்து இழுப்பதற்காக தனியாக ஒரு இணையதளத்தையும் தொடங்கி (http://www.make-it-in-germany.com) நடத்தி வருகிறோம். அதில், ஜெர்மனியில் எந்தெந்த நிறுவனத்தில் வேலை உள்ளது, வேலையின் பெயர் என்னென்ன, என்ன தகுதிகள் வேண்டும், எந்தமாதிரியான வேலை என்பதுபோன்ற அனைத்துத் தகவல்களும் இந்த இணையதளத்தில் உள்ளன. மேலும், இதற்கென டெல்லியில் அலுவலகம் அமைத்து உள்ளது ஜெர்மனி.\nஜெர்மனியில் எல்லாத் துறைகளிலும் வேலை கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. மெக்காட்ரானிக்ஸ், கெமிக்கல், ஐ.டி., மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் போன்ற இன்ஜினீயரிங் துறைகளில் அதிகமான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், சிவில் இன்ஜினீயரிங் துறையில் வேலை இருக்காது. இந்தப் படிப்பை அதிகமான ஜெர்மானியர்கள் படிக்கிறார்கள். அதேபோல தொலைதொடர்பு, அறிவியல், கணிதம் தொழில்நுட்பத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்தியர்களை ஈர்க்கும்விதமாக பல சலுகைகளையும் ஜெர்மனி அரசு வழங்குகிறது. இந்தத் துறைகளில் இளைநிலை, முதுநிலை பட்டதாரிகள் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஜெர்மனியில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் மனைவி அல்லது கணவன் உடன் செல்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளது. குடும்பமாக வருபவர்கள் சிறப்பாகவும், நீண்டகாலத்திற்கு வேலை பார்ப்பார்கள் என்ற ரீதியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாட்டையும் செய்து தருகிறது. அதாவது, பள்ளிப் படிப்பை ஜெர்மனியில் துவங்கும் குழந்தைகளுக்கு கல்வியை இலவசமாகவே தருகிறார்கள். மேலும், இங்கு சென்று பாதியில் படிக்க ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறது.\nமேலும், ஜெர்மனியில் உற்பத்தித் துறைக்கு தேவைப்படும் ஆட்களுக்கு அடிப்படையாக ஜெர்மன் மொழி தேவை. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து 1,000 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மனியைத் துணை மொழியாக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால், ஜெர்மன் படிப்பவர்களுக்கு இந்தியாவிலேயே ஆசிரியர் பணி கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஜெர்மனிக்கு வேலைக்குச் செல்லும்போதே அந்த அரசு புளூ கார்டு வழங்குகிறது. இதை வைத்துக்கொண்டு இங்கு 36 மாதங்கள் வேலை செய்யலாம். அதன்பிறகு ஐரோப்பிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதேபோல, அங்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களின் 65 வயது கடந்தபின் ஆயுள் முழுக்க பென்ஷனும் இந்த அரசு தருகிறது. இதற்கு ஜெர்மனியில் கட்டாயம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஅதேபோல, குறைந்தபட்ச ஆண்டுச் சம்பளம் என்பது 34,944 யூரோ (ஒரு யூரோ என்பது இந்திய மதிப்பில் சுமார் 70 ரூபாய்) வரை சம்பளம் இருக்கும். இது, அவர்கள் செய்யும் வேலை, வகிக்கும் பதவிக்கு ஏற்ப அதிகரிக்கும். அதோடு, ஒரு ஜெர்மானியருக்கு வழங்கப்படும் அத்தனை சலுகையும் இந்தியர்களுக்கும் கிடைக்கும்” என்றார் வெங்கட் நரசிம்மன்.\n”வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல் ஜெர்மனியில் உயர்கல்வி பயில்பவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன” என்கிறார் ஜெர்மன் அகாடமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸின் அலுவலக மேலாளர் பத்மாவதி சந்���ிரமௌலி. அவரே தொடர்ந்து சொன்னார். ”உயர்கல்வி படிப்பவர்களுக்கு ஜெர்மனி அரசாங்கம் பல வசதிகளைச் செய்து தருகிறது. ஐ.டி., இன்ஜினீயரிங், இயற்கை அறிவியல், தொலைதொடர்புகளுக்கான படிப்பைப் படிக்க விரும்புகிறவர்கள் அங்கு போய் படிக்கலாம். முதுநிலைப் படிப்பிற்கு பல சலுகைகளை வழங்குகிறது ஜெர்மனி அரசாங்கம்.\nஇங்கு, பழைமை வாய்ந்த பல்கலைக் கழகங்கள் பல இருக்கின்றன. மேலும், இங்கு செய்முறைப் பயிற்சிகள் அதிகம் இருக்கும். ஆராய்ச்சிப் படிப்புகள் படிப்பதற்கும் பல வசதிகள் செய்து தரப்படுகிறது. ஜெர்மனியில் தங்கிப் படிக்க ஓர் ஆண்டுக்கு 5.5 லட்ச ரூபாய் செலவாகும். உங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்பட்சத்தில் இந்தச் செலவைப் பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. அதேபோல, படித்து முடித்தபிறகு 18 மாதங்கள் வரை அங்கு தங்கி வேலை தேடுவதற்கான வசதியையும் செய்து தருகிறது ஜெர்மனி அரசாங்கம். கடந்த வருடம் இந்தியாவிலிருந்து 6,000 மாணவர்கள் ஜெர்மனிக்கு மேல்படிப்பு படிக்கச் சென்றுள்ளனர்.\nஜெர்மனிக்குச் சென்று படிக்க விரும்புகிறவர்களுக்கு செய்முறை அனுபவம் அதிகம் இருந்தாலே எளிதாக அட்மிஷன் கிடைத்துவிடும். கோடை விடுமுறையில் தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு அட்மிஷன் கிடைப்பது எளிது” என்று முடித்தார் பத்மாவதி சந்திரமௌலி.\nநல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைக்கும் ஜெர்மனிக்குக் கிளம்பலாமே\n100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nபதநீர் எப்படி உருவாகுகிறது என்ற “ரகசியம்’ \nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\n« ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nமுஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும்\nநல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nசோனி நிறுவனம் உருவான கதை\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nவஹாபிஸம் யாருங்க இந்த ���ஹ்ஹாபிகள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2015/11/nisapthamcom.html", "date_download": "2021-05-14T23:56:48Z", "digest": "sha1:L5UIXW3TPJUAAI4MLLALWNVC23LHPV5M", "length": 64463, "nlines": 822, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : nisaptham.com ; இசுலாமியத்தின் பயங்கரவாதம்...மயிலிறகில் வருடிக் கொடுக்க வேண்டியதில்லை.", "raw_content": "\nபுதன், 18 நவம்பர், 2015\nnisaptham.com ; இசுலாமியத்தின் பயங்கரவாதம்...மயிலிறகில் வருடிக் கொடுக்க வேண்டியதில்லை.\nசில நாட்களுக்கு முன்பாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்தான ஆவணப்படம் ஒன்று இணையத்தில் சிக்கியது. நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ஓடக் கூடிய அந்தப் படம் ஆப்கனில் தாலிபானுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான விரிசலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் பதற்றத்துடன் காட்டிக் கொண்டிருந்தது. தாலிபான்கள்தான் இருப்பதிலேயே காட்டுமிராண்டிகள் என்று நினைத்துக் கொண்டிருந்த உலகம் ‘IS is ruthless compare to Taliban' என்று சொல்ல ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதற்கான காரணங்கள் படத்தில் பதிவு செயப்பட்டிருந்தன. குழந்தைகளிடம் துப்பாக்கியைக் கொடுத்து எதிரிகளை சுடச் சொல்கிறார்கள். சுடுவதற்கு முன்பாக ‘இவன் நம் மதத்துக்கு துரோகம் செய்தான்’ என்று காதில் ஓதுகிறார்கள். துரோகிகளை அழிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தையின் மனதில் பதிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் யாரையெல்லாம் துரோகிகள் என்று அடையாளம் காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் அந்தக் குழந்தை வெறியெடுத்துச் சுடுகிறது. பதினான்கு வயதுச் சிறுவனை தற்கொலைப்படையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.\nஆறு வயதில் அவனை பெற்றோர்களிடமிருந்து பிரித்து வந்து திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ‘சாவது பற்றி எனக்கு எந்த பயமுமில்லை’ என்கிறான். ‘எப்பொழுது உத்தரவு வந்தாலும் என்னை சிதைத்துக் கொள்வேன்’ என்கிறான். அவனுக்கு பெற்றவர்கள் பற்றிய எந்த நினைப்புமில்லை. தான் இந்த வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்கிற யோசனையுமில்லை. உ���்தரவுக்காகக் காத்திருக்கிறான்.\nஇந்த ஆவணப்படத்தை பார்த்த போது நடுக்கமாக இருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகாலங்களாக நாகரிகத்தை நோக்கி மனித இனம் நகர்ந்து கொண்டிருப்பதாக வரலாறு மற்றும் மனிதவியல் புத்தகங்களில் படித்ததையெல்லாம் வெறும் நாற்பது நிமிடங்களில் அடித்து நொறுக்குவது போலத் தோன்றியது. மதம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு பிற அத்தனை அறவுணர்ச்சிகளும் சாகடிக்கப்படுகின்றன. பின்னந்தலையில் சுடப்பட்டு சாகடிப்பவனின் குடும்பம் பற்றிய எந்த நினைப்பும் சுடுகிறவனுக்கு இருப்பதில்லை. தூக்கில் தொங்கவிடப்படுபவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கக் கூடும். வயதான பெற்றோர்கள் அவன் கொண்டு வரும் ரொட்டித் துண்டுக்காக காத்திருக்கக் கூடும். அவனது பச்சிளங்குழந்தை தனது எதிர்காலம் குறித்தான கனவுகளை தனது தந்தையின் கண்கள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் வெடிகுண்டுகளும், துப்பாக்கி ரவைகளும், தூக்குக் கயிறுகளும், பெட்ரோலும் தீக்குச்சியும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள்.\nஎன்ன மாதிரியான காலம் இது\nஐஎஸ் தீவிரவாதிகளின் உலகம் குரூரமானது. ரத்தத்தாலும் சதையாலும் எல்லாவற்றையும் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று மூடத்தனமாக நம்புகிறார்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல் கொலை செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சின்னங்களை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். விலங்குகளிடம் கூட அடிப்படையான அறவுணர்ச்சி உண்டு. ஆனால் இவர்களிடம் இல்லை என்பது அயற்சியாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ரத்தமும் உயிரும்தான் தீர்வு என்பது எவ்வளவு பெரிய காட்டுமிராண்டித்தனம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் நிரம்பிய விமானத்தை ராக்கெட் எறிந்து தாக்கியதாக அறிவிக்கிறார்கள். பாரிஸில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பிறகு நாங்கள்தான் சாவடித்தோம் என்று தினவெடுத்து அறிவிக்கிறார்கள்.\nஇவர்கள் அறிவித்துக் கொள்வது போல கடவுளின் மதத்துக்கு துளியளவு கூட நன்மையைச் செய்வதில்லை. கடவுளின் பெயரால் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த ரத்தச் சரித்திரம் கடவுளின் மதத்துக்கான சகாயம் இல்லை. அநியாயம். உலகளவில் சாமானிய இசுலாமியர்களின் மீதான வெறுப்பை வளர்த்துவிடுகிறார்கள். பாரிஸ் நகர தாக்குதல் குறித்தான எந்தவொரு செய்தியிலும் ஒரு பின்னூட்டமாவது இசுலாமிய வெறுப்பைக் காட்டுகிறது. நல்லகவுண்டன்பாளையத்து சாதிக் பாட்ஷாவைப் பார்த்து சம்பந்தமேயில்லாமல் ‘இவனுக இப்படித்தான்’ என்று பேச வைக்கிறார்கள். இம்ரான்களையும் சல்மான்களையும் விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தி சோதனையிட வைக்கிறார்கள். எதிரில் வரும் ஹபிபுல்லாவிடமிருந்து இரண்டு அடிகள் நகரச் செய்கிறார்கள். குல்லாவும் தாடியும் வைத்த யாரைப் பார்த்தாலும் தீவிரவாதியாக இருக்கக்கூடுமோ என்று பயப்படச் செய்கிறார்கள். இதை மட்டும்தான் மதத் தீவிரவாதம் செய்து கொண்டிருக்கிறது. Polarization என்பது கண்கூடாக நடந்து கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவும் ரஷ்யாவும் ப்ரான்ஸூம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இத்தகைய தாக்குதல்களில் அப்பாவிகள் சாகக் கூடும் என்பது வருத்தம்தான். ஆனால் இந்த முரடர்களை வேறு எந்தவிதத்தில் அடக்கி வழிக்குக் கொண்டு வர முடியும்\nஉலகம் முழுக்கவுமே தீவிரவாதத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகள் வெளிப்பட வேண்டும். மதம் இனம் மொழி நாடு என்ற வேறுபாடுகளைக் களைந்து இவர்களின் செயல்களைக் கண்டிக்க வேண்டும். சாமானியர்களின் ஆதரவில்லாமல் எந்தச் செயல்பாடும் வென்றதில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.\nஇசுலாமியத்தின் பெயரால் எதைச் செய்தாலும் மயிலிறகில் வருடிக் கொடுக்க வேண்டியதில்லை. ‘அவர்கள் துப்பாக்கி எடுக்க என்ன காரணம்’ என்று ஆராய வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கும் தருணம் இதுவன்று. என்ன காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ப்ரான்ஸ் நாட்டின் ராணுவ நிலையையும் காவல்துறையினரையும் அவர்கள் தாக்கவில்லை. சாமானியர்களைக் கொன்றிருக்கிறார்கள். எளிய மனிதர்களின் குடும்பங்களைச் சிதறடித்திருக்கிறார்கள். இது பச்சையான அயோக்கியத்தனம். இதை எந்த மதத்தின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது. நம்மைச் சுற்றிலும் அறிவிலிகள் இருப்பதும் பிரச்சினையில்லை; முரடர்கள் இருப்பதும் பிரச்சினையில்லை. முரட்டுத்தனமான அறிவிலிகள் இருப்பதுதான் பிரச்சினை. தீவிரவாதத்தினால் செத்துப் போன ஒவ்வொருவனின் கு��ும்பமும் அனுபவிக்கும் வேதனையையும் பிரிவுத் துன்பத்தையும் நாம் அல்லது நமது சந்ததியினர் அனுபவிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் நடுங்கச் செய்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயூத இலுமினாட்டிகளும் இவ்வுலக அடிமைகளும்.....\nஇதோ வந்துவிட்டான் தனி ஒருவன் புடின்\nரஷ்ய புடினும் உலக அரசியலும்..........\nஉலகம் முழுக்க ஒரு அதிர்வு ஏற்பட்டிருக்கின்றது, அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் வரலாறு திரும்பி இருக்கின்றது.\nகடந்தவாரம் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இருவரின் உரை மிக கவனிக்கபட்டது, நம்மவர்களுக்கு தெரிந்தது மோடி மற்றும் நவாஸ் ஷெரீப் ஆற்றிய உரை. என்ன உருப்படியான பேசினார்கள் என்றால் ஒன்றுமில்லை, பேசினாலும் ஒன்றும் ஆகபோவதுமில்லை.\nஆனால் இஸ்ரேலிய பிரதமர் ஈரானை குறிவைத்து பேசிய பேச்சுக்களும், ரஷ்யானி புடீன் சிரிய அரசை காப்பாற்றி பேசியதும் பலரின் புருவங்களை உயரசெய்தன. அதாவது இரு நாடுகளும் ஏதோ ரகசிய திட்டம் வைத்திருப்பதாக உலகம் உணர்ந்துகொண்டது.\nதந்திரத்தில் நூல் அல்ல, தனி நூலகமே அமைக்கும் அளவிற்கு கில்லாடி இஸ்ரேல், அதனால் திட்டம் தெரியாது, ஆனால் ரஷ்யா கொஞ்ச நாளாகவே அமெரிக்காவினை எந்த முட்டுசந்தில் பிடித்து மூக்கறுக்கலாம் என அலையும் நாடு, அதிரடி காட்டிவிட்டார்கள்.\nஇரண்டாம் உலகப்போர் முடிந்த காலமுதல் அதற்கு அடுத்த எல்லா போரின் பின்னாலும் இவர்கள் இருவரும் இருந்தார்கள். நேரடியாக மோதவில்லை ஒன்று அரசுகளின் பின்ன்னால் இருப்பார்கள், அல்லது போராளிகள் பக்கம் இருப்பார்கள்.\n18 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:50\nவங்கதேச போரின்பொழுது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா கிளம்ப, நீங்கள் வந்தால் நாங்களும் வருவோம் என ரஷ்யா கிளம்ப அதோடு வீட்டோடு முடங்கியது அமெரிக்கா.\nஇப்படியான ஆட்டங்கள் 1989 வரை நடக்க, அதன்பின் ரஷ்யா உடைய,கேட்க ஆளில்லாமல் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல.\nஈரானை தவிர எல்லா அரபுநாட்டையும் ஆட்டினார்கள், சதாம் உசேனை இல்லாத பொய்சொல்லி தூக்கில் இட்டார்கள், கடாபி தொலைக்கபட்டார், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, இறுதியாக சிரியா பக்கம் வந்தார்கள்.\nஅப்பக்கம் உக்ரைனில் சீண்டபட்ட பின் புடின் விழித்துகொண்டார், சிரியாவின் அரசு எமது நண்பர் என்றார். ஆயுதங்கள் மட்டும் கொடுத்து கவனமாக பார��த்துகொண்டர். இந்நிலையில் அமெரிக்க ஆதரவு சிரியா குழுக்களும், டைனோசராக வளர்ந்துவிட்ட ஐ.எஸ் இயக்கமும் படுத்திய பாட்டில் மக்கள் அகதிகளாக வெளியேற நிலமை சிக்கலானது.\nசிரிய போராளிகுழுக்களுக்க் ஆதரவு, சிரிய அரசுக்கு எதிர்ப்பு, ஐ.எஸ் இயக்கத்தின் மீது விமான குண்டுவீச்சு அதன் செலவுக்கு சவுதியிடம் வசூல் என கடந்த செவ்வாய் வரை தனியாக ஆடியது அமெரிக்கா\nஅகதிகள் பிரச்சினை ஐ.நாவில் எதிரொலிக்க, சர்வதேச அமைதிபடையினை சிரியாவில் நிறுத்தும் யோசனை முன்வைக்கபட்டது, அதாவது சுருக்கமாக அமெரிக்க அதிகாரம். ஆனால் அதிபரை பிடித்து கீழே தள்ளும் நிபந்தனை ஒபமாவோடது.\nஇப்படி ஏதும் நடக்கலாம் எனும் நிலையில்தான் அட்டகாசமாக உள்புகுந்து தைரியமாக ஆடுகிறது ரஷ்யா, அதாவது ஐ.எஸ் இயக்கம் மீது தானாக முன்வந்து விமான தாக்குதல் நடத்தி இருக்கின்றது.\nராணுவ தாக்குதலில் ரஷ்யாவின் மூர்க்கம் அதிகமாக இருக்கும், வழக்கமாக இரண்டு குண்டினை எங்காவது வீசிவிட்டு, சவூதியிடமும் குவைத்திடமும் ரசீதை காட்டி வசூலிக்கும் அமெரிக்க தாக்க்குதல் இந்நாள் வரை ஐ.எஸ் இயக்கத்தை பாதிக்கவில்லை.\nஆனால் ரஷ்ய அடியில் அரண்டு போய் கிடக்கின்றது ஐ.எஸ் இயக்கம்.\nஅதோடு விடவில்லை. இப்பொழுது விமான தாக்குதல்ட்தான் ஆனால் தேவைபட்டால் ரஷ்ய ராணுவம் சிரியவில் நிறுத்தபடலாம் என பகிரங்கமாக எச்சரிக்கின்றது புட்டீனினின் ரஷ்யா\nஇதுவரை உலகின் எந்த நாட்டின்மீதும் அது தாக்கியது இல்லை, எலலையோடு நின்றுவிடுவார்கள். முதன்முறையாக தாக்கி அசத்தி இருக்கின்றது. இதில் ஐ.எஸ் இயக்கம் அழுகின்றதோ இல்லையோ அமெரிக்கா அலறுகின்றது.\nஇதுவரை அரபுலகில் தனி அரசாட்சி செய்த நாடல்லவா இன்னொரு நாடு அதுவும் ரஷ்யா வந்தால் விடுமா இன்னொரு நாடு அதுவும் ரஷ்யா வந்தால் விடுமா இது தவறு , இது அநியாயம் என அள்ளிவிடுகின்றது, அதாவது அவர்கள் செய்தால் சரி, இன்னொருவர் செய்தால் தவறு.\nஐ.எஸ் இயக்கத்திற்கான தாக்குதல் எனும் பெயரில் மொத்த சிரிய அரசின் இயக்கங்களை ஒழித்தொழிக்கும் நடவடிக்கை இது என்பது சிறுகுழந்தைக்கு கூட தெரியும், காரணம் உக்ரைனில் குறிபார்த்து அடித்துவிட்டு, தவறுதலாக நடந்தது என சொல்வது ரஷ்ய வழகம், சில தவறான தாக்குதல்கள் அமெரிக்க நிலைகள் மீதும் விழலாம்.\nஎதற்கும் தயார் என சிரியாவில் பகிரங்கமாக இறங்கிவிட்ட புட்டீனை உலகம் அச்சத்தோடு பார்க்கின்றது, சிரிய அதிபர் மண்டியிட்டு ஆனந்தத்தில் அழுகின்றார், ஈரான் தள்ளி நின்று சிரிக்கின்றது.\nஅமெரிக்கா எப்படி அழுதாலும், அழகாக சமாளிக்கிறார் புடின். அதாவது நாம் எதிரிதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஹிட்லரை ஒழிக்கும் பொழுது நாம் இணையவில்லையா அப்படி ஐ.எஸ் இயக்கத்தை இணைந்து ஒழிப்போம் என அட்டகாசமாக பதிலளிக்கின்றார்.\nஇது புட்டினுக்கு தேவை இல்லா விஷயம் என அமெரிக்க அல்லக்கைகள் சொல்ல. புடினின் விளக்கம் அருமையானது\" உலக சமாதானத்தை காக்கும் பொறுப்பு அமெரிக்காவிற்கு மட்டும் குத்தைக்ககா விடபட்டிருக்கின்றது\"\nமுதன் முதலாக வளைகுடாவில் பெரும் எதிரியினை சந்திக்கின்றது அமெரிக்கா, உலகம் உற்று கவனிக்கின்றது, இது பெரும் போராக வெடிக்கும் சாத்தியமும் மறுப்பதற்கில்லை.\nஅகதிகள், ஐ.நா அமைதிபடை எல்லாம் எங்கோ கேள்விபட்ட மாதிரி இருக்கின்றதல்லவா நமக்கென்ன புலிபடம் பற்றியும், நயந்தரா வீட்டு ரெய்டு பற்றியும் அலசிகொண்டிருக்கின்றோம்.\n1987ல் இந்தியாவிற்கு ஈழ அகதிகள் ஏராளமாக வந்தனர். போராளிகளை அடக்க ஐ.நா அமைதிபடையினை கோரினார் ஜெயவர்த்தனே, நிச்சயம் அமெரிக்கபடைகள் திரிகோணமலையில் கால்வைக்கும் நேரம்தான், அப்பொழுதுதான் அதனை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை உள்ளே சென்று சகலமும் மாறிவிட்டது.\nஇதுதான் உலகம். அன்று இந்தியபடை சென்றிருக்காவிட்டால் நிச்சயம் இன்னொரு நாட்டு படை சென்றிருக்கும்.\nமொத்தத்தில் அமெரிக்காவினை எதிர்க்கும் பலம் எமக்கு என்றும் உண்டு என சொல்லாமல் சொல்கின்றது ரஷ்யா, இந்த எதிர்பாராத திருப்பத்தை மொத்த உலகமும் அதிர்ந்துபோய் கவனிக்கின்றது.\nஇதனை தெளிவாக இரண்டாம் பனிபோர் என அழைக்களாம் அமெரிக்காவை(யுதஇலுமினாட்டிகளை) இப்போதைக்கு எதிர்க்கும் வல்லமை ரஷ்யாவிடம் மட்டும் தான் உள்ள்து.\nபொருத்திருந்து பார்ப்போம் தனி ஒருவன் புடினின் செயல்பாடுகளை.........\n18 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த ...மீனாட்சி\nமதுரை நீதிமன்றம் கோவிலுக்குள் என்னன்ன ஆடை அணியவேண்...\nஅமெரிக்காவில் இஸ்லாமியர்கள் குறித்து கணக்கெடுப்பு ...\nபாரிஸ் 132 பேர் பலியான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம...\nலாலுவின் 26 வயது மகன் தேஜஸ்வி துணை முதல்வர் அடுத்த...\nஓசைப்படாமல் உதவும் தனியார் அமைப்புகள்: ஒருங்கிணைக்...\n24-ல் தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம்\n2016 இலும் நாமதாய்ன் ஜெயிப்போம்ல....விசுக்குவோம்ல\nசவுதி நீதிமன்றம்: இஸ்லாத்தை கைவிட்டதால் பலஸ்தீன கவ...\nபெரிய படங்களின் வசூல் விபரங்கள் பச்சை பொய்களே........\nநிதீஷ் அமைச்சரவையில் லாலுவின் மகன் துணை முதல்வர்....\nகோவையில் மொபெட்டில் சென்ற பெண் வழிப்பறி கொலை...\nமாலி ஓட்டலில் இருந்து 80 பணய கைதிகள் விடுவிப்பு மீ...\nபுர்காவுக்கு தடை....பாதுகாப்பு காரணம்...முகத்தை மற...\nரமணன் : வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொ...\n“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே\n - 30 கேபினெட் கேமராவிகடன் டீம்\nஅம்மா டாஸ்மாக்குதாய்ன்...அம்மா உப்பு அம்மா சிமெண்ட...\nநிதிஷ்குமார் பதவியேற்பில் 35 தலைவர்கள்..ஸ்டாலின், ...\nகொலிஜியம் முறைப்படியே நீதிபதிகளை நியமிக்க உச்சநீதி...\nபொங்கலுக்கு ஐந்து படங்கள்..சூப்பர் சிங்கர் பிரகதிய...\nராகுல் காந்தியுடன் அருண் ஜெட்லி சந்திப்பு..deal ma...\nநேபாள பிரதமர் இந்தியாவுக்கு கடும் கண்டனம்..மோடியின...\nகிரிமினல் பாபா ராம்தேவ் நூடில்ஸ் தயாரிப்பு....உரிம...\n20.11.2015 நீதிக்கட்சி நூற்றாண்டு- சுயமரியாதை இயக...\nMr.Bean விவாகரத்து... இந்திய வம்சாவளி மனைவி சுனீத்...\nகேரளா Kiss of Love ரேஷ்மி...பசுபாலன் கைது...ஆன்லைன...\nசுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் பதில் மனு.. குன்ஹவின...\nபீகார்: நிதீஷ்குமார் பதவி ஏற்புவிழாவில் ஸ்டாலின் ப...\nபாரிஸில் சந்தேகநபர் இருவர் கொலை..அதிரடி நடவடிக்கை\nசிரியா அகதிகளை அனுமதிக்க மறுப்பு 20க்கும் அதிக அமெ...\nnisaptham.com ; இசுலாமியத்தின் பயங்கரவாதம்...மயிலி...\nஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து பணம் வ...\nஇதற்குமா புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா...நிவார...\nசிங்கப்பூர் ஆக்குவோம் என்றவர்கள் மீண்டும் ஓய்வெடுக...\nசித்தூர் மேயர் அனுராதா சுட்டு கொலை..கணவரும் படுகாய...\nவெள்ளத்தில் சென்னை மிதக்கிறது....அரசு இன்னும் தூங்...\nதந்தி டிவியும் ரங்கராஜ் பாண்டேயும் இணைந்து பச்சை ப...\nபித்துக்குளி முருகதாஸ் காலமானார்..பக்தி பாடல் உலகி...\nஎம்ஜியாரை சுட்ட எம் ஆர் ராதா தன்னை தானே சுட்டாரா\nவிவேக் ஜெயராமன்.. போயஸ் கார்டனின் புதிய ஆல் இன் ஆல...\nபுது சொத்து விவரங்கள் எப்படி லீக் ஆனது\nபாரிஸ்...அந்த ��ூன்று மணிநேரத்தில் நடந்த கொலைவெறியா...\nராகுல் காந்தி பிரித்தானிய பிரஜை...சுப்ரமணியம் சாமி...\nChennai மின்சார ரயில்கள் சேவை நிறுத்தமா\nமக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது: முத...\nபாரிஸ் தாக்குதல்: 24 பேர் இதுவரை கைது\nபாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கிய அமர்வு நீதிமன்றம்\nஆங் சான் சூயின் கட்சி ஆட்சி அமைக்கும் சந்தேகம் தேவ...\nவானிலை அறிவிப்பால் மிரண்டு போயுள்ளனர் சென்னைவாசிகள்\n1948-இல் 30 லட்சம் பட்ஜெட்...S.S.வாசனின் சந்திரலேக...\nபாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெல்ஜியத்தில் ப...\nஇயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஇலவசங்கள் அல்ல அவை ஏணிப்படிகள்\nகாலி சிலிண்டர் விற்பனையால் உத்தர பிரதேசத்தில் உயிர...\nதமிழக மீனவர்களின் உடையில் (T-Shirt) புலிப்படம் ...\nமேற்கு வங்கத்தில் வானதி சீனிவாசன் கைது\nசென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி ம...\nவங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தி...\nமே 08 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர்...\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nபெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்...\nபொய் சொல்ல வேண்டாம்.. புகழ்ச்சி வேண்டாம்.. உண்மையை...\nமகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ - உடனடி அரசாணை... ...\nஅடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்திற்கு 40 மெட்ரிக் ...\n துணை சபாநாயகர் - கு.பிச்...\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததால் தான் தோற்ற...\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், I BELONG TO DRAVIDI...\nதிமுக அமைச்சரவை சமூகரீதியாக பட்டியல்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வா...\nபுதிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கடந்து வந...\n5 கோப்புகளில் 5 கையொப்பம். சொன்னதைச் செய்வோம், செய...\nபுதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., ப...\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந...\nஉதயநிதி பொறுப்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான ...\nதலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்...\nதிரு மு க ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேரடி ஒளிப...\nதடுப்பூசி அறிவியல்: யாருடைய அறிவியல் சொத்து\nஸ்டாலின் அமைச்சரவை: சீனியர்கள் மத்தியில் சலசலப்பு\nபொள்ளாச்சி குற்றவாளிகள் இன��� லஞ்சம் கொடுத்து தப்பிவ...\n2-ம் வாய்ப்பாடு தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார்\nமகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்\nதமிழகத்திற்கு ஆக்சிஜன்: மத்திய அரசுக்கு சென்னை உயர...\nதிமுக மீதான போலி தர்மாவேசங்களும் அதிமுக மீதான காத...\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் \nமேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் வாகன தொடரணியை ...\nமு க அழகிரி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு\nமு க அழகிரி : முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்த...\nதமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nமே.வங்க தேர்தலுக்காக காவுகொடுத்த மோடி..\nபாடகர் கோமகன் - (ஒவ்வொரு பூக்களுமே பாடல்) கொரோனா உ...\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்ச...\nஉத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ம...\nசர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவுநாள், மே 5,...\nஒளிப்பதிவு மேதை எஸ். மாருதிராவ் \nபழனி சென்டிமென்டை மீறி மீண்டும் வெற்றி பெற்ற திமு...\nஇயக்குனர் மணிவண்ணன் கயிறு திரித்த கதைகளும் பொய்...\nஹரி நாடார் மோசடி வழக்கில் கைது.. 16 கோடி மோசடி \nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக...\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனை...\nஉன்னை நம்பித்தானே வந்தேன் அண்ணா அடிக்காதண்ணா கழட்ட...\nதிரு மு க ஸ்டாலினின் உத்தேச அமைச்சரவை\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவி...\nஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nதமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்கள்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பலியா\nஇன்று ஆளுநரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்\nகலைஞர் பெயரை அழித்தபோது இது லோக்கல் பாலிடிக்ஸ் என்...\nசெவிலியர் பணி நிரந்தரம் என்ற செய்தியை மடைமாற்றிய ஊ...\nராகு காலத்தில் எமகண்டத்தில் பெருவெற்றி பெற்ற ஆயிரம...\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தடைபட்டத...\nப சிதம்பரத்தின் ஆலோசனைகளை திமுக பயன்படுத்திக்கொள்ள...\nதமிழக பெண் வாக்காளர்கள் இம்முறை திமுகவுக்கே அதிகம்...\nபிரிட்டனிலிருந்து சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர...\n ஐ பெரியசாம தொகுதியின் 19 வே...\nBBC டிராஃபிக் ராமசாமி காலமானார்\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல்...\nநாக்கை அறுத்து கொண்ட பெண் திரு.ஸ்டாலின் : இது போன...\nகார்த்திகேய சிவசேனாபதி :வெற்றிதான் பெற���ில்லை; ஆனால...\nகொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி...\nதமிழகத்தில் மீண்டு வந்த காங்கிரஸ் கட்சி ... மூன்றா...\nகட்சிகள் பெற்றுள்ள பெற்ற தொகுதிகள்... 2021 தமிழ...\nகொரோனா காலத்திலும் 41,926 கோடி வருவாய் ஈட்டிய அம்ப...\nசெய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர...\nகோவையில் மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், ...\nயாருக்கு \"அந்த\" முக்கிய பொறுப்பு\nஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவ...\nகோயில்கள் தோறும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி\nதமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை..” - தி...\nதிமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் ...\nதிமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுக...\nA.R.ரஹ்மான் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில்...\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ...\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கும் தலைவர் ஸ்...\nதமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள...\nபிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்\nஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்\nசிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட \"வெயிட்டிங்கும்\"...\nநந்திகிராம் முடிவு மமதா பானர்ஜி தோற்றது உண்மையா\nமார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ...\nவன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி.....\nஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ...\nமம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அ...\nதமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவ...\nகலைஞர் செய்திகள் .. 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/flipkart-to-acquire-online-travel-firm-cleartrip-to-fight-with-jiomart-amazon-023244.html", "date_download": "2021-05-14T22:46:19Z", "digest": "sha1:R6XAOG7IOR643GPZX664DRXIAEHYVJLQ", "length": 25206, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்-ன் மெகா திட்டம்..! கிளியர்டிரிப் - பிளிப்கார்ட் டீல்..! | Flipkart to acquire online travel firm Cleartrip to fight with Jiomart, amazon - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்-ன் மெகா திட்டம்.. கிளியர்டிரிப் - பிளிப்கார்ட் டீல்..\nஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்-ன் மெகா திட்டம்.. கிளியர்டிரிப் - பிளிப்கார்ட் டீல்..\n7 min ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n15 min ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n21 min ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n2 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews அட்சய திருதியை நாளில் வாலாஜபேட்டை லட்சுமி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள் அபிஷேகம்\nSports ‘முட்டாள் தனமா பேசாதீங்க’... இந்திய அணியை கொச்சைப்படுத்திய ஆஸி, கேப்டன்... முன்னாள் வீரர் விளாசல்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றுக் காரணமாகச் சுற்றுலா மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவை அனைத்தும் மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும், கொரோனா பாதிப்புகள் அனைத்தும் தணிந்த பின்பு சுற்றுலாத் துறை மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெறும் என நம்பப்படுகிறது.\nஇந்நிலையில் அமெரிக்கா ரீடைல் விற்பனை நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் இந்திய வர்த்தகச் சந்தையில் ஏற்கனவே அமேசான் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில் புதிதாக இப்பிரிவுக்குள் நுழைந்திருக்கும் ஜியோமார்ட், அடுத்த சில மாதங்களில் வரும் டாடா குழுமம் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போடத் தயாராகி வருகிறது.\nஇந்திய ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் விற்பனை சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அனைத்து ஆன்லைன் வர்த்தகச் சந்தையிலும் நுழைய வேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த சில வருடமாகத் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் டிராவல் அக்ரிகேட்டர் நிறுவனமான கிளியர்டிரிப்-ஐ கைப்பற்றியுள்ளது.\n40 மில்லியன் டாலர் மதிப்பீடு\nசுமார் 40 மில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பிடப்படும் கிளியர்டிரிப் நிறுவனத்தை எவ்வளவு தொகைக்குக் கைப்பற்றியுள்ளது என்ற தகவலை பிளிப்கார்ட் தெரிவிக்கவில்லை. இந்நிறுவன கைப்பற்றல் மூலம் பிளிப்கார்ட் அனைத்து விதமான பயண மற்றும் சற்றுலா சேவைகளை வழங்க முடியும்.\nமேலும் பிளிப்கார்ட் கைப்பற்றிய கிளியர்டிரிப் நிறுவனத்தைத் தனது நிறுவனத்தோடு சேர்க்காமல் தனி நிறுவனமாக வைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் கிளியர்டிரிப் ஊழியர்கள் அனைவரும் பணியில் இருப்பார்கள் என்றும் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலைகள் இல்லை என்றும் பிளிப்கார்ட் மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.\nகிளியர்டிரிப் தளத்தில் ஹோட்டல், விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் 80 முதல் 100 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை இந்தக் கைப்பற்றல் மூலம் பெற உள்ளது. இதேவேளையில் பிளிப்கார்ட் தளத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குக் கிளியர்டிரிப் சேவையை எளிதாகப் பெற முடியும். இதன் மூலம் பிளிப்கார்ட் தளத்தில் இருக்கும் பழைய வாடிக்கையாளர்கள் வாயிலாகவே புதிய வர்த்தகத்தைப் பெற முடியும்.\nசேவை மற்றும் விற்பனை வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவில் தற்போது 500 முதல் 600 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் உள்ளனர். இதில் 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் சேவைகளைப் பெறுபவர்கள், 150 வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆன்லைன் தளத்தில் பொருட்களை வாங்குவோர். இது மிகப்பெரிய வித்தியாசம் இந்த இடைவேளையைக் கைப்பற்ற பிளிப்கார்ட் நிறுவனத்திற்குக் கிளியர்டிரிப் பெரிய அளவில் உதவும்.\nகிளியர்டிரிப் தளத்தில் சேவைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது, இத்தளத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. இதனால் கிளியர்டிரிப் தளத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களைப் பிளிப்கார்ட் தளத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.\nஇந்தியாவில் சுற்றுலா பிரிவு வர்த்தகத்தில் மேக்மைடிரிப் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கிளியர்டிரிப். கடந்த சில வருடத்தில் கிளியர்டிரிப் சுற்றுலா பிரிவில் மட்டும் அல்லாமல் ஹோட்டல், கேப்ஸ், ஹாலிடே பேக்கேஜ் ஆகியவற்றிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nவாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை.. அளவில்லா விடுமுறை.. OYOவின் அட்டகாசமான முடிவு.. ஊழியர்கள் நிம்மதி\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nசென்னை, கோவையில் வர்த்தக விரிவாக்கம்.. பிளிப்கார்ட்-ன் ஸ்மார்ட்டான முடிவு..\nமீண்டும் களத்தில் இறங்கும் பிக் பஜார்.. ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் நேருக்கு நேர் போட்டி..\nஆன்லைன் ஆக்சிஜன் விற்பனை.. 4 நாட்களில் 4 மடங்கு உயர்வு.. 2.7 கிலோ ஆக்சிஜன் விலை ரூ.5000..\nடெலிவரி சேவையில் அதிக ஆட்களை சேர்க்கும் நிறுவனங்கள்.. லாக்டவுன் எதிரொலியால் திடீர் மாற்றம்..\nஅதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/02/16151501/Own-TV-fridge-or-bike-in-Karnataka-Surrender-your.vpf", "date_download": "2021-05-14T23:08:15Z", "digest": "sha1:3TWOVVWGRWL7HTLPCNMJWBBM54Z7SQ5Q", "length": 23157, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Own TV, fridge or bike in Karnataka? Surrender your BPL card till next month || கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு + \"||\" + Own TV, fridge or bike in Karnataka\nகர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு\nகர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். ரேஷன் கார்டுகளை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க கெடு விதித்து மந்திரி உமேஷ் கட்டி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகர்நாடகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவு ெபாருட்களை வழங்குவதற்காக கர்நாடக அரசு பி.பி.எல். எனப்படும் ரேஷன் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த கார்டுகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் பி.பி.எல். கார்டை பலரும் சட்டவிரோதமாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக அரசு ஊழியர்களே பி.பி.எல். கார்டுகளை வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.\nஇவ்வாறு சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களிடம் இருந்து, அவற்றை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில்\nவிற்கப்படும் அரிசியை வாங்கி, வெளிச்சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து, அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nகர்நாடகத்தில் சமீபத்தில் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை மந்திரியாக உமேஷ் கட்டி பதவி ஏற்றார். இந்த நிலையில், கர்நாடகத்தில் சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், அவற்றை வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மந்திரி உமேஷ் கட்டி நேற்று முன்தினம் பெலகாவியில் தெரிவித்திருந்தார்.\nமேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் மற்றும் 5 ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்திருப்பவர்களும், ஆண்டு வருமானம் ரூ.1.2 லட்சத்திற்கு மேல் பெறுவோரும் வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் தாமாக முன்வந்து பி.பி.எல் ரேஷன் அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மந்திரியின் இந்த அறிவிப்பு பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்திரியின் இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமந்திரி உமேஷ் ��ட்டியின் இந்த அறிவிப்புக்கு ஆளும் பா.ஜனதா கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரின் முடிவு ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று பா.ஜனதாவினரே கருத்து தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் உணவுத்துறை மந்திரி யு.டி.காதர், முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். அரசின் முடிவுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று ராமலிங்க ரெட்டி தெரிவித்திருக்கிறார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும், மந்திரி உமேஷ் கட்டியின் அறிவிப்புக்கும் கடும்\nஇதுகுறித்து சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், \"சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. இவை எல்லாம் குறைந்த விலைக்கு கிடைப்பதால், அவற்றை வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். வீட்டில் டி.வி. வைத்திருப்பவர் பணக்காரரா. இந்த விவகாரத்தில் உமேஷ் கட்டி கூறி இருப்பது சரியல்ல. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பொருட்களுக்காக பி.பி.எல். கார்டுவை திரும்ப கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்\" என்றார்.\nஇதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறும் போது, 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். கார்டை திரும்ப ஒப்படைக்கும்படி கூறுவது மக்களுக்கு எதிரான செயலாகும். உணவுத்துறை மந்திரியின் இந்த முடிவு சரியானதா. ஏழை, எளிய மக்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையா. ஏழை, எளிய மக்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையா. உணவுத்துறை மந்திரி எடுத்துள்ள இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும், என்றார்.\nடி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆளும் பா.ஜனதாவினரே எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்து மந்திரி உமேஷ் கட்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகர்நாடகத்தில் கடந்த 2012, 2016, 2017-ம் ஆண்டுகளில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை பொது வழங்கல் முறையில் இணைப்பதற்காக பி.பி.எல். கார்டுகளை வழங்க சில நிபந்தனைகளை ம��ந்தைய அரசுகள் வகுத்திருந்தது. பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகோ அல்லது நான் உணவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பிறகோ, பி.பி.எல். கார்டுகளை பெற விதித்திருந்த விதிமுறைகளை மாற்றி அமைக்கவில்லை. கர்நாடகத்தில் இதற்கு முந்தைய அரசுகள் கொண்டு வந்திருந்த விதிமுறைகளை மீறி பி.பி.எல். கார்டுகளை சட்டவிரோதமாக பலரும் வாங்கி உள்ளனர்.இதுபற்றி அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை திரும்ப பெறுவதற்காக தான் விதிகளுக்கு புறம்பாக பி.பி.எல் ரேஷன் கார்டுகளை வைத்திருப்போர் வருகிற மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் தாமாக முன்வந்து, அந்த கார்டுகளை அரசிடம் ஒப்படைக்க ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் சட்டவிரோதமாக பி.பி.எல். குடும்ப அட்டைகளை\nவைத்திருப்பவர்கள் திரும்ப வழங்காவிட்டால், அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உணவு வழங்கல் துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\n1. கர்நாடகத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\nகர்நாடகத்தில் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.\n2. கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n3. கர்நாடகத்தில் ரூ.13.4 கோடியில் 10 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nகர்நாடகத்தில் ரூ.13,487 கோடியில் 10 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n4. கர்நாடகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - டி.கே. சிவக்குமார் வலியுறுத்தல்\nகர்நாடகத்தில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.\n5. கர்நாடகத்தில் ஊரடங்கை போலீசார் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் - மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர்\nகர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.\n1. இந்திய���-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது\n2. நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்\n3. மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்\n4. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை முடிவுக்கு வருவது எப்போது\n5. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8305.html", "date_download": "2021-05-14T23:47:36Z", "digest": "sha1:G72PHLEFRCDX4IUEE2YRC5CBASJFEIJQ", "length": 6856, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை! – DanTV", "raw_content": "\nதிரிபீடகத்தை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை\nதிரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான, திரிபீடக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nமல்வத்தை பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், சோமாவதி ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கல தேரர், சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த தேரர் ஆகிய தேரர்களின் தலைமையில், 43 பேர் கொண்ட குழுவினர், ஜனாதிபதியினால் திரிபீடக பாதுகாப்பு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.\n2 ஆயிரத்து 500 வருடங்களுக்கும் மேலாக, நாட்டின் பிக்கு பரம்பரையின் பங்களிப்பில் பாதுகாக்கப்பட்டு வரும் தேரவாத பௌத்த சமயம் உள்ளிட்ட திரிபீடகத்தை தேசிய உரிமையாக்குவதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து தேரவாத திரிப���டகத்தை உலக மரபுரிமையாக பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.\nதிரிபீடகத்தை பாதுகாக்கும் முக்கிய நோக்குடன், நாட்டின் அரச தலைவர் ஒருவர் பௌத்த சாசனத்திற்காக மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நினைவுகூர்ந்து, ஜனாதிபதி அந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றியதுடன், ஜனாதிபதியினால் இன்றையதினம் நியமிக்கப்பட்ட திரிபீடக பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி, எதிர்காலத்தில் திரிபீடகத்தை மீண்டும் அச்சிடவோ அல்லது திருத்தங்கள் செய்வதற்கோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. (சி)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9515.html", "date_download": "2021-05-14T23:04:46Z", "digest": "sha1:UMR7FNEIZZ4MZJALBETVXIOTM6UOLURF", "length": 5956, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "லடாக் யூனியனிற்கு தேரர்கள் வரவேற்பு! – DanTV", "raw_content": "\nலடாக் யூனியனிற்கு தேரர்கள் வரவேற்பு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை பிரித்து ‘லடாக் யூனியன்’ பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியதை இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்றுள்ளனர்.\nபௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட ‘லடாக்’ பிராந்தியத்தை, தனி மாநிலமாக அறிவிக்க இந்திய அரசு எடுத்த முடிவை ஒரு பௌத்த நாடாக இலங்கை பெரிதும் பாராட்டுவதாக சியாம் நிக்காயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nசியாம் நிக்காயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.\n70 வீதமான பௌத்தர்களை கொண்ட லடாக்கை ஒரு தனி மாநிலமாக அறிவிக்க முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாந��யக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, ‘லடாக் பகுதிக்கு யாத்திரை செல்லும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்’ என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (சி)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/arya-person", "date_download": "2021-05-15T00:11:41Z", "digest": "sha1:4YFIBGURWE66ZKQE2GJOEDNIRBCAIEW5", "length": 6438, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "arya", "raw_content": "\nகுத்துச்சண்டையும், பா.இரஞ்சித்தின் மெட்ராஸ் பரம்பரைகளும்... `சார்பட்டா' வீடியோ சொல்வது என்ன\nடெடி - சினிமா விமர்சனம்\n`டெடி'யின் உடல்மொழியும், தோற்றமும் வாவ்... ஆனால் ஆர்யா, சாயிஷா\n” - ஆர்யா - சாயிஷா டூயட் பேட்டி\n\"நான் `ஐ லவ் யூ’ சொன்னப்ப காமெடினு சாயிஷா நினைச்சாங்க\" லவ் ஸ்டோரி பகிரும் ஆர்யா\nவிகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..\n\"இப்போ யார் வந்தாலும் சண்டை போடுவேன்\n``தனுஷ் அந்தப் பாட்டை பாடிட்டார்... ஆனா, அதைத்` தூக்கிட்டு விக்ரமை பாடவெச்சோம்\nMadrasapattinam பார்த்ததும் Vijay கொடுத்த நம்பர், Ajith சொன்ன அந்த வார்த்தை\n``படம் பார்த்ததும் விஜய் சார் கொடுத்த நம்பர், அஜித் சார் சொன்ன அந்த வார்த்தை'' - இயக்குநர் விஜய்\n``விஷ்ணுவின் தயக்கம்... சிவகார்த்திகேயனின் நம்பிக்கை... ஆயுஷ்மான் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_109.html", "date_download": "2021-05-14T22:31:35Z", "digest": "sha1:QYFXCIETBKCB5BAVZMOTZR4AFXXNODPY", "length": 6758, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆப்பிள் பெண்ணே - திரைவிமர்சனம்", "raw_content": "\nஆப்பிள் பெண்ணே - திரைவிமர்சனம்\nமலைப்பகுதியில் வாழும் ரோஜா, மகள் ஐஸ்வர்யாவைப் படிக்க வைக்க ஓட்டல் நடத்துகிறார். சாப்பிட வருபவர்கள் அம்மாவை தவறாகப் பார்ப்பதையும், அம்மா, அவர்களிடம் சிரித்துப் பேசுவதையும் பிடிக்காத ஐஸ்வர்யா, ரோஜாவைக் கண்டிக்கிறார். இந்நிலையில், போலீஸ் ஏட்டு தம்பி ராமையா, ஐஸ்வர்யா உடை மாற்றும்போது அதை செல்போனில் படமாக்குகிறார்.\nஇதைப் பார்த்து கொதிக்கும் ரோஜா, ராமையாவை அடித்து அவமானப்படுத்துகிறார். இதற்கு பழி வாங்க காத்திருக்கும் அவர், கன்னியாஸ்திரி ஆகும் எண்ணத்துடன் வீட்டை விட்டு செல்லும் ஐஸ்வர்யாவை, தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய, கைதியை ஏவுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். அம்மா, மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜாவுக்கு நச்சென்ற கேரக்டர். அழகு அம்சவேணியாக ஓட்டல் நடத்தும் அவரது பேச்சும் ஸ்டைலும் ரசிக்கும்படி இருக்கிறது.\nவீட்டை விட்டு ஓடிய மகளை தேடி ஓடி கதறும்போதும், குழிக்குள் விழுந்து தவிக்கும் தன்னைக் காப்பாற்றாமல் ஓடும் மகளின் செய்கையைப் பார்த்து அழும்போதும் கல்மனதையும் கரைய வைக்கிறார். அவருக்கும், சுரேசுக்குமான காதல் எபிசோட், சுவாரஸ்யம். தம்பி ராமையாவின் வில்லத்தனம் எதிர்பாராதது. அதிகம் பேசாமல் சகுனித்தனம் செய்வது, வித்தியாசமான பாடிலாங்குவேஜ் என, வழக்கமான காமெடிக்கு குட்பை சொல்லியிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி, நடிப்பைக் கொட்டுகிறார் ஐஸ்வர்யா மேனன்.\nவத்சனின் காதலை ஏற்க மறுப்பது, ரோஜாவின் நடவடிக்கையை வெறுத்து ஓடுவது, கைதி தேவாவிடம் சிக்கி போராடுவது என, நடிப்பு ஏரியாவில் அப்ளாஸ் வாங்குகிறார். பாதர் சுரேஷ், ஐஸ்வர்யா மேனன் அனாதை என்று சொல்வது திடீர் திருப்பம். கடைசியில் அம்மாவின் தியாகத்தை உணர்ந்து மகள் திருந்துவதும், பழைய காதலர்கள் மீண்டும் இணைவதும் எதிர்பார்த்த ஒன்று தான். லாரி டிரைவர் திருமுருகன், முதலில் ரோஜாவுக்கு வலைவீசி, பிறகு ஐஸ்வர்யாவிடம் சில்மிஷம் செய்து, மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறக்கிறார்.\nமணிசர்மாவின் இசையில் ஸ்பெஷலாக எதுவுமில்லை. மலைப்பகுதியின் அழகை மிகையின்றி ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபாகர். பெரிய இடத்துப் பிள்ளையான சுரேஷ், தள்ளுவண்டியில் இட்லி விற்கும் ரோஜாவைக் காதலிப்பது எப்படி தம்பி ���ாமையா சைக்கோ மாதிரி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன தம்பி ராமையா சைக்கோ மாதிரி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன என்பது தொடங்கி படத்தில் ஏகப்பட்ட கேள்விகள். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் டிராமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/category/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-15T00:01:28Z", "digest": "sha1:YMF7DTTEFHDEOEQXOBPHYUBQMURK7U5D", "length": 5277, "nlines": 121, "source_domain": "arasiyaltimes.com", "title": "இரங்கல் செய்திகள் Archives - Arasiyaltimes", "raw_content": "\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா மரணம் இன்று காலையில் 18 பேர் பலி\nமறைந்தார் சங்கம் ஹோட்டல் அதிபர் .. இறுதி அஞ்சலியில் அரசியல் தலைவர்கள்…\nமேகமலையில் பணிபுரிந்த தஞ்சையைச் சார்ந்த வனச்சரகர் திடீர் மரணம்.. திகிலில் உறவினர்கள்…\nவிண்ணுலகம் சென்றார் நடிகர் விசு… கண்ணீரில் திரையுலகம்..\nகலைஞரிடம் சென்றார் அன்பழகன். மீளா துயரத்தில் உடன்பிறப்புக்கள்…\nதிமுகவின் பொதுச்செயலாளரும் கலைஞரின் உற்ற நண்பருமான பேராசிரியர் அன்பழகன் இன்று இரவு 12 மணியளவில் காலமானார் அவர் காலமான செய்தியை தொடர்ந்து திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் சென்னை...\nமீண்டும் ஒரு திமுக எம். எல். ஏ. மரணம்… கதறும் உடன்பிறப்புக்கள்\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை...\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:28:53Z", "digest": "sha1:JKHF3LXW3UETMN4IXUQPA3RBXU4F7H7V", "length": 21984, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "உறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,883 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nநமது உடல் பல உறுப்புகளால் ஆனது. இந்த உறுப்புகள் பல ஆயிரக்கணக்கான செல்களை கொண்ட திசுக்களால் ஆனது. திசுக்கள் செயல்பட, ப்ரீ ஆக்சிடன்ட், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை, தராசு போல செயல்பட வேண்டும். ப்ரீ ஆக்சிடன்ட், பிராண வாயுவை கொடுக்கிறது. திசுவில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால், பல ப்ரீ ராடிக்கல்கள் வெளியே வருகின்றன.இந்த ப்ரீ ராடிக்கல்கள், உடலையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. ப்ரீ ராடிக்கல்கள் தான், ஆக்சிடேட்டிவ் ஆக்சிடன்ட் (Oxidative Oxidants) என்றழைக்கப்படுகின்றன. இந்த, (Oxidant) களை வெளியேற்றி, உடலுறுப்புகளை காப்பாற்றுவது, ஆன்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) எனும் மூலக்கூறு.\nவியாதிகள், சர்க்கரை நோய், சாதாரணமாக வரும் ஜுரம், இருமல், விபத்து, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, தொப்பை, சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலைகள், காற்று மாசுபடுதல், கதிரியக்க வீச்சு, புகைப்பிடித்தல், ஊதாக்கதிர்கள் என பல காரணிகள், “ப்ரீ ராடிக்கல்’களை உருவாக்குகின்றன. இதே, “ப்ரீ ராடிக்கல்’ தான், முதுமைக்கும் காரணமாகிறது. புற்றுநோய் உட்பட பல நோய்களை உருவாக்கி, உறுப்புகள் செயலிழக்க செய்து விடுகிறது.\nஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுப் பொருட்கள்.\nகரோடினாய்ட்ஸ் – இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறமுள்ள தக்காளி, காரட், ஆரஞ்சு பழம், உலர்ந்த பழங்��ள், கொட்டைகள், ஆப்ரிகாட், பேரீட்சை, பிஸ்தா, பாதாம். இந்த கரோடினாய்ட் நிறமுள்ள சிறு மீன்கள். ஆன்டி ஆக்சிடன்ட், புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது. எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. கொழுப்பு, ரத்தக்குழாயின் உட்சுவரில் ஒட்டிக் கொள்வதை தடுக்கிறது. மாம்பழம், முட்டை, பால், கல்லீரல் ஆகியவற்றிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உண்டு.\nவைட்டமின் “இ’: இது, “ஆல்பா டோக்கோபரால்’ எனப்படுகிறது. இது கார்ட்டினாடு வகுப்பை சார்ந்தது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், கீரை வகைகள், காரட் ஆகியவற்றில் கிடைக்கிறது. மாமிச உணவை உட்கொள்ளும் புலி, சிறுத்தை ஆகியவை, தாவர உணவை மட்டும் உட்கொள்ளும் மாடுகளை கொன்று, முதலில் அதன் வயிற்றை கிழித்து, அதிலுள்ள இயற்கை உணவான பச்சை இலை, காய்களை உணவாக உட்கொண்டு, பிறகு தான் மாமிசத்தை சாப்பிடுகின்றன; எப்படி நம் அரசியல்வாதிகள் ஓட்டைப் பெற்று, முதலில் பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனரோ, அதுபோல\nசெலினியம் (Selenium): “டிரேஸ் எலிமென்ட்’ எனப்படும் இது, நிலத்தில் இருக்கிறது. இது நிலத்திலிருந்து விளைந்து வரும் பயறு வகைகள் மற்றும் முட்டையில் அதிகம் உள்ளது. இந்த செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nவைட்டமின் “சி’: இதை, “அஸ்கார்பிக் ஆசிட்’ என்பர். இது, “ப்ரீ ராடிக்கலை’ அழிக்கிறது. மேலும், புண்ணில் ஏற்படும் நச்சுகளை அழித்து, புண்ணை ஆற வைக்கிறது. உடல் இரும்பு சத்தை அதிகம் உறிஞ்ச உதவுகிறது. பல் ஈறுகளை பாதுகாக்கிறது. அடிபடும் போது ஏற்படும் சிராய்ப்புகளை, உடனே போக்குகிறது. இதய நோய், கண் புரையை தடுக்கிறது. இச்சத்து, தக்காளி, பப்பாளி, மாம்பழம், உருளைக்கிழங்கில்அதிகம் உள்ளது.\nயார் யாருக்கு இவை தேவை\nகாலை முதல் இரவு வரை வேலை செய்யும் உழைப்பாளிகள்;\nதொழில்துறை வல்லுனர்கள்; அதிக பயணம் செய்பவர்கள்;\nகாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை பார்க்கும் நிறுவனம் நடத்தும் முதலாளிகள்.\nநாள் ஒன்றுக்கு 1,200 கலோரி உணவு உட்கொள்பவர்கள்.\nகுடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி, இவர்களில் இதய நோய், புற்றுநோய் இருந்தால்,\nஇவர்களுடைய வாரிசுகள் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை எடுத்து கொள்வது நல்லது. நீங்கள் நீண்ட பயணம், இரவு தூக்கம் விழித்து இருந்தால் வரும் அலுப்பு ஆகியவற்றுக்க��, “ப்ரீ ராடிக்கல்’கள் தான் காரணம். இதை வெளியேற்ற, “ஆன்டி ஆக்சிடன்ட்’ தேவை.\nசெலினியம் (Selenium): நகம், முடி நன்றாக இருக்க உதவுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் “இ’யுடன் இணைந்து திசுக்களை பாதுகாக்கிறது. புற்றுநோயை தடுக்கிறது. நுரையீரல், புராஸ்ட்ரேட், பெருங்குடல் ஆகியவற்றை பாதுகாக்கிறது.\nபீட்டாகெரோட்டின்: தோல், எலும்பு, கண் இவைகளை காக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nவைட்டமின் “இ’: திசுவை சுற்றியுள்ள உரையை காக்கிறது. சிவப்பு அணுவையும் காக்கிறது. தாவர எண்ணெய், பட்டாணி, கோதுமை, சாலட் ஆகியவற்றில் பீட்டா கெரோட்டின் அதிகம்.\nவைட்டமின் “சி’: “ப்ரீ ராடிக்கல்’களை அழிக்கிறது. சிமென்ட் போன்ற பசையை உருவாக்கி, எலும்பை சேர்க்கிறது. புண் ஆற உதவுகிறது. பல் ஈறை காக்கிறது. புற்றுநோய், இதய நோயை தடுக்கிறது.\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை »\n« ரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு ஆனால்..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதற்கொலை – இஸ்லாமிய செய்தி\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉயர் கல்விக்கு ஏங்கும் ‘முதல்’ மாணவி\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/special/2021/feb/24/ishant-sharma-100th-test-3569282.amp", "date_download": "2021-05-14T23:47:03Z", "digest": "sha1:SZKSVKSO65F6RA45FLIND37IGA2DFJ54", "length": 15156, "nlines": 67, "source_domain": "m.dinamani.com", "title": "இஷாந்த் சர்மா 100 டெஸ்டுகள்: நம் காலத்து சாதனையாளர்! | Dinamani", "raw_content": "\nஇஷாந்த் சர்மா 100 டெஸ்டுகள்: நம் காலத்து சாதனையாளர்\n2008 பெர்த் டெஸ்டை இஷாந்த் சர்மாவால் மட்டுமல்ல இந்திய கிரிக்க��ட் ரசிகர்களாலும் மறக்க முடியாது.\n19 வயது வீரராக உலகின் சிறந்த பேட்ஸ்மேனான ரிக்கி பாண்டிங் சிறிது நேரம் திணறடித்து கடைசியில் அவருடைய விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தியபோது இந்த வீரர் நிச்சயம் 100 டெஸ்டுகளில் விளையாடுவார் எனப் பலரும் கனவு கண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.\nஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தனது 100-வது டெஸ்டை விளையாடி வருகிறார் இஷாந்த் சர்மா.\nஇதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடியுள்ள 32 வயது இஷாந்த் சர்மா, 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 80 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார். 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் அவரால் 32 வயதுக்குள் 100 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.\nகபில் தேவுக்கு அடுத்ததாக 100-வது டெஸ்டை விளையாடும் 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். உலகளவில் 12-வது வேகப்பந்து வீச்சாளர்.\n100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள்\n1. காலிஸ் - 166 டெஸ்டுகள் - 292 விக்கெட்டுகள்\n2. ஆண்டர்சன் - 158 டெஸ்டுகள் - 611 விக்கெட்டுகள்\n3. பிராட் - 145 டெஸ்டுகள் - 517 விக்கெட்டுகள்\n4. வால்ஷ் - 132 டெஸ்டுகள் - 519 விக்கெட்டுகள்\n5. கபில் தேவ் - 131 டெஸ்டுகள் - 434 விக்கெட்டுகள்\n6. மெக்ராத் - 124 டெஸ்டுகள் - 563 விக்கெட்டுகள்\n7. வாஸ் - 111 டெஸ்டுகள் - 355 விக்கெட்டுகள்\n8. பொல்லாக் - 108 விக்கெட்டுகள் - 421 விக்கெட்டுகள்\n9. வாசிம் அக்ரம் - 104 டெஸ்டுகள் - 414 விக்கெட்டுகள்\n10. போத்தம் - 102 டெஸ்டுகள் - 383 விக்கெட்டுகள்\n11. எண்டினி - 101 டெஸ்டுகள் - 390 விக்கெட்டுகள்\n12. இஷாந்த் சர்மா - 100* டெஸ்டுகள் - 302 விக்கெட்டுகள்\nஇஷாந்த் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையே ஒரு கிரிக்கெட் ஆட்டம் போல பல்வேறு திருப்புமுனைகளைக் கொண்டது. ஆரம்பத்தில் ஓரளவு நன்கு வீசி வந்த இஷாந்த் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்வின் 2-வது பகுதியில் சுமாராகப் பந்துவீசி பலருடைய அதிருப்திக்கும் ஆளானார். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டுகளில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராக இஷாந்த் சர்மாவை தோனி பயன்படுத்தியதால் உண்டான விளைவு இது. பிறகு கவுண்டி கிரிக்கெட் பக்கம் சென்று பல்வேறு உத்திகளைக் கற்றுக்கொண்ட பிறகு ஆளே மாறிப் போனார் இஷாந்த் சர்மா. கோலியின் தலைமையின் கீழ் மிகச்சிறந்த பந��துவீச்சாளராக முன்னேறியுள்ளார்.\n2018-க்குப் பிறகு உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என இஷாந்த் சர்மாவைக் கூறலாம். அதிக விக்கெட்டுகள், குறைந்த சராசரி என அசத்தலான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இந்திய அணியில் பும்ரா, ஷமியுடன் போட்டியிட வேண்டிய நிலைமை உள்ளதால் தன் திறமையை மேலும் அதிகரித்து சாதித்து வருகிறார்.\nமுதல் 33 டெஸ்டுகள் - 32.60 சராசரி\n34-66 டெஸ்டுகள் - 41.34 சராசரி\n67-99 டெஸ்டுகள் - 23.42 சராசரி\n2016-க்குப் பிறகு - 101 விக்கெட்டுகள் 22.91 சராசரி\n2018-க்குப் பிறகு - 76 விக்கெட்டுகள் - 19.34 சராசரி\n2018-க்குப் பிறகு 50 விக்கெட்டுகளுக்கு அதிகமாகவும் குறைந்த சராசரியும் கொண்ட வீரர்களில் இஷாந்த் சர்மாவுக்கு 2-ம் இடம். ஹோல்டர் மட்டுமே 63 விக்கெட்டுகளுடன் 19.04 சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். 2018-க்குப் பிறகு கம்மின்ஸ், ஆண்டர்சன், பும்ரா, பிளாண்டர், செளதி, பிராட், வாக்னர் ஆகியோரை விடவும் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார் இஷாந்த் சர்மா. இது மகத்தான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.\nமேலும் 2013-க்குப் பிறகு ஒருநாள், டி20 அணியில் இஷாந்த் சர்மாவுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டி20யில் கடைசியாக 2013-லும் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக 2016-லும் விளையாடினார்.இதுதொடர்பாக இஷாந்த் சர்மாவுக்குப் புகார்கள் இருந்தாலும் இதுவே அவருடைய முழுக் கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திருப்பியது. தனது பந்துவீச்சுத் திறமையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டார்.\nஇதற்குப் பிறகு வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளராலும் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம் என்கிறார் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் தில்லி முன்னாள் வீரருமான விஜய் தாஹியா. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:\n100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருப்பார் என நினைக்கிறேன். வேறு யாரும் விளையாட வாய்ப்பில்லை. பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட தங்கள் சக்தியைச் செலவிடுவதால் இந்திய அணிக்காக அவர்கள் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம். தன்னுடைய கேப்டனுக்கு என்ன தேவையோ அதை வழங்கியதால் தான் இஷாந்த் சர்மாவால் இவ்வளவு காலம் விளையாட ம��டிந்தது. ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராக இஷாந்த் சர்மாவை தோனி பயன்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களைப் போல ஒருநாளைக்கு 20 ஓவர்களை வீசுவார். முதல்தர கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி அவர் சோர்வடையவில்லை. உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மூன்று வருடங்கள் ரஞ்சி போட்டியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள். வேகத்தில் சமரசம் செய்துகொள்வார்கள். இஷாந்த் சர்மாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை என்றார்.\nஇஷாந்த் சர்மாவின் அடுத்த இலக்கு 150 டெஸ்டுகளாக இருக்க வேண்டும். உடற்தகுதியைத் தக்கவைத்து, இதேபோல சிறப்பாகப் பந்துவீசினால் தொட முடியாத உயரமல்ல அது.\n48-வது பிறந்த நாள்: சச்சினின் மகத்தான 48 சாதனைகள்\nகடுமையாகப் பயிற்சி செய், உலகம் முழுக்க உன் ஆட்டத்தைப் பார்க்கும்: சச்சினின் இளமைக் காலக் குறிப்புகள்\nபரபரப்பான ஐபிஎல் ஆட்டம்: ஒரு ரன் ஓடாமல் இருந்த சஞ்சு சாம்சனின் செயல் சரியா\nவைர நகைகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பிரபல வீராங்கனை சாய்னா நெவால் (படங்கள்)\nஇந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றி: 10 ஆண்டு கொண்டாட்டத்தை விளக்கும் படங்கள்\nஇன்றும் சதமடிக்க முடியாமல் ரசிகர்களை ஏமாற்றிய கோலி\nகடந்த 42 இன்னிங்ஸில் சதம் இல்லை: வேதனைப்படுத்தும் விராட் கோலி\nஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி: போராடி சாதித்த வட சென்னைப் பெண் பவானி தேவி\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-pandian-stores-actress-kavya-arivumani-in-bharath-and-vani-bhojan-thriller-movie-msb-446369.html", "date_download": "2021-05-14T23:21:21Z", "digest": "sha1:LISGNHG5YVAFYI3XP5NEGRL5YS2CE557", "length": 10727, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Pandian Stores | பரத் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை | pandian stores actress kavya arivumani in Bharath and Vani Bhojan thriller movie– News18 Tamil", "raw_content": "\nபரத் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nகே.எஸ்.ரவிக்குமார், பரத் மற்றும் படக்குழு\nபரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி நடிக்கிறார்.\nகாளிதாஸ் படத்தை அடுத்து இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் ‘ராதே’ படத��தில் நடித்துள்ளார் பரத். இந்தப் படம் 2021-ம் ஆண்டு ரம்ஜானுக்கு திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் பரத் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.\nஅறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கும் இந்தப் படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த ராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவாளராகவும், கலைவாணன் எடிட்டராகவும் பணிபுரிகிறார்கள். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தொடங்க உள்ளது.\nபாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்துக்கு வந்த காவ்யா அறிவுமணிக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nபரத் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில��லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/if-citizens-dont-follow-norms-city-might-head-towards-lockdown-mumbai-mayor-warns-aru-412613.html", "date_download": "2021-05-14T22:13:27Z", "digest": "sha1:GRHBSYWHBWERA3ZCPUZUPARYEENVSCYD", "length": 12928, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "பொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை: பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் எச்சரிக்கை | If citizens don’t follow norms, city might head towards lockdown, Mumbai mayor warns– News18 Tamil", "raw_content": "\nபொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை: பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் எச்சரிக்கை\nகொரோனா நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் மற்றும் தினமும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தால், மும்பை மற்றொரு பொது முடக்கத்தை சந்திக்கலாம் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்தார்.\nநாட்டில் தற்போது கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்படும் என அந்நகர மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் உள்ள Byculla உயிரியல் பூங்காவின் சமூக வலைத்தள கணக்கை இன்றுதொடங்கி வைத்த மேயர் கிஷோரி பெட்னேகர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.\nமும்பையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது, இக்காலகட்டத்தில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் மும்பையில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார்.\n“முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, சமூக இடைவெ��ியை பராமரிப்பது போன்றவற்றை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். கொரோனா பரவல் ஏற்பட்டு ஒரு வருடம் ஆனாலும் நாம் இதனை கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் பொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. பொது மக்களின் இந்த அஜாக்கிரதை காரணமாக மும்பையில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசிக்கும்” என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார்.\nமும்பையில் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பயணிக்க பிப்ரவரி 1ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதுவரை மும்பையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில் கடந்த வாரம் மும்பை பல்கலைக்கழகத்திற்கு மும்பை நகராட்சி கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் கல்லூரிகள் திறப்பு குறித்து பிப்ரவரி 22 அன்று முடிவு எடுக்கப்படும் எனவும் மேலும் சில தளர்வுகளை வழங்குவது தொடர்பாக அன்று முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nபொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை: பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் எச்சரிக்கை\n6 மணியோடு வேலை ஓவர் - பிரபல நிறுவனத்தின் முடிவுக்கு பணியாளர்கள் பாராட்டு\nஆண்பாவம் படம்போல 6 வயது சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல்குடம் - 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெட்டி எடுப்பு\n\"செக்ஸ் வைத்துக்கொள்ள வெளியே போகணும்\" - போலீசாருக்கு இ-பாஸ் ரெக்வஸ்ட் அனுப்பிய கேரள இளைஞர்\n‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செல���த்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/sigai-will-be-faced-with-petta-and-viswasam-119010900053_1.html", "date_download": "2021-05-14T23:34:25Z", "digest": "sha1:CLJ5GG4HBQL6MFLLFS5DZQPJXKYBPHYJ", "length": 14204, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜீ5 தளத்தில் வெளியானது 'சிகை': பேட்ட, விஸ்வாசத்தின் போட்டியை எதிர்கொள்ளுமா? | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜீ5 தளத்தில் வெளியானது 'சிகை': பேட்ட, விஸ்வாசத்தின் போட்டியை எதிர்கொள்ளுமா\nஅடுத்த வாரம் வரவுள்ள பொங்கல் பண்டிகை சிறப்புத் திரைப்படமாக தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகவுள்ள நிலையில், நடிகர் கதிர் பெண் வேடம் ஏற்று நடித்துள்ள 'சிகை' என்னும் திரைப்படம் ஜீ5 தளத்தில் (Online streaming site) வெளியாகியுள்ளது.\nதமிழ் திரையுலகை பொறுத்தவரை பொங்கல், தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளை ஒட்டி வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, அதிக திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டியும் இருக்கும்.\nஅந்த வகையில், அடுத்த வாரம் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரையுலகிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப���பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டும் நாளை (ஜனவரி 10) வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மற்ற திரைப்படங்களை போன்று திரையரங்கில் படத்தை வெளியிடுவதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட சிகை என்னும் திரைப்படம் இதுவரை தமிழ் திரைத்துறை பார்த்திராத ஜீ5 தளத்தில் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது.\n'மதயானை கூட்டம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 'விக்ரம் வேதா'. 'பரியேறும் பெருமாள்' ஆகிய திரைப்படங்களின் மூலம் பலரது கவனத்தை பெற்ற நடிகர் கதிர் கதாநாயக நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.\nதிரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த வாரம் இணையவழி ஒளிபரப்புத் தளமான ஜீ5யில் (ZEE5) நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுவரை தமிழ் திரையுலகில் வெளியாகி சில மாதங்களான திரைப்படங்களே நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜீ5 என்னும் இணையதளத்தில் தற்போது முதல் முறையாக இந்த திரைப்படம் நேரடியாகவே இணையதளத்தில் வெளியானது குறித்தும், அதற்கு மக்களின் வரவேற்பு இருக்குமா இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகள் குறித்தும் இந்த கட்டுரை அலசுகிறது.\nவிஸ்வாசம் படத்தின் முதல் \"விமர்சனம்\" - படம் பக்கா மாஸ்..\n பேட்ட, விஸ்வாசத்திற்கு காத்திருக்கும் சவால்கள்\nஅநியாய விலைக்கு டிக்கெட் விற்பனை -விருகம்பாக்கத்தை முற்றுகையிட்ட அஜித் ரசிகர்கள் …\n – குழப்பத்தில் அஜித், ரஜினி ரசிகர்கள்\nவிஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கலையாம் - உண்மையை உளறிய சிவா..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/313934", "date_download": "2021-05-14T22:53:39Z", "digest": "sha1:OGFQMCPMKI2BQ5TL6IO2HM2K7UED2LVG", "length": 2814, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:53, 1 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ru:Айс Кьюб\n02:45, 9 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ko:아이스 큐브)\n01:53, 1 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ru:Айс Кьюб)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%99-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2021-05-14T22:42:49Z", "digest": "sha1:ABNFMZVKB7E72SKOQXQACTF37I3V7JAV", "length": 4381, "nlines": 15, "source_domain": "ta.video-chat.love", "title": "சந்திக்க ஒரு பெண் அல்லது பெண் ஜெர்மனியில் இருந்து ஒரு டேட்டிங் தளத்தில் சந்திக்க ஜெர்மனி - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nசந்திக்க ஒரு பெண் அல்லது பெண் ஜெர்மனியில் இருந்து ஒரு டேட்டிங் தளத்தில் சந்திக்க ஜெர்மனி\nவலைத்தளத்தில் இருந்து பெண்கள் ஜெர்மனி, நீங்கள் சந்திக்க முடியும் ஒரு பெண், ஒரு குழந்தை இருந்து ஜெர்மனி தீவிர உறவுகள் மற்றும் ஒரு குடும்ப தொடங்கிஅது நோக்கம் ஜெர்மன் பேசும் வாடிக்கையாளர்கள் இருந்து ஜெர்மனி. உங்கள் பகுதியில் தேர்வு பட்டியலில் இருந்து அல்லது பயணத்தின் மிக விரிவான தேடல் கேள்வித்தாளை.\nவலைத்தளத்தில் இருந்து பெண்கள் ஜெர்மனி, நீங்கள் சந்திக்க முடியும் ஒரு பெண், ஒரு குழந்தை இருந்து ஜெர்மனி தீவிர உறவுகள் மற்றும் ஒரு குடும்ப தொடங்கி.\nஅது நோக்கம் ஜெர்மன் பேசும் வாடிக்கையாளர்கள் இருந்து ஜெர்மனி. தேர்வு உங்கள் பகுதியில் பட்டியலில் இருந்து, அல்லது செல்ல மிகவும் விரிவான அம்மா உங்கள் பிடித்த குழந்தை, ஆசிரியர், அல்லது பராமரிப்பாளர், பெலாரஸ், யார் ஜெர்மனியில் வாழும் வருகிறது கடந்த சில ஆண்டுகளாக, மற்றும் தேடும் உங்கள் நபர் மட்டுமே வசிக்கும் இடத்தில்.\nநான் பயணம் செய்ய விரும்புகிறேன்.\nஎன் இலவச நேரம், நான் வருகை அருங்காட்சியகங்கள், திரையரங்குகளில் மற்றும் திரையரங்குகளில்.\nநான் போன்ற வீட்டில், வசதியான.\nதுருக்கி, Kocali, Kocali. தேதிகள், ஆதரவாளர்கள், காதலர்கள்\nஇணையதளத்தில் வீடியோ டேட்டிங் ஒரு பெண் இலவச ஆன்லைன் டேட்டிங் வீடியோ வேடிக்கை தொலைபேசிகள் சிற்றின்ப வீடியோ அரட்டைகள் வீடியோ டேட்டிங் பெண்கள் உலகம் முழுவதும் ஆன்லைன் அரட்டை சில்லி இல்லாமல் பதிவு மொபைல் டேட்டிங் வீடியோ அரட்டை பெண்கள் இலவச இல்லாமல் பதிவு டேட்டிங் பெரியவர்கள் பதிவு இல்லாமல் இலவசமாக வீடியோ செக்ஸ் டேட்டிங் அரட்டை\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:42:56Z", "digest": "sha1:ZYM3B36ALOLSFERIFRZGU5BIBU4QDYK6", "length": 8446, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 629002\n• தொலைபேசி • +04652-\nகோட்டாறு, (ஆங்கிலம் : Kottar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இங்கு நாகர்கோவில் தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது, மேலும் காய்கறி, அரிசி, மிளகு போன்றவை மொத்த வியாபாரமாக நடக்கும் மேலும் நகரின் முக்கிய சந்தை பகுதியாகவும் விளங்குகிறது. சங்க காலத்தில் முக்கிய வணிகதலமாகவும் விளங்கியுள்ளது. கேரள வியாபாரிகளும் இங்கிருந்து கொள்முதல் செய்கிறார்கள்.\nகோட்டாறு சந்தை, கேப் சாலையின் ஒரு பகுதி, செட்டி குளம், இடலாக்குடி, இளங்கடை, நாகர்கோவில் ரயில் நிலையம்.\nபுனித சவேரியார் பேராலயம், கோட்டாறு\nசதாவதானி செய்கு தம்பி பாவலர் மணி மண்டபம்.\nநாராயண குரு மணி மண்டபம்.\nகோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2019, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகள��க்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/09/air-india-recruitment-2019.html", "date_download": "2021-05-14T23:19:42Z", "digest": "sha1:CFSS4OW7HR6APQT2QYUWU6KBAFF5HDG4", "length": 4192, "nlines": 85, "source_domain": "www.arasuvelai.com", "title": "Air India Recruitment 2019 – 170 Assistant Supervisor Vacancies", "raw_content": "\nAir India Services Express Limited நிறுவனமானது 170 காலியாக உள்ள Assistant Supervisor பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் 07.09.2019 முதல் 28.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன. Air India Express Assistant Supervisor தேர்வானது 20.10.2019 அன்றுக்குள் நடைபெறலாம்\nAir India Express பணியிட விவரங்கள்:\nஎஸ்சி / எஸ்டிக்கு ஓபிசி 38 க்கு பொது வகை 36 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் 33 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். வயது தளர்வு விவரங்களுக்கு, வேட்பாளர்கள் ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு 2019 ஐப் பார்க்கலாம்\nவிண்ணப்பதாரர்கள் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 28.09.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/18235115/Farmers-demand-that-rivers-be-diverted-to-irrigate.vpf", "date_download": "2021-05-14T23:12:26Z", "digest": "sha1:YU7YH2EFFUFIRDCQ3O5Y76RFXNGGTRKW", "length": 14994, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers demand that rivers be diverted to irrigate farmlands in the Needamangalam area || நீடாமங்கலம் பகுதியில் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநீடாமங்கலம் பகுதியில் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை + \"||\" + Farmers demand that rivers be diverted to irrigate farmlands in the Needamangalam area\nநீடாமங்கலம் பகுதியில் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nநீடாமங்கலம் பகுதியில் விளை நிலங்கள் பாசன வசதி பெற ஆறுகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாறு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு (கோரையாறுதலைப்பு) என்ற இடத்தை வந்தடைகிறது. அங்கிருந்து பெரிய வெண்ணாற்று நீர் .பாமனியாறு, கோரையாறு, சிறியவெண்ணாறு என 3 ஆறுகளாக பிரிந்து செல்கிறது.\nஇதில் பாமனியாற்றிலிருந்து 38ஆயிரத்து,357 ஏக்கரும், கோரையாற்றிலிருந்து 1லட்சத்து20 ஆயிரத்து957 ஏக்கரும், சிறிய வெண்ணாற்றிலிருந்து 94 ஆயிரத்து 219 ஏக்கரும் பாசனவசதி பெறுகிறது. மேட்டூரில் திறக்கப்படும் நீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து பெரிய வெண்ணாற்றிலிருந்து மூணாறு தலைப்பு அணையை அடைந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு பாசனத்துக்கு அளிக்கப்படுகிறது.\nஇந்த ஆறுகளில் பாமனியாற்றில் சித்தமல்லி, ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல இடங்களிலும், கோரையாற்றில் ஒரத்தூர், பெரியார்தெரு, கொத்தமங்கலம், முல்லைவாசல், கண்ணம்பாடி, காரிச்சாங்குடி, கீழாளவந்தச்சேரி, கருவேலங்குளம் உள்ளிட்ட பல இடங்களிலும், சிறிய வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆறுகளில் திருடப்படும் மணல் காரணமாக நடுஆறுகளில் திட்டு திட்டாக மேடு விழுந்து நாணல், மரங்கள் வளர்ந்து வருகிறது.\nஇதனால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆறுகளில் நிரம்பியிருந்த மணல் திருடப்பட்டு சுக்கான் கல் தெரிகிறது.\nஇதனால் ஆறுகள் கீழேயும், பாசனவாய்க்கால் மேலேயும் உள்ளதால் பாசனத்துக்கு சரியாக தண்ணீர் பாயவில்லை .தண்ணீர் ஏரி பாயாததால் பாப்பையன்தோப்பு, பெரியார்தெரு, கண்ணம்பாடி, கருவேலங்குளம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு சில அணைகள் பயனில்லாமல் உள்ளது.\nஆண்டு தோறும் பொதுப்பணித்துறையினர் ஆறுகளை சில இடங்களில் எந்திரம் மூலம் தூர்வாருகின்றனர். இருப்பினும் திட்டு ஏற்பட்டு வருகிறது.\nஎனவே அதிகாரிகள் மணல் திருட்டை கட்டுப்படுத்தி, ஆறுகளை தூர் வாரி தடுப்பணைகள�� உயர்த்தி கட்டினால் தான் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை முழுமையாக சாகுபடி செய்யலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள்.\n1. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் முதல்-அமைச்சருக்கு வைகோ கோரிக்கை\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் முதல்-அமைச்சருக்கு வைகோ கோரிக்கை.\n2. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபொன்னேரி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பர்வதீஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் இரவு நேர ரெயில் சேவையை தொடங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை\nதிருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் இரவு நேர ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. பருத்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nபருத்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. கொரோனா தடுப்பூசி: சமூக, பொருளாதார நிலையில் நலிவுற்றோருக்கு முன்னுரிமை உத்தரவு; பிரதமருக்கு கோரிக்கை\nசமூக, பொருளாதார நலிவுற்ற நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட கோரி பிரதமருக்கு சத்தீஷ்கார் முதல் மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்\n2. வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை\n3. கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ\n4. செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்\n5. புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்��ளைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/03/29084854/Farmers-protest-for-124th-day-demanding-repeal-of.vpf", "date_download": "2021-05-14T23:21:25Z", "digest": "sha1:SBG46ZYVROBKKKMNY5DSYMFYJ2NW5QRX", "length": 15198, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers protest for 124th day demanding repeal of agricultural laws on Delhi border || டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nடெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் + \"||\" + Farmers protest for 124th day demanding repeal of agricultural laws on Delhi border\nடெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்\nடெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 124-வது நாளை எட்டியுள்ளது.\nஇதனிடையே ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொது விநியோக முறையை சீர்குலைத்திட திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு, இந்திய உணவுக் கழகத்திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளதுடன் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது. ஆகவே இந்த போராட்டத்தினை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாபில் விவசாயிகள் பலர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் 42 இடங்களில் இந்த போராட்டத்தினை விவசாயிகள் முன்னெடுத்திருந்ததாக பாரதிய கிசான் அமைப்பின் செயலாளர் சுகதேவ் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nடெல்லி எல்லை | வேளாண் சட்டங்கள் | 124 வது நாள் | விவசாயிகள் | தொடர் போராட்டம்\n1. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 126-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்\nடெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 126-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2. வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார்- நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு\nவிவசாயிகளின் உணர்வுகளை மதித்து, வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாராக இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.\n3. டெல்லி எல்லைகளில் 73-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\nடெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் 73-வது நாளாக வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.\n4. புதிய வேளாண் சட்டம் பற்றிய சரத்பவாரின் தகவல் தவறானது: வேளாண் துறை அமைச்சர்\nபுதிய வேளாண் சட்டம் குறைந்தப்பட்ச கொள்முதல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சரத்பவார் விமர்சித்து இருந்தார்.\n5. அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் போராடும் விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் அமித்ஷ��� அவசர ஆலோசனை நடத்தினார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்\n2. மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்\n3. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்\n4. கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\n5. ஒரு நுரையீரல் மட்டுமே இருந்தாலும் சுவாச பயிற்சிகள் செய்து கொரோனாவில் இருந்து மீண்ட நர்ஸ்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2021/04/18164251/Corona-vaccines-and-background.vpf", "date_download": "2021-05-14T22:12:30Z", "digest": "sha1:OR22MWEDXI5RTCLT6L7HNQP2AJFDUIRG", "length": 14058, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona vaccines and background || கொரோனா தடுப்பூசிகளும்.. பின்னணியும்..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனா தடுப்பூசிகளும்.. பின்னணியும்.. + \"||\" + Corona vaccines and background\nகொரோனா வைரஸ் தொற்றுவில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மக்கள் பெருமளவு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்‌சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக புழக்கத்தில் இருக்கின்றன. இதுவரை சுமார் 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது ரஷிய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-ஐ பயன்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் செயல்திறன் பற்றி பார்ப்போம்\nகோவிஷீல்டு: இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இது 70 முதல் 90 சதவீதம் செயல்திறன் கொண்டது. நான்கு வாரம் முதல் 6 வார கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட வேண்டும் என்று ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது நான்கு முதல் 8 வார இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது 60 முதல் 90 நாள் இடைவெளிக்குள் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். அதேவேளையில் அதற்கு பிறகும் காலதாமதம் செய்தால் பாதிப்பு ஏற்படக்கூடும். சிம்பன்ஸிகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரசின் (பொதுவான குளிர்ச்சியை ஏற்படுத்தும் வைரஸ்) வீரியத்தை குறைத்து மனித உடலுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இது வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. உடல்வாகுவை பொறுத்து குமட்டல், லேசான காய்ச்சல், தலைவலி, குளிர், ஒவ்வாமை போன்றவை சிலருக்கு ஏற்படக்கூடும்.\nகோவாக்சின்: இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் கொண்டது. முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி செயலிழக்கப்பட்ட, இறந்த கொரோனா வைரஸை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியும் கோவிஷீல்டு போன்றே பக்கவிளைவுகளை கொண்டிருக்கும்.\nஸ்புட்னிக் வி: இந்த தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த கமலேயே இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. இது 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டது. முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அடுத்த 21-வது நாளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட வேண்டும். சார்ஸ்-கொரோனா-2 (கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) வைரசுடன் அடினோவைரஸ்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தொடங்கும். பக்கவிளைவுகளை பற்றிய தகவல்கள் இல்லை.\n1. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள்; தென்காசி கலெக்டர் தகவல்\nதென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் சமீரன் கூறினார்.\n2. தமிழக அமைச்சர் கே மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nதமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா வைரச் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n3. இ - பாஸ் இல்லாமல் கோவா செல்ல முயன்ற பிரித்வி ஷா தடுத்து நிறுத்தம்\nமராட்டியத்தில் இருந்து கோவாவுக்கு இ- பாஸ் இல்லாமல் செல்ல முயன்ற பிரித்வி ஷாவை போலீசார் தடுத்து நிறுத்தினார்.\n4. ஆந்திராவில் மேலும் 22,018- பேருக்கு கொரோனா தொற்று\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள்: நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு\nமத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய ஆந்திர அரசு உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் விட்டுள்ளது.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நுரையீரலை பாதுகாக்கும் மஞ்சள்\n2. தவளை போன்று தாவுங்கள்.. மகிழ்ச்சியில் துள்ளுங்கள்..\n3. பெண்களின் சுகாதாரமும்.. சுதந்திரமும்..\n4. வேர்ல்பூல் நவீன ரெபரிஜிரேட்டர்\n5. கசக்கும் பாகற்காயின் இனிப்பான தகவல்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8931.html", "date_download": "2021-05-14T23:12:22Z", "digest": "sha1:OKKGFCGJES443KNV7NT5AAK45MLQSVE6", "length": 10006, "nlines": 84, "source_domain": "www.dantv.lk", "title": "முஸ்லீம்களின் நிலங்களை கையகப்படுத்த த.தே.கூ முயற்சி செய்கிறது – எச்.எம்.எம் ஹரீஸ் – DanTV", "raw_content": "\nமுஸ்லீம்களின் நிலங்களை கையகப்படுத்த த.தே.கூ முயற்சி செய்கிறது – எச்.எம்.எம் ஹரீஸ்\nஆண்டாண்டு காலமாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் கல்முனையை கையகப்படுத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது எனவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.\nகொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த ‘முஸ்லிம்களின் உரி���ைகளை பாதுகாப்பதற்கான மாநாடு தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று நடைபெற்றபோது உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறோம். எமது உரிமைகள், நிலங்கள், சொத்துக்களை பாதுகாப்பதில் பாரிய முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொடர்ந்தும் மார்க்கவிடயங்களை கடைபிடிக்க முடியுமா என்ற சவால் எம் முன்னால் உள்ளதுடன் எமது பூர்விக நிலங்களையும் அந்நியர்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதை விட இந்த நாட்டில் வாழும் முஸ்லிங்களின் தனிமனித பாதுகாப்பு பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஎமது முஸ்லிம் உம்மத்து இவற்றுக்கெல்லாம் பயந்து ஒடுங்கி வாழ முடியாது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள முஸ்லிம் விவாக சட்டத்தை எண்ணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வெட்கப்படுகிறோம். கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறோம். அசைக்க முடியாத பலத்துடன் இருந்த மஹிந்த அரசையே வீழ்த்திய பெருமைக்குரிய முஸ்லிம் சமூகம் இன்னும் சில மாதத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட பேரம் பேசும் சக்தியாக இருக்கிறோம். நமக்குள் நாம் பிளவுபட வேண்டிய அவசியம் இல்லை.\nகடந்த காலங்களில் இருந்த எமது தலைமைகள் இந்த சமூகத்திற்க்கு சிறப்பான சேவைகளை வழங்கியதை பெருமையோடு நினைவு கூர்கிறேன். இந்த சமூகம் சார்ந்த பிரச்சினைக்காக எல்லோரும் அமைச்சை இராஜினாமா செய்தோம். வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டு முகவராலயங்களின் அஜந்தாக்களுக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது.\nஒரு நாள் மட்டுமே இடம்பெற்ற சம்பவத்தை காரணம் காட்டி எம் முஸ்லிம் பெண்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் கொடுக்கும் தண்டனை மிக பெரியது. அதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது.\nஆண்டாண்டு காலமாக நாங்கள் வாழ்ந்துவரும் எமது பூர்விக நிலங்களை கையகப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி செய்கிறது. கல்முனை என்பது முஸ்லிங்களின் பழமையான நகரம். அந்த நகருக்கென்று பல சிறப்புகள் இருக்கிறது அதை பொறுத்து கொள்ள முடியாத இனவாதிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நாட்டின் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்க���். அதே போன்றே வாழைசேனை, தோப்பூர் விவகாரத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.\nஇந்த சதிகளை முறியடித்து சரியான அணுகுமுறை அரசியலை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nநபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nபிரபாகரன் படத்தை பதிவேற்றினால் பிரதமரையும் கைது செய்வீர்களா\nசுவாமி விபுலானந்தரின் 129 ஆவது ஜனன தினம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/667066-.html", "date_download": "2021-05-14T22:35:26Z", "digest": "sha1:AYLGJ5KWAMIHME7JA2AVP5CXE4SJRDHR", "length": 12641, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "திருச்சி மாவட்டத்தில் - ஒப்பந்த செவிலியர்கள் 34 பேர் பணி நிரந்தரம் : | - hindutamil.in", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் - ஒப்பந்த செவிலியர்கள் 34 பேர் பணி நிரந்தரம் :\nதமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத் துவமனைகளில் செவிலியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 1,212 பேரை பணி நிரந்தரம் செய்து மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் மே 10-ம் தேதிக்குள் சென்னையில் பணி யில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வந்த இவர்கள் இதுவரை மாதந்தோறும் ரூ.15,000 ஊதியம் பெற்று வந்த நிலையில், இனி மாதந்தோறும் ரூ.40,000 ஊதியம் பெறவுள்ளனர். அரசின் இந்த பணி நிரந்தரம் உத்தரவின் கீழ், திருச்சி மாவட்டத்தில் செவிலியர்கள் 34 பேர் பயன் பெறவுள்ளனர்.\nஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கும் அதேவேளையில், மாநிலம் முழுவதும் அரசின் மருத் துவத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செவிலி யர் சங்கங்கள் வலியுறுத்தி உள் ளன.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் - சலூன் கடைகளை நடத்த அனுமதிக்க...\nஇளைஞரை கொன்ற சகோதரர்கள் கைது :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/category/announcements/", "date_download": "2021-05-14T23:21:13Z", "digest": "sha1:APIDRSZOXPYSCIUO6I4B7GY4LT6SE7K5", "length": 6139, "nlines": 131, "source_domain": "www.sooddram.com", "title": "Announcements – Sooddram", "raw_content": "\nDemons in Paradise… சொர்க்கத்தில் சாத்தான்கள்\nஇலங்கையின் இன அரசியல்மோதலை (Sri Lanka’sEthno Political conflict) கருப்பொருளாகக் கொண்ட யூட் இரத்தினத்தால் எழுதி இயக்கப்பட்டஆவணப்படத்தைஅண்மையில் பார்க்கசந்தர்ப்பம் கிட்டியது. அருமையானபடம்.சிந்தனையைக்கிளறி எம்மை நாமே கேள்விகேட்டு சுயமீளாய்வைதூண்டச்செய்யும் படம். எம்மை அழவைத்து வெட்கித்தலைகுனியவைக்கும் ஆவணப்படம். எம் இனத்தின் மேல் உண்மையானபற்றுள்ள ஒவ்வொருதமிழனும் அவசியம் பாரக்கவேண்டியபடம். குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்படத்தைபார்த்து தங்கள் பெற்றோர்களிடம் “இவ்வளவு அட்டூளியங்களும் உங்கள் கண் முன் நடக்கும்போதுநீங்கள் என்னசெய்தீர்கள்”என அவர்களது மனசாட்சியை உறுத்தசெய்யவேன்டும்.\n(“Demons in Paradise… சொர்க்கத்தில் சாத்தான்கள்” தொடர��ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_4313.html", "date_download": "2021-05-14T22:59:18Z", "digest": "sha1:763GX6QTMAPASDHJCGGECPZOQW4MWPZ7", "length": 4054, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "குத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nகுத்துச்சண்டையில் இறங்கிய ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன்\nஎம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி. இதேபோல், யான் படத்தில் ஜீவாவும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடிக்கிறாராம். இவர்களைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடித்துள்ளாராம்.\nஆக, ஒரே நேரத்தில் மூன்று படங்கள் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் இந்த படங்களில் யார் நடித்த படம் முந்திக்கொண்டு வருகிறதோ என்பதை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மான்கராத்தே தான் முதலில் வருகிறது.\nஆக, ஜெயம்ரவி, ஜீவா இருவரும் பின்வாங்கி நின்றபோதும், தங்கள் படங்களின் சாயலில் இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் கதை இருந்தால் தங்களை எந்த வகையிலும் அது பாதிக்காது என்று சொல்லிக்கொண்டு மான்கராத்தேயின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:54:40Z", "digest": "sha1:25WBEJG6HOZENFJDLAGDMY3YQTHEK5QG", "length": 37985, "nlines": 198, "source_domain": "sufimanzil.org", "title": "சிக்கந்தர் துல்கர்ணைன் – Sufi Manzil", "raw_content": "\nசிக்கந்தர் துல்கர்ணைன் ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சித்தியின் மகன் என்றும்,அவர்களின் பெரிய அன்னை மகன் என்றும் இருவித கூற்றுகள் உள்ளன.\nதுல்கர்ணைன் என்பதற்கு இரு கொம்புகள் உள்ளவர் என்று பொருளாகும்.\nஅல்முன்திர் அல் அக்பர் பின் மாசுல்ஸமா என்பதே இவர்களின் பெயராகும். அவரின் நெற்றியில் இரண்டு முடிச் சுருள்கள் விழுந்ததன் காரணமாக அவருக்கு துல்கர்ணைன் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது.\nதிருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள துல்கர்ணைன் தென் அரபு நாட்டின் பேரரசாயிருந்த துப்பவுல் அக்ரானையே குறிக்கும் என அரபுநாட்டின் தென்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.\nஇவர்தான் கஃபாவுக்கு முதன்முதலில் போர்வை போர்த்தியவர் ஆவார்.\nதுல்கர்ணைன் எவர் என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இவர் ஒரு நபியா என்பது பற்றியும் தெளிவான முடிவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.\nஅவர் யமன் நாட்டில் 2000 யூதரப்பி (யூதஅறிஞர்)களைச் சந்தித்தார். அப்பொழுது அவர்கள் இறுதிநபியின் வரவைப் பற்றி அவரிடம் முன்னறிவிப்பு செய்தனர்.\nஎனவே அவர் இறுதி நபி குடியேறும் இடத்தை அவர்களின் மூலம் அறிந்து அங்குச் சென்று 400 யூதரப்பிகளுடன் குடியேறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தார்.\nபின்னர் அவர் அவர்களனைவரையும் அங்கு வருமாறு பணித்து இறுதி நபியிடம் தம் மடலைத் தருமாறு கூறிவிட்டு சென்றார். அம்மடல் இறுதியாக யூதரப்பிகளின் வழிவந்த அபூ ஐயூப் காலித் இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தது. அம்மடல் அண்ணல் நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅதில், நான் இறைவன் ஒருவன் என்று சான்று பகர்கிறேன். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபி என ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக இறுதித் தீர்ப்பு நாளன்று பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன் எ��்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇம்மன்னரின் கூட்டத்தினரைப் பற்றியே அல்லாஹ் தன் திருமறையில் ‘துப்பவு மக்கள்’ என்று குறிப்பிடுகிறான்.\n அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக. என்று கூறுகின்றான். (18:83)\nபெரும்பாலோரின் கருத்துப்படி துல்கர்ணைன் என்பவர் அலெக்சாண்டர் என்னும் மாமன்னரைக் குறிக்கும். அலெக்சாண்டர் என்ற பெயருடன் இரு பேரரசர்கள் இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.\nகி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மகா அலெக்சாண்டர் என்ற ரோமச் சக்கரவர்த்தி ஒருவர் இருந்தார். இவரின் அமைச்சரவையில் அரிஸ்டாட்டில் என்ற தத்துவஞானி அமைச்சராக இருந்தார். இவர் ஆசியா, பாரசீகம் முதலான நாடுகளை வென்று சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதால் இவரை மகா அலெக்சாண்டர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முஸ்லிமல்ல. காஃபிர்.\nஅல்லாஹ் குறிப்பிடும் துல்கர்ணைன் இவரின் காலத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள். அவர் கிரேக்கர். அவரின் தந்தையின் பெயர் பைலகூஸ். உலகை கட்டி ஆண்ட மன்னர்களில் இவரும் ஒருவர். அவர் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவரின் காலம் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலமாகும். அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். அவர்களின் முன்னணிப் படையினருள் ஒருவராக ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்தார்கள். அத்துடன் அப்படையினரை வழிநடத்துபவராகவும் இருந்தார்கள்.\nஇவர் 500 ஆண்டுகாலம் உலகை சுற்றி வந்தார் என்றும் ஜூர் என்னுமிடத்தில் மரணமுற்ற இவர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.\nஇவர் கீழ்த்திசையிலிருந்து மேல் திசை வரை சென்றதால் இரு கிரணங்களையுடையவர் என்று பொருள்பட ‘துல்கர்ணைன்’ என்று அழைக்கப்படுகிறார்.\nநபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமக்காவில் இருந்தபோது அங்கு துல்கர்ணைன் வந்தார். அப்தஹி என்னுமிடத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்க கால்நடையாகவே சென்று சந்தித்தார். அப்போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களுக்கு சல��ம் உரைத்து அவர்களை கட்டித்தழுவி முஆனகா செய்தனர். முஆனகா செய்த முதல் நபர் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே என்று அன்சானுல் உயூன், துரனுல் குரர் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nஆபெ ஹயாத் என்பதற்கு உயிர் தண்ணீர் என்பது பொருளாகும். இதனை மாவுல் ஹயாத் என்றும் கூறுவர். அந்நீரை அருந்துபவர் உலகமுடிவுநாள் வரை மரிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அதைத் தேடி கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இவர்களும் சென்றார்கள்.\nதுல்கர்ணைன் மேற்கு கரையை நோக்கி சென்றார். மரக்கலம்சென்ற இடத்தை அதுவரை யாரும் சென்று அடையவில்லை. தம் படையணிகளுடன் சென்ற இவர்களின் தலைமைக் கொடியை ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூக்கிப் பிடித்து சென்றனர்.\nஇருண்ட குகை ஒன்றில் ஆபெஹயாத் என்னும் நீர் சுனையை கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்கண்டறிந்து அதன் நீரை அருந்தினர். அதில் உளுச் செய்து இரண்டு ரக்அத் தொழுதனர். அதில் குளிக்கவும் செய்தனர். அந்நீரைப் பருகியதால் நீண்டநாட்கள் வாழும் பேற்றினைப் பெற்றனர்.\nதமக்கு முன் சென்ற ஹழ்ரத் ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்நீரை குடித்து விட்டதால் நிராசையாகி சிக்கந்தர் துல்கர்ணைன் திரும்பிவிட்டார்.\nமற்றொரு அறிவிப்பின்படி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் சென்று அந்நீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது.\nசிக்கந்தர் துல்கர்ணைன் ஒரு நபியல்லர் என்று ஹத்தாதீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகின்றனர். எனினும் அவர் உலக மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்து ஓரிறை வணக்கத்தில் ஈடுபடுத்துபவராக இருந்தார்.\nஅவர் மக்களை தீனின் பக்கம் அழைப்பதற்காக முதலில் மேற்குதிசை நோக்கி பயணம் செய்தார். பல்வேறு மக்களையும், பல்வேறு நாட்டினரையும் அவர் தீனின்பால் அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டோரை அவர் அங்கீகரித்துக் கொண்டார்.\nஅவரின் அழைப்பை ஏற்காதோரின் ஊர்களை இருள் கவ்விக் கொண்டது. அதாவது அம்மக்களின் பட்டினங்கள், கோட்டைகள், இல்லங்கள் ஆகியவற்றின் கதவுகள் மூடிக் கொண்டன.\nஇந்நிகழ்ச்சி பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் (18:86,87,88) என்ற திருவசனங்களில் குறிப்பிடுகிறான்.\nஇவ்வண்ணம் நாடுகளை வென்று மக்களை தீன் பக்கம் அழைத்தவண்ணம் சிக்கந்தர் துல்கர்ணைன் எட்டு இரவு, எட்டு பக��் கடந்து மலையொன்றினை அடைந்தார்கள்.\nஅது பூமியைச் சுற்றிலும் இருக்கும் மலையாகும். அதற்கு காப் மலை என்று சொல்லப்படுகிறது. வானவர் ஒருவர் அம்மலையை பிடித்தவண்ணம் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருந்தார். அங்குவந்த துல்கர்ணைன் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்து தமக்கு வலிமை(ஆற்றல்) வழங்குமாறு இறைஞ்சினார். அல்லாஹுத்தஆலா அவருக்கு வலிமையையும் ஆற்றலையும் வழங்கி அருள்புரிந்தான்.\nஎனவே அவரால் அந்த வானவரைக் காண முடிந்தது. அப்பொழுது அந்த வானவர் அவரை நோக்கி, ஆதமுடைய மக்களில் எவரும் இவ்விடத்திற்கு உமக்கு முன் இதுவரை வந்ததில்லை. அவ்வாறிருக்க உமக்கு மட்டும் எவ்வாறு இங்குவர வலிமை கிட்டியது\nஅதற்கு துல்கர்ணைன், இம்மலையைத் தாங்கும் வலிமையைத் தந்த அல்லாஹு தஆலா தான் எனக்கும் வலிமையைத் தந்தான் என்று விடையளித்தார்.\nகாப் மலையை காட்டிலும் பிரமாண்டமான மலை வேறெதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. தமக்கு அறிவுரை வழங்குமாறு அவர் அந்த வானவரிடம் வேண்டவே,\n1. நாளைய உணவுக்காக இன்றே நீர் கவலையுற வேண்டாம்.\n2. இன்றைய வேலையை நாளைக்கெனத் தள்ளிப் போட வேண்டாம்.\n3. உம்மிடமிருந்து தவறிவிட்டதற்காக நீர் வருந்த வேண்டாம்.\n4. மக்களிடத்தில் கடுகடுப்பாக இல்லாமல் மென்மையாக நடந்து கொள்வீராக என்று நான்கு அறிவுரை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சி கஸஸுல் அன்பியாவில் மிக்க விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தப்ஸீர்கள் அனைத்திலும் இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேல்திசை படையெடுப்பை முடித்தபின் கீழ்த்திசை நோக்கி படையெடுத்தார். அவர் நாடிச் சென்ற நாட்டை அடைய பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் ஆனால் அதை அவர் குறுகிய காலத்தில் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்நாட்டின் பெயர் ஜாபலக் என்பதாகும். அங்கு வெப்பம் கடுமையாகவும், அங்கு வாழும் மக்களின் தலையிலோ, உடலிலோ, புருவங்களிலோ உரோமங்கள் முளைப்பதில்லை என்றும் ஹழ்ரத் ஹத்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.\nஅதற்கு பதினாயிரம் தலைவாயில்கள் இருந்தனவென்றும், இரு தலைவாயில்களுக்கு இடைப்பட்ட தொலைவு ஒரு பர்ஸக் என்றும் கூறப்படுகிறது.\nசூரிய உதயத்தில் குகைகளுக்குள் நுழைந்து கொள்வார்கள். கடலில் மீன்பிடித்து அதனை உண்டு அவர்கள் உயிர் வாழ்ந்து வந்தார்கள். இம்மனிதர்களை சன்மார்க்கத்தின் பால் துல்கர்ணைன் அவர்கள் அழைத்தார்கள். அங்கு ஒரு பள்ளிவாயிலை கட்டி அதில் மக்கள் தொழுதுவர வேண்டுமென கட்டளையிட்டார்கள் எனக் கூறப்படுகிறது.\nஇதன்பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் படையெடுத்தார். இப்பயணத்தின் போது இரு மலைகளுக்கிடையே சென்றார். அம்மலைகளுக்கப்பால் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் பேச்சு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அதேபோன்று இவர்கள் கூறுவதையும் அம்மக்களால் விளங்ககி; கொள்ள முடியவில்லை.\nஎனவே சமிக்ஞை மூலமே அவர்களுடன் பேச வேண்டியிருந்தது. அம்மனிதர்கள் துல்கர்ணனை நோக்கி,\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா” என்று கேட்டார்கள். (18:94)\nயஃஜூஜ், மாஃஜூஜ் என்பவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் யாபிதுடைய சந்ததியிலுள்ளவர்கள். இவர்கள் மனிதர்களேயாயினும், மனிதர்களிடம் காணப்படாத பழக்கவழக்கங்களையும், முரட்டுத்தனங்களையும், கொடூரத் தன்மைகளையும் உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.\nஇவர்களில் சிலர் மிக உயரமானவர்களாகவும், சிலர் மிகக் குட்டையானவர்களாகவும் இருப்பர். இவர்களின் காதுகளும் மிகப் பெரியதாக அகன்று காணப்படும். உயிர்பிராணிகள் அனைத்தையும் தின்னும் வழக்கமுடைய இவர்கள் தங்களில் இறந்தோரையும் தின்பர் என்று கூறப்படுகிறது.\nஇவர்களின் அக்கிரமங்களைப் பொறுக்க இயலாத அப்பகுதி மக்கள் இவர்களிடமிருந்து காத்துக் கொள்ள துல்கர்ணனை வேண்டி அதற்காக கூலி தருவதாகவும் சொன்னார்கள்.\nஅதற்கு துல்கர்ணைன் அவர்கள் எனக்கு கூலி வேண்டாம். இதற்கான மேலான கூலி அல்லாஹ்விடம் எனக்குண்டு என்று சொல்லிவிட்டார்கள்.\nமேலும், அவர் அம்மக்களின் கோரிக்கைக்கு இணங்கி எனக்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருப்பின் உங்களுக்கும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் இடையே பெரியதொரு தடுப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்று கூறினார்கள்.\nபின்னர் அவர் அம்மக்களை நோக்கி, பெரும் பெரும் இரும்புக் கட்டிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உருக்கி அவை சமமாகக் படிந்த பின்னர் நெருப்பை மூட்டி ஊதுங்கள். அந்த இரும்புக் கட்டிகள் பழுத��து, நெருப்பு போலாகும். அப்பொழுது செம்புப் பாளங்களைக் கொண்டு வந்தால் அவற்றை நான் உருக்கி அந்த இரும்பின் மீது ஊற்றுகிறேன் என்று கூறினார்.\nஅம்மக்களும் அவ்வாறு கொண்டு வரவே, துல்கர்ணைன் தாம் சொன்னவாறு செய்தார். சுவரை உருவாக்குமுன் நூறு முழம் ஆழத்திலும், ஐம்பது முழம் அகலத்திலும் அடித்தளம் போட்டார்கள். சுவரின் நீளம், மூன்று மைல்கள் எனவும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு இரண்டு மலைகளுக்கிடையே பெரியதொரு சுவரைக் கட்டி முடித்த துல்கர்ணைன்: இது என்னுடைய இறைவனின் அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும் வேளையில் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.\nமலைகளை இணைத்து மாபெரும் சுவர் உருவான பின்பு அவ்வழியே வழக்கம் போல் வந்த யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் தாங்கள் செல்லும் தடத்தில் இடையூறாக ஒரு சுவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்மீது ஏற முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. அதனைத் துளையிட்டு நுழையவும் இயலவில்லை.\nஇதுபற்றிய செய்திகளை அல்லாஹு தஆலா 18:96-98 ல் குறிப்பிடுகிறான்.\n18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).\n18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.\nயஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் நாள்தோறும் அச்சுவரைத் தோண்டுகின்றனர். சுவருக்கு அப்பால் வெளிச்சத்தை அவர்கள் கண்டு, எஞ்சியதை நாளை வந்து தோண்டலாம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் அல்லாஹுத்தஆலா அந்த துவாரத்தை மூடிவிடுகிறான்.\nமறுநாள் காலையில் அவர்கள் வந்து பார்க்கும்போது துவாரத்தைக் காணாமல் மீண்டும் தோண்டுவார்கள். இது உலக முடிவ��� நாள் வரை நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.\nஉலக முடிவு நாளின் போது யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினரில் ஒருவரை அல்லாஹுதஆலா முஃமினாக்கி விடுவான்.\nவழக்கம்போல துவாரமிட்டு வெளிச்சத்தைப் பார்த்தவுடன் அவர், இன்ஷாஅல்லாஹ் நாளை வரலாம் என்று கூறி மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்.\nமறுநாள் அவர், தம் கூட்டத்தினருடன் வந்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று அவர்களைப் பணிப்பார்.\nஅவர்களும் அவ்வாறே கூறி துவாரமிட்டு நாட்டிற்குள் நுழைந்து விடுவார்கள். அங்கு அக்கிரமம் செய்து கண்டவர்களையெல்லாம் கொல்வார்கள்.\nசிக்கந்தர் துல்கர்ணைன் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் சூரத்துல் கஹ்பு என்னும் அத்தியாயத்தில் 83-98 வசனங்களில் குறிப்பிட்டுக் கூறுகிறான்.\nஇறுதியில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ பொருட்டினால் இந்த கூட்டத்தினர் அழிக்கப்படுவார்கள்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-15T00:05:19Z", "digest": "sha1:QLEXCF4Y7PCFBUWYBK5NO4BBQBIAUAPP", "length": 14107, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரைக் காஞ்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nசங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.\n1 போரின் கொடுமையை விளக்குதல்\nபெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.\nபோரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.\nசங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.\nமழைகொளக் குறையாது, புனல்புக மிகாது\nகரைபொருது இரங்கும் முந்நீர் போல,\nகொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.\nஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகி���வற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: https://solvanam.com/\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2020, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/donald-trump-says-oracle-would-be-handle-the-acquisition-of-the-tik-tok-020225.html", "date_download": "2021-05-14T23:01:03Z", "digest": "sha1:PMRDHFIVKYMB2KOWDIL4NNVLBDF2D6QL", "length": 27049, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவை வெறுப்பேற்றும் டிரம்ப்.. டிக் டாக்கினை சிறப்பாக ஆரக்கிள் கையாளலாம்..! | Donald trump says oracle would be handle the acquisition of the tik tok - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவை வெறுப்பேற்றும் டிரம்ப்.. டிக் டாக்கினை சிறப்பாக ஆரக்கிள் கையாளலாம்..\nசீனாவை வெறுப்பேற்றும் டிரம்ப்.. டிக் டாக்கினை சிறப்பாக ஆரக்கிள் கையாளலாம்..\n8 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n8 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி என்னாவாகுமோ என்ற கவலை ஒரு புறம் இருந்து வருகிறது.\nஅதே சமயம் அமெரிக்கா சீனாவுக்கு இடையேயான பிரச்சனையும் அதிகரித்து வருகிறது. முதலில் சிறிய வர்த்தக போரில் தொடங்கி இன்று எது எடுத்தாலும் பிரச்சனையாகவே உருவெடுத்து வருகிறது.\nஅதனை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அடுத்தடுத்த பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். குறிப்பாக டிக் டாக் சம்பந்தமான பிரச்சனை மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது எனலாம்.\nமுன்னதாக செப்டம்பர் 15-க்குள் சரியான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், டிக் டாக்கிற்கு தடை செய்யப் போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேசினார்.\nடிக் டாக் – மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை\nஅந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் கூறியது. ஆனால் இந்த நிறுவனங்களும் இன்று வரையில் பேச்சு வார்த்தையில் உள்ள நிலையில், இது சம்பந்தமான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஅமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை\nடிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை டிக் டாக் ஆப்பினை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.\nஇதுகுறித்து சீனாவின் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செயல் முறையானது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட திருட்டுக்கு ஒப்பாகும் என்றும் கூறியுள்ளது. ஒரு சீன நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் திருட்டை சீனா எந்த வகையிலும் ஏற்றும் கொள்ளாது. அமெரிக்கா திட்டமிட்டு இந்த செயலை மேற்கொண்டால், அதற்கு பதிலளிக்க சீனா��ிற்கு ஏராளமான வழிகள் உள்ளன.\nஅரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும்\nஅமெரிக்கா நிறுவன பட்டியலில் டிக் டாக்கினை சேர்ப்பதன் மூலம், பை டான்ஸின் மதிப்பு மிக்க சொத்தினை, முடக்குவதற்காக அமெரிக்கா முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த ஒடுக்கு முறையானது தொழில் துறையில் பலரை பிளவுபடுத்தியுள்ளது. மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள நிலையில், டிக் டாக்கை வாங்குவதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தனது தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முயன்று வருவதாகவும் கூறப்பட்டது.\nஇது இப்படி எனில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என பைட்டான்ஸ் இயக்குநர்கள் நினைப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டிவிட்டர் நிறுவனமும் டிக்டாக்கினை வாங்க ஆய்வு செய்வதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇப்படி பல அதிரடியான பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது டிக் டாக்கினை, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் கையாள முடியும் என்று அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் டிக் டாக்கினை கையாள ஆரக்கிள் ஒரு சிறந்த காரணம் என்று நான் நினைக்கிறேன். அதன் உரிமையாளர் மிகப்பெரிய நபர் என்று நான் நினைக்கிறேன்.\nஆக ஆரக்கிள் நிச்சயமாக அதனை கையாளக்கூடிய சிறந்த ஒரு நிறுவனமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாப்ட்டினைத் தொடர்ந்து, டிக்டாக்கினை வாங்குவதில் இன்னும் பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன என்றும் டிரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார். மைக்ரோசாப்டினை கையகப்படுத்த டிக் டாக் முக்கிய ஏலதாரராக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம்.. 'உடனே நிறுத்துங்க'.. பேஸ்புக்-ஐ வெளுத்த அமெரிக்க நீதிபதிகள்..\nஐடி ஊழியர்களுக்குக் குட்நியூஸ்.. ஹெச்1பி விசா மீதான தடை நீங்கியது..\nஹெச்1பி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் ஒத்திவைப்பு.. அமெரிக்க அரசு முடிவு..\n பைடன் அரசின் பதில் இதுதான்..\nTikTok-ஐ மறந்து விட்டாரா பைடன்\nடிக்டாக்-ன் மாஸ்டர்பிளான்.. ஜோ பைடன் முடிவு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-engineering-colleges-aicte-students-admission/", "date_download": "2021-05-14T23:15:39Z", "digest": "sha1:A5IH3CQCHE56JIGI573M7PBCLMVWNHZM", "length": 12065, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anna University loses engineering colleges administrating power - புதிய அந்தஸ்தால் அதிகாரத்தை இழக்கிறது அண்ணா பல்கலைக்கழகம் : மாணவர்களின் எதிர்காலம்?....", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு\nபுதிய அந்தஸ்தால் அதிகாரத்தை இழக்கிறது அண்ணா பல்கலைக்கழகம் : மாணவர்களின் எதிர்காலம்\nபுதிய அந்தஸ்தால் அதிகாரத்தை இழக்கிறது அண்ணா பல்கலைக்கழகம் : மாணவர்களின் எதிர்காலம்\nAnna University loses its power : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு, புகழ்பெற்ற நிறுவனம் என்ற புதிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.இதன்காரணமாக, இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை விரைவில் இழக்க உள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு, புகழ்பெற்ற நிறுவனம் என்ற புதிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.இதன்காரணமாக, இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை விரைவில் இழக்க உள்ளது.\nசென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட தனியார் இஞ்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வந்தது.\n2018-19ம் கல்வியாண்டு வரையிலான மாணவர் சேர்க்கையையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து 2019-20ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கையை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி���து.\nஇந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புகழ்பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்து கிடைத்ததும், அது தனி நிறுவனமாக செயல்பட தொடங்கிவிடும். இதனால் அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் இழக்கும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அவசியமாகிறது. அதுதொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த புதிய பல்கலைக்கழகத்தில் பிரத்யேக இணைப்பு மையம், பதிவாளர் மற்றும் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலருக்கு தனி அலுவலகமும் செயல்படும். இதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.\nபுதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சென்னை அல்லது சென்னை, திருச்சி, சேலம் என்று 3 இடங்களில் கொண்டுவர அரசு திட்டமிட்டு வருவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு சிலபஸ் – தேர்வர்களே தயாராவீர், வெற்றி பெறுவீர்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப��பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகோவிட் பணிக்குழு உருவாக்குங்கள்; பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி அறிவுறுத்தல்\nபொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்\nஅதிகரிக்கும் கொரோனா; குரூப்-1 உள்ளிட்ட TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nசிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி என அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/tag/rajapalayam-pup-basic-obedience/", "date_download": "2021-05-14T23:34:55Z", "digest": "sha1:BFETMAMWB4TAL4HYCERZVE75F5ZGCYAA", "length": 58488, "nlines": 177, "source_domain": "tamildogbreeds.com", "title": "Rajapalayam pup Basic obedience Archives - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nநாங்கள் பல நாய்கள் இருந்த ராஜபாளையத்தில் உள்ள நாய் மையத்திற்குச் சென்றோம். 10 வயதிற்கு மேற்பட்ட ஒரு ராஜபாளையம் நாயைக் கண்டோம். செல்லப்பிராணிகளின் நாய்களின் மிகப்பெரிய ரசிகன் நான் என்பதால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் எதையும் விட நாய்களை நேசிக்கிறேன். பதிலுக்கு நம்மை மிகவும் நேசிக்கும் தூய்மையான ஆன்மா அவர்கள். இந்த இடத்தில், அவர்கள் அசல் ராஜபாளையம் நாய்கள் மற்றும் பல நாய்க்குட்டிகளை வைத்திருக்கிறார்கள். நான் அந்த இடத்தை முழுமையாக அனுபவிக்கிறேன்.\nராஜபாளையம் நாய் இனம் – உண்மைகள் மற்றும் தகவல்\nமுதலில், ராஜபாலயம் ஒரு வேட்டைக்காரன். சிறிய இரையை வேட்டையாடுவதற்காக அவை வளர்க்கப்பட்டன, ஆனால் காட்டுப்பன்றிகளும். நல்ல வேட்டைக்காரர்களாக மாற, அவர்கள் புத்திசாலித்தனமான மற்றும் கடின உழைப்பாளி நாய்களாக இருக்க வேண்டும், ஆனால் தைரியமான, தைரியமானவர்களாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் அதிக இரையை உடையவர்களாக இருக்க வேண்டும், இது வெள்ளெலிகள் அல்லது கினிப் பன்றிகள் போன்ற பிற சிறிய வீட்டு செல்லப்பிராணிகளை வேட்டையாட முயற்சிக்கக்கூடும்.\nஇந்த வீடியோவில் உங்கள் ராஜபாளையம் நாய்கள் / ராஜபாளையம் நாய்க்குட்டியை கவனித்துக்கொள்ள பின்வரும் தலைப்புகள் பற்றி விளக்கினேன்\n7. முடி உதிர்தல் சிக்கல்\nராஜபாளையம் நாய்களின் தனித்தன்மை என்ன எப்படி போலிகளை தவிர்ப்பது, போன்றவற்றை இந்த காணொளியில் காணுங்கள் ,\nராஜபாளையம் நாய்கள் நாயக்கர் வம்சத்தை சேர்ந்த, விஜய நகர அரசர்களால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த இனம் ஆங்கிலேய குதிரை படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, குதிரைப் படைகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.\nராஜபாளையம் நாய் இனம் :\nராஜபாளையம் நாய் இனம் – ராஜபாளையம் ஹவுண்ட், இந்திய பார்வை-ஹவுண்ட். கென்னல் கிளப் ஆஃப் இந்தியா அங்கீகரித்தது. போலிகர் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படும் ராஜபாலயம் ஒரு இந்திய சைட்ஹவுண்ட் நாய். இது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் என்ற பெயரில், ராயல்டி மற்றும் பிரபுத்துவத்தின் தோழராக இருந்தது.\nராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல்\nராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல் :\nராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல் இது ஒரு பெரிய நாய், வழக்கமாக வாடிஸில் 65-75 செ.மீ (25-30 அங்குலங்கள்) அளவிடும். இது ஒரு வேட்டை, எனவே உகந்த வேலை நிலையில் வைக்கப்பட வேண்டும். மிகவும் மதிப்புமிக்க நிறம் பால் வெள்ளை, இளஞ்சிவப்பு மூக்கு மற்றும் தங்கக் கண் கொண்டது. கடந்த காலங்களில், உரிமையாளர்கள் தூய வெள்ளை நாய்களை விரும்புவதால் வண்ண நாய்க்குட்டிகள் பொதுவாக குப்பைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. கோட் குறுகிய மற்றும் நன்றாக உள்ளது. மிகவும் அழகான மற்றும் அழகான நாய், ராஜபாளையத்தில் ஒரு முழுமையான குதிரையின் பயணத்தை ஒத்த ஒரு நடை உள்ளது.\nராஜபாளையம் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்கும், ஒரு வலிமையான காவலர் நாயாகவும் பயன்படுத்தப்பட்டது. அவை இயற்கையால் பார்வை வேட்டையாடுகின்றன, ஆனால் ஒரு சிறிய பயிற்சியின் மூலம் அவை ஒரு வாசனை வேட்டையாகவும் இருக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்டது. அனைத்தும் பயிற்சியாளரைப் பொறுத்தது. இதற்கு பரந்த திறந்தவெளிகள் தேவை, எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டாலும், அதன் உரிமையாளரிடம் மிக��ும் பாசமாகவும் அர்ப்பணிப்பாகவும் இருக்கிறது. அவர்கள் பொதுவாக அந்நியர்களால் தொடுவதையோ அல்லது கையாளப்படுவதையோ விரும்புவதில்லை மற்றும் ஒரு நபர் நாய்கள் என்று அறியப்படுகிறார்கள். ராஜபாலயங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அந்நியர்களுக்கு விரோதமானவை, மேலும் ஊடுருவும் நபர்களைத் தாக்கும். நாய்க்குட்டியில் சமூகமயமாக்கல் முக்கியமானது. அவர்கள் பொதுவாக பூனைகள் போன்ற பிற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழகுவதில்லை, ஏனெனில் அவர்களின் வலுவான வேட்டை உள்ளுணர்வு.\nராஜபாளையம் நாய்கள் வீடியோ :\nராஜபாளையம் நாய்கள் ராணா மற்றும் மாயா. அவை மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் வளர்க்கப்படுகின்றன. சங்கிலியால் பிணைக்கப்படவில்லை.\nராஜபாளையம் நாய் – மிக வேகமான, வலுவான மற்றும் ஆக்கிரமிப்பு\nராஜபாளையம் நாய் – மிக வேகமான, வலுவான மற்றும் ஆக்கிரமிப்பு:\nஇது ஒரு பெரிய நாய், வழக்கமாக வாடிஸில் 65-75 செ.மீ (25-30 அங்குலங்கள்) அளவிடும். இது ஒரு வேட்டை, எனவே உகந்த வேலை நிலையில் வைக்கப்பட வேண்டும். மிகவும் மதிப்புமிக்க நிறம் பால் வெள்ளை, இளஞ்சிவப்பு மூக்கு மற்றும் தங்கக் கண் கொண்டது. கடந்த காலங்களில், உரிமையாளர்கள் தூய வெள்ளை நாய்களை விரும்புவதால் வண்ண நாய்க்குட்டிகள் பொதுவாக குப்பைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. கோட் குறுகிய மற்றும் நன்றாக உள்ளது. மிகவும் அழகான மற்றும் அழகான நாய், ராஜபாளையத்தில் ஒரு முழுமையான குதிரையின் பயணத்தை ஒத்த ஒரு நடை உள்ளது.\nராஜபாளையம் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்கும், ஒரு வலிமையான காவலர் நாயாகவும் பயன்படுத்தப்பட்டது. அவை இயற்கையால் பார்வை வேட்டையாடுகின்றன, ஆனால் ஒரு சிறிய பயிற்சியின் மூலம் அவை ஒரு வாசனை வேட்டையாகவும் இருக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்டது. அனைத்தும் பயிற்சியாளரைப் பொறுத்தது. இதற்கு பரந்த திறந்தவெளிகள் தேவை, எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டாலும், அதன் உரிமையாளரிடம் மிகவும் பாசமாகவும் அர்ப்பணிப்பாகவும் இருக்கிறது. அவர்கள் பொதுவாக அந்நியர்களால் தொடுவதையோ அல்லது கையாளப்படுவதையோ விரும்புவதில்லை மற்றும் ஒரு நபர் நாய்கள் என்று அறியப்படுகிறார்கள். ராஜபாலயங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அந்நியர்களுக்கு விரோதமானவை, மேலும் ஊடுருவும் நபர்களைத் தாக்கும். நாய்க்குட்டியில் சமூகமயமாக்கல் முக்கியமானது. அவர்கள் பொதுவாக பூனைகள் போன்ற பிற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழகுவதில்லை, ஏனெனில் அவர்களின் வலுவான வேட்டை உள்ளுணர்வு.\nராஜபாளையம் நாய்க்குட்டிகள் வீடியோ :\nராஜபாளையம் நாய்கள் ஒரு இந்திய பூர்வீக நாய்கள்.\nபோலிகர் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படும் ராஜபாலயம் ஒரு இந்திய சைட்ஹவுண்ட் ஆகும்.\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nகண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nகன்னி நாய்களின் அற்புதமான தகவல்\nராஜபாளையம் நாய் - மிக வேகமாக\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் இன தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/08/Chennai-co-operative-society-recruitment-2019.html", "date_download": "2021-05-14T22:53:14Z", "digest": "sha1:PEYQVNTRF2KRR3ML62MXMCGCFZDTDUHU", "length": 7116, "nlines": 96, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு | 320 இளநிலை உதவியாளர் பணீயிடங்கள்", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு | 320 இளநிலை உதவியாளர் பணீயிடங்கள்\nதமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு | 320 இளநிலை உதவியாளர் பணீயிடங்கள்\nசென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 25.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்கள் : 320\nஇந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2019 தேதியின்படி 18 முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு\nகணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு. விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் கணினிப் பயிற்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.\nநேர்காணல். எழுத்து தேர்வு 08.12.2019 & 15.12.2019 அன்று நடைபெறும்.\nவிண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.\nஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.chndrb.in என்ற இணையதளத்தின் மூலம் 13.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/11/tnrd-nilgiris-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:17:13Z", "digest": "sha1:EFPYKS2MLV2TBGGYTOXHSESBJPQGPQUL", "length": 7595, "nlines": 106, "source_domain": "www.arasuvelai.com", "title": "நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTநீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nநீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nநீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nநீலகிரி மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.\n���ணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்\n38 மாவட்ட வாரியான ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு\n9 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇனச்சுழற்சி வாரியான காலியிடங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.\n01.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nஅரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து BE in Civil Engg படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். BE படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Lab Assistant வேலைவாய்ப்பு\nபணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nகீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு)\nதமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/tn-govt-village-assistant-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:43:30Z", "digest": "sha1:KXNXZZWJLBB4N6ZYGNU7D7JVRSR3VN2F", "length": 5899, "nlines": 104, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு வருவாய்த் ��ுறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.\nஅதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள்,\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள்,\nதாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள்.\nவிண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.\nதமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/tnusrb-police-constable-official-answer-key-2020.html", "date_download": "2021-05-14T22:57:39Z", "digest": "sha1:DNXCZJH5DINEO3BWVHHQYT54VDIERMKG", "length": 6140, "nlines": 91, "source_domain": "www.arasuvelai.com", "title": "TNUSRB Police Constable Answer Key", "raw_content": "\nதமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்க��வலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று காலை 09 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.\nஇதற்கான விடைக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Part A கேள்விகளுக்கான விடைக்குறிப்புகள் தனியாகவும், உளவியல் பகுதிகளுக்கான விடைக்குறிப்புகள் தனியாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதற்கான தனித்தனியான Pdf பக்கங்கள் கீழே உள்ளன. Download செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.\nஇந்த எழுத்துத் தேர்வானது 11741 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்றது.\n11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர்.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்விற்குப் பின்னர் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவினாத்தாளில் கேட்கட்பட்ட கேள்விகளுக்குரிய விடைகளை சரிபார்த்துக் கொள்வதற்காக விடைக்குறிப்புகள் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து இரண்டாம் நாள் வெளியிடப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கேள்விகள் மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்க விரும்பினால் அவற்றிற்கான முறையீட்டை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக முதல்நிலை விடைகள் வெளியிட்ட மறுதினத்திலிருந்து 7 தினங்களுக்குள் இக்குழும அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 7 தினங்களுக்கு மேல் எவரேனும் முறையீடு செய்தால் அம்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/02/blog-post.html", "date_download": "2021-05-14T21:58:21Z", "digest": "sha1:U6YZCDR4HZRFFFBNHPKM4KW7RREYAFMF", "length": 6581, "nlines": 120, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு கூட்��ுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் ஆவின் பால் கூட்டுறவுத் துறையின் மூலமாக மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.\nஅதன் தொடர்ச்சியாக தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஎட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி., அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nITI அல்லது +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nDD எடுக்க வேண்டிய முகவரி :\nமேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/89351-.html", "date_download": "2021-05-14T23:51:04Z", "digest": "sha1:Q5Y72IH43IFNXP5HIO4E6P3UTD5KSTFF", "length": 13622, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "வாட்ஸ் அப்-பில் வீடியோ காலிங் வசதி அறிமுகம் | வாட்ஸ் அப்-பில் வீடியோ காலிங�� வசதி அறிமுகம் - hindutamil.in", "raw_content": "\nவாட்ஸ் அப்-பில் வீடியோ காலிங் வசதி அறிமுகம்\nஉலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு மிகவும் எதிர்பார்த்த வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:\n\"கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ காலிங் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர். இறுதியாக வீடியோ காலிங் வசதியை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளோம்\" என கூறப்பட்டுள்ளது.\nபயனாளர்கள் இந்த புதிய வீடியோ காலிங் வசதியைப் பெறுவதற்கு வாட்ஸ் அப்பை புதிதாக அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஎங்களது இந்தச் சேவை அனைத்துப் பயனாளர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனவும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய வீடியோ காலிங் பயனாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது ஃபேஸ்புக் மூலம் ஒரு கோடிக்கு அதிகமான பயனாளர்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றின் மூலம் வீடியோ காலிங்கை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nகங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம்: விசாரணைக் குழு அமை��்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபிளாக் ஃபங்கஸ் என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்னென்ன\nஇந்தியாவில் அறிமுகமாகியது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: விலை விவரத்தை வெளியிட்டது டாக்டர் ரெட்டிஸ்...\nமகாராஷ்டிராவில் ‘பிளாக் ஃபங்கஸ்’ தொற்றால் கரோனாவிலிருந்து குணமடைந்தோரில் 52 பேர் உயிரிழப்பு\nமாநிலம் முழுவதும் இன்று தேசிய திறனாய்வுத் தேர்வு: ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்\nதருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல மையத்தில் பணம் வழங்க தாமதம்: விவசாயி பூச்சி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/oppo-find-x2-pro-price-eur-1199-specifications-features-launch-news-255006", "date_download": "2021-05-14T23:14:54Z", "digest": "sha1:CGV5PELHV5OFHOUDELPB2CCNGRZSH7CV", "length": 8768, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Oppo find x2 pro price EUR 1199 specifications features launch - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Technology » Oppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nOppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nOppo, find X2 pro மற்றும் find X2 சீரிஸ் மொபைல்களை அதிக விலை செக்மென்ட்டில் வெளியிட்டுள்ளது. ஹோல் பன்ச் கட் அவுட்டுடன் 120hz அல்ட்ரா விஷன் டிஸ்பிளேவுடன் களமிறங்கியுள்ளது. இது 10x ஹைப்ரிட் ஜூம் மற்றும் 60x டிஜிட்டல் ஜூம் கொண்டுள்ளது. விலை அடிப்படையில் பார்க்கும் போது இது சாம்சங் s20க்கு போட்டியாக வந்துள்ளது போல உள்ளது.\nfind X2 pro 12 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியன்ட் கிட்டத்தட்ட 1,199 யூரோ எனவும் find X2 12 ஜிபி 256 ஜிபி வேரியண்ட் 999 யூரோ எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் பார்த்தால் ரூ.1,67,300 மற்றும் ரூ. 83,400 என வருகிறது. இவ்வளவு அதிகமாக வரவில்லை என்றாலும் விலை சற்று குறைவாக வரவும் வாய்ப்பிருக்கிறது.\nபின்பக்கம் மூன்று கேமரா 48,48,13 மெகாபிக்ஸல் என உள்ளது. 4260mAh பேட்டரியானது கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் வெளிப்புறம் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்\nஇந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..\nஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..\nரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\nஇறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nடூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..\nSIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\n8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..\nமொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..\nஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..\nஉங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nஇனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2015/12/", "date_download": "2021-05-14T22:54:07Z", "digest": "sha1:KAJM5HSXGUXU3LSTUIH5FYKEAIUA4OJ6", "length": 23213, "nlines": 176, "source_domain": "www.sooddram.com", "title": "December 2015 – Sooddram", "raw_content": "\nகாற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nகாற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nபுதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா\nஅடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா அல்லது அடைய ஏதாவது உண்டா அல்லது அடைய ஏதாவது உண்டா\nஎவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.\n(“காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nபிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா\nடக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன் ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.\n(“பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா” தொடர்ந்து வாசிக்க…)\nஅமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ\nஇந்த அமெரிக்காக்காரனுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வேறை வேலை வெட்டி இல்லையோ தமிழன் எதைச் செய்தாலும், மற்ற வேலைகளை அப்படியே விட்டு விட்டு, உற்றுப் பார்ப்பது தான் அவர்களுக்கு பிழைப்பாப் போச்சு தமிழன் எதைச் செய்தாலும், மற்ற வேலைகளை அப்படியே விட்டு விட்டு, உற்றுப் பார்ப்பது தான் அவர்களுக்கு பிழைப்பாப் போச்சு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதை அமெரிக்கா அவதானித்து வருவதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்தியாளர் ( தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதை அமெரிக்கா அவதானித்து வருவதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்தியாளர் (\n(“அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ\nசூத்திரம் இணையத்தில் வந்த [“”மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துகொள்வோம் பத்மநாபா ( 1989 ல் )”” ] என்று தலைப்பிட்டு சுதர்சன் சரவணமுத்து எழுதிய கட்டுரையில் [“” 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்””] என எழுதியுள்ளார். என்ன நோக்கில் எந்த ஆதாரத்தில் இவ்வாறு எழுதப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. என்வரையில் நாபாவை 1978 ல் சந்தித்தது முதல் 1990 ல் பறிகொடு��்தது வரை அவருடனான நேரடி தொடர்பில் அவர் பணித்த இயக்க மற்றும் கட்சி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டவன், அவருடன் இலங்கையில், இந்தியாவில் நீண்ட பயணங்கள் செய்தவன் என்பதால் பின் வரும் தகவலை பதிவு செய்கிறேன்.\nஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்\nவாழ்வின் காரணங்களையும் விடைகளையும் தேடி…..\nஇந்தப் பதிவின் முதற் பக்கத்தில் நீங்கள் வாசித்த ஒரு மனிதரின் கடைசிக் கணங்கள் பற்றிய ஒரு பதிவு. இந்த சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததுடன் ஒப்பிடும் பொழுது மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வே. ஆனாலும் தனிமனித உயிர் என்றளவில் முக்கியமானது என்றால் மறுப்பதற்கில்லை.\nஇக் கதையில் கொல்லப்பட்டு இறந்தவர் கரவை ஏ.சி. கந்தசாமி (Karavai A.C.Kandasamy).\nஇன்று அவரது இறந்த நாள் (31.12.1994).\nஇந்த நாளில் அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பை எழுதுவதற்கான முயற்சியை இங்கு அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கின்றேன்.\n(“ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்” தொடர்ந்து வாசிக்க…)\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை சந்தித்துக்கொண்டனர். அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸரவின் 100 ஆவது பிறந்தநாள் வைபவம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் வருகைதந்தார். அதன்பின்னரே மஹிந்த ராஜபக்ஷ வருகைதந்தார். முதல் வரிசையில் அவ்விருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.\nஅரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். இது அரசியல் கட்சியா, இல்லையென்றால் இவ்வாறானதோர் அமைப்பு எதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களும் இந்த புதிய அமைப்பின் நோக்கங்களும் ஒன்றா, ஒன்றாக இருந்தால் இரண்டு அமைப்புக்கள் எதற்கு, நோக்கங்கள் முரண்படுவதாக இருந்தால் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இயங்குவது எவ்வாறு\n(“அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா\nகாணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு\nவலிகாம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தி��ரின் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று(31) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், விடுக்கப்படாத காணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். விடுவிக்கப்படக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தார்.\n(“காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)\nகூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்\nத.தே.கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ள அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போதும் வரவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.\nசர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்காமல் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n(“கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்\nமாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)\nஅமரர் பத்மநாபா தொடர்பாக வருடத்தில் இருமுறை மட்டுமே அதிகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஒன்று நவம்பர் 19 அவரது பிறந்த நாள், இரண்டு ஜூன் 19 அவரது இறந்த நாள். 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்.\n(“மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள��வோம் – பத்மநாபா(1989 ல்)” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2018/04/blog-post_97.html", "date_download": "2021-05-14T23:57:50Z", "digest": "sha1:B6RYW4S22EB2RKYGR6NKHJ4LTEEP2JGI", "length": 16258, "nlines": 447, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மக்கள் பாடகர் கோவன் திடீர் கைது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் ...\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்...\nயார் இந்த சிவராம் தராக்கி\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி\nஅபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் \nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்...\nகாந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்\nவாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவ...\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்\nவெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nவெருகல் படுகொலையின் பின்னணி என்ன\nஇன்று வெருகல் படுகொலை நினைவு தினம்.\nபிள்ளையானின் வளர்ச்சி கண்டு பதறும் ஊடக மாபியாக்கள்\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...\nகூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்...\nதங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #வெட்கம...\nவஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்\nதோள் கொடுப்பான் துணைவன்- நம்பிக்கையில்லாத் தீர்மான...\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சத்திய பிர...\n‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, 'மூடு டாஸ்மாக்கை...' என்பது உள்ளிட்டப் பாடல் காணொளிகளைத் தயாரித்து, அதில் தாமே தோன்றிப் பாடியவர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கோவன். இதனால், அப்போதைய அரசின் கோபத்துக்கு இலக்காகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅதன்பிறகு அவருக்கு ஆதரவாக எழுந்த குரல்களும், வைரலான அவரது பாடல்களும் அவரைப் பிரபலமாக்கின.\nஅண்மையில் தமிழகத்துக்கு வந்து சர்ச்சைக்குள்ளான ராமராஜ்ஜிய ரத யாத்திரை போன்றவற்றை எதிர்த்து கோவன் தோன்றி, தயாரித்த காணொளிகள் சமீபத்தில் பரவலான கவனத்தைப் பெற்றன. இதையடுத்து, கோவன் காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை திருச்சியில் திடீரென கைது செய்யப்பட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் ...\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்...\nயார் இந்த சிவராம் தராக்கி\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி\nஅபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் \nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்...\nகாந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்\nவாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவ...\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்\nவெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nவெருகல் படுகொலையின் பின்னணி என்ன\nஇன்று வெருகல் படுகொலை நினைவு தினம்.\nபிள்ளையானின் வளர்ச்சி கண்டு பதறும் ஊடக மாபியாக்கள்\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...\nகூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்...\nதங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #வெட்கம...\nவஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்\nதோள் கொடுப்பான் துணைவன்- நம்பிக்கையில்லாத் தீர்மான...\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சத்திய பிர...\n‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/03/sivakasi-fire-workers-life/", "date_download": "2021-05-14T23:24:14Z", "digest": "sha1:YTVPZ56U6FSDU2732X54NX4O6RPB3UT4", "length": 31813, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வ��லாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா \nசிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா \nதீபவளியை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் சிவகாசி பட்டாசு நிறுவனம் ஒன்று அமைத்திருந்த கடையின் முகப்பு – வினவு புகைப்படம்\nதேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜனுக்கு வயது 45 . இவருக்கு வேலைக்கு போகும் மனைவியோடு 12-வது படிக்கும் ஒரு மகனும் மற்றும் கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும் இருக்கின்றார்கள்.\nகடந்த 8 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் வேதியல் இரசாயனங்கள் கலக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் குடிக்கின்ற தேநீரே எட்டு – பத்து ரூபாய் என ஆகிவிட்டாலும் இவருடைய அன்றாட கூலி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 200 ரூபாய் மட்டுமே. உயிரைப் பணயம் வைத்து பட்டாசுத் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர் இன்று பெறும் கூலி ரூ.400 மட்டுமே\nபட்டாசு ஆலையில் தொழிலாளி ( மாதிரிப் படம் )\nதீபாவளிக்கு 15,000 ருபாய் போனசாக கிடைப்பதாய் கூறுகிறார். அதுவும் மிகவும் ஆபத்தான இரசாயனங்கள் கலக்கும் வேலையில் ஈடுபடுவதால் மட்டுமே கிடைக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலையின் ஏனையத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமையும் கிடையாது. சட்டத்திற்கு புறம்பாய் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, காலாவதியான உரிமங்களைக் கொண்டு கொள்ளை இலாபம் அடிக்கும் பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகள் தங்களது தொழிலாளர்களை பட்டினி போட்டே வதைக்கிறார்கள்.\nசீனப்பட்டாசுகள் தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறார் ராஜன். ஆனால் சீனத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச உரிமைகள் கூட இங்கே இல்லை என்பதை அவர் அறியமாட்டார். சீனப்பட்டாசுகளைத் தடை செய்தால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் நல்லமுறையில் நடக்கும் என்பதால் ஆதரிக்கும் ராஜன், இந்த நல்ல முறையில் தொழிலாளிகளின் ஊதியம் கெட்டவிதமாக இருப்பதை விதியே என ஏற்கிறார்.\nசிவகாசியில் இதுவரை பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநூறு தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். இது உயிருக்கு ஆபத்தான தொழில் தான் ஆனால் அதை விட்டாலும் வேறு வழியில்லை பிழைக்க வேண்டுமே \nசட்டவிரோதமாக வேலை வாங்கப்படும் சிறுமி\n( மாதிரிப் படம் )\nகுழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி கேட்டதற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் இங்கில்லை என்று பலகைத் தொங்கவிட்டு இருப்பார்கள். ஆனால் உள்ளே சிறுவர், சிறுமியர் பலர் வேலை செய்கிறார்கள். எப்படியும் அவர்களுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும். அவர்களை வேலைக்கு வைப்பதால் கம்பனிகளுக்கு தான் கொள்ளை இலாபம் என்று உண்மையைச் சொல்கிறார். அது கூட பரவாயில்லை, பட்டாசுக்கு தாள் ஓட்டும் வேலைகளில் ஈடுபடும் சிறுவர்கள் பசியின் காரணமாக பசையை ( கோதுமை – மைதாவில் செய்யப்படுவது) சாப்பிடாமல் இருக்க அதில் யூரியாவை கலந்து விடுகிறார்களாம், முதலாளிகள். இப்பேற்பட்ட கந்தக பூமியில் தொழிலாளிகளுக்கு என்ன மதிப்பு இருக்கும்\nதனது மகளும் மகனும் பட்டாசுக்கு தாள் சுத்துதல் உள்ளிட்ட பட்டாசு சம்மந்தமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார். இப்படி முழு குடும்பமே வேலை செய்யாமல் அங்கே வாழ முடியாது என்பது நிலைமை. இதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள் என்று ஏழைப் பெற்றோர்களை விமரிசிக்கின்றனர், ஓய்வு நேர மனிதாபிமானிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்\nசரி, போனஸ் கொடுப்பதைத் தவிர உங்களுக்கு வேறு என்னவிதமான உரிமைகள் பட்டாசு நிறுவனங்கள் கொடுக்கின்றன என்று கேட்டதற்கு, மாதம் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் (நேரடியாக எண்ணைய் மில்லில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது ) கொடுக்கிறார்கள். “தலைக்கு எண்ணெய் தேய்த்து கண்ணில் சற்று எண்ணெய் விட்டால் தான் கண்ணுல மருந்து எதாச்சும் இருந்தால் கூட எரிச்சல் எடுக்காது” என்று அந்த எண்ணெய் தானத்தின் பயனைக் கூறுகிறார்.\nஸ்டாண்டர்ட், காளிமார்க் போன்ற பெரிய நிறுவனங்களில் கூலி மிகவும் குறைவு. 170-200 ரூபாய் வரைக்கும் தான் கூலியாய் கிடைக்கும். அவர்களுக்கு தினமும் டீ பேட்டா 25 ருபாய் கிடைக்கும். தினமும் இரண்டு வாழைப்பழங்கள் கொடுப்பார்கள். சிவகாசியில் ஸ்டாண்டர்ட் நிறுவனம் 150 இடங்களில் இயங்குவதாக கூறுகிறார் அவர். தனது பட்டாசு ரகங்களில் தரமிருப்பதாக விளம்பரம் செய்யும் ஸ்டாண்டர்டு நிறுவனம தொழிலாளிகளை நடத்தும் விதம் இதுதான்.\nசரி விபத்து ஏற்பட்டு உயிரிழப்போ கைகால் இழப்போ ஏற்பட்டால் இழப்பீடு தருவார்களா என்று கேட்டதற்கு, “அங்கீகாரம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக தான் பல மருந்து கம்பெனிகளும் நடக்கின்றன. தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலை கிடையாது. இந்த நிலையில் இழப்பீடு பெறுவது என்பது பெரும்பாலும் முதலாளியைப் பொருத்தே இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்று நினைத்தா���் கொடுப்பார்கள். இல்லையென்றால் இல்லை,” என்கிறார்.\nசரி உங்களது வேலை நேரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, கோடைகாலம் தவிர பிற மாதங்களில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் வேலை செய்வோம். 10 மணிக்கு பிறகு கடுமையான வெயிலினால் சூடேறத் துவங்கும் மருந்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். கோடை காலத்தில் காலை 5 மணிக்கு போய் 9 மணிக்கு திரும்பி விடுவோம், என்றார். இப்படி அன்றாடம் எப்போது வெடிக்கும் எனும் அபாயத்திலியே தொழிலாளிகள் வேலையைச் செய்கின்றனர்.\nமற்ற பட்டாசுகளை விட பென்சில் பட்டாசுகளுக்கான இரசாயனக் கலவை மிகவும் ஆபத்தானது என்கிறார் ராஜன். ஒரு இழையின் கனத்தை கூட தாங்காத அந்த ஆபத்து எப்போதும் வெடிக்க காத்திருக்கும் ஒரு கண்ணி வெடிக்கு சமமானது. அதனால் தான் தேவைக்கு போக மிஞ்சியிருக்கும் பென்சில் பட்டாசுகளுக்கான இரசாயனத்தை அன்றாடம் உடனடியாக அழித்துவிடுவோம் என்கிறார்\nசிவகாசி தொழிலாளி ராஜன் (அமர்ந்திருப்பவர்).\nஅவரது கம்பெனியில் மொத்தம் 8 அறைகளும், அறை ஒன்றிற்கு 25 கிலோ மருந்து இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு குறிப்பிட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. 100 – 10000 வாலா பட்டாசுத் தயாரிப்பில் அவர் ஈடுபடுகிறார்.\nராஜன் வேலை செய்யும் கம்பெனி கலெக்டர் லைசன்சு, மெட்ராஸ் லைசன்சு மற்றும் நாக்பூர் லைசன்சு என்று மூன்று விதமான லைசன்சுகளை வாங்கியுள்ளதாக அவர் கூறுகிறார். பெரிய வெடிகள் தயாரிக்க நாக்பூர் லைசன்சு வேண்டும். ஒரு லைசன்சு வாங்கிவிட்டு மற்ற வகை பாட்டாசுகள் தயாரிக்கக் கூடாது. அதிகாரிகள் வந்து சோதனை போடுவார்கள் என்று கூறுகிறார். அந்த சோதனை மாமூலுக்கு பயன்படுமளவுக்கு உயிர் பாதுகாப்பு பயன்படுமா என்பதை அதிகரித்து வரும் விபத்தைக்களை வைத்து முடிவு செய்யலாம்.\nதீபாவளி முடிந்த பிறகுதான் இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கும் என்கிறார். காரணம் அப்போது மழைக்காலம் என்பதாலும் உற்பத்தியை நிறுத்தி வைப்பார்கள். மீதி பத்து மாதங்களில் அதிக வெயில் இருக்குமென்பதால் உற்பத்தியும் அசுரவேகத்தில் இருக்கும்.\nதீபாவளி தவிர ஓணம், தசரா, வட இந்தியர்களின் பிற விழாக்கள் என பட்டாசுகள் பிற மாநிலங்களுக்கும் விற்கபடுகிறதாம். ராஜனுக்கு கிடைக்கும் 400 ரூபாய் கூலியானது குடும்பச் செலவுக்கு போதாது என்பதால் அவரது மனைவி பொன்வண்டு சோப்பு டீலராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இட்லி மாவு தயாரித்து விற்பதிலும் ஈடுபடுகிறார்.\nஅவர் வேலை செய்யும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு நேரடி விற்பனைக்காக சென்னை வந்திருக்கிறது. சென்னையில் வர்த்தக மையத்தின் எதிர்புறத்தில் அமைந்திருந்த அந்நிறுவனத்தின் கடையில் பணிபுரிய சிவகாசியிலிருந்து 40 தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.\nதீபாவளியின் குறியீடான பட்டாசுகளைத் தயாரிக்கும் இவர்களுக்குத் தீபாவளி கிடையாது.\nபடம், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்\n(2016 தீபாவளியன்று எடுக்கப்பட்ட நேர்காணல்)\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/snake-in-temple/", "date_download": "2021-05-14T22:50:11Z", "digest": "sha1:OF3ANM4NIEPZNKIJIVAENOHOFC4CNA7R", "length": 5511, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "snake in temple Archives - Dheivegam", "raw_content": "\nகோவில் கருவறையில் படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\nஇறைவன் எப்படி மனிதர்களைப் படைத்து இந்த பூமியில் வாழ்ந்து அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கச் செய்தாரோ, அதுபோலவே விலங்குகளையும் படைத்து இப்புவியில் வாழச் செய்தார் அந்த விலங்குகளில் \"பாம்புகள்\" ஒரு தனி தன்மை வாய்ந்ததாகும்....\nமுருகன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகம் – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பொதுவாக நாம் பாம்பை தெய்வமாக வணங்குவதுண்டு. அதிலும் குறிப்பாக நல்ல பாம்பை கண்டால் பலர் கற்பூரம் காட்டி வாங்குவதுண்டு. அந்த வகையில் முருகன் சிலை மீது ஏறி விளையாடிய பாம்பிற்கு...\nசாலை ஒரே கோவிலில் மாத கணக்கில் தங்கி இருக்கும் பாம்பு – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது ஹரியானா மாநிலத்தில் உள்ள ரிவ்லா கான்பூர் என்னும் கிராமத்தில் சாலை ஒரே கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஒரு பாம்பு வந்து பல காலமாக தங்கி உள்ளது. பாம்பை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1226512", "date_download": "2021-05-15T00:09:54Z", "digest": "sha1:VVY4XBD2DJ2VL7AECC6ZU5OGJEXWH6W4", "length": 2784, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:48, 6 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: zh:艾斯·库伯\n14:44, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி அழிப்பு: vi:Ice Cube (deleted))\n08:48, 6 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: zh:艾斯·库伯)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:09:32Z", "digest": "sha1:X4JI55G2ADJF4HCCMAW43R2NO3RHLGRQ", "length": 23754, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை நாயக்கர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை நாயக்கர்கள், (Madurai Nayak) மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.[1][2] தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து, நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.\n1 மதுரை நாயக்கர் தோற்றம்\n2 மதுரை நாயக்கர் வம்சம்\n3 மதுரை நாயக்கர்களின் மரபு\n4 மதுரை நாயக்கர்களின் பட்டியல்\nவிஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். ��க்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.\nதமிழக வரலாற்றின் ஒரு பகுதி\nகூட்டு ஆட்சியாளர்கள் குழு I\nகூட்டு ஆட்சியாளர்கள் குழு II\nஅரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்\nதிருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை\nசொக்கநாத நாயக்கர் அரண்மனை, திருச்சிராப்பள்ளி\nமுதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவரருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தாசாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.[3]\nமிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார்.[சான்று தேவை] மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'கொல்லவார் (ராஜகம்பளம்)' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கவரா'பலிஜா' (சந்திர வம்ஷ க்ஷத்ரியர் ) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் கவரா 'பலிஜா' சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.[சான்று தேவை]\nவிசுவநாத நாயக்கர் (1529 - 1564)\nமுதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)\nவீரப்ப நாயக்கர் (1572 - 1595)\nஇரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)\nமுத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )\nமுதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)\nதிருமலை நாயக்கர் (1623 - 1659)\nஇரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)\nசொக்கநாத நாயக்கர் (1659 - 1682)\nஅரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)\nஇராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)\nவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)\nஇராணி மீனாட்சி (1732 - 1736)\nசித்திரதுர்க நாயக்கர்கள் - (கிபி 1588 – 1779)\n↑ தமிழகத்தில் நாயக்கர் அரசு\n↑ மூன்று நாயக்க அரசுகள்\nராணி மங்கம்மாள் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ\nவே. தி செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1995 (மறுபதிப்பு 2002)\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்-காணொளி\nவிசுவநாத நாயக்கர் (1529 - 1564)\nமுதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)\nவீரப்ப நாயக்கர் (1572 - 1595)\nஇரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)\nமுத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )\nமுதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)\nதிருமலை நாயக்கர் (1623 - 1659)\nஇரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)\nசொக்கநாத நாயக்கர் (1659 - 1682)\nஅரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)\nஇராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1706)\nவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 - 1732)\nஇராணி மீனாட்சி (1732 - 1736)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2020, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8555.html", "date_download": "2021-05-14T22:49:50Z", "digest": "sha1:744VQ53YS2HHV4IWVGFU4ZTX6JY5463V", "length": 5908, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "மட்டக்களப்பில், சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில்கள் வழங்க நேர்முகப்பரீட்சை. – DanTV", "raw_content": "\nமட்டக்களப்பில், சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில்கள் வழங்க நேர்முகப்பரீட்சை.\nமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.\nமண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜெயக்குமணன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கத்துரை, சமுர்த்தி முகாமையாளர் ரஜிந்தினி, சமுர்த்தி சமூக பாதுகாப்பு விடய உத்தியோகத்தர் கு.ஜெயக்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகல்விப் பொதுத் தராதரம் கற்பதற்கென இவ்வருடம் 2019 ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தினால் இரண்டு வருடங்களுக்கு அவர்களின் கல்வி மேம்படுத்துவதற்காக மாதாந்தம் 1500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.\nஇன்று நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் 237 மாணவர்கள் வருகை தந்திருந்தனர். (சி)\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nநபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nபிரபாகரன் படத்தை பதிவேற்றினால் பிரதமரையும் க���து செய்வீர்களா\nசுவாமி விபுலானந்தரின் 129 ஆவது ஜனன தினம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/616411-a-101-year-old-woman-in-an-elderly-care-home-became-the-first-person-in-germany.html", "date_download": "2021-05-14T23:49:52Z", "digest": "sha1:EIVEUXF7K7S3Y5HFLCQOO2SCBXXZX2BQ", "length": 14676, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெர்மனியில் 101 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி | A 101-year-old woman in an elderly care home became the first person in Germany - hindutamil.in", "raw_content": "\nஜெர்மனியில் 101 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி\nஜெர்மனியில் 101 வயது மூதாட்டிக்கு முதன்முதலாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.\nஜெர்மனியில் பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணமான சாக்ஸானி அன்ஹால்டியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டிக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nகரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.\nஇந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.\nநாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nசிலியில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்தது\nஅதிமுகவினர் மூலம் ரூ.2500க்கான டோக்���ன் வழங்கும் பணி; நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஸ்டாலின் எச்சரிக்கை\nநாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி...\nசிலியில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்தது\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nபுதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம்: நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியில் எடுக்கப்பட்டது\nபிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 11,24,724 ஆக அதிகரிப்பு\nஇஸ்ரேல் - ஹமாஸ் மோதல்; தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுக்க...\nதாய்லாந்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: 24 மணி நேரத்தில் 1,983 பேர் பாதிப்பு\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் கிராமப்புற மக்களுக்கு கைகொடுக்கும் தேசிய...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nஅரசு ஊழியர்கள் 5,068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய அரசுக்கு...\nகோவிட்-19 நெருக்கடியைத் திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும்: டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/102136", "date_download": "2021-05-14T22:58:29Z", "digest": "sha1:WUDSPVYYFQVAGESTEYT4WT6JPOSGH3I5", "length": 6206, "nlines": 211, "source_domain": "www.parentune.com", "title": "10 | Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> பெற்றோர் >> கர்ப்ப கால சந்தேகம்\nநான் கர்ப்பம் தரித்து 10வாரங்கள் ஆகிறது ... தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு குடித்தும் உடல் சூடு குறையவில்லை ... நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வரலாமா\nHi madam குழந்தை பிறந்து 7 மாதங்கள் ஆகிறது எனக்கு..\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nஎன் குழந்தை 5 மாதம் 20 நாள் ஆகிறது.. சளி மற்றும்..\nஎன் மகன் பிறந்து 45 நாட்கள் ஆகிறது. சிறுநீர் கழிக்..\nநான் 8மாத கர்ப்பம் குழந்தை எவ்ளோ வெயிட் இருக்கும்\nகர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப..\nகர்ப்ப கால சர்க்கரை நோய் – அறிகுறிக..\nகர்ப்பம் பற்றிய சில கட்டுக்கதைகள் ம..\nகர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உண..\nகர்ப்ப கால மசக்கையை சமாளிக்க 10 வழ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2016/12/", "date_download": "2021-05-14T23:11:10Z", "digest": "sha1:BA3XX3F67CHLYQI3WDEZAMXPDJ6OBDQI", "length": 22466, "nlines": 171, "source_domain": "www.sooddram.com", "title": "December 2016 – Sooddram", "raw_content": "\nபழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்\nஅமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதர்கள் 35 பேரை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.\n(“பழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்” தொடர்ந்து வாசிக்க…)\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)\n“அடோ கொட்டியா கவத ஆவே இ போம்ப மொனவத் கெனாவத’( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தளுவினார்.\n“ போம்ப நவே அம்ப கெனாவ” ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) என்று நான் கூறி முடிக்கும் முன்னரே சமயலறையை நோக்கிப்பறந்தார் என் நண்பர். அங்கு பணிபுரியும் பலரும் என்னைக்கண்டவுடன் சுகதுக்கங்களை விசாரித்து வன்னி நிலவரங்களை கேட்டறிந்தனர்.\n(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)” தொடர்ந்து வாசிக்க…)\nதங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..\n7௦ களின் ஆரம்பத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கால் பதித்த பல ஆரம்பகால தமிழர் உரிமைப்போராட்ட போராளிகளில் தங்க மகேந்திரன் அண்ணாவும் ஒருவர். அதிகமாக வேஷ்டியே கட்டியிருப்பார். Trouser எப்போவாவது அணிவார். எத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் தங்க மகேந்திரன் அண்ணாவின் குரலும் கம்பீர சிரிப்பொலியும் எல்லோரையும் விஞ்சி நிற்கும். ஆஜானுபாகுவான தோற்றமும் இவருக்கே உரித்தானது. அக்கால இளைஞர்கள் பலரில் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.\n(“தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..” தொடர்ந்து வாசிக்க…)\nதோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி\nஎன் ஆரம்பகால இயக்கத்தோழர்கள் ஒவ்வொருவராக மறைவது பெரும் துன்பத்தை எனக்குத் தருகின்றது..கமிலஸ், பத்மநாபா, புஷ்பராஜா, பிரான்சிஸ் ,சந்திரமோகன் வரிசையில் இப்போது தங்கமகேந்திரன். தமிழ் இளைஞர்பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO ..Tamil Liberation Organisation ]ஆகிய இயக்கங்கங்களில் இவரோடு இணைந்து முழுமூச்சாக இயங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்.\n(“தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி” தொடர்ந்து வாசிக்க…)\nதோழர் தங்க மகேந்திரன் எம்மைவிட்டுப் பிரிந்தார்\nஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இன் நீண்டகால உறுப்பினருமான தோழர் தங்க மகேந்திரன் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். ஆரம்ப காலத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட இவர் தோழர் புஷ்பராஜ, பிரான்சிஸ், புஸ்பராணி, பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ஆகியோருடன் இணைந்து ஆரம்ப கால தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TLO)(இவ் அமைப்பு தற்போதைய் ரெலோ அமைப்பு அல்ல) செயற்பட்டுவந்தார். இதில் முத்துக்குமார் போன்றவர்களும் இணைந்து செயற்பட்டுவந்தனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுவினரான முத்துக்குமாரசாமி .புஷ்பராஜா ,வரதராஜப் பெருமாள், சந்திரமோகன் ஆகியோருடன் தங்கமகேந்திரனும் தலைமைக்குழுவில் இருந்தார் இவ் அமைப்பின் செயற்பாடு மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் செயற்பாட்டில் இருந்தது. இதன் பின்பு ஈழப்புரட்சி அமைப்பிலிருந்து கொள்கை வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வந்து உருவான பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இல் இணைந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.\n(“தோழர் தங்க மகேந்திரன் எம்மைவிட்டுப் பிரிந்தார்” தொடர்ந்து வாசிக்க…)\nஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்\nஅதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பொறுப்பேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார். அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.\n(“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)\nதிருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்க ஆரம்ப தலைமைகளில் ஒருவரான தங்கமகேந்திரன் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் என் நினைவுகள் பின்நோக்கி சென்றது. கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி புனர்வாழ்வு பணிக்கு தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் சார்பாக நிவாரண பொருட்களை பொதி செய்யும் வேலைக்கு எம்மை அழைத்தார் கதிரவேலு தேவானந்தா. அதே வேளை புனர்வாழ்வு வேலையில் ஈடுபட விரும்புபவரை மட்டக்களப்பு அனுப்பும் முயற்சியும் எடுக்கப்பட்டது. அப்போது மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுஸ்தாபன தலைவராக இருந்தவர் தேவாவின் தந்தை. சேதாரங்கள் பற்றி அறிய அவர் மட்டக்களப்பு பயணிக்க முற்பட்ட வேளை அவரது வாகனத்தில் நானும் தொற்றிக்கொண்டேன். இரத்தினபுரி பதுளை செங்கலடி ஊடான பயணம் அது.\n(“திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)\nஅடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்\n(இணை அழைப்பாளர் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்)\n(இக்கட்டுரை 2014.60.2014 அன்று ‘தந்தையின் தடங்கள்’ என்ற மகுடத்தின் கீழ் வெளியிடப்பட்ட அமரர் மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் நினைவு மலரில் வெளிவந்ததாகும். இச் சிறிய கட்டுரையானது குறிப்பாக இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் சுயநிர்ணய உரிமையை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுதளிக்கும் போக்குகளை அம்பலப்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதாகும். இன்று இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு மாற்றம் பற்றிய முன்னெடுப்புகளின் போது சுயநிர்ணய உரிமை என்ற சொல் தீண்டதகாததாக மாற்றப்பட்டுள்ளது. பழைய, புதிய பாராளுமன்ற இடதுசார்கள் மட்டுமன்றி தமிழ்த்தேசிய வாதிகளும் பெருந்தேசியவாதத்திற்கு அடிபணிந்து சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலப�� பொருத்தம் கருதி இக்கட்டுரையை உங்களுடன் பகிர்கின்றோம்.)\n(“அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)\nசிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்\nஇடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக, எதிரணியுடன் சிரிய அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர், நேற்று (27) தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகள் பற்றி தமக்கேதும் தெரியாது எனத் தெரிவித்துள்ள சவூதியினால் ஆதரவளிக்கப்படும் எதிரணிக் குழு, ஆனால், யுத்தநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.\n(“சிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்” தொடர்ந்து வாசிக்க…)\nகாஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை\nகியூபாவின் புரட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சிலைகளை எழுப்பவும் அவரின் பெயரில் பொது இடங்களைப் பெயரிடவும் தடை விதிக்கும் சட்டமொன்று, அந்நாட்டு கீழவையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் உயிரிழந்த காஸ்ட்ரோவின் விருப்பத்துக்கு அமைவாகவே, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\n(“காஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/6546", "date_download": "2021-05-14T22:23:22Z", "digest": "sha1:QKK4ONKAXK4OHYLD4ZDCSU23YQH2YHJK", "length": 7320, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இளம் பெண்ணிற்கு கா வல் நி லை ய த்தில் நடந்த அ நி யா ய ம் !! அ தி ர் ச் சி க்குள்ளாக்கிய CCTV பதிவு !! – Online90Media", "raw_content": "\nஇளம் பெண்ணிற்கு கா வல் நி லை ய த்தில் நடந்த அ நி யா ய ம் அ தி ர் ச் சி க்குள்ளாக்கிய CCTV பதிவு \nNovember 29, 2020 Online90Leave a Comment on இளம் பெண்ணிற்கு கா வல் நி லை ய த்தில் நடந்த அ நி யா ய ம் அ தி ர் ச் சி க்குள்ளாக்கிய CCTV பதிவு \nதற்போதைய காலங்களில் வெளியாகும் பல ச ம் ப வ ங் கள் நம்மை அதிர் சி க் கு ள் ளாக்குகிறது. நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக காணப்பட்டாலும் அங்கங்கே சில இடங்களில் அ நீ தி க ளும் நடை பெற்ற வண்ணம் தான் உள்ளன என்றே கூறலாம், ஆனால் எதையும் சரியாக வி சா ரி த் து அறியாத வரை சரியான எந்த முடிவிற்கும் செல்ல முடியாது. அந்த வகையில் கா வ ல் நி லை ய த்தில் இளம் பெண்ணிற்கு நடக்கும் அ நி யா ய த்தை ஒன்றின் CCTV வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.\nஇன்றைய சூழலில் மக்களுக்கு கடவுள் ப ய ம் இருப்பதை விட க மரா ப ய ம் இருப்பதே அதிகமாகி விட்டது என்றே கூற முடியும், ஏனெனில் இன்று எல்லா இடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. என்னதான் த வ று கள் நடந்தாலும் யாரெல்லாம் அதை ம றுத்து கூறாதபடி இந்த காட்சிகள் அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்தி விடும்.\nகுறித்த வீடியோ காட்சியில் பெண் ஒருவருக்கு கா வ ல் நி லை ய த்தி ல் நடக்கும் அ நீ தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காட்சியின் உண்மைத் தன்மை என்ன வென்று தெரியாத போதிலும் அந்த பெண் க ட் டா யமாக அழைத்து வரப்படுவதும் ,\nஅந்த பெண் முக கவசம் அணிந்து இருந்த போதிலும் ஏனையவர்கள் முக கவசம் இன்றி இருப்பதும் தெளிவாக காண முடிகிறது. தற்பொழுது இந்த வீடியோ காட்சி இ ணையத்தில் வை ரலாக ப ரவி வருகின்றது. முழு வீடியோ கீழே உள்ளது.\nஇதோ அந்த வீடியோ காட்சி ……..\nதாங்க முடியாத பல்லி தொல்லையா இந்த சக்தி வாய்ந்த இயற்கை பொருட்கள் போதும்…. அ ல ண் டு ஓடிவிடும் \nஆலமரத்தில் தெரியும் அம்மன் திருவுருவம் தமிழர் பகுதியை நோக்கி ப டை யெ டுக்கும் பக்தர்கள் கூட்டம் \nஇது என்ன மணமகனுக்கு வந்த சோதனை தாலி கட்ட தெரியாமல் பரிதவித்த மணமகன் தாலி கட்ட தெரியாமல் பரிதவித்த மணமகன் கடைசியில் மணமகள் செய்த காரியம் \nதோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட பாசமான இளம் பெண் இப்படியெல்லாம் ஒரு காரணம் உள்ளதா \nபசியில் ���ால் குடிக்க நாயிடம் சென்ற பூனைகள் இ று தியில் நடந்த வி ய க் க வைக்கும் ச ம் ப வ ம் \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:19:40Z", "digest": "sha1:COH6SZPSRLKNXE4NB4IIEP7RA43U2FOH", "length": 7434, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பனாஸ்காண்டா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பனஸ்கந்தா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபனாஸ்காண்டா மாவட்டம் அல்லது பனஸ்கந்தா மாவட்டம் (Banaskantha district) இந்திய மாநிலமாகிய குஜராத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பாலன்பூர் நகரில் உள்ளது. இங்கு பாயும் பனாஸ் ஆற்றின் காரணமாக மாவட்டத்திற்கு பனாஸ்காண்டா எனப் பெயரிடப்பட்டது.\nவடகிழக்கு குஜராத்தில் பனஸ்கந்தா அமைவிடம்\nஇது 10,751 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. பரப்பளவின் அடிப்படையில் குஜராத்தின் மூன்றாவது பெரிய மாவட்டமாக உள்ளது.\nஇந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் உணவுப் பண்டங்களும், சுற்றுலாத் துறையும், துணி உற்பத்தியும் பெரும்பங்கு வகிக்கின்றனர். சோளம், புகையிலை உள்ளிட்ட பொருட்களை விளைவிக்கின்றனர். எண்ணெய் வித்துக்களை ஏற்றுமதி செய்கின்றனர். வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசின் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [1]\nஇது 12 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nபாலன்பூர், தீசா உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தில் உள்ள பிற நகரங்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் மூலம் ராஜஸ்தானுக்குப் போய் வரலாம்.\n2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 3,116,045 ம��்கள் வாழ்கின்றனர். [2]\nசராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 296 பேர் வாழ்கின்றனர். [2] பால்விகிதக் கணக்கெடுப்பில், சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 936 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2] இங்கு வாழ்பவர்களில் 66.39% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]\nபனஸ்கந்தா மாவட்டம் - பி.டி.எஃப்\nபனஸ்கந்தா மாவட்டம் - குஜராத் அரசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82", "date_download": "2021-05-15T00:14:36Z", "digest": "sha1:D4ANR67JL6TQ7SUQN2I35MZYPRMYZGDK", "length": 6496, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கசூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலோகத்தாலான கசூவை நாணயத்துடன் ஒப்பிடும் புகைப்படம் 23.25 மில்லிமீட்டர் (0.92 அங்குலம்)\nகசூ (kazoo) என்பது ஓர் இசைக் கருவியாகும். இது கையடக்க வடிவில் இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் இசையானது முனங்கும் வகையில் இருக்கும். வாசிக்கும் மனிதரின் குரலுக்கு ஒத்திசையாக இதிலிருந்து வெளிபடும் இசையும் இருக்கும்.\nஇது காற்றிசைக் கருவியாக இருந்தாலும் இதில் காற்றை ஊதாமல் முனங்குவதால் இசை வெளிப்படுகிறது.[1] வாசிப்பவர் முனங்குவதால் ஏற்படும் அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இதிலுள்ள சவ்வு (membrane ) அதிர்ந்து இசை உருவாகிறது.[1]\nகையடக்க வடிவில் இருக்கும் இவை உலோகம் அல்லது நெகிழி மூலம் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2017, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/441-valarppu-magal/17426-flexi-thodarkathai-valarppu-magal-su-samuthiram-01", "date_download": "2021-05-14T22:38:59Z", "digest": "sha1:WFMCHMZHUGFXHDMTAHE7W3WSJSWJZW5R", "length": 13282, "nlines": 217, "source_domain": "www.chillzee.in", "title": "Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 01 - சு. சமுத்திரம் - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 01 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 01 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 01 - சு. சமுத்திரம்\nசென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.\nபழைய கொத்தனாரும், புதிய என்ஜினீயரும், கலந்து ஆலோசித்துக் கட்டியது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாகப் போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.\nமேல் மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு ‘குடித்தனம்’ புரிந்தன.\nகீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.\n‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள். ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு. அதே சமயம், பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே, கோணி மூட்டைகளும், பூனைக்குட்டிகளும், தகர டப்பாக்களும், ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.\nமல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து, வெளியே வந்து, வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாட நூலுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு ‘போரடித்தவள்’ போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள், உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, முகத்தைத் திருப்பி லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.\nஉள்ளே, குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி யானை குளிப்பது மாதிரி, டிரம் நிறைய இருந்த தண்ணீரை, ‘டப்’பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும் இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வது போல ஒரு சத்தங்கேட்டது. ஒரு வேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...\n‘இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்க���் தெரியலையே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, “நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.\nகசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் சொக்கலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.\nநல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 02 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 14 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 13 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 24 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 12 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 23 - சாவி\nஅந்தப் காலத்து பிரபல எழுத்தாளர் காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார். காலத்தை வசனத்தில் காட்டுகிறார்கள். பலே\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 25 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 02 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 07 - சாகம்பரி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 06 - ரேவதி முருகன்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 06 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 07 - சாகம்பரி\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 16 - முகில் தினகரன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/02/15015943/Terrorist-attack-in-Afghanistan-Secretary-of-Defense.vpf", "date_download": "2021-05-14T23:34:21Z", "digest": "sha1:QGDGGCP7FXXWH2KMTVCJH2UMDUEJUSVF", "length": 9529, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terrorist attack in Afghanistan; Secretary of Defense killed in car crash || ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் ���ுடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி + \"||\" + Terrorist attack in Afghanistan; Secretary of Defense killed in car crash\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி\nஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டு ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு உள்ளார்.\nஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் மேக்ரோராயன் இ சார் என்ற பகுதியில், ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் முகமது அப்சல் என்பவரின் வீடு உள்ளது.\nஇந்நிலையில், அவரது வீடு மீது திடீரென தாக்குதல் நடந்தது. இதில் அப்சல் மற்றும் அவரது 5 வயது மகன் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு உள்பட எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.\n1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 50க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்\nஆப்கானிஸ்தானில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\n2. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; தளபதி உள்பட 10 வீரர்கள் படுகொலை\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாத தாக்குதலில் எல்லை காவல் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.\n3. ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக ஏவுகணைகளை கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்\n2. போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்திற்கு 2 ஆண்டுகளாக சுமார் 9,000 முறை போன் செய்த நபர் கைது\n3. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்: ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு பலியான சோகம்\n4. இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்; அச்சத்தில் உறைந்த மக்கள்\n5. இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம் அச்சத்தில் உறைந்த மக்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/134131/", "date_download": "2021-05-14T22:43:42Z", "digest": "sha1:WSK5MVRPYGFTTXU4Z4JHOXKHH2D6WBYA", "length": 31610, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌசல்யா -சங்கர் தீர்ப்பு சட்டத்தின் பார்வையில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் எதிர்வினை கௌசல்யா -சங்கர் தீர்ப்பு சட்டத்தின் பார்வையில்…\nகௌசல்யா -சங்கர் தீர்ப்பு சட்டத்தின் பார்வையில்…\nஒரு இலக்கிய பிரதியை விமர்சிக்க குறைந்தபட்சம் அதை படித்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது ஒரு தீர்புக்கும் பொருந்தும். தீர்ப்பு 311 பக்கங்கள் கொண்டது, சட்டக்கலைச்சொற்கள் கொண்டது. இருந்தாலும் நீதித்துறைக்கே களங்கம் என கூறும் முன்பு நீங்கள் அதை படித்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். இதில் கருத்து சொல்ல அவ்வளவு அவசரம் காட்ட தேவை இல்லை. உடனடியாக கருத்தை சொல்ல இன்று சமூக ஊடக நிர்பந்தம் உண்டு, இதுவரை அதை சரியாகவே கையாண்டு வந்து இப்போது பிறழ்ந்து விட்டீர்கள் என எண்ணுகிறேன்.\n148 பக்கங்கள் வரை முதல் குற்றம்சாட்டப் பட்டவரான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி தொடர்பான வழக்கு பரிசீலனை. இதை படித்தேன், அதுபோக தேவையான இடங்களில் படித்தேன். திருப்பூர் விசாரணை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றபோதே இந்த வழக்கை வாசித்துள்ளேன். சங்கர் பள்ளர் வகுப்பை சேர்ந்தவர், கௌசல்யா பிறமலை கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலானோர் பிறமலை கள்ளர் வகுப்பு. இவ்வழக்கில் 11 பேர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரண நீதிமன்றத்தால் மூவர் விடுவிக்கப்பட்டனர், உயர்நீதிமன்றம் மேலும் 3 பேரை விடுத்துள்ளது. ஆக இப்போது தண்டனை குற்றவாளிகள் என சிறையில் உள்ளோர் 5 பேர். இவர்கள் அனைவரும் நேரடியாக ஈடுபட்டவர்கள், சிசிடிவி பதிவில் உள்ளவர்கள்.\nநேரடியாக சங்கரை கொன்ற 5 பேர்களை கௌசல்யாவின் தந்தை சின்னசாமி பிறருடன் சேர்ந்து சதி ஆலோசனை செய்து கூலிக்கு அமர்த்தினார் என்பது வழக்கு. அவரை விடுவித்தது தான் களங்கம் என எண்ணுகிறீர்கள் என நினைக்��ிறேன். சின்னசாமிக்கு எதிரான ஆதாரங்கள் என முன்வைக்கப்பட்டவை இவை.\nஅ. அவர் மற்ற கூலிப்படை குற்றவாளிகளை பழனியில் ஒரு பூங்காவில் ஒரு மாதத்திற்கு முன் சந்தித்து உள்ளார்.\nஆ.அவர் கூலிப்படைக்கு ரூ. 50,000 பணம் வழங்கி உள்ளார், கூலிப்படை குற்றவாளிகளை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார்.\nஇ.அவர் கூலிப்படையை சேர்ந்த 3 பேருடன் செல்பேசியில் பலமுறை பேசியுள்ளார்.\nபழநி பூங்காவில் கூலிப்படையை சந்தித்து பேசியது ஜோடிக்கப்பட்ட கதை என்பதை குற்றப் பத்திரிக்கையை படித்தாலே உணரலாம், நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இது சரியே.\nரூபாய் 50,000 தை இரு தவணைகளில் கொலை நிகழ்ந்த சுமார் 15 நாட்களுக்கு முன் எடுத்துள்ளார் இது நிரூபணம் ஆனது, அதை ஒரு குற்றவாளி கையில் பெற்றுக் கொண்டார் என போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தள்ளார். அது ஏற்கப்படவில்லை. போலீசார் தாமே அப்படி எழுதுவது வாடிக்கை ஆகவே நீதிமன்றம் இதை ஏற்காததும் சரியே.\nசின்னசாமி கூலிப்படையினரை தங்கவைத்த ஆதாரம் எதுவும் இல்லை, விடுதி பதிவேடு முறையாக பராமரிக்கவும் இல்லை, அதில் யார் பெயரும் இல்லை. சின்னசாமியை தொடர்பு படுத்த எந்த சாட்சியும் ஆவணமும் இல்லை ஆகவே அதுவும் ஏற்கப்படவில்லை. இதுவும் சரியே.\nகுற்றவாளிகளுடன் 20 நாட்களுக்கு முன் பலமுறை அலைபேசியில் சின்னசாமி பேசியுள்ளார் இது நிரூபிக்கப் பட்டுள்ளது. உரையாடல் பதிவு இல்லை. ஏதோ பேசியுள்ளார் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை வழங்க இது போதுமா பாராளுமன்ற தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்பட்ட அப்சல் குரு வழக்கில் இது போதாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அடிப்படையில் இவர் தற்போது விடுவிக்கப்படுகிறார்.\nஇந்த தொலைபேசி அழைப்பு குறித்து சின்னசாமியிடம் நீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி கேட்ட போது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்து உள்ளார்.\nஆனால் இது சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்ட விசாரணை அல்ல, குற்றம் சாட்டப்பட்டவரை கூண்டில் ஏற்றி விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. இது சாட்சிகள் விசாரண முடிந்தபின்பு குவிமுச பிரிவு 313 இன் கீழ் சாட்சியங்கள் குறித்து கேட்கப்படும் கேள்வி. விளக்கம் கொடுக்காமல் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு. இது போன்ற வழக்கில் நிரூபிக்கும் கடமையை குற்றம�� சாட்டப்பட்டவர் மீது சுமத்த இயலாது என்பது இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படை கூறு.\nபிற குற்றவாளிகளும் அவ்வாறே கூறியுள்ளார்கள். ஆனால் நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் வெளியூர்காரர்கள், சின்னசாமிக்கு முன்னர் அறிமுகம் அற்றவர்கள் என்பது தெளிவு. இந்நிலையில் சின்னசாமி எதற்காக அவர்களுடன் பேசினார் என்பதை அவர் விளக்காததை அவருக்கு எதிராக கொள்ளவேண்டும் என அரசு தரப்பு வாதிடவில்லை. இதற்கு ஆதரவாக சில முன் தீர்ப்புக்கள் உள்ளன. இதை அரசுத்தரப்பின் வாதிடலில் நடந்த ஒரு சிறு தோல்வி எனக் கூறலாம்.\n20 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வழக்கு நடத்திவரும் நான் சின்னசாமியை விடுதலை செய்ததை தவறு என எண்ணவில்லை. தண்டித்து இருந்தாலும் தவறு என எண்ண மாட்டேன். ஏனென்றால் இரண்டிற்கும் சம வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த தீர்ப்பு நீதித்துறையின் களங்கமல்ல. சல்மான் கான் வழக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது போன்றவற்றை அப்படி சொல்லலாம், இதையல்ல.\nஉயர்நீதி மன்றத்தில் விடுதலை ஆனவர்களில் ஒருவர் பைக்கில் வந்து ஒரு குற்றவாளியை அழைத்து சென்றவர். இதற்கு சிசிடிவி ஆதாரம் இல்லை, பார்த்த ஒருவரின் சாட்சியம் நம்பும் படி இல்லை. ஆகவே இந்த விடுதலை சரியே. இன்னொருவர் சம்பவத்திற்கு பின் குற்றவாளிகளுக்கு தன் இடத்தில் அடைக்கலம் கொடுத்தவர். இதுவும் நிரூபிக்கப் படவில்லை, இந்த விடுதலையும் சரி தான்.\nஅரசு தரப்பில் விசாரண சிறப்பாகவே நடத்தப்பட்டது. கொலையாளிகள் சங்கரை பின்தொடரும் போது அவர்களின் செல்கோபுரத் தடம் சங்கரின் செல்கோபுரத் தடத்துடன் ஒருங்கிணைந்தது முதற்கொண்டு காவல் துறையால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது. இது முன் எப்போதும் நடந்திராதது. காவல்துறை விரைந்து விசாரண முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.\nவிசாரணை நீதிமன்றத்தில் 4 சிறப்பு வழக்கறிஞர்கள் அரசால் நியமிக்கபட்டு அவர்களும் சிறப்பாகவே வழக்கை நடத்தினர், விசாரண நீதிமன்றமும் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஆக சட்டம் தன் சாத்தியமான கடமையை செய்திருக்கிறது எனவே கூறலாம்.\nஆனால் நான் பார்த்தவரை அறிவுஜீவிகள், பத்திரிக்கைகள் பார்வையில் பரிசீலிக்கப் படாத சில விஷயங்கள் இவ்வழக்கில் உள்ளன.\nமுதலாவது, வாய்ப்பிருந்தும்கூட கௌசல்யா திருப்பூர் நீதிமன்றத்திலும் சரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி, தன் சார்பில் வழக்கறிஞரை அமர்த்தவில்லை. அவர் தன் பெற்றோருக்கு எதிராக பத்திரிகைகளுக்கும், தொலைகாட்சிக்கும் பேட்டி கொடுக்கும் தீவிரத்தை வழக்கில் காட்டவில்லை. அவர் சாட்சியத்திலும் சில முரண்கள் உள்ளன. இது ரத்த உறவு சம்பந்தப்பட்டதா, மெத்தனமாக இருந்தாரா, அல்லது உளவியல் ரீதியாக இவை இரண்டின் கலவையா என்பதெல்லாம் இலக்கியம் அணுக வேண்டிய இடம்.\nஇரண்டாவது, சமூகநீதியை தனது அடிப்படைக் கொள்கையாக கொண்டிருக்கும் திமுக விசாரணை நீதிமன்றத்திலும் சரி, உயர்நீதி மன்றத்திலும் சரி, தாமும் இவ்வழக்கில் இணைக்கிறோம் என கோரவில்லை. அவ்வாறு கோருவதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. ஜெயலலிதாவுக்கே தண்டனை பெற்றுத்தந்த ஆற்றல் உடைய திமுக நினைத்திருந்தால் இவ்வழக்கை இன்னமும் வலுப்படுத்தியிருக்க முடியும்.\nநம் பத்திரிக்கையாளர்கள் திமுக தலைவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பும் அளவுக்கு அறிவுத் தகுதி கொண்டவர்கள் அல்ல, முறையாக ஜர்னலிசம் பட்டம் பெற்றவர்கள் ஒரு சதத்திற்கும் குறைவாகவே இருப்பார்கள், பெரும்பாலானோர் அறிவுத்திறன் குன்றியவர்கள் மற்றும் குறு லாபமீட்டிகள்.\nஇப்போது தாழ்த்தப்பட்டவரை தலைவராக கொண்டிருக்கும் பாஜகவும் இதை செய்யவில்லை. புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் என எந்த கட்சியும் வெறும் அறிக்கையிடல் மட்டும்தான் செய்தன. இடதுசாரிகள் கூட பெரிய பங்களிப்பை ஆற்றவில்லை.\nஇப்போது கூட பத்திரிக்கைகளும் பிறரும் நிர்ப்பந்தித்தால் மேற்சொன்ன இந்த கட்சிகளை உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்படும்போது வழக்கறிஞரை அமர்த்தி வாதிடச் செய்ய முடியும். சின்னசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடும் செய்யலாம்.\nமூன்றாவது, விடுவிக்கப்பட்ட சின்னசாமியை சிறை வாசலில் ரோஜா மாலை அணிவித்து வரவேற்றவர்கள் அவர் சாதியினராகவே இருக்கக் கூடும். கௌசல்யாவின் தாய் இந்த 5 பேர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து வெல்வோம் என வெட்கமின்றி கூறுகிறார். இதை இதுவரை யாரும் கண்டிக்கவில்லை.\nஇவைகளை குறித்து தான் நாம் கூடுதலாக விவாதிக்க வேண்டும்.\nமுந்தைய கட்டுரைகதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]\nஅடுத்த கட்டுரைஇடதுசாரிகளுடன் என்ன பிரச்சினை\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nமாட்டிறைச்சி - அரசியலும் பண்பாடும்\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110935/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2021-05-14T23:01:26Z", "digest": "sha1:GDGZOK54S6IFRBXCETGZK4XD544QRW53", "length": 7851, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "அதிபர் டிரம்பைப் பாதாள அறையில் தங்க வைத்த அதிகாரிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி....\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபர...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார கா...\nஅதிபர் டிரம்பைப் பாதாள அறையில் தங்க வைத்த அதிகாரிகள்\nவெள்ளை மாளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றதையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைப் சிறிது நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாகப் பாதாள அறையில் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் உயிரிழந்தார்.\nஇதைக் கண்டித்து வெள்ளி இரவு வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நடைபெற்ற போது பாதுகாப்புக் கருதி அதிபர் டொனால்டு டிரம்ப், அவர் மனைவி மெலனியா, மெலனியாவின் மகன் பேரன் ஆகியோரை அதிபருக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் பாதாள அறைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.\nபோராட்டம் ஓய்ந்தபின் ஒருமணி நேரத்துக்குப் பிறகே அனைவரும் மேலே வந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி....\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபர...\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2017/12/", "date_download": "2021-05-14T23:30:12Z", "digest": "sha1:ZRVOYRDH2IE5ISVH4CSZY5UUJ6SMWU2U", "length": 19627, "nlines": 189, "source_domain": "www.sooddram.com", "title": "December 2017 – Sooddram", "raw_content": "\n என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.\n(“அவசியம் அனைவரும் படிக்கவும்” தொடர்ந்து வாசிக்க…)\n – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)\nஎதிர் வரும் உள்ளுராட்சி தேர்தலில் சுடரும் மெழுகுதிரிச்சின்னத்தில்மட்டுநகர் மாநகரசபை- மட்டுநகர் மண்முனைமேற்குபிரதேச சபை-திருமலைநகர சபை -திருமலைபட்டினமும் சூழலும் பிரதேச சபை -சாவகச்சேரிநகர சபை-சாவகச்சேரிபிரதேச சபை-ஆகிய6 இடங்களில் தமிழர் சமூக ஜனநாயககட்சிபோட்டியிடுகிறது.\n – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)\nஇரண்டு தசாப்தகால ஊகத்துக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்துள்ளார். புதியதொரு கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாட்டில் அடுத்துவரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.\nதமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹ��்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றால் முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டு உள்ளதாக அறிந்து உள்ளார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்து உள்ளார்.\n(“தமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்\nஉடைகிறது உதயசூரியன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று Tamil Page உள்ளிட்ட சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்துள்ளார்.\nஅம்மாச்சி உணவகத்தை வைத்து நடக்கும் அரசியல்- துமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்\nசாப்பாட்டுக்கு இத்தனை அக்கப்போரா என கேட்காதீர்கள்\nயாழ்ப்பாணத்தில் வடமாகாணசபை நிர்வாகத்தால் பெயரில்லாத- அனாமதேய உணவகமொன்று நடத்தப்படுகிறது. நிர்வாக பதிவேடுகளில் பெயரில்லாத உணவகமாக அது இருந்தாலும், பொதுமக்களால் அம்மாச்சி உணவகம் என்றுதான் அது அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அம்மாச்சி உணவகமல்ல. இன்னும் பெயரிடப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடமாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லையென்பதே இன்றைய யதார்த்தம்.\nஏன் மாகாண நிர்வாகத்தால் அதற்கு பெயரிட முடியவில்லை\n(“அம்மாச்சி உணவகத்தை வைத்து நடக்கும் அரசியல்- துமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்\nநாங்கள் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்ற எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், சுயவிமர்சனம் செய்துகொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். அவரது சமீபத்திய நூல்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த விமர்சனம், இப்போது தனிநூலாகவே விரிந்திருக்கிறது. ‘பொதுவுடைமையரின் வருங்காலம்’ புத்தகத்தை இந்திய கம்யூனிஸ இயக்கம் பற்றிய, அதன் தவறுகளிலிருந்து கிடைத்த பாடங்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலாகவே கருதலாம். கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு மிகப் பெரிய விவாதத்தை முன்னெடுத்து, தவறுகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது.\n(“ஒரு பொதுவுடைமையாளரின் சுயவிமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)\nஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்வோம்\nகொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள் எமக்கு அழைப்பு விடுத்தமை ஓர் நல்லெண்ண சமிக்ஞையாகும். அத்தோடு மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் சேர்ந்து ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற எமது அரசியல் இலக்கை வெற்றிபெறவைக்கும்.\n(“ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்வோம்” தொடர்ந்து வாசிக்க…)\nகாவிரிக் கரை ஓரத்தில் ஒரு பயணம்…..\nகாவிரிக்கரை நெடுக சோழர்கள் எழுப்பிய அற்புதமான கோயில்களைத் தேடி பயணிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, எல்லோரும் அடிக்கடி சென்று பார்க்கும் கோயில்களாக அவை இருக்கக்கூடாது, ஆனால் அற்புதம் நிறைந்ததவையாக இருக்க வேண்டும், இந்த திட்டத்தில் பயணிக்கத் துவங்கினோம், தெரியாத கோயில்கள் என்றால் அவை நிச்சயம் கிராமங்களுக்குள் தான் இருக்கும், அவற்றை தேட கார் சரிபடாது என்பதால் திருச்சியில் ரமேஷின் நண்பர் ஒருவருக்கு தொலை பேசி செய்து இருசக்கர வாகனம் வேண்டும் என்று கேட்டதும், திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார். (“காவிரிக் கரை ஓரத்தில் ஒரு பயணம்…..\nஇயற்கை விவசாய பயிற்சி பட்டறை\nதமிழ்நாட்டிலிருந்தும் , கனடா , லண்டனிலிருந்தும் விவசாயிகள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் பங்குபெற்று சிறப்பிக்கும் இயற்கை விவசாய பயிற்சி பட்டறை\nகாலை 9 மணி முதல் மாலை 4.30\nபண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம், பழம் வீதி,\nமானிடம் இயற்கை வேளாண் பண்ணை,\nதகுதி: 20 ஆண்டுகால அனுபவம், 25 நூல்கள், பயிற்றுநர் 5 ஏக்கர் பண்ணை\nதகுதி: 25 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர் 11 ஏக்கர் பண்ணை பிற\nதகுதி: 18 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர், 30 ஏக்கர் பண்ணை, பிற\nதகுதி: 25 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர், 5 ஏக்கர் பண்ணை, பிற\nதகுதி: 10 ஆண்டுகால அனுபவம், பயிற்றுநர், 9 ஏக்கர் பண்ணை, பிற\n6 கஜேந்தரமூர்த்தி ( Seeds)\nதகுதி: 25 ஆண்டுகால அனுபவம்,11 ஏக்கர் பண்ணை பிற\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த த���ிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/i-am-going-to-marry-nayan-prabhu-deva.html", "date_download": "2021-05-14T23:29:20Z", "digest": "sha1:5M4N3ZEBHOBXD7F2F4RDKTRLJ77E5GYR", "length": 9957, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிரபுதேவா - நயன்தாராவை திருமணம் செய்வேன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பிரபுதேவா - நயன்தாராவை திருமணம் செய்வேன்\n> பிரபுதேவா - நயன்தாராவை திருமணம் செய்வேன்\nபல மாத கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முடிவு கட்டியிருக்கிறார் பிரபுதேவா. அதாவது நயன்தாராவை காதலிப்பது உண்மை என்றும், அவரை விரைவில் திருமணம் செய்வேன் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.\nசந்தோஷ் சிவனின் உறுமி படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் அளித்த பேட்டியில் நயன்தாராவை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.\nஅவர் ஒரு துணிச்சல்காரர், அவரைப் போலவே என்னையும் மாற்றியிருக்கிறார். எனக்கு முன்கோபம் அதிகம். நயன்தாராவுடன் பழகிய பிறகு அது குறைந்துவிட்டதாக எனது உதவியாளர்களே கூறுகிறார்கள் என்றெல்லாம் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.\nவிரைவில் எங்கள் திருமணம் நட‌க்கும் எனவும் அவர் இந்தப் பேட்டியில் தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் ச��ர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C?lang=ta", "date_download": "2021-05-14T22:10:38Z", "digest": "sha1:XILKW2IJKPEOSSBMBHI6L7BJPVQXB4F6", "length": 14830, "nlines": 224, "source_domain": "billlentis.com", "title": "ஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி - Bill Lentis Media", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, மே 14, 2021\nHome பிளேநர் ஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nதக்காளி ஜூஸ் அன்றாட ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஏனெனில் இது மென்மையான குடல் இயக்கத்திற்கு உதவுவதோடு, மலச்சிக்கலை தடுக்கிறது, செரிமானத்தை எளிதாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலைத் தடுக்க, மிதமான மலமிளக்கியாக பயன்படுத்தலாம். தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி ஜூஸில் நிவாரணம் காணலாம்.\nதக்காளி ஜூஸ் தொப்பை கொழுப்பை குறைக்குமா\nரெசிபி # 1 ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்ய\nரெசிபி # 2 ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்ய\nரெசிபி # 3 ஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்ய\nஇரவில் தக்காளி ஜூஸ் குடிப்பது சரியா\nநான் ஏன் தக்காளி ஜூஸ் ஆசைப்பிக்கிறேன்\nதக்காளி ஜூஸ் தொப்பை கொழுப்பை குறைக்குமா\nதக்காளிச் சாறு, நார்ச்சத்து இருப்பதால், தொப்பை கொழுப்பை எரிக்க உதவும். இது அழற்சியைக் குறைக்கிறது, மற்றும் கொழுப்பு எரியும் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. தக்காளியின் கொழுப்பு எரியும் திறன்களை அதிகரிக்கும் கார்னைனைன் எனப்படும் குறிப்பிட்ட அமினோ அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் நீங்கள் போய் ஸ்ட்ராபெர்ரி சாறு எப்படி ஒரு பிளாந்தர் செய்ய பாருங்கள்- இங்கே போஸ்ட் சரி பாருங்கள் .\nரெசிபி # 1 ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்ய\n4 புதிய தக்காளிகளை எடுத்துக் கொண்டு அவற்றை சீவ வேண்டும். அவற்றை பிளண்டர் செய்து, 1 கப் சிவப்பு பெல் மிளகு, 1 கப் உறைந்த ஸ்ட்ராபெர்ரி, 1/3 கப் துளசி இலைகள், 1/4 டீஸ்பூன் இயற்கை உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குறைந்தது 60 விநாடிகள் அதிகமாக கலவை, மற்றும் தேவைப்பட்டால் ஐஸ் சேர்க்கவும். ஒரு ப்ளேவெரில் தக்காளிச் சாறு தயாரிப்பது மிகவும் எளிது, ஒவ்வொரு நாளும் மக்கள் குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் இருக்க முயற்சிக்க வேண்டும். இது அவர்களின் உடல்நலத்தை நேர்மறையாக பாதிக்கும் மற்றும் அவர்களுக்கு சத்தான பானத்தை வழங்கும��.\nரெசிபி # 2 ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்ய\nயாராவது தக்காளி ஜூஸ் போட்டு வந்தால், அதில் தக்காளியை மட்டுமே போட முடியும் என்று அவசியமில்லை. உண்மையில், ஒரு ப்ளேவெரில் ஜூஸ் செய்யும் போது, அது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பல்வேறு காய்கறிகளை பயன்படுத்துவது தான் சரியான வாய்ப்பு. 2 தக்காளியை எடுத்து கச்சிதமாக துண்டுகளாக்கு. 1/2 செலரி குச்சியை எடுத்து, அதை நன்கு சீவும். இந்த பொருட்களை ஒரு blender வைத்து; 1 எலுமிச்சை, 1/2 தேக்கரண்டி மிளகு, சீரகம் அல்லது காயை, 1/2 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். 10 வினாடிகளுக்கு குறைந்த வேகத்திலும், பிறகு 15 வினாடி அதிக வேகத்திலும் கலக்கு. தேவைப்பட்டால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து தக்காளி ஜூஸ் போட்டு மகிழுங்கள்\nரெசிபி # 3 ஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்ய\nஎளிமையான தக்காளி ஜூஸ் ரெசிபி, 3 பவுண்டு புதிய தக்காளிகளை (அவை பெரியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்), 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து எடுக்கவும். இந்த இரண்டு பொருட்களையும் ப்ளேண்டர் செய்து, பின்னர் ஒரு ஜூஸி நுட்பம் வரும் வரை கலவை. கலவையில் கூழ் இருந்தால், அதன் சாற்றை வெளியே எடுக்க ஒரு ஸ்ட்ரெயினரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தக்காளிச் சாறு ரெசிபி மிகவும் நேரடியான, அதே போல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஇரவில் தக்காளி ஜூஸ் குடிப்பது சரியா\nதக்காளிச் சாறு, அதில் லைகோசீன் உள்ளது, இது ஒரு ஆக்சிஜனேற்ற வேலை. இது மனித உடலுக்கும், சருமத்துக்கும் பல நன்மைகளை உண்டு பண்ண கூடியது. தக்காளி ஜூஸ் குடிப்பது உகந்தது, அல்லது இரவில் தக்காளி சாப்பிடுவது நல்லது, எனவே மறுநாள் காலையில் அந்த நபர் வெளியே செல்லும்போது, லைகோபீன் புற ஊதா கதிர்களிலிருந்து தங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nநான் ஏன் தக்காளி ஜூஸ் ஆசைப்பிக்கிறேன்\nஒரு நபர் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்டு செல்லும்போது, அது டயட்டிங் மூலம் ஏற்படுகிறது, பின்னர் அவர்கள் தக்காளி ஜூஸ் பருக வேண்டும். உணவு வகைகளானது பெரும்பாலும் தக்காளி சார்ந்த தயாரிப்பான ஏக்கம், மற்றும் ஒரு நபருக்கு இரத்த சோகை இருப்பது காரணமாக இருக்கலாம். இந்த நிலை பெரும்பாலும் ஏற்படுகிறது, ஏனெனில் ஒரு மனிதனுக்கு இரத்தச் சிவப்பணுக்கள் போதுமானதாக இல்லை.\nPrevious articleஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nNext articleஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nகலப்பான் இல்லாமல் கற்றாழை சாறு எப்படி\nஒரு கலப்பான் கொண்டு பூசணி சூப் எப்படி\nஒரு பிளெண்டர் உள்ள செலரி சாறு எப்படி\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nமுட்டை வெள்ளைக்கரு க்களை ஒரு பிளெண்டர் அடித்து விடமுடியுமா\nஒரு பிளெண்டர் கொண்டு ஆரஞ்சு சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் கற்றாழை சாறு எப்படி\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஆளி விதை எப்படி அரைக்க வேண்டும்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rameshwaram-temple-details-in-tamil/", "date_download": "2021-05-14T23:59:07Z", "digest": "sha1:Z57O6JID4UMGKWMZL7W7N3VNH5POX4ZS", "length": 19315, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "ராமேஸ்வரம் கோவில் சிறப்புகள் | Rameswaram kovil timings", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ராமேஸ்வரம் கோவில் சிறப்புகள்\nஇந்த உலகில் தோன்றிய எந்த ஒரு உயிரும் இறைவன் தோற்றுவித்தது தான். இதில் மனிதர்கள் உட்பட எந்த ஒரு விலங்கை கொன்றாலும், கொன்றது இறைவனாகவே இருந்தாலும் அந்த பாவச்செயலின் வினைகளிலிருந்து தப்ப முடியாது. அப்படி சிறந்த சிவ பக்தனான “”ராவணனை” கொன்றதால் ஏற்பட்ட “பிரம்மஹத்தி தோஷத்தை” அயோத்திய அரசன் “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி”” போக்கி கொண்ட ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாத சுவாமி கோவிலை பற்றி சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவங்காள விரிகுடா கடலில் இலங்கைக்கு சற்று அருகில் இருக்கும் தீவு தான் ராமேஸ்வரம். இந்த ராமேஸ்வரத்திலிருந்து தான் கடலின் மீது பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் அவரது வானர சேனைகளும் “இலங்கை வேந்தன்” ராவணனனுடன் போரிட்டு அவனை வீழ்த்தி, சீதா தேவியை மீட்டார்.மிகவும் பழமையான கோவிலான இதன் தெய்வம் சிவபெருமான் ஆவார். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இவரை வழிபட்டு பலன் பெற்றதால் ராமநாதர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் பர்வத வர்தினி என போற்றப்படுகிறாள்.\nஇராமாயணத்தில் சீதையை இலங்கைங்கு கவர்ந்து சென்ற இலங்கேஸ்வரனான ராவணனை போரில் ��ொன்றதால் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. இந்த தோஷத்தை நீக்க வட பாரதத்தில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து இங்கு பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய நினைத்தார் ஸ்ரீராமர். லிங்கத்தை கொண்டுவருவதற்கு வட நாட்டிற்கு வான் மார்க்கம் வழியாக சென்றார் ஆஞ்சநேயர். அவர் வருவதற்கு தாமதமாகவே இந்த கடற்கரை மணலிலேயே சீதா தேவி லிங்கத்தை உண்டாக்க, அதற்கு பூஜைகள் செய்து வழிபட்டார் ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணர். லிங்கத்தை தாமதமாக கொண்டு வந்த அனுமார் ராமர் செய்த மணல் லிங்கத்தை தனது வாலால் அடித்து தகர்க்க முயன்று தோற்றார். ஆஞ்சேநேயரின் வாலின் அடையாளம் இன்று ராமேஸ்வர கோவில் லிங்கத்தில் பார்க்க முடிவதாக கூறுகிறார்கள். ஆஞ்சேநேயர் தனக்காக கஷ்டப்பட்டு லிங்கத்தை கொண்டு வந்ததற்கு மதிப்பளிக்கும் வகையில் ஆஞ்சநேயர் கொண்டுவந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜை நடந்த பிறகே, சீதா தேவி மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜைகள் செய்யப்படுகிறது.\nபாண்டியர்கள் காலத்திலும் இன்ன பிற மன்னர்கள் ஆட்சி காலத்திலும், ராமநாதபுரத்தை ஆட்சி புரிந்த சேதுபதி மன்னர்கள் ஆட்சியின் போதும் இக்கோவில் நன்கு சீர்திருத்தி கட்ட்டப்பட்டது. இந்தியாவிலேயே 690 அடி நீளமும், 435 அடி அகலமும், 1212 தூண்களும் கொண்ட பிரகாரம் இக்கோவிலின் சிறப்பாகும். இந்தியாவிலிருக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் இருக்கும் அக்னி தீர்த்தம் சீதை தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்த போது, அவளை தீண்டிய பாவத்திற்காக நெருப்பு கடவுளான அக்னி பகவான் இக்கடல் பகுதியில் நீராடி, ராமநாதரை வழிபட்டு தனது பாவங்களை போக்கி கொண்டார். இங்கு அக்னி தீர்த்தம் உட்பட 22 புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் நீராடுவது மிகுந்த புண்ணியத்தை சேர்க்கும். நமது அனைத்து பாவங்களையும் போக்கும்.\nகாசி மற்றும் ராமேஸ்வரம் நமது பாரதத்தில் இரு முக்கிய புண்ணிய தலங்களாகும். காசி ராமேஸ்வரத்திற்கு புண்ணிய யாத்திரை மேற்கொள்பவர்கள் ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, இந்த கடற்கரை மணலை எடுத்துக்கொண்டு காசியின் கங்கை நதியில் சேர்க்கவேண்டும். அங்கு காசி விஸ்வநாதரை தரிசித்து, அங்குள்ள கங்கை தீர்த்ததை கொ���்டு வந்து ராமேஸ்வர ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கும் புனித யாத்திரையை ராமேஸ்வரத்திலேயே முடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nராமேஸ்வர கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் 22 புனித தீர்த்தங்கள் தான். இந்த 22 தீர்த்தங்கள் எவை, அவற்றில் நீராடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு காண்போம்.\nமகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெருகும்.\nசாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும்.\nகாயத்ரி தீர்த்தம் – உலக நன்மை உண்டாகும்.\nசரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் உயர்வு தரும்.\nசங்கு தீர்த்தம் – வசதியாக வாழ்வு அமையும்.\nசக்கர தீர்த்தம் – மன உறுதி கிடைக்கும்.\nசேதுமாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் தொடரும்.\nநள தீர்த்தம் – தடைகள் அகலும்.\nநீல தீர்த்தம் – எதிரிகள் விலகுவர்.\nகவய தீர்த்தம் – பகை மறையும்.\nகவாட்ச தீர்த்தம் – கவலை நீங்கும்.\nகந்தமாதன தீர்த்தம் – எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.\nபிரம்மஹத்தி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கும்.\nகங்கா தீர்த்தம் – பாவங்கள் அகலும்.\nயமுனை தீர்த்தம் – பதவி வந்து சேரும்.\nகயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும்.\nசர்வ தீர்த்தம் – முன்பிறவி பாவம் விலகும்.\nசிவ தீர்த்தம் – சகல பிணிகளும் நீங்கும்.\nசத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும்.\nசந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் பெருகும்.\nசூரிய தீர்த்தம் – முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.\nகோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.\nஇக்கோவிலின் அம்பாளின் பக்தரான ராயர் என்பவர் செய்த உப்பு லிங்கம், இன்றும் கோவிலின் மூலவரான ராமநாதருக்கு பின்பு வைத்து வணங்க படுகிறது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. ஒருவரின் எப்படிபட்ட பாவங்களும் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து நீராடி வழிபடுவதால் அது நீங்கும் என்பது ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்களின் திடமான நம்பிக்கையாக இருக்கிறது.\nஅருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ராமேஸ்வரம் என்கிற தீவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்வதற்கு ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் மீது கட்டப்பட்டிருக்கும் ரயில் மற்றும் வாகனங்கள் செல்லும் மிக நீளமான பாலத்தின் வழியே மட்டுமே செல்ல முடியும்.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 8.30 வரை\nராமநாதபுரம் மாவட்டம் – 623 526\nராமேஸ்வரம் கோவில் வழிபடும் முறை, ராமேஸ்வரம் கோவில் நடைதிறப்பு, ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம், ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என பல தகவல் மேலே உள்ளது. இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nயாரோ 4 பேர் சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உங்க உடம்பு இருக்கா இந்த 1 பொருளை இப்படி செஞ்சா போதுமே\nஅள்ள அள்ள குறையாத பண வரவிற்கு வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்\nவைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர் எத்தகைய துன்பங்களும் நீங்க இந்த நாளை தவர விட்டுவிடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-14T22:47:02Z", "digest": "sha1:RUHGSWS35X5HNB625SDOTOZ5TC3PLKLK", "length": 9688, "nlines": 113, "source_domain": "swedentamils.com", "title": "கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! - நேற்றும் 152 பேர் பலி! - Sweden Tamils", "raw_content": "\nகனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று – நேற்றும் 152 பேர் பலி\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.\nகனடாவில் இதுவரை, 50,026 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளாகிய 2,859 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். மேலும் 19,190 பேர் குணமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று மட்டும், 1526 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. அதேவேளை, நேற்று 152 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்று முன்தினம் ஏற்பட்ட உயிரிழப்பை விட 5 கூடுதலாகும்.\nபிரித்தானியா: கொரோனா தாக்கத்தால் வேலை இழப்போருக்கு 80% ஊதியம்\nகோவிட் -19: மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்புகள் முதன்முறையாக இங்கிலாந்தில் சேர்க்கப்பட உள்ளன\nகொரோனா வைரஸ் தாக்கிய பெண்ணின் நேரடி வீடியோ — பிரித்தானியா\nஉலகம் 42 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nகரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையில் விசாரணை\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nகொரோனாவும் சுவ���டனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nபால்ரொட்டி செய்முறை – Sathees (Stockholm) 0\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\nவிருதுபெற்ற புகைப்படக் கலைஞர் கொரோனாவினால் மரணம்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/blindspot-in-some-communities-stockholm/", "date_download": "2021-05-14T23:50:56Z", "digest": "sha1:T4QN6HS5J6YF5SQMXBTDY2RKJLB6XJNW", "length": 24324, "nlines": 143, "source_domain": "swedentamils.com", "title": "சுவீடனில் கொரோனா வைர���் தொற்று சில சமூகங்களில் குருட்டுப்புள்ளியாக (Blind Spot) உள்ளது!", "raw_content": "\nசுவீடனில் கொரோனா வைரஸ் தொற்று சில சமூகங்களில் குருட்டுப்புள்ளியாக (Blind Spot) உள்ளது\nவெளிநாட்டு பின்னணியைக் கொண்ட சுவீடனில் உள்ள மக்கள் கொரோனா வைரஸால் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று நாட்டின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது, ஒரு “குருட்டுப்புள்ளி” சில சமூகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை மறைக்கிறது என்ற அச்சத்தை எழுப்புகிறது.\nஇந்த வார தொடக்கத்தில், ஸ்வீடனில் சோமாலியில் பிறந்த குடியிருப்பாளர்கள் COVID-19 க்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படுபவர்களிடையே அதிகமாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது, எரித்திரியா, பின்லாந்து, ஈரான், ஈராக், சிரியா, துருக்கி மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியா.\n“எங்களுக்கு முக்கிய சமிக்ஞை என்னவென்றால், அந்தக் குழுக்களைப் பாதுகாக்க உதவும் பல்வேறு வகையான செய்திகளைக் கொண்டு நாம் அவர்களை சிறப்பாக அடைய வேண்டும்,” என்று மாநில தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் AFP இடம் கூறினார், அதிகாரிகளின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்திற்கான காரணம் அவர்களுக்குத் தெரியாது என்று ஒப்புக் கொண்டார்.\nசுவீடனின் 13,000 க்கும் மேற்பட்ட COVID-19 வழக்குகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை ஸ்டாக்ஹோம் கொண்டுள்ளது.\nகடந்த வாரம் தலைநகரால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் சில ஏழ்மையான சுற்றுப்புறங்களில் தனிநபர் வழக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதைக் காட்டியது.\nஅந்த நகராட்சிகள் சுவீடனின் பல “பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு” சொந்தமானவை, முதலில் ஸ்வீடிஷ் பொலிஸால் அதிக அளவு குற்றங்களைக் கொண்ட சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட ஒரு பதவி.\nஇந்த 61 பகுதிகளில் 550,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் என்று உள்ளூர் உரிமைகள் குழுவான குளோபல் வில்லேஜ் நியமித்த 2019 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதிகளில் சராசரியாக 74 சதவிகித மக்கள் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்டிருந்தனர், அதாவது அவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பிறந்தவர்கள். தேசிய சராசரி 24.9 சதவீதமாக இருந்தது.\nஎனவே உள்ளூர் அதிகாரிகள் இந���த பகுதிகளில் தகவல் முயற்சிகளை முடுக்கிவிட்டு, ஸ்வீடிஷ் தவிர 26 மொழிகளில் பொருட்களை விநியோகிக்கின்றனர்.\nஸ்டாக்ஹோமின் வடமேற்கில் உள்ள ஜாகோப்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு நகராட்சி கட்டிடத்தில், ஏழு இளைஞர்கள் அடங்கிய குழு, கோவிட் -19 இன் அபாயங்கள் மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்க அக்கம் பக்கத்தில் தங்கள் சுற்றுகளை நடத்தத் தயாராகி வருகின்றனர்.\nபச்சை நிற ஆடைகளை அணிந்துகொண்டு, ஏப்ரல் வெயிலுக்கு வெளியே செல்கிறார்கள், நோயைப் பற்றிய தகவல்களைக் கொண்டு ஃபிளையர்களை ஏற்றிக்கொண்டு, பாதசாரிகளை அணுக தெருக்களிலும் சதுரங்களிலும் நிலைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.\n“முதன்மையாக நாங்கள் ஸ்வீடிஷ் செய்திகளில் என்ன புரியவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை அடைய முயற்சிக்கிறோம்” என்று 17 வயதான முஸ்தபா ஜாசெம் AFP இடம் கூறுகிறார்.\n“ஜாகோப்ஸ்பெர்க்கில் பாதிக்கப்படக்கூடிய, பிரச்சினைகள் உள்ள, மற்றும் செய்திகளும் தகவல்களும் எட்டாத சில பகுதிகள் இங்கே உள்ளன” என்று 17 வயதான வர்தா அப்தல்லா மேலும் கூறுகிறார்.\nநகராட்சியால் பணியமர்த்தப்பட்ட டீனேஜர்கள், ஏப்ரல் 9, 2020 அன்று ஸ்டாக்ஹோமுக்கு அருகிலுள்ள ஜாகோப்ஸ்பெர்க்கில் பல்வேறு மொழிகளில் தகவல் பறப்பவர்களை உள்ளூர் மக்களுக்கு வழங்குகிறார்கள்: ஏ.எஃப்.பி.\nஃப்ளையர்கள் பல்வேறு மொழிகளில் உள்ளன: ரஷ்ய, பின்னிஷ், அரபு, டிக்ரின்யா, சோமாலி மற்றும் பாரசீக.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பே, இளைஞர்கள் நகராட்சியில் பணியாற்றினர், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை “இளைஞர் தூதர்கள்” என்று திட்டங்களுக்கு சந்தித்தனர்.\nபிரிவினை மற்றும் ஒருங்கிணைப்பிற்கான உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் சோபியா குவெல் கூறுகையில், இளைஞர் தூதர்கள் அதிகாரிகள் அடையக்கூடிய குழுக்களுடன் இணைக்க முயற்சிக்கும் ஒரு வழி.\n“இது வெவ்வேறு மொழிகளில் தகவல்களை அச்சிடுவது மட்டுமல்ல, மக்கள் எந்தெந்த தகவல்களுடன் வசதியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியும் கூட,” என்று அவர் விளக்குகிறார், மேலும் அவர்கள் தகவல்தொடர்புகளை மேம்படுத்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலாச்சார அமைப்புகளையும் நம்பியுள்ளனர்.\nஐரோப்பாவில் வேறு எங்���ும் காணப்படாத கடுமையான பூட்டுதல் உத்தரவுகளை நாடு விதிக்காததால், சுவீடனின் மூலோபாயத்திற்கு தகவல் முக்கியமானது.\nஅதற்கு பதிலாக குடிமக்களை பொறுப்பேற்க வேண்டும் மற்றும் சமூக தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. அதிகாரிகள், 50 க்கும் மேற்பட்டோர் கூட்டங்களை தடைசெய்துள்ளனர் மற்றும் நர்சிங் இல்லங்களுக்கு வருவதைத் தடைசெய்துள்ளனர், ஆனால் கடைகள், பார்கள் மற்றும் உணவகங்களை மூடவில்லை, ஆரம்பப் பள்ளிகள் திறந்த நிலையில் உள்ளன.\nமார்ச் மாத இறுதியில், சுவீடிஷ்-சோமாலி மருத்துவ சங்கம் ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் 15 இறப்புகளில், ஆறு பேர் சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.\nசோமாலியில் ஆரம்பத்தில் தகவல் கிடைக்கவில்லை என்று மருத்துவரும் சங்க வாரிய உறுப்பினருமான ஜிஹான் முகமது ஒளிபரப்பாளர் எஸ்.வி.டி.\nஆனால் அந்த குழு குறிப்பிட்ட ஆபத்தில் இருக்க வேறு காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார்.\nஸ்வீடன் ஐரோப்பாவின் மிக உயர்ந்த ஒற்றை தனிநபர் வீடுகளில் ஒன்றைக் கொண்டிருந்தாலும், சோமாலிய சமூகத்தில் “பல தலைமுறைகள் ஒரே குடியிருப்பில் வாழ முடியும், அது ஒரு காரணியாக இருக்கலாம்.\n“அதே நேரத்தில் பொது சுகாதாரம் பொதுவாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மோசமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.\nகோதன்பர்க்கில் ஆப்கானிஸ்தானில் பிறந்த முன்னாள் பள்ளி முதல்வரான ஹமீத் ஜாபர் ஒப்புக் கொண்டார், கோட்டெபோர்க்ஸ்-போஸ்டன் செய்தித்தாளில் ஒரு திறந்த பதிப்பில் எழுதினார், தகவல் பற்றாக்குறை முக்கிய பிரச்சினை அல்ல.\nமாறாக, கலாச்சார வேறுபாடுகள் குறித்த அதிகாரிகளின் நுண்ணறிவு இல்லாதது என்று ஜாபர் வாதிட்டார்.\nவயதான உறவினர்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது சில புலம்பெயர்ந்த சமூகங்களிடையே நினைத்துப் பார்க்க முடியாதது என்று அவர் குறிப்பிட்டார்.\nஅதிகாரிகளின் அவநம்பிக்கையும் ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடும், ஆனால் புலம்பெயர்ந்த சமூகங்கள் சில சமயங்களில் தங்களது சொந்த சமூக வலைப்பின்னல்கள், அதிகார வரிசைமுறைகள் மற்றும் அதிகார புள்ளிவிவரங்களைக் கொண்டிருக்கின்றன என்பதே அதிகாரிகளின் உண்மையான “குருட்டுத்தனமான இடம்”.\nஈஸ்டர் பயணத்தில் ஸ்வீடிஷ் அதிகாரிகள் மக்களை கடும��யாக ஊக்கப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார், ஆனால் நெரிசலான வீட்டுவசதி அல்லது வயதான உறவினர்களுடன் வாழ்வதன் அபாயங்களைக் குறிப்பிடத் தவறிவிட்டார்.\n16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்கலைக்கழகங்களையும் பள்ளிகளையும் மீண்டும் திறக்கிறது சுவீடன்\nசுண்ட்ஸ்வாலுக்கு வெளியே நடந்த போக்குவரத்து விபத்தில் நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்\nமூன்று புதிய மருத்துவமனை தயார் நிலையில்\nசுவீடன் 66 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nகொரோனா தொற்றை கண்டறிய வாரத்திற்கு 100,000 பேரை சோதிக்க ஸ்வீடன் எவ்வாறு திட்டமிட்டுள்ளது\nமுட்டை ரொட்டி செய்வது எப்படி\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\nபல வகை கொத்து ரொட்டி செய்யும் முறை – சதீஸ் மற்றும் விக்னேஷ் (Stockholm) 0\nரவை முட்டை உப்புமா செய்வது எப்படி \nகொரோனா வைரஸ்: இலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/check-gold-price-in-chennai-madurai-coimbatore-and-other-cities-in-india-023173.html", "date_download": "2021-05-14T23:32:08Z", "digest": "sha1:IBPBYDQ7PDPG3LOBFP7LPCW625T7DAJH", "length": 27290, "nlines": 278, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..! | Check GOld price in Chennai, Madurai, Coimbatore, and other cities in India - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..\nதங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..\n9 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n9 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n9 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ���ற்றும் எப்படி அடைவது\nஎம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலையில் அதிரடியான விலை மாற்றங்களை எதிர்கொண்டது, ஆனால் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.49 சதவீதம் சரிவடைந்து 46,610 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வெள்ளி விலை 0.80 சதவீதம் வரையில் சரிவடைந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,961 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஇதன் எதிரொலியாக ரீடைல் சந்தையில் நேற்று அதிகளவில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று சனிக்கிழமை ரீடைல் சந்தையில் கணிசமாகச் சரிவடைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் மட்டும் சரிந்து 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 44,570 ரூபாய்க்கும், 24 கேரட் 10 கிராம் தங்கம் 45,570 ரூபாய்க்கும் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.\nசென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nகோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nமதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nடெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,650 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,800 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nமும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,700 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nகொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,850 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nகேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nபுவனேஷ்வரில் இன்றைய ���ங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nபெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nமைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nமங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nவிஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nவிசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்\nசூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,000 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,010 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nவடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,000 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,010 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nபுனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை\n22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700 ரூபாய்\n24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,700 ரூபாய்\nவெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nவரலாற்று உச்சத்தினை தொட போகும் தங்கம் விலை.. அட்சய திருதியை நாளில் வாங்க இது தான் சிறந்த ஆப்சன்..\nஊர் முழுக���க லாக்டவுன்.. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது எப்படி..\nஅட்சய திருதியை: தங்கத்தை தாராளமாக வாங்கலாம்.. 8% லாபம் நிச்சயமாம்..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nஇன்றும் தங்கம் விலை சரிவு.. வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/is-comparison-between-sachin-kohli-correct/", "date_download": "2021-05-14T23:44:30Z", "digest": "sha1:SSVCOYIS6WCP2VIAJUZQLDSA5IN3OPJG", "length": 23812, "nlines": 167, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சச்சின் - கோலி : ஒப்பீடு சரியா? - Is comparison between sachin - kohli correct?", "raw_content": "\nசச்சின் – கோலி : ஒப்பீடு தேவையா\nசச்சின் – கோலி : ஒப்பீடு தேவையா\nபேட்ஸ்மேன்களின் ஆதிக்க சூழலில், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை நாம் ரசிக்கலாமே தவிர, அதனை போராளிகள் நிறைந்திருந்த சச்சினின் காலத்தோடும், களத்தோடும் எப்படி ஒப்பிட முடியும்\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று 10k ரன்களை கடந்த போது, ஏதோ தங்களது கம்பெனியில் 10,000 ரூபாய் தீபாவளி போனஸ் கொடுத்தது போன்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர் ரசிகர்கள்.\nபோனஸ் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், ‘த மேன் இன் டெரிஃபிக் ஃபார்ம்’ நேற்று 10,000 ரன்களை கடந்த போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் கொண்டாடியது. வாழ்த்துகள் விராட். நீங்கள் இந்தியாவின் சொத்து என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள்.\nஆனால், ஒரு நெருடல் கூடவே நம்மை பின்தொடர்ந்து வருவதை உணரமுடிகிறது. அதைப் பற்றி விலாவாரியாக கொஞ்சம் இந்தக் கட்டுரையில் டிஸ்கஸ் செய்துவிடுவோமே.\n என்பது தான். நேற்று விராட் கோலி 10,000 ரன்களை கடந்தவுடன் பெரும்பாலான ட்வீட்களில் கோலி பெயர் இருந்ததை விட, சச்சின் பெயர் இருந்ததே அதிகம்.\nஅதாவது சச்சின் vs கோலி என்பது போல.. பலரும், ‘சச்சினின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார்’ , ‘விராட் கோலி த ஆல் டைம் பெஸ்ட்’ , என்��� ரீதியில் ட்வீட்கள் தெறிக்க விட்டனர். இதை எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்வது போன்று, போட்டியை ஒளிபரப்பிய சேனலே ‘Who will you rather pick in your dream XI’ என்று வாக்கெடுப்பு நடத்தியது தான் உச்சக்கட்ட ரகம்.\nஅதற்கும் நம்மாளுங்க போட்ட வாக்குகளின் முடிவு இது, Sachin – 38% & Kohli – 62%.\n என்ற ஈக்குவலைசேஷன் பேசுவதற்கு முன்பு, நாம் ஒருநாள் போட்டிகளில் சில ஸ்டேட்ஸ்களை பார்ப்போம்.\nமுதல் 90 ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை – 3\nமுதல் 90 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை – 17\nஇந்த இடத்திலேயே விராட் கோலி சச்சினை விட 15 சதங்கள் முன்னிலை பெற்றுவிட்டார்.\nஅதுமட்டுமின்றி, 205 இன்னிங்ஸில் விராட் கோலி 10,000 ரன்களை கடந்துள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் தான் 10,000 ரன்களை கடந்தார்.\n37வது ஒருநாள் சதத்தை அடித்த விராட் கோலி, அதற்காக எடுத்துக் கொண்ட மேட்சுகளின் எண்ணிக்கை 213.\nஇதே 37வது ஒருநாள் சதத்தை அடிக்க சச்சின் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 330.\n127 மேட்சுகளுக்கும் முன்னதாகவே, விராட் கோலி 37 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துவிட்டார்.\nசச்சின் ஆடியுள்ள மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை – 463\nதற்போது(அக்.24 2018 வரை) விராட் கோலி ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை – 213.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 71.\nஇதில், இந்தியாவில் ஆடிய போட்டியின் எண்ணிக்கை – 30\nஆஸ்திரேலியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 25\nபொதுவான இடம் – 16\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் அடித்த சதங்களின் எண்ணிக்கை – 9.\nஇதில், இந்தியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4\nஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சதம் – 1\nபொதுவான இடத்தில் அடித்த சதங்கள் – 4.\nஅதாவது, இந்த ஒன்பது சதத்தில் 8 சதங்கள் ஆசிய கண்டத்திலேயே அடிக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்திற்கு வெளியே சச்சின் ஒரேயொரு சதத்தை மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்திருக்கிறார்.\nஇதில், ஃபர்ஸ்ட் பேட்டிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4\nசேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 5 (இதில் மூன்று சதங்களில் இந்தியா வென்றுள்ளது)\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 28.\nஇதில், இந்தியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக��கை – 15\nஆஸ்திரேலியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 12\nபொதுவான இடம் – 1\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை – 5.\nஇதில், இந்தியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 3\nஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 2\nஃபர்ஸ்ட் பேட்டிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 1\nசேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4 (இதில் மூன்று சதங்களில் இந்தியா வென்றுள்ளது)\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் முன்வைத்த புள்ளி விவரங்கள் ஒரு சாம்பிள் மட்டும் தான். இதேபோல், ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், சச்சினை விட விராட் கோலியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அதாவது, பேட்டிங் தரத்தில் இருவரும் சமமாக இருந்தாலும், போட்டிகளின் எண்ணிக்கையை நாம் கணக்கில் கொண்டால், விராட் கோலியின் கிராஃப் உண்மையில் ஆச்சர்யப்படுத்துகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு 71 மேட்சுகளில் ஆடியுள்ள சச்சின், 9 சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால், வெறும் 28 ஆட்டத்தில் மட்டுமே ஆடியுள்ள விராட் கோலி, இப்போதே 5 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துவிட்டார் என்றால், 71 போட்டிகளில் விராட் கோலியின் சதங்கள் எங்கே போய் நிற்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nசச்சினை விட, விராட் கோலி மிக அபாரமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பதே உண்மை. புள்ளியல் அடிப்படையில் பார்த்தால் அதுவே நிதர்சனம்.\nஅதேசமயம், சோயப் அக்தர், மெக்ரத், பிரட் லீ, வக்கார் யூனுஸ், முரளிதரன், வார்னே, ஆம்ப்ரோஸ், அக்ரம் போன்ற மெகா லெஜன்ட்கள் உச்சத்தில் இருந்தே போதே, சச்சின் அவர்களை திறம்பட சமாளித்து வெற்றி கண்டார் என்பதை மறந்துவிட முடியுமா\nவிராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த போது, மிட்சல் ஜான்சன், மலிங்கா, ஸ்டெய்ன் போன்றோர்களே டாப் பவுலர்கள். அவர்களை எதிர்கொள்வதும் கடினம் தான். ஆனால், டி20 என்று கிரிக்கெட் ஜீனில் மாற்றம் ஏற்பட்ட பின், பவுலர்களின் சாம்ராஜ்யம் என்பது ஒவ்வொரு தினமும் அழிந்து கொண்டு வருகிறது. இன்று திசாரா பெரேராவை வைத்து இலங்கை ஈயோட்டிக் கொண்டிருக்கிறது. மிட்சல் ஸ்டார்க் எனும் ஒற்றை ஆளுமையை வைத்து ஆஸ்திரேலியா தள்ளாடி வருகிறது. இங்கிலாந்து அணியெல்லாம் ஒருநாள் போட்டிகளில் எந்த பவுலரை கொண்டு அச்சுறுத்துகிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. 480 ரன்கள் வரை ஒருநாள் ஸ்கோ��் சென்றுவிட்டது.\nஇப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களின் ஆதிக்க சூழலில், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை நாம் ரசிக்கலாமே தவிர, அதனை போராளிகள் நிறைந்திருந்த சச்சினின் காலத்தோடும், களத்தோடும் எப்படி ஒப்பிட முடியும்\nஅதுமட்டுமில்லை.. இந்தியாவின் அப்போதைய நிலை என்ன என்பது கிரிக்கெட்டை அணு அணுவாக அப்போதிலிருந்து ரசித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். சச்சின் எனும் தனி வீரரை நம்பி இந்திய அணி இருந்த காலமெல்லாம் உண்டு. சச்சின் அடித்தால் போச்சு.. இல்லையேல் எல்லாம் போச்சு.. என்ற நிலைமை இருந்தது. அப்போது சச்சினின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் கோடிக் கணக்கான மக்களின் அழுத்தமிகு எதிர்பார்ப்பை தினம் தினம் தன் தோளில் சுமந்து ஆடிய சச்சினை, கோலியுடன் ஒப்பிட முடியும் என எண்ணுகிறீர்களா\nகேப்டன் எனும் புள்ளியில் விராட் கோலிக்கும் பிரஷர் இருக்கலாம். ஆனால், அதை அவர் எளிதாக ஓவர்டேக் செய்ய, ரோஹித், தவான், தோனி, பும்ரா, புவனேஷ் போன்ற வீரர்கள் துணை நிற்கின்றனர்.\nகிரிக்கெட்டில், பேட்டிங் என்ற தளத்தில் மட்டும் நாம் சச்சின், கோலியை ஒப்பிட்டுவிட முடியுமா\nபோன்ற காரணிகளை நாம் ஏன் ஒப்பிட தவறவிட்டோம். இவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால், சச்சினை பிரைன் லாராவிடமோ, ரிக்கி பாண்டிங்கிடமோ, ராகுல் டிராவிட்டிடமோ தான் ஒப்பிட முடியும்.\nவெறும் ரன்களையும், சதங்களையும் எடுத்துக் கொண்டு பேட்ஸ்மேன்களை ஒப்பீடு செய்வது என்பது முட்டாள்த்தனம் என்பதே உண்மை.\nஇவ்வளவும் சச்சின் புராணம் பாடுவதற்காக அல்ல… கம்பேரிசன் என்ற புராணமே தவறு என்பதை சுட்டிக் காட்டுவதற்குத் தான்\nசச்சின் சாதனைகளை அடுத்தடுத்து தகர்த்தெறியும் விராட் கோலி\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக ச���ல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\n‘கவனத்தை திசை திருப்புவதில் இந்திய அணியினர் கெட்டிக்காரர்கள்’ – ஆஸ்தி,. கேப்டன் டிம் பெயின்\n‘மாஹி பாயின் வழிகாட்டுதலை ரொம்பவும் மிஸ் பன்றேன்’ – குல்தீப் யாதவ்\n“நாங்க திரும்பி வருவோம்”- சிஎஸ்கேவின் வீடியோவிற்கு அன்பு மழை பொழியும் ரசிகர்கள்\nஇங்கிலாந்து தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இதுதான்… டிராவிட் கணிப்பு\n‘அந்த மனசு தான் சார்’… கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி\n‘இவரல்லவா கேப்டன்’ – அணியினர் வீடு செல்லும் வரை காத்திருக்கும் கேப்டன் தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/your-take-home-salary-may-not-reduce-for-some-time/articleshow/82162348.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-05-14T23:43:29Z", "digest": "sha1:QFHKK2XIC2RT6HOZOFCXK3M3ELHU3LSD", "length": 11579, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "salary: ஹேப்பி நியூஸ்... கையில் வாங்கும் சம்பளம் குறையாது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஹேப்பி நியூஸ்... கையில் வாங்கும் சம்பளம் குறையாது\nபுதிய ஊதிய விதி அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதால், கையில் வாங்கும் சம்பளத்தில் இப்போதைக்கு பாதிப்பு எதுவும் இல்லை.\nசென்ற ஆண்டில் நாடாளுமன்றத்தில் புதிய ஊதியக் குறியீட்டை மத்திய நிறைவேற்றியிருந்தது. அதன்படி, 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் எனவும், இது தனியா���் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட சூழலில் புதிய ஊதிய விதியை அமல்படுத்துவது சற்று சிரமமாக இருந்தது.\nபுதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராசுட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும். இந்தப் புதிய ஊதிய விதி அமலுக்கு வந்த பிறகு ஊதிய கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்தப் புதிய ஊதிய விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு வெகுவாகக் குறையும்.\nPF பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nஇந்தப் புதிய ஊதிய விதி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்னும் சில காலத்துக்கு புதிய ஊதிய விதி அமலுக்கு வருவது சிக்கல்தான். நிறுவனங்கள் தரப்பிலும் இதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. ஏனெனில், ஊழியர்களுக்கான புதிய ஊதியப் பட்டியலைத் தயார் செய்வதில் சிரமம் இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே இப்போதைக்கு, ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கருதப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nPF பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுஇபாஸ் கிடையாது; இபதிவு மட்டும்தான்: தமிழக அரசு விளக்கம்\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nதமிழ்நாடுஆரம்பமே இப்படியொரு அசத்தல்; திமுக அரசின் சர்ப்ரைஸ் செயல்பாடுகள்\nதேனிதேனி மக்களுக்கு தேனான செய்தி... கோடையில் நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை\nசெய்திகள்Barathi Kannamma: வெக்கமே இல்லாம திரும்ப திரும்ப வர்றா.. வெண்பாவை பார்த்து டென்ஷனாகும் சௌந்தர்யா\nதமிழ்நாடுஇந்தியாவில் தேசிய கொரோனா அவசரநிலை பிரகடனம்: கிருஷ்ணசாமி கடிதம்\nசினிமா செய்திகள்எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி பெண்டை நிமித்தப் போகும் பாலா\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nடெக் நியூஸ்WhatsApp-ன் ஷாக்கிங் ஒப்புதல் வாக்குமூலம்; 1, 2 இல்ல.. நிறைய பேர்\nடெக் நியூஸ்Realme 8 மீது திடீர் விலைக்குறைப்பு; Redmi Note 10S மேல பயம் பைய்யா \nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/06003105/Inquiry-into-alleged-bribery-of-Rs-9-crore-for-Raphael.vpf", "date_download": "2021-05-14T22:08:13Z", "digest": "sha1:VELSUQBB2D4IUKX53LIDY32WXABCGAPT", "length": 19616, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inquiry into alleged bribery of Rs 9 crore for Raphael deal; Congress party battle flag || ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் குறித்து விசாரணை; காங்கிரஸ் கட்சி போர்க்கொடி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் குறித்து விசாரணை; காங்கிரஸ் கட்சி போர்க்கொடி + \"||\" + Inquiry into alleged bribery of Rs 9 crore for Raphael deal; Congress party battle flag\nரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் குறித்து விசாரணை; காங்கிரஸ் கட்சி போர்க்கொடி\nரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தப்படி பிரான்சின் டசால்ட் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களைய���ம் இந்தியாவுக்கு வழங்க வேண்டும். அந்தவகையில் இதுவரை 14 விமானங்கள் இந்தியா வந்துள்ளன.\nபல பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய இந்த பாதுகாப்புத்துறை கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.\nகுறிப்பாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.அத்துடன் இந்த விமானங்கள் தயாரிப்பில் பங்குதாரராக அனில் அம்பானியின் நிறுவனத்தை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.பின்னர் இது தொடர்பாக 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ரபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நிகழவில்லை எனக்கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் இந்த சர்ச்சைகள் சற்று ஓய்ந்திருந்தன.\nஆனால் தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய குற்றச்சாட்டு ஒன்று கிளம்பி இருக்கிறது. அதாவது இந்த ஒப்பந்தத்துக்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ (சுமார் ரூ.9 கோடி) கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு இருக்கிறது.\nஇந்த ஒப்பந்தம் குறித்து பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், டெப்சிஸ் சொல்யூசன்ஸ் (இடைத்தரகர்) என்ற இந்திய நிறுவனத்துக்கு அந்த பணம் கைமாறப்பட்டு இருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த தொகையை ‘வாடிக்கையாளருக்கு பரிசுகள்’ என்று டசால்ட் நிறுவனம் செலவாக காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.பிரெஞ்சு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவல் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் கூறி வந்தார். பிரெஞ்சு செய்தி நிறுவனத்தின் தகவல்கள் மூலம் தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.இந்தியாவின் மிகப்பெரிய இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மையில் எவ்வளவு லஞ்சம் மற்றும் கமிஷன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை இப்போது தேவையில்லையா\nஅப்படி கொடுத்திருந்தால், இந்திய அரசில் யாருக்கு அது கொடுக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இப்போது நாட்டுக்கு பதில் கூறுவாரா\nபாதுகாப்பு கொள்முதல் நடைமுறைப்படி (டி.பி.பி.) ஒவ்வொரு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திலும் இடைத்தரகர் முறை, கமிஷன் அல்லது லஞ்சம் போன்றவை தலையிடாதபடி ஒரு ஒருங்கிணைந்த வகுப்பு இடம்பெற்றிருக்கும். அப்படி இத்தகைய முறைகேடுகளுக்கான ஆதாரம் கிடைத்தால் இந்த கொள்முதலுக்கு தடை, ஒப்பந்தம் ரத்து, வழக்கு பதிவு உள்ளிட்ட தண்டனைகளை அந்த நிறுவனம் சந்திக்க வேண்டியிருக்கும்.அப்படி டசால்ட் நிறுவனம் மீது கடும் நிதி அபராதம் விதித்தல், நிறுவனத்தை தடை செய்தல், வழக்கு பதிவு செய்தல் மற்றும் பிற அபராதம் விளைவிக்கும் நடவடிக்கைகளை ரபேல் ஒப்பந்த முறைகேடு தூண்டவில்லையா இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான நேரடி பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது இந்திய பாதுகாப்பு கொள்முதல் திட்டத்தில் டி.பி.பி.க்கு எதிராக எப்படி இடைத்தரகர், கமிஷன் போன்றவற்றை அனுமதிக்க முடியும்\nஇவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.\n1. அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஅரசியல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய யூடியூப் சேனல் தொடக்கம்; 24-ந் தேதி முதல் ஒளிபரப்ப திட்டம்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஐ.என்.சி. டி.வி.’ என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி முதல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.\n3. மேற்கு வங்காளத்தில் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் மனு\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.\n4. ரஃபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு விசாரணை கோரும் காங்கிரஸ்; முற்றிலும் ஆதாரமற்றது பா.ஜ.க மறுப்பு\nரஃபேல் ஒப்பந்தத்தில் 1.1 மில்லியன் யூரோ 'கமிஷன்' கொடுக்கபட்டது என பிரெஞ்சு ஊடகங்கள் கூறியதை அடுத்து விசாரணை கோரும் காங்கிரஸ், முற்றிலும் ஆதாரமற்றது பா.ஜ.க மறுத்து உள்ளது.\n5. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சந்திப்பு; குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தல்\nமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எச்.கே.பாட்டீல் சந்தித்து பேசினார். அப்போது 3 கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தினார்.\n1. கொரோனாவின் லேசான பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்\n2. அதிகரிக்கும் கொரோனா தொற்று: பிரதமர் மோடி இன்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை\n3. உ.பி:'தாயார் உயிரிழந்துவிடுவார்... ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள்’ - போலீசார் முன் மன்றாடிய நபர்\n4. கொரோனாவுக்கு ஒரேநாளில் 1,000-ஐ நெருங்கிய உயிரிழப்பு பிணக்குவியலால் நிரம்பி வழியும் மயானங்கள்\n5. கொரோனா விழிப்புணர்வு: ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4010.html", "date_download": "2021-05-14T22:29:43Z", "digest": "sha1:CMKHDV6AFCDCEKHLTMBNJILT2C32RIFK", "length": 4817, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "திருமலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை – DanTV", "raw_content": "\nதிருமலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை\nதிருகோணமலையில், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்கள் இன்று நடைபவனியை முன்னெடுத்தனர்.\nஜனாதிபதியின் தேசிய வேலை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சல்லி அம்பாள் மகா வித்தியாலய மாணவர்கள், போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான பதாதைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை ஏந்திய வண்ணம், நடைபவனியை முன்னெடுத்தனர்.\nகிராம மக்களிடையேயும், பெற்றோர்கள் மத்தியிலும், சமூக மட்டத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடைபவனியில், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் என பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.(சி)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/605.html", "date_download": "2021-05-14T22:47:21Z", "digest": "sha1:3CVDND4B7GYVVZFF7SWQ2AL2JPLUQYJC", "length": 6617, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "பிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம். – DanTV", "raw_content": "\nபிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை, இதை எமக்கு தர வேண்டும். அரசியல்வாதிகளுடைய, பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக, விகாரையில் குழப்பம் நிகழ்கிறது.இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கரிசனைகொண்டு, விகாரையை பெற்றுத்தர வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nகல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில், பல இடங்களில் இருந்து வருகை தந்த பிக்குகள் மற்றும் கொக்குளாய், மணலாறு, புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மக்கள் இணைந்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.\nஇதேவேளை, அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில், தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும், அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும், மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததுடன், இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொது நினைவுக்கல் நாட்டும் முயற்சி முறியடிப்பு\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/666797-.html", "date_download": "2021-05-14T22:24:51Z", "digest": "sha1:Q4HJKVOMOZASUOTSXUOAHRX6RP5ITGT7", "length": 18637, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணகிரியில் தலா 3 இடத்தில் திமுக, அதிமுக வெற்றி : | - hindutamil.in", "raw_content": "\nகிருஷ்ணகிரியில் தலா 3 இடத்தில் திமுக, அதிமுக வெற்றி :\nபர்கூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.மதியழகனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமி சான்றிதழ் வழங்கினார். அடுத்த படம் : வேப்பனப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு தேர்தல் அலுவலர் கனகராஜ் சான்றிதழ் வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், ஓசூர் தொகுதியில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்று உள்ளது.\n3-வது முறையாக பர்கூரில் திமுக\nபர்கூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவைச் சேர்ந்த இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றார். 2019-ம் இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த கே.ஆர்.கே.நரசிம்மன் வெற்றி பெற்றார்.\nஇந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. தற்போது நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மதியழகன், 12 ஆயிர��்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3-வது முறை யாக பர்கூரில் திமுக வெற்றி பெற்றுள்ளது.\n2011-ம் ஆண்டு ஊத்தங்கரை (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2011, 2016-ம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2 முறையும் மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வம், 28 ஆயிரத்து 387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியை 3-வது முறையாக அதிமுக கைப்பற்றி உள்ளது.\n2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி தொகுதியில் 2011-ல் திமுகவைச் சேர்ந்த செங்குட்டுவன், 2016-ல் திமுகவைச் சேர்ந்த முருகன் ஆகி யோர் வெற்றி பெற்றனர். அப்போது நடைபெற்ற தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடித்தது. இதனால் எதிர்கட்சி உறுப்பினர்களாக செயல்பட்டனர். இந்நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 3 ஆயிரத்து 54 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. வேப்பனப்பள்ளி தொகுதியில் 3 முறை நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்கள் எதிர்கட்சி வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஓசூர் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் தேசிய கட்சிகளே வெற்றி பெற்றது. மாநில கட்சிகள் வெற்றி பெறாத தொகுதியாக இருந்த ஓசூரில் 2016-ல் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2019-ல் நடைபெற்ற இடைத்தேர் தலில் திமுகவைச் சேர்ந்த சத்யா வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக ஒய்.பிரகாஷ், 12 ஆயிரத்து 367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓசூர் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றி உள்ளது.\nதளி சட்டப்பேரவை தொகுதியில் 2006-ல் நடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருக்கும் இவர் மீண்டும் 2011-ல் தளியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ல் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது நடந்த தேர்தலில் ராமச்சந்திரன் 56 ஆயிரத்து 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தளி தொகுதியில் 3-வது முறையாக ராமச்சந்திரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகிருஷ்ணகிரி தொகுதியில் ஏற்கெனவே நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிம���க 6, திமுக 6, காங்கிரஸ் 2 மற்றும் சுயேச்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு திரும்பின :\nதருமபுரி மாவட்டத்திலேயே - பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் : அதிக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5243/", "date_download": "2021-05-15T00:01:26Z", "digest": "sha1:LGV23UZOU4QPOEGUMME463N7JVFNJFGZ", "length": 22025, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "அள்ளியள்ளிப்பெருகுவது… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅம்மா ஒரு ‘விதுஷி’ ஆனதனால் அவளிடம் இலக்கியம் புராணம் என்று எதையாவது பேசுவதற்கு பலர் வருவார்கள். தொண்ணூறு கடந்த மூத்தாசாரி ஒருவர் மாதம் ஒருமுறை வருவார். நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் அவர் பாட்டுக்கு காலைமுதல் மத்தியான்னம் வரை நடந்து வந்துகொண்டே இருப்பார். வந்துசேர்ந்ததும் திண்ணையில் அமர்ந்து பெரிய கும்பா நிறைய சூடு கருப்பட்டிக்காப்பி குடித்துவிட்டு ஒரு தூக்கம். அதன் பின் கண்களில் பீளையுடன் எழுந்து பிரமித்துப்போய் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பார்.\nஅரைமணிநேரம் கழித்து மண்டை மீண்டதும் மீண்டும் காபி. ஏதாவது எளிய உணவு. பெரும்பாலும் இட்லி, தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாமல். ‘பலகாரத்துக்கு என்னத்துக்கு வெஞ்சணம் இட்டேல்லி ராஜபோசனமாக்குமே’ ஆறிப்போய் தோல்தடித்த இடியானாலும் சிலாக்கியம். அதன்பின்னர் சாஸ்திர விவாதம். அம்மா அவ்வப்போது வாசித்த நாவல்களைப் பற்றி பேசுவார். ஆசாரிக்கு எல்லாமே புராணம்தான். ஆகவே புனிதமான முகபாவனையுடன் பக்திசிரத்தையாகக் கேட்பார்.\nபுதிய ‘தெராஸு’ கட்டிடங்கள் குறித்து ஆசாரிக்கு அருவருப்பு. ஊரிலேயே இருந்த இன்னொரு வீட்டுக்கு ஒருமுறை ஆசாரியை ஏதோ ஸ்தானம் பார்க்க கூப்பிட்டார்கள். ”ஏக்கணம் கெட்ட வீடு. அதைப்பாத்தா கண்ணுல பட்டி மூத்திரம் விட்டது மாதிரில்லா இருக்கு’ என்று போக மறுத்துவிட்டார். அது நவீன கான்கிரீட் வீடு\nநான் கேட்டேன் ‘அதுதான் நல்லா இருக்கு அப்பச்சி. வீடு நல்லா பளபளான்னுட்டுல்ல இருக்கு” மூத்தாசாரி அதிருப்தியுடன் கையை அசைத்தார். ”ஓ ஒந்நு போணும் அப்பியே…அங்கிண வெட்டத்துக்கு ஒரு அருள் இல்லல்லா\nவெளிச்சத்திற்கு அருள் உள்ள வீடு என ஆசாரி எதைச் சொன்னார் என வெகுகாலம் கழித்து பத்மநாபபுரம் அரண்மனையின் அத்தாணி மண்டபத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். அதிக வெளிச்சம் உள்ளே வராமல் அழிகள் போட்டு கட்டுப்படுத்தியிருந்தார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியான அரை இருளில் எங்கு தேவையோ அங்கு மட்டும் மிதமான வெளிச்சம் விழுந்தது. சன்னல்கதவுகளை திறந்து வைத்தால் அவை எழுதுமேஜையாகும். அந்தமேஜைமேல் ஜன்னல் ஒளி விழும். நேரடியாக வெளிச்சம் உள்ளே வராது. அது பலவகைகளில் சிதறடிக்கப்பட்டே விரியும்.\nஅத்தாணிமண்டபத்தில் ஒவ்வொன்றும் அபூர்வமான முப்பரிமாணத்துடன் தெரிவதுபோலிருக்கும். தேவையில்லாத ஒளி சிதறிக்கிடந்து கண்களில் உறுத்தாது. இருட்டுக்கும் ஓர் அழகுண்டு என அங்கேதான் அறியலாம். பின்னர் இந்தியா முழுக்க கோயில்களில் இருட்டும் ஒளியும் முயங்கும் அற்புதமான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். நமது கோயில்களின் சிறப்பே அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட ஒளிதான்.\nநேர்மாறானவ��� நமது இன்றைய அலுவலகக் கட்டிடங்கள். மதியவெயில் பரவிய மைதானம் போல அவை வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. அவை உருவாக்கும் சூனிய உணர்வை அந்த அலுவலகங்களின் மனநிலையுடன் பிணைத்துக்கொள்கிறோம். இன்று நம் கலையறிவில்லா அரசு நமது ஆலயங்களின் அழகை கீழ்த்தரமான பெயிண்ட் அடித்து சூறையாடிக்கொண்டிருக்கிறது. அவற்றின் ஒளியமைப்பே தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. மணல்வீச்சு முறை மூலம் நமது மாபெரும் கலைப்பொக்கிஷங்கள் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\nஅதைத்தட்டிக்கேட்க இங்கே எந்த அமைப்பும் இல்லை. ஒரு சிறு எதிர்ப்புக்குரல்கூட எழவில்லை. எம்.எஃப் ஹுசேய்ன் சரஸ்வதியை அவமானப்படுத்திவிட்டார் என ஒரு சர்வதேச ரகளையைச் செய்பவர்களுக்கு பல்லாயிரம் தேவர்களும் தேவியரும் மூர்க்கமாகச் சிதைக்கப்படுவதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை.\nசொல்வனம் இதழில் சேதுபதி அருணாசலம் நிழல் நந்தி என்ற கட்டுரையில் [http://solvanam.com/p=4070] நம் கோயில்களின் ஒளியமைப்பையும் அவற்றை புகைப்படம் எடுப்பதன் சவால்களையும் பற்றி நல்ல கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கோயிலின் புகைப்படங்கள் வேறு ஒரு கலைதானே ஒழிய சிற்பங்களும் கட்டிட அமைப்புகளும் உருவாக்கும் அனுபவத்தை அவை அளிப்பதில்லை என்பதே என் அனுபவம்.\nஏனென்றால் செவ்வியல் [கிளாசிக்] அனுபவம் என்பது ஓர் ஒட்டுமொத்தம். துளிகள் தோறும் நுட்பங்கள் அழகுகள் இருக்கும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக வந்து நம் முன் நிற்கும். அந்த இணைப்பே செவ்வியல்கலை. காவியங்களுக்கும் அதுதான் இயல்பு. புகைப்படம் கோயிலை துண்டுகளாகவே காட்டமுடியும். ஒட்டுமொத்தம் அளிக்கும் கிளாஸிக் அனுபவத்தை அளிக்கமுடிவதில்லை\nஅறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா\nஅம்மா வந்தாள் - கடிதங்கள்\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/10/29", "date_download": "2021-05-14T22:00:50Z", "digest": "sha1:C6YMLHJMUU33XURP6T5YFHNB2BWK6E2X", "length": 35455, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "29 October 2020 – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை விஜயதசமி நாளில் கதறவிட்டார் வேல்முருகன். பிக்பாஸ் வீட்டில் நவராத்தரி மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் நகர வாசிகளாகவும் கிராம வாசிகளாகவும் பிரிந்து…\nகொவிட் கொத்தணி உருவாகக் கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம்: ஜனாதிபதி வலியுறுத்து\nமருத்துவத் துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) மேல் மாகாண சுகாதார சே���ைகள் அலுவலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு…\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை, வாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூடிய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ் வசதி மூலம் தாமாக பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள விரும்புவர்கள் வைத்தியசாலை மற்றும் பி.சி.ஆர்…\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு உற்சாகத்தை கொடுக்க கூடியதும்,…\nமோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணுமாறு இலங்கை அரச தலைவர்களிடம்…\nஇலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதி பிரதமரை கேட்டுகொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது மைக்பொம்பியோவின்…\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nகடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட விமல் உதயகம்மன்பில போன்றவர்களை…\nகடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசாங்க உறுப்பினர்களை தற்போது காணமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.…\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில்; நேற்றிரவு இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி அவர்களின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார் உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு…\nயாழ். போதனா வைத்தியசாலையில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை\nகொரோனா தாக்கம் அதிகரித்த ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான 22 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 ஆயிரத்து 163 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஆரம்பிக்கப்பட்ட…\nவடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா\nவடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்துகொண்ட அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது . இது குறித்து…\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையங்களில் மிகுந்த நெருக்கடி நிலவுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…\nநாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் மேலும் 414 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை அடுத்து 6 ஆயிரத்து 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அடையாளம்…\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரசபை மைதானம் மூடல்\nநாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரசபை மைதானம் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காராணமாக நகரசபை மைதானம்…\nரோஹித்தான் ஆட சொன்னார்.. கோலியை சீண்டிய கையோடு சூர்ய குமார் மாஸ் பேச்சு.. என்ன இப்படி…\nநேற்று பெங்களூர் அணியை மைதானத்தில் துவைத்து எடுத்து மும்பைக்கு வெற்றித் தேடித்தந்த சூர்ய குமார் யாதவ் இணையம் முழுக்க வைரலாகி உள்ளார். போட்டிக்கு பின்பாக இவர் கொடுத்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை…\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nசமையல்காரி முதல் ஒருத்தரையும் விட்டுவிக்கவில்லை இந்த இளைஞர்.. ஒரு கொலையை மறைக்க 9 கொலையை செய்துள்ளார்.. இவருக்கு வயசு எவ்ளோ ஆகுதுன்னு தெரியுமா வெறும் 24தான் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மசூத்.. இவரது மனைவி பெயர் நிஷா.. இவர்கள் 20…\nபிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்க��� இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா \nபிக்பாஸ் வீட்டில் விஜயதசமி நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக நான்கு மணி நேரம் ஒளிபரப்பானது. பண்டிகை நாளில் சந்தோஷங்கள் மட்டுமல்ல சண்டையும் சச்சரவுகளும் நிரம்பியதாகவே பிக்பாஸ் வீடு காணப்பட்டது. அனிதா சுரேஷ் இடையே ஆரம்பம் முதலே முட்டிக்கொண்டாலும்…\nமேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்\nகொவிட் – 19 கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சகம் விதிமுறைகளைத் தளர்த்த அல்லது நீக்க…\nகரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்\nகரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தால், பெட்ரூமில் மகளுடன் இளைஞர் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார் பெற்ற தாய் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வசித்து வருகிறார் அந்த இளம்தாய்.. இவர் ஒரு விதவை.. 15 வயது மகளுடன்…\nசீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்..…\nஇந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையே டிசம்பர் மாதம் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும்…\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த…\nஅரசியலுக்கு வரும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டுவிட்டது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை வைத்துப்பார்த்தால், விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. மிக நீண்ட…\nதொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் த��ிழகம் முதலிடம்..\nமக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ சேவை வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ‘இசஞ்சீவனி’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வெளிநோயாளிகள் பிரிவு 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களுடன் 217 ஆன்லைன் பிரிவுகளில்…\nமட்டக்களப்பில் கள்ளுத்தவறணை உரிமையாளர் உட்பட வாடிக்கையாளர்கள் இன்றையதினம்…\nமட்டக்களப்பு, கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள சீலாமுனையில் கள்ளுத்தவறணை உரிமையாளர் உட்பட வாடிக்கையாளர்கள் இன்றையதினம் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமை காரனமாக, நோய்த்தடுப்பு…\nமருத்துவமனையின் தலைமை அதிகாரியை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி- அரச மருத்துவ அதிகாரிகள்…\nவெலிஓயாவில் உள்ள சம்பத்நுவரமாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் அச்சுறுத்தியுள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்…\nகொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா\nகொள்ளுப்பிட்டிமற்றும் கொம்பனிவீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 07 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள எக்ஸ்ப்ளோர் லங்கா நிறுவனத்தில் பணியாற்றிய ஐந்து ஊழியர்கள் கொ ரோனா…\nஆந்திராவில் நீரோடையில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி..\nஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் அருகிலுள்ள வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள ஒரு நீரோடையில் இறங்கி குளித்தனர்.…\nஇந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது – மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்..\nநாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவரலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் சரிவு நிலையில் இருந்து மீள்வதற்கான முழுவீச்சில், தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த…\nபி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை\nராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20000 பிசிஆர் சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளன என அருண செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இதன்…\nயாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு\nயாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது…\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை பொறுப்பேற்றார் – அசேல குணவர்தன\nசுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன தனது கடமைகளை இன்று பொறுப் பேற்றுக் கொண்டார் . சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விழாவைத் தொடர்ந்து இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை காலை புதிய…\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட பாரதீய ஜனதாவின்…\nசட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nயாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண…\nகோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\nயாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும்…\nபலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு..\nவடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த மார்ச் 24-ந்தேதி, முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அங்கு யாரும் கொரோனாவால் உயிரிழந்தது இல்லை. இந்தியாவில், கொரோனா…\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம்…\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \nபிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தல்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nஇஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் ட்விட்டரில் கண்டனம் \nபயணத்தடை காலத்தில் அவசர உதவிக்கு மாவட்ட நிலையங்கள் அமைப்பு –…\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடல்…\nசட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது\nயாழில். மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் உயிரிழப்பு\nஅமரர் புஸ்பராணி அவர்களின் 5ஆம் ஆண்டு திவசத்தை முன்னிட்டு, முன்பள்ளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/11/obama-visit-achieved-everything-pj.html", "date_download": "2021-05-14T21:51:06Z", "digest": "sha1:6WIVAY5EQ6RRIHW3DJFLCBIMZHW4HZ2A", "length": 9905, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஒபாமா பயண எதிர்பார்ப்பு நிறைவேறியது - அமெரிக்கா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome நட்சத்திர பேட்டி மு‌ன்னோ‌ட்ட‌ம் விஞ்ஞானம் > ஒபாமா பயண எதிர்பார்ப்பு நிறைவேறியது - அமெரிக்கா.\n> ஒபாமா பயண எதிர்பார்ப்பு நிறைவேறியது - அமெரிக்கா.\nMedia 1st 2:12 PM நட்சத்திர பேட்டி , மு‌ன்னோ‌ட்ட‌ம் , விஞ்ஞானம்\nபராக் ஒபாமாவின் மூன்று நாள் இந்திய பயணம் அமெரிக்கா எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்துவிட்டது என்று அந்நாட்டு அயலுறவு பேச்சாளர் கூறியுள்ளார்.\nவாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே.கிராவ்லி, “இந்த பயணத்தில் என்னவெல்லாம் எதிர்பார்த்தோமோ அவை அனைத்தும் சாதிக்கப்பட்டுவிட்டதாகவே கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.\n“ஒபாமாவின் இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் முக்கியத்துவத்தையும், உலகில் இந்தியா ஆற்ற வேண்டிய பங்கையும் உணர்த்தியுள்ளது” என்றும் கிராவ்லி கூறியுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேல��ம் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671855", "date_download": "2021-05-14T23:37:41Z", "digest": "sha1:6ATUR2CXXHSFGPT5CZTR3Y6TNFW6CFGZ", "length": 15883, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது கொரோனா பரவல்; சென்னையில் கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை: அலைக்கழிக்கப்படும் நோயாளிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது கொரோனா பரவல்; சென்னையில் கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை: அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் பிடியில் சென்னை மாநகரம் சிக்கி தவிக்கிறது. தலைநகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்ற���க்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் இரவு பகலாக காத்து கிடைக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினமும் புதிய கண்டு வருகிறது தமிழகம். ஆரம்பத்தில் இருந்த கொரோனா பரவலில் முதலிடத்தில் வகிக்கும் சென்னை மாநகரை தொற்றின் இரண்டாவது அலை முடக்கிப்போடும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உள்பட சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மற்றும் கிண்டி கிங்ஸ் அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் அளவுக்கு படுக்கைகளின் எண்ணிக்கை இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் வெறும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 750 படுக்கைகள் மட்டுமே கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளது. ஆனால் தினமும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி துற்றுக்கணக்கானோர் அங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.படுக்கை பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.\nஏற்கனவே படுக்கையில் உள்ள நோயாளிகள் வீடு திரும்பினாள் மட்டுமே காத்திருக்கும் சிலருக்கு படுக்கை கிடைக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 750 படுக்கைகளை கொண்ட ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிலமையும் இப்படி தான் இருக்கிறது. அங்கு வரும் கொரோனா நோயாளிகள் பலரும் மருத்துவமனை வளாகத்திலேயே நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1900 படுக்கைகளும், ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 1,200 படுக்கைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 220 படுக்கைகளும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உள்ளன.\nஆனால் இந்த மருத்துவமனைகளிலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா சிகிச்சைக்கு குவிகின்றனர். படுக்கைகள் தட்டுப்பாட்டால் பலர் கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் வீட்டு தனிமைக்கும் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே சிகிச்சையில் இருப்போர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் தான் படுக்கை தர இயலும் என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பும் சூழலே பெரும்பாலான அரசு மருத்துவமனை��ளில் நிலவுகிறது. இதனால் மருத்துவமனை வளாகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பவர்களை வீட்டு தனிமைக்கு மருத்துவமனைகள் பரிந்துரைத்து அனுப்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.\nஇதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் என பக்க நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே போர்க்கால அடிப்படியில் அதிக அளவில் முழுமையான மருத்துவ வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை திறக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. குஜராத், மத்திய பிரதேசம் போல், தமிழகத்திலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.\nதமிழகத்தில் ஊரடங்கு விதிகள் இன்று முதல் தீவிரமாகிறது காலை 10 வரை மட்டுமே கடைகள் திறப்பு: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி\nகொரோனா தொற்றால் தாய், தந்தை மரணம்: அநாதையாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. நோயாளிகளிடம் எழுதி வாங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு\nகொரோனாவால் ஒன்றரை ஆண்டாக விமான சேவை முடக்கம்: புதிய டெர்மினல் கட்டுமான பணி 2022ல் நிறைவேறுமா..பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ள சென்னை ஏர்போர்ட்\nமே 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை அமல்: தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு..\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும்: தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு-போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல்..\nசென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால்.. தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nதனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ. 4000 வரை கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்க் அரசு அதிரடி\nஐதராபாத்த���ல் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது :5% ஜிஎஸ்டியுடன் தடுப்பூசியின் விலை ரூ.995 ஆக நிர்ணயம் :\n× RELATED தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/vikram-was-separated-at-1-15-pm/", "date_download": "2021-05-14T23:09:11Z", "digest": "sha1:QIEGKITUQ3WMOPI3DPKSGUVCDMFCDETV", "length": 2653, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "‘Vikram’ was separated at 1.15 pm – Newsflyz.com", "raw_content": "\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1311457", "date_download": "2021-05-15T00:10:00Z", "digest": "sha1:FUDRXH54B7R3ZMAAPDYEL4YZ4WDLD4ZQ", "length": 2885, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:09, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:28, 1 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:09, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:47:13Z", "digest": "sha1:NTHC2EKACTPOJL5OPNVLEANUK4BQKILA", "length": 22796, "nlines": 214, "source_domain": "tamilandvedas.com", "title": "தேஜோமஹாலயம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதாஜ்மஹால் தேஜோமஹாலயம் என்ற ஆலயமாக இருந்ததா\nஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் ந���கழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.\n21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாஜ்மஹால் தேஜோமஹாலயமாக இருந்ததா என்ற கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.\nகேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.\nதாஜ்மஹால் தேஜோமஹாலயம் என்ற ஆலயமாக இருந்ததா\nஅன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.\nஇன்று நம் முன் உள்ள கேள்வி தாஜ்மஹால் தேஜோமஹாலயம் என்ற ஆலயமாக இருந்ததா\nகேள்வி சற்று சிக்கலான கேள்வி. இப்படி ஒரு கேள்வி உருவாவதற்குக் காரணம் பி.என். ஓக் என்னும் அறிஞரே. அவர் Tajmahal : The True Story”. என்னும் பரபரப்பூட்டும் ஒரு புத்தகத்தை 1969ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.\nRewriting the Indian History என்ற நிறுவனத்தை நிறுவியவர் அவர். அதன் தலைவரும் கூட அவர் தான்.\nஇந்திய சரித்திரத்தைத் திருப்பி எழுத வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்பே.ஏனெனில் நமது பாரத நாட்டின் வரலாற்றையும் நாகரிகத்தையும் திரித்து எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள். நாகரிகமற்றவர்கள் என்றும் கற்சிலைகளை வழிபாடு செய்பவர்கள் என்றும் இன்னும் பல விதங்களிலும் நம்மை ஏளனம் செய்து எழுதியதோடு பல பொய்யான தகவல்களைத் தங்கள் புத்தகங்களில் புகுத்தினர்; நிஜமான தகவல்களைத் திரித்து எழுதினர். உண்மையை மறைத்தனர்.\nஆகவே தான் உண்மையான வரலாற்றை உள்ளது உள்ளபடி எழுத வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.\nபி.என். ஓக் என்று சொன்னவுடனேயே நமது நாட்டு அறிஞர்கள் பலர் ஏளனமாகச் சிரிப்பர். இவர்கள் அனைவரும் உண்மையை அணுகத் துணிவில்லாதவர்கள் என்பதோடு மெக்காலே மைண்ட் செட் கொண்டவர்கள்- மெக்காலே தந்த படிப்பின் படியான மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறலாம்.\nமுதலாவதாக வரலாறு நமக்குக் கூறும் செய்தி பல கோவில்கள் முகலாயரின் படையெடுப்பால் அழிக்கப்பட்டன; சிதைக்கப்பட்டன; தரைமட்டமாக்கப்பட்டன; அழிக்கப்பட்ட சில இடங்களில் ஹிந்து மதமல்லாத வேறு வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்டன என்பது தான்.\n ஆயிரக்கணக்கில் உண்டு. உதாரணத்திற்குச் சில.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் முகலாயர் படையெடுப்பால் அழிக்கப்படும் நிலை ஏற்பட்ட போது அம்மனின் சிலைக்கு முன்னால் ஒரு கற்சுவர் எழுப்பப்பட்டு அங்கு இன்னொரு சிலை வைக்கப்பட்டது; பின்னால் கற்சுவர் அகற்றப்பட்டு முன்பிருந்த மூல சிலையின் வழிபாடு மீண்டும் பெறப்பட்டது.\nஇன்னொன்று ஸ்ரீரங்கம் கோவில் அன்னியரின் படையெடுப்பால் அழிக்கப்படும் நிலை வந்த போது மூலவரின் சிலை அகற்றப்பட்டு ஊர் ஊராக எடுத்துச் செல்லப்பட்டதை வரலாறு அறியும்.\nமதுரையின் அருகே உள்ள திருப்பரங்குன்றம் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. அங்கு மாலிக்காபூர் படையெடுத்து வந்த போது சிறு படைப் பிரிவு ஒன்று கோவில் கோபுரத்தை இடிக்க கோவில் முன் கூடியது. இதைப் பார்த்த சித்தன் என்ற கூலி வேலை செய்யும் முருக பக்தர் விறுவிறுவென்று கோபுரத்தின் மீது ஏறினார். படை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்க கோபுரத்தின் உச்சியில் ஏறிய அவர் தலை கீழாகக் கீழே விழுந்தார். அவரது சிதறிய உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலிக்காபூர் வீரர்கள் அங்கிருந்து ஓடினர்.\nவடக்கே, 1024ஆம் ஆண்டு கஜினி முகம்மதால் அழிக்கப்பட்ட சோம்நாத் பின்னால் 1951ஆம் ஆண்டு சர்தார் வல்லப் பாய் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டவர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவோம். இது சமீப கால வரலாற்று நிகழ்வு.\nஇந்த வரலாற்றுப் பின்னணியில் தாஜ்மஹால் பற்றி பி.என். ஓக் கூறியதைப் பார்ப்போம்.\nபிரத்யக்ஷ சாட்சியாக அவர் கூறுவது தாஜ்மஹாலின் அமைப்பே. ஹிந்துக்களின் கோவில் அமைப்பின் படி நடுவே ஒரு சிகரமுள்ள குவிமாடமும் நான்கு பக்கங்களிலும் நான்கு சிறு மாடங்கள் காவலுக்காக அமைக்கப்படுவதும் பாரம்பரிய மரபு. இது தாஜ்மஹாலில் இருப்பதைக் காணலாம்.\nஉள்ளே பல இடங்களில் ஹிந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் இன்றும் அழிக்கப்படாமல் இருப்பதைக் காணலாம். கோவில் டோமில் திரிசூலம் இருக்கிறது. கர்பகிரஹத்தின் வெளிப்புறச் சுவரில் ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறது.\nதாஜ்மஹால் என்ற பெயரே முகலாய அரசவை ஆவணங்களிலோ அல்லது புத்தகங்களிலோ இல்லவே இல்லை. ஔரங்கசீப் காலத்தில் கூட இந்தப் பெயர் காணப்படவில்லை. ஆகவே பெயரிலேயே கோளாறு இருக்கிறது.\nஉலகில் உள்ள எந்த இஸ்லாமிய நாடுகளிலும் – ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா முடிய மஹால் என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கட்டிடத்தையும் காண முடியாது.\nமும்தாஜ் மஹல் என்ற பெயரினால் இப்படி பெயர் சூட்டப்பட்டது என்பதும் ஒப்புக்கொள்ளக் கூடிய காரணமாக அமையவில்லை. ஏனெனில் மும்தாஜின் பெயர் மும்தால் உல் ஜமானி என்பதாகும். இரண��டாவதாக ஒரு பெண்மணியின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களான மும் என்பதை விட்டு விட்டு தாஜ்மஹால் என்று பெயர் சூட்டுவது என்பது கற்பனை செய்தியாகும்\nஒரு கல்லறையை எப்படி மஹால் என்ற சொல் குறிக்க முடியும். ஆகவே தாஜ் மற்றும் மஹால் என்பது சம்ஸ்கிருதத்தின் அடிப்படையிலான சொற்கள் ஆகும்.\nதாஜ்மஹாலுக்கு வெளியே காலணிகள் கழற்றி வைக்கப்படுகின்றன. ஆலயத்தில் தான் இந்தப் பாரம்பரியப் பழக்கம் உண்டு. கல்லறைக்குச் செல்பவர்களோ காலணிகளை நிச்சயமாக அணிய வேண்டும்.\nஅடுத்ததாக ஷாஜஹான் தன் மனைவி முமுதாஜுக்கு கல்லறை அமைக்க வேண்டும் என்று இந்த இடத்தை ஜெய்பூர் மஹாராஜா ஜெய்சிங்கிடமிருந்து பெற்றான் என்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.\nஅங்கு தேஜோ மஹாலயம் என்ற சிவாலயம் இருந்ததை இந்த ஆவணங்கள் உறுதிப் படுத்துகின்றன.\nஇப்படி ஒன்றல்ல இரண்டல்ல, நூற்றிப் பத்து முக்கிய ஆதாரங்களைத் தரும் பி.என். ஓக் இதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பரீசிலித்துப் பார்க்கலாம் என்கிறார்.\nஇந்த நிலையில் ஓக் அவர்கள் கூறிய கூற்று உண்மையா என்பதை ஒரு நிபுணர் கமிட்டி அமைத்து பரீசிலித்து உண்மையை உலகிற்கு அறிவிக்க முடியும்.\nபழைய காலம் போலல்லாமல் இன்று கார்பன் டேடிங் சிஸ்டம் உள்ளிட்ட நவீன ஆய்வுமுறைகளும் சோதனைக் கருவிகளும் உள்ளன.\nதேவையானது அரசியல் ரீதியிலான தடையை அகற்ற வேண்டும் என்பது தான்\nஆகவே தாஜ்மஹால் தேஜோமஹாலயமாக இருந்ததா என்ற கேள்விக்கு பதில் : அறிஞர் பி. என். ஓக் தகுந்த ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார்.\nஇதை அதிகாரத்தில் இருப்போர் உரிய முறையில் ஆய்வு செய்து தங்கள் முடிவை அறிவிக்க வேண்டும் என்பது தான்\nஇந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.\nதாஜ்மஹால் ரகசியம் – பகுதி 1 (Post No …\n21 Apr 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). லண்டனுக்கு அருகில் வசிக்கும் திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை …\nதாஜ்மஹால் ரகசியம் – பகுதி 3 (Post No …\nTAGS — தாஜ்மஹால் , தேஜோமஹாலயம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாச���் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761063", "date_download": "2021-05-14T23:31:52Z", "digest": "sha1:3Z4NSWX5HEN23LGYE2K7AFYTHTAJNI53", "length": 25630, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி புதுச்சேரியில் 2 இடங்களுடன் சுருண்ட காங்.,| Dinamalar", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\nஎன்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி புதுச்சேரியில் 2 இடங்களுடன் சுருண்ட காங்.,\nஇந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 144\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு: ... 226\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 144\nபுதுச்சேரி:புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைகிறது. ஆளுங்கட்சியாக இருந்த காங்., வெறும் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.புதுச்சேரியில் காங்., -தி.மு.க., கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில், ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் ஐக்கியமாகினர். இதனால், மெஜாரிட்டியை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்., அமைச்சரவை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி:புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைகிறது. ஆளுங்கட்சியாக இருந்த காங்., வெறும் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.\nபுதுச்சேரியில் காங்., -தி.மு.க., கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில், ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் ஐக்கியமாகினர். இதனால், மெஜாரிட்டியை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்., அமைச்சரவை கவிழ்ந்தது.இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nபுதுச்சேரியில், 30 சட்டசபை தொகுதிகள். 10 லட்சத்து, 4,507 வாக்காளர்களுக்கு, 1,558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஏப்., 6ம் தேதி, ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. 81.64 சதவீதம் ஓட்டு பதிவானது.காங்., - தி.மு.க., கூட்டணியில், காங்., 15 தொகுதிகளை பெற்றது. ஏனாம் தொகுதியில் போட்டியிட வேட்பாளர் இல்லாததால், 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தி.மு.க., - 13, வி.சி. மற்றும் இந்திய கம்யூ., கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.\nஎன்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், என்.ஆர்.காங்., -16; பா.ஜ., - 9, அ.தி.மு.க., - 5 தொகுதியில் போட்டியிட்டன. மொத்தமுள்ள, 30 தொகுதியில், 16 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, தனித்து ஆட்சி அமைக்கலாம்.ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கி இரவு, 11:00க்கு முடிந்தது. புதுச்சேரியில், மூன்று இடங்களிலும், காரைக்காலில் இரண்டு, மாகி, ஏனாமில் தலா ஒரு மையத்திலும், ஓட்டு எண்ணும் பணி நடந்தது.\nஎன்.ஆர்.காங்., கட்சி, 10 தொகுதிகளிலும், பா.ஜ., ஆறு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதால், புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைகிறது.\nஎன்.ஆர்.காங்., வேட்பாளர்கள், 16 இடங்களில் போட்டியிட்டனர். இதில், தேனி ஜெயகுமார் - மங்கலம், ரமேஷ் - கதிர்காமம், லட்சுமிகாந்தன் - ஏம்பலம், சந்திரபிரியங்கா - நெடுங்காடு, திருமுருகன் - காரைக்கால் வடக்கு, ராஜவேலு - நெட்டப்பாக்கம்.ஆறுமுகம் - இந்திரா நகர், தட்சிணாமூர்த்தி - அரியாங்குப்பம், என்.ஆர்.ரங்கசாமி - தட்டாஞ்சாவடி, லட்சுமிநாராயணன் - ராஜ்பவன் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஏனாம் தொகுதியிலும்போட்டியிட்ட ரங்கசாமி, அங்கு தோல்வி அடைந்தார்.வெற்றி பெற்ற வேட்பாளர்கள், அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இருந்த என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.\nஎன்.ஆர்.காங்., கூட்டணியில் பா.ஜ., ஒன்பது இடங்களி���் போட்டியிட்டது. இதில், நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு, ஜான்குமார் - காமராஜ் நகர், ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லித்தோப்பு, செல்வம் - மணவெளி, கல்யாணசுந்தரம் - காலாப்பட்டு, சாய் சரவணகுமார் - ஊசுடு ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது.\nகடந்த, 2016ம் ஆண்டு தேர்தலில் காங்., 15 இடங்களில் வெற்றி பெற்று, தி.மு.க., துணையுடன் ஆட்சி அமைத்தது. இந்த முறையும் காங்., கட்சி, 15 இடங்களில் போட்டியிட்டது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தி காரணமாக, மாகியில் ரமேஷ்பரம்பத், லாஸ்பேட்டை காங்., வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர்.மற்ற அனைத்து இடங்களிலும், காங்., வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.\nஉப்பளம் தொகுதியில் போட்டியிட்ட புதுச்சேரி கிழக்கு மாநில அமைப்பாளரான அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட, மேற்கு மாநில அமைப்பாளர் ஓம்சக்தி சேகர், முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் கொறடா வையாபுரிமணிகண்டன், முதலியார்பேட்டையில் போட்டியிட்ட பாஸ்கர், காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அசனா ஆகிய ஐந்து பேருமே தோல்வியை தழுவினர்.\nகாரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, காரைக்கால் மாவட்ட தி.மு.க., அமைப்பாளர் நாஜிம், வில்லியனுார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி, முதலியார்பேட்டையில் வழக்கறிஞர் சம்பத், பாகூர் தொகுதியில் செந்தில்குமரன், நிரவி திருப்பட்டினம் தொகுதியில், நாக தியாகராஜன் ஆகிய ஆறு தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டு எண்ணும் முன்பே மந்திரி பதவிக்கு போஸ்டர்(9)\nசென்னையின் 16 தொகுதிகளையும் அள்ளியது தி.மு.க., (42)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரை���ும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டு எண்ணும் முன்பே மந்திரி பதவிக்கு போஸ்டர்\nசென்னையின் 16 தொகுதிகளையும் அள்ளியது தி.மு.க.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/udhayanidhi-pays-homage-to-actor-vivek/", "date_download": "2021-05-14T22:27:51Z", "digest": "sha1:ZFBSQJDLEDDKRXBIS2UYVUELWAW3OU4S", "length": 7907, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "‘ஆர்டிகிள் 15’ படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி…..! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n‘ஆர்டிகிள் 15’ படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி…..\n‘ஆர்டிகிள் 15’ படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி…..\nஅனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’.\nஇப்படத்தின் தமிழ்ப் பதிப்பை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். கடந்த ஏப்.10 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது.\nஇந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇப்படப்பிடிப்பில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.\n ‘குரங்கு பொம்மை’ தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விருது கஜா புயல் பாதிப்பு: கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு\nPrevious நகைச்சுவை திகில் படத்தில் சன்னி லியோனுடன் இணையும் நடிகர் சதீஷ்….\nNext ஆட்டோ ஓட்டும் பெண்மணிக்கு தன்னுடைய சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா….\nஇளையராஜா 45 ஆண்டுகளை கடந்த இசைப்பயணம்\nபிரபல தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரோனாவால் மரணம்….\nசர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’….\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/blog-post.html", "date_download": "2021-05-14T23:12:46Z", "digest": "sha1:YCVL3MFG65OC2WLLLBPPPIYAGBMXN5QN", "length": 4980, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அஜீத் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம மனிதர்கள் : திருவான்மியூரில் பரபரப்பு", "raw_content": "\nஅஜீத் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம மனிதர்கள் : திருவான்மியூரில் பரபரப்பு\nஅஜீத் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 2 மர்ம நபர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அஜீத் வீடு சென்னை திருவான்மியூரில் சீ வார்டு சாலையில் உள்ளது. வீட்டு காம்பவுண்ட் சுவர் 10 அடிக்கும் உயரமாக கட்டப்பட்டிருப்பதுடன், அதே உயரத்துக்கு இரும்பு கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மர்ம நபர்கள் இரும்பு கதவை தட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n‘யார் வேண்டும் ஏன் கதவை தட்டுகிறீர்கள் என்று அவர்களிடம் வீட்டு காவலாளி விசாரித்தார். ‘நாங்கள் தல ரசிகர்கள் அவரை பார்க்கணும் என்றனர். அவர் வெளியில் சென்றிருக்கிறார். பகலில் வந்து பாருங்கள்‘ என்று பதில் அளித்து அவர்களை போகச் சொன்னார் காவலாளி. அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த அஜீத், காரில் வீடு திரும்பினார். அவருக்காக கதவை திறந்தார் காவலாளி. கார் வீட்டுக்குள் நுழைந்ததும் பின்னாலேயே நபர்கள் ஓடி வந்தனர்.\nஅதற்குள் அஜீத் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார். அவர்கள் இருவரையும் வீட்டிலிருந்த பாதுகாவலர்கள் பிடித்து வைத்துக்கொண்டு திருவான்மியூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வீட்டுக்கு விரைந்து வந்ததும் இருவரையும் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது ஒருவர் கண்ணன், மற்றொருவர் வெற்றி என்று தெரியவந்தது.\nஅஜீத்தை சந்திக்க வந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரிந்தது. அவர்கள் மீது புகார் எதுவும் அஜீத் தரப்பில் தரப்படாததால் போலீசார் இருவரையும் எச்சரித்து விடுவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lotus.whitelotus.co.in/2008/04/blog-post.html", "date_download": "2021-05-14T23:48:00Z", "digest": "sha1:O5T6YPLAXSPTFJYSRLCNHRXCDQJUMMKG", "length": 4300, "nlines": 138, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: குரல்", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\n\"மதுர��� பெண்ணை கல்யாணம் செய்தால் வீட்டில் அவள் ஆட்சி தானம்... ஏன் என்றாள் மதுரையை அன்னை மீனாக்ஷி அல்லவா ஆட்சி செய்கிறாள\"...Her parent's and brothers are lucky .. குழந்தை அவள் குரலை எப்பொழுதும் கேட்கிறார்கள் அல்லவா ...அவள் குரலை திருவள்ளுவர் கேட்டிருந்தால் ஆயிரத்தி முப்பத்தி ஒன்றாவது குறளாக அவள் குரலை சேர்திருப்பார்\nஇனிய குரல், தேநீக்களை சுற்ற வைக்கும்\nஅதட்டும் குரல் அசுரர்களை நடுங்கச் செய்யும்\nமெல்லிய குரல் அழுகின்ற குழந்தையை சிரிக்க வைக்கும்\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212133.html", "date_download": "2021-05-14T21:46:52Z", "digest": "sha1:BW3D42S7L63NX7BPOWXZ454KJPHE73BC", "length": 12553, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nதிருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது..\nதிருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது..\nதிருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற அடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது 30க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோதண்டம் என்ற போலீஸ்காரரின் தலையில் கல்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.\nஅவரை மீட்ட போலீசார் ரங்கம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செம்மர கடத்தல் கும்பல் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதையடுத்து கடத்தல் கும்பல் தப்பி ஓடியது.அவர்களை விரட்டி சென்ற போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த பொன்னிவேல், சிலக்காடு, சக்திவேல், சின்னராஜ், குமார் என தெரிய வந்தது.\nஇதில் தப்பி ஓடும் போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு கால் உடைந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமேலும் வனப்பகுதியில் தப்பி ஓடியவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nகடத்தல் கும்பல் விட்டு சென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nகியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்- தெற்கு ரெயில்வே அதிகாரி..\nபுங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம் இடம்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \nபிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தல்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nஇஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் ட்விட்டரில் கண்டனம் \nபயணத்தடை காலத்தில் அவசர உதவிக்கு மாவட்ட நிலையங்கள் அமைப்பு – தொலைபேசி எண்களும்…\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம்…\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \nபிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தல்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nஇஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் ட்விட்டரில் கண்டனம் \nபயணத்தடை காலத்தில் அவசர உதவிக்கு மாவட்ட நிலையங்கள் அமைப்பு –…\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடல்…\nசட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது\nயாழில். மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் உயிரிழப்பு\nஅமரர் புஸ்பராணி அவர்களின் 5ஆம் ஆண்டு திவசத்தை முன்னிட்டு, முன்பள்ளி…\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம் இடம்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/sathyaraj-in-shankar-film-endran.html", "date_download": "2021-05-14T22:57:16Z", "digest": "sha1:KGQLUQHPGRRCWEGYA7S4QNCTSWHPL56G", "length": 9955, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சத்யரா‌ஜ் ஷங்கர் இயக்கத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சத்யரா‌ஜ் ஷங்கர் இயக்கத்தில்\n> சத்யரா‌ஜ் ஷங்கர் இயக்கத்தில்\nஷங்க‌ரின் ��ிவா‌ஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜைதான் முதலில் கேட்டார்கள். ர‌ஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என வில்லங்கமான கேள்வி கேட்டு வாய்ப்பு கேட்டு வந்தவர்களுக்கு வாசக்கதவை மூடினார்.\nஇப்போது மீண்டும் ஷங்கர் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல் உண்மையென்றால் சத்யராஜும் நடிக்க டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்.\n3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க நடிகர்களுக்கு வலைவீசி வருகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கதான் சத்யராஜை கேட்டிருக்கிறார் ஷங்கர். அவரும் ஓகே சொல்லியிருப்பதாக கேள்வி.\nஅப்படியானால் அடுத்தடுத்த படவிழாக்களில் ஷங்க‌ரின் திறமை பற்றி புர்ச்சி தமிழன் வியந்து பேசுவதை கேட்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து க���ழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-60-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-05-14T23:35:07Z", "digest": "sha1:DN4432PA7ABOH5D4HGWFD4OZD2FPX5RF", "length": 4722, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "மேலும் 60 மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதன் மூலம் டாஸ்மாக் வருவாயை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ .1 கோடி அதிகரிக்கும் – Newsflyz.com", "raw_content": "\nமேலும் 60 மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதன் மூலம் டாஸ்மாக் வருவாயை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ .1 கோடி அதிகரிக்கும்\nசென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nMay 23, 2020 admin1\t0 Comments இந்த கடைகளில் பெரும்பாலானவை நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன., சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் 60 மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதன் மூலம் டாஸ்மாக் வருவாயை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ .1 கோடி அதிகரிக்கும், வெள்ளிக்கிழமை வரை மூடியிருந்த சுமார் 60 டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது\nசென���னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் சில பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி விவரங்கள்… வெள்ளிக்கிழமை வரை மூடியிருந்த சுமார் 60 டாஸ்மாக்\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-05-15T00:16:58Z", "digest": "sha1:VKLFVD52BNNU452KAFPVSXBDZITMQ2F6", "length": 7117, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ருத்திரபிரயாகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nருத்திரபிரயாகை (Rudraprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்த்தில் உள்ள ருத்திரப்பிரயாகை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். ருத்திரப்பிரயாகை நகரத்தில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுகிறது. இந்நகரத்திலிருந்து 86 கிமீ தொலைவில் கேதார்நாத் உள்ளது. இது இமயமலையில் 895 மீட்டர் (2,936 அடி) உயரத்தில் உள்ளது.\nருத்திரபிரயாகையில் அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் ஒன்று கூடுமிடம்.\nஇந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n1 மக்கள் தொகை பரம்பல்\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ருத்திரப்பிரயாகை நகரத்தின் மக்கள் தொகை 9,313 ஆகும். அதில் ஆண்கள் 5,240 மற்றும் பெண்கள் 4,073 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 777 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.43% ஆகவுளளது.[1]\nபுதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, ருத்திரபிரயாகை வழியாகச் செல்கிறது.\nஅரித்துவார் - ரிஷிகேஷ் - 24 கிமீ\nரிஷிகேஷ்- தேவபிரயாகை - 74 கிமீ\nதேவபிரயாகை - சிறீநகர், உத்தரகண்ட் - 34 கிமீ\nசிறீநகர், உத்தரகண்ட் - ருத்த��ரபிரயாகை - 33 கிமீ\nநான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்\nநான்கு புனித தலங்கள், இந்தியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2020, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-15T00:02:20Z", "digest": "sha1:PALSI7UDCKJNKAJN7TGP2HLG7Y7HNLVL", "length": 13732, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசவன்புத்தன்துறை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகேசவன்புத்தன்துறை ஊராட்சி (Kesavanputhenthurai Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3627 ஆகும். இவர்களில் பெண்கள் 1961 பேரும் ஆண்கள் 1666 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 60\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இராஜாக்கமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவ���்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:31:51Z", "digest": "sha1:OA457UXZWA2TTM53DK2LZEYWFPNAVWKJ", "length": 7617, "nlines": 110, "source_domain": "ta.wikiquote.org", "title": "மார்க்சியம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇழப்பதற்கு ஏதும் இ���்லை அடிமைச்சங்கிலியைத் தவிர, பெறுவதற்கோ உலகமே இருக்கிறது.\nமார்க்சிய மூலவர்கள் என அழைக்கப்படும் காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இனைந்து எழுதிய பல கட்டுரைகளில் இருந்து இந்த மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன.\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டிய முதல் வரலாற்று நிகழ்வு அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதே.[1]\nமுதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை.[2]\nஇழப்பதற்கு ஏதும் இல்லை அடிமைச்சங்கிலியைத் தவிர, பெறுவதற்கோ உலகமே இருக்கிறது.[3]\nவெவ்வேறு தேசங்கள் அவை தமக்கு இடையே ஏற்படுத்திக்கொண்ட உறவுகள், ஒவ்வொன்றும் அதன் உற்பத்திச் சக்திகளை, உழைப்புப் பிரிவினையை மற்றும் உள்நாட்டு ஒட்டுறவை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டுள்ளன என்பதைச் சார்ந்திருக்கிறது.[4]\n↑ மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 20\n↑ மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 219\n↑ மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 249\n↑ மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1, பக்கம் 22\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்சனரியில் இருக்கும் மார்க்சியம் என்ற சொல்லையும் பார்க்க.\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 16:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-vijay-visited-devi-theatre-for-watching-master-fdfs-with-fans-242796/", "date_download": "2021-05-14T22:47:44Z", "digest": "sha1:4VC2IGPYDSSOFCAZZBSHVEZU46AOWPJQ", "length": 11956, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ThalapathyVijay visited Devi Theatre for watching Master FDFS with fans : இதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி", "raw_content": "\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nஜனவரி 13 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய் நேரடியாக பார்த்திருக்கிறார்\nநடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் த���தி திரை அரங்குகளில் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்திற்கு தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னதாக விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.\nஇதனையடுத்து, திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த தளர்வு அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார்\nஆனால், தமிழக அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்தன.\nமேலும், சமூக ஊடங்களில் நடிகர் விஜயின் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றை விட மாஸ்டர் திரைப்படம் முக்கியமா முதலில் விஜய் திரை அரங்கிற்கு செல்வாரா முதலில் விஜய் திரை அரங்கிற்கு செல்வாரா\nஇந்நிலையில், கடந்த ஜனவரி 13 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய் நேரடியாக பார்த்திருக்கிறார்.\nஇதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளது. தியேட்டர் நிர்வாகிகளுடன் கை குலுக்கி சிறிது நேரம் உரையாடும் காட்சிகள்சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த வீடியோ விஜயின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கொரோனா காலத்தில் முதலில் விஜய் திரை அரங்கிற்கு செல்வாரா என்று அவர் மீது வீசப்பட்ட கேள்விக்களுக்கு இந்த சிசிடிவி வீடியோ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nவிஜய் படம் 3 நாட்களில் தமிழகத்தில் ரூ .50 கோடியை எட்டியுள்ளது. மேலும் அனைத்து ஏரியாக்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா ���ொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nபைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ\nசன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ\nஇது வெறும் ஃப்ரிட்ஜ் இல்லை.. அதுக்கும் மேல – மைனா நந்தினி ஃப்ரிட்ஜ் டூர் அட்ராசிட்டி\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்\nVijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா\nVijay TV Serial : முல்லை மீது சந்தேகத்தில் மீனா… சப்போர்ட் வாங்கிய தனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-affected-on-the-rise-in-urban-areas-health-department-officers-testing-corona-each-and-every-person-in-trichy-vai-mah-449913.html", "date_download": "2021-05-14T23:04:30Z", "digest": "sha1:YP73KWY6455XMNJ5KJGRDKWZPAJIZM4V", "length": 17409, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "மாநகரப் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் அதிகாரிகள்... | Corona affected on the rise in urban areas health department officers testing corona each and every person in trichy– News18 Tamil", "raw_content": "\nமாநகரப் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் அதிகாரிகள்\nவீடு தேடிச் சென்று பரிசோதனை செய்ய��ம் அதிகாரிகள்\nகொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மீண்டும் வார்டுவாரியாக, வீடு தேடிச் சென்று காய்ச்சல் கண்டறிந்து வருகின்றனர். இந்த கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.\nநாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சியில் தினசரி தொற்று 300க்கும் மேல் தொற்று தொடர்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக திருச்சி மாநகர் பகுதிகளில் அதிக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மீண்டும் வார்டுவாரியாக, வீடு தேடிச் சென்று காய்ச்சல் கண்டறிந்து தகுந்த நடவடிகை செய்து வருகின்றனர்.\nஇந்த கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி தற்போது, வார்டு எண். 23 செபஸ்தியார் கோவில் கேம்ஸ் டவுன், வார்டு எண்.23 செபஸ்தியார் கோவில், வார்டு எண்.46 ஹன்சா அபார்ட்மெண்ட், வார்டு எண்.52 பாரதி நகர், வார்டு எண்.50 பார்கவி அபார்ட்மெண்ட், வார்டு எண்.6 பாரதியார் பள்ளி, வார்டு எண்.1 ஆதி ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட், வார்டு எண்.35 எஸ்.ஆர்.எம். ஹோட்டல், வார்டு எண். SETC டிப்போ, வார்டு எண்.9 மேற்கு மேலசிந்தாமணி, வார்டு எண்.21 ராமசாமி தேவர் மருந்தகம், வார்டு எண்.30 தங்கேஸ்வரி நகர், வார்டு எண்.40 ராம்ஜி நகர், வார்டு எண்.55 ரவிந்திரா அபார்ட்மெண்ட், வார்டு எண்.28 காமராஜ் நகர் பள்ளி, வார்டு எண்.12 பெரியார் தெரு, வார்டு எண்.64 மலைக்கோவில்ஆகிய இடங்களில் நேற்று காலை நடைபெற்றது.\nகுறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர்.\nமேலும் படிக்க... ஆரணியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தடுப்பூசி போட்டு கொண்டனர்...\nநேற்று பிற்பகல்: வார்டு எண்.34 டி.வி.எஸ் டோல்கேட், வார்டு எண்.55 பாலையம் பஜார், வார்டு எண்.12 வ.ஊ.சி தெரு ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது,\nஇன்று காலை: வார்டு எண்.51 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.2 உத்திர தெரு, வார்டு எண்.34 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.8 பூசாரி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கமலா நேரு நகர் அங்கன்வாடி மையம், ��ார்டு எண்.31 பஞ்சாயத்து போர்டு அரசு பள்ளி, வார்டு எண்.39 ஆர்.எம்.எஸ் காலனி எடமலைப்பட்டி புதூர், வார்டு எண்.56 டிரசர் அபார்ட்மெண்ட், வார்டு எண்.61 வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.63 வின் நகர் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.\nஇன்று மாலை : வார்டு எண்.56 தில்லைநகர் 11வது கிராஸ், வார்டு எண்.18 பெரியகம்மாலத்தெருகாலை 21.04.2021 வார்டு எண்.26 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 பத்மாவதி அபார்ட்மெண்ட், வார்டு எண்.53 கோடாப்பு அங்கன்வாடி மையம், வார்டு எண்.50 குத்புஷா நகர், வார்டு எண்.1 சன்முகா பள்ளி, கஞ்சியம்மன் பள்ளி, வார்டு எண்.38 கே.சாத்தனூர், வார்டு எண்.43 காஜா நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.9 வென்னீஸ் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 வரதராஜ பெருமாள் கோவில், வார்டு எண்.41 கே.கே.நகர், இ.பி. காலனி, வார்டு எண்.57 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.62 பாத்திமாபுரம் சர்ச், வார்டு எண்.63 சக்தி நகர்.மாலை 21.04.2021வார்டு எண்.46 எஸ்.பி.ஓ. காலனி, வார்டு எண்.3 தேவி பள்ளி, வார்டு எண்.57 சாலை ரோடு, வார்டு எண்.16 லஸ்கர் தெரு.காலை 22.04.2021வார்டு எண்.25 கீழபுதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 பார்ஷன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.52 திறந்தவெளி நூலகம், வார்டு எண்.19 ஜெயில் பேட்டை, வார்டு எண்.5 அம்மா மண்டபம், வார்டு எண்.1 மூலத்தொப்பு அபார்ட்மெண்ட், வார்டு எண்.37 புதுத்தெரு, வார்டு எண்.33 உஸ்மான் அலி தெரு, அங்கன்வாடி மையம், வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 நல்லி அபார்ட்மெண்ட், வார்டு எண்.30 பஞ்சாயத்து போர்டு அலுவலகம், வார்டு எண்.40 மதுரை மெயின் ரோடு எடமலைப்பட்டிபுதூர், வார்டு எண்.46 லோட்டஸ் கார்டன் அபார்ட்மெண்ட், வார்டு எண்.63 கைலாஷ் நகர், வார்டு எண்.மாலை 22.04.2021வார்டு எண்.3 வி.எஸ் மஹால், வார்டு எண்.56 தில்லைநகர் 10வது கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.\nபொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.\nகருப்பு நிற அவுட் ஃபிட்டில் ஸ்ருதி ஹாசனின் கிளாசிக் புகைப்படங்கள்..\nஃபிரிட்ஜ் தண்ணீரை விட மண்பானை தண்ணீர் சிறந்தது..\nகோவிட்-19 தொற்றால் பாதிக்கப்ப���ும் சிலருக்கு ஏன் நெஞ்சு வலி வருகிறது..\nகொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு\nமதுரையில் கடன் சுமையால் நகை தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை\nவாட்ஸ் அப்பின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையா\nகொரோனா நிவாரண நிதி வழங்குக - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nமாரடைப்பால் ’மெர்சல்’ தயாரிப்பாளர் முரளி மருத்துவமனையில் அனுமதி\nமாநகரப் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் அதிகாரிகள்\nகொரோனா: ஏன் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தேவை\nஉ.பி. காஜியாபாத்: கொரோனா சிகிச்சையில் கைகொடுக்கும் தமிழக அதிகாரியின் முயற்சி\nஇரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஏன் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கின்றன\nCorona vaccine | குஜராத், கர்நாடகாவை விட தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசியா- அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nகொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு - மத்திய சுகாதாரத்துறை\nமதுரையில் கடன் சுமையால் 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நகை தொழிலாளி தற்கொலை\nWhatsApp: வாட்ஸ் அப்பின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையா உங்கள் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி\nகொரோனா நிவாரண நிதி வழங்குக பொதுமக்கள், நிறுவனங்களிடம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்..\nThenandal Films Murali: மாரடைப்பால் ’மெர்சல்’ தயாரிப்பாளர் முரளி மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:34:19Z", "digest": "sha1:BRIY2OIKIHINDDXILPKLMJ2XFGSSGTMW", "length": 11467, "nlines": 76, "source_domain": "totamil.com", "title": "முக்தி பவன் நடிகர் லலித் பெஹ்ல் கோவிட் -19 சிக்கல்களால் இறந்துவிட்டார், ஆதில் ஹுசைன் துக்கப்படுகிறார்: 'என் தந்தையின் இழப்பை மீண்டும் உணருங்கள்' - ToTamil.com", "raw_content": "\nமுக்தி பவன் நடிகர் லலித் பெஹ்ல் கோவிட் -19 சிக்கல்களால் இறந்துவிட்டார், ஆதில் ஹுசைன் துக்கப்படுகிறார்: ‘என் தந்தையின் இழப்பை மீண்டும் உணருங்கள்’\nடிட்லி, முக்தி பவன், ஜட்ஜ்மென்டல் ஹை க்யா போன்ற பல படங்களில் நடித்த லலித் பெஹ்ல் இறந்துவிட்டார். அவருக்கு கடந்த வாரம் கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது.\nபுதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 23, 2021 11:13 PM IST\nமூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான லலித் பெஹ்ல், புகழ்பெற்ற படங்களில் டிட்லி மற்றும் முக்தி பவன் போன்ற படங்களில் நடித்துள்ளார், கோவிட் -19 தொடர்பான சிக்கல்களால் இறந்தார் என்று அவரது மகன், இயக்குனர் கனு பெஹ்ல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\n71 வயதான நடிகர் கடந்த வாரம் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அங்கு அவர் மூச்சு விட்டார்.\n“அவர் பிற்பகலில் காலமானார். அவருக்கு இதய வியாதிகளின் வரலாறு இருந்தது, கோவிட் இருந்தது, எனவே அது சிக்கலானது. அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது, அது கடுமையானது, மேலும் முந்தைய மருத்துவ வரலாற்றில், அவரது உடல்நிலையை மேலும் சிக்கலாக்கியது, “கானு பி.டி.ஐ யிடம் கூறினார்.\nஎனது அன்பான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய இணை நடிகர்களில் ஒருவரான லலித் பெஹ்ல் ஜீ மறைந்ததில் மிகுந்த வருத்தம். யார், மிகவும் அற்புதமாக தந்தையை நடித்தார் Uk முக்திபவன் என் தந்தையின் இழப்பை மீண்டும் உணர்கிறேன் என் தந்தையின் இழப்பை மீண்டும் உணர்கிறேன் அன்புள்ள கானு உங்கள் இழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன் அன்புள்ள கானு உங்கள் இழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன்\n– ஆதில் உசேன் (@_ அடில்ஹுசைன்) ஏப்ரல் 23, 2021\nஅறியப்பட்ட மேடை நடிகரான லலித், தபீஷ், ஆதிஷ், சுனேஹ்ரி ஜில்ட் போன்ற தூர்தர்ஷன் டெலிஃபிலிம்களை இயக்கி தயாரிக்கத் தொடங்கினார், மேலும் அஃப்ஸேன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நடிகராக பணியாற்றினார்.\nஅவரது சமீபத்திய படைப்புகளில் சில, அவரது மகன் முக்தி பவன் இயக்கிய 2014 ஆம் ஆண்டு நாடகம் டிட்லி, அமேசான் பிரைம் வீடியோ தொடர் மேட் இன் ஹெவன் மற்றும் 2019 இல் ஜட்ஜ்மென்டல் ஹை க்யா ஆகியவை அடங்கும்.\nமுக்தி பவனில் தனது மகனாக நடித்த நடிகர் அடில் உசேன், நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார்.\n2016 ஆம் ஆண்டு திரைப்படத்தில் ஹுசைன் தனது வயதான தந்தையுடன் (லலித் நடித்தார்) வாரணாசியின் மலைத்தொடர்களில் இரட்சிப்பை அடைய முடிவு செய்த ஒரு மனிதராக நடித்தார்.\n“எனது அன்பான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய சக நடிகர்களில் ஒருவரான லலித் பெல் ஜீ மறைந்ததில் மிகுந்த வருத்தம். யார், முக்திபவனில் தந்தையை மிகவும் அற்புதமாக நடித்தார் என் தந்தையின் இழப்பை மீண்டும் உணர்கிறேன் என் தந்தைய��ன் இழப்பை மீண்டும் உணர்கிறேன் அன்புள்ள கானு நான் மிகவும் வருந்துகிறேன் உங்கள் இழப்பு, “ஹுசைன் எழுதினார்.\nரைசா வில்சன் இந்த விவகாரம் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவை செய்திருந்தார்.\nஏப்ரல் 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 10:28 PM IST\nதமிழ் நடிகர் ரைசா வில்சன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பின்னர், அவர் ‘தேவையில்லை’ என்ற தோல் நடைமுறைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தோல் மருத்துவர் இப்போது பதிலளித்துள்ளார்.\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகை பெற்ற சீமாவை பிரியங்கா சோப்ரா மற்றும் நவ்யா நவேலி நந்தா பாராட்டினர்.\nஏப்ரல் 23, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:42 PM IST\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகை பெற்றதற்காக ஜார்க்கண்டைச் சேர்ந்த சீமா என்ற சிறுமியை பிரியங்கா சோப்ரா மற்றும் நவ்யா நவேலி நந்தா பாராட்டினர். சீமாவின் கதையையும் பிரியங்கா பகிர்ந்து கொண்டார்.\nஎங்கள் தினசரி செய்திமடலைப் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\nPrevious Post:ஜப்பான் அவசரநிலை அறிவிக்கிறது; விளையாட்டுக்கள் இன்னும் உள்ளன\nNext Post:கிஸ்லைன் மேக்ஸ்வெல் புதிய பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க கடற்படை மேலும் 03 குழுக்களை நியமிக்கிறது\nதங்கள் அட்டவணையை அழிக்காத ஹாக்கர் சென்டர் டைனர்கள் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கிறார்கள்\nதடுப்பூசிகளை விரைவுபடுத்த இங்கிலாந்து, இந்திய மாறுபாடு மீண்டும் திறக்கப்படுவதை தாமதப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/tnpsc-cv-notification-released.html", "date_download": "2021-05-14T23:45:58Z", "digest": "sha1:QOXLSXFDXARSKOGMTGW26CH5UEOSAX5L", "length": 5392, "nlines": 83, "source_domain": "www.arasuvelai.com", "title": "TNPSC யில் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியீடு", "raw_content": "\nHomeTN GOVT TNPSC யில் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியீடு\nTNPSC யில் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியீடு\nTNPSC யில் சான்றிதழ் சரிபார்ப்பு ��றிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சிறை அலுவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு (CV) மற்றும் நேர்காணல் சோதனைகளுக்கான தேதிகள் அடங்கிய அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.\nTNPSC மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகள், தமிழ்நாடு சிறை சேவைகளில் ஜெயிலர் பணிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் சிறைப்பணிகளின் உளவியலாளர் பணிகளுக்கு தேர்வுகள் நடந்து முடிந்தது.\nஅதில் தேர்ச்சி பெற்றவர்களுக்காந சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மற்றும் நேர்காணல் சோதனை ஆகியவை நடைபெற உள்ளது.\nதமிழ்நாடு சிறை சேவைகளில் ஜெயிலர் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகளுக்கு முறையே இரண்டாம் மாற்றம் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் 09.12.2020 முதல் 16.12.2020 அன்று வரை நடைபெற இருகிறது.\nமன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் சிறைப்பணிகளின் உளவியலாளர் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை ஆனது வரும் 16.12.2020 அன்று நடைபெற இருக்கிறது.\nஇது குறித்து TNPSC வெளியிட அட்டவணையினை கீழே உள்ள இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/fsi-technical-associates-recruitment-2021.html", "date_download": "2021-05-14T22:05:57Z", "digest": "sha1:N6KRWAQKEDWX36BFHFCJPOCGXDVV2W6X", "length": 5886, "nlines": 99, "source_domain": "www.arasuvelai.com", "title": "வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTவனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய வன ஆய்வகத்தில் காலியாக உள்ள Technical Associates ப��ிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n44 (நாற்பத்து நான்கு மட்டும்)\nஒவ்வொரு மாநில வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான காலியிடங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.\nTechnical Associates பணிக்கு ஏதேனும் அறிவியல் துறை சார்ந்த பாடப்பிரிவில் PG Degree முடித்திருக்க வேண்டும். அல்லது MCA / M.Sc., in IT or Computer Science படித்திருக்க வேண்டும்.\nTechnical Associates பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nSC/ ST / OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.\nமாதம் Rs.31000 வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nமேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Shortlisting செய்யப்பட்டு நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10228.html", "date_download": "2021-05-14T22:18:28Z", "digest": "sha1:ZD5RL7PNYCBMRJUAR7V6QDDCQYSMTTA4", "length": 4110, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து! – DanTV", "raw_content": "\nஇந்திய மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து\nஇந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.\nஇந்நிலையில், இந்தியப் பிரஜைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.\nருவிட்டர் பக்கத்தின் ஊடாக தனது வாழ்த்தினை, ‘இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்’ என மோடி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)\nசீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் இந்திய பெருங்கடலில்\nமுதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்\nகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இன்னும் இறுதியாக்கப்படவில்லை\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/702.html", "date_download": "2021-05-14T21:55:21Z", "digest": "sha1:ICLQI7JO6KA3ERNMRKENDNOROGLZMRBH", "length": 6376, "nlines": 85, "source_domain": "www.dantv.lk", "title": "யாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்! – DanTV", "raw_content": "\nயாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகொட்டடி பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நடந்து வந்துகொண்டிருந்த மாணவர்களை மோதித்தள்ளியது.\nவிபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குறித்த முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யுமாறு கோரி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பட்டதுடன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதில் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டினர்.\nஇதனால் ஒரு மணித்தியாலம் குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nபொதுமக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருடன் முரண்பட்டனர்.\nவிபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியை சிசிடிவி கமரா உதவியுடன் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்��ாண பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்த மாணவிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(நி)\nயாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதி: மக்கள் அவதானமாக செயற்படுங்கள்\nகொடிகாமத்தில் இராணுவத்தினரால் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடு முன்னெடுப்பு.\nவாழ்வகம் இல்ல மாணவி பரீட்சையில் சாதனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/100_22.html", "date_download": "2021-05-14T23:30:35Z", "digest": "sha1:GBBY6JSQPGTDSKAS64ZCIH3I4MYBY7GZ", "length": 13755, "nlines": 80, "source_domain": "www.newtamilnews.com", "title": "தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nதனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைய தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல் அமுலாகும் வகையில் அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nஇதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,\ncovid-19 தொற்றால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேருந்து போக்குவரத்தாளர்களுக்கான மானியம் வழங்கல்.\ncovid-19 தொற்றால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேருந்து போக்குவரத்தாளர்களிடமிருந்து அறவிடப்படும் கீழ்வரும் கட்டணங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n•அதிவேக நெடுஞ்சாலையின் தற்காலிக அனுமதி பத்திர கட்டணம்\nஎவ்வாறாயினும் இத்தொற்று மீண்டும் பரவுவதால் பேருந்து போக்குவரத்தாளர்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.பயணிகள் போக்குவரத்து சேவையை தரமாகவும்,வினைத்திறனுடனும்\nவழங்கும் முகமாக அவர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.\nஅதற்கமைய போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்திற் கொண்டு இவ் வருட இறுதி வரைக்கும் தொடர்ந்து மானியங்களை பேருந்து போக்குவரத்தாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சா���்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:51:22Z", "digest": "sha1:B7GU3WNZTTCNZ4EWJEIB3GWBZZN63DRG", "length": 23385, "nlines": 134, "source_domain": "www.verkal.net", "title": "பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome வீரத்தளபதிகள் பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்\nபன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பிரிகேடியர் சசிக்குமார் ஆகிய மாவீரரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும், வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது.\nஅதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.\nதேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள், தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில், பல வழிகளை தன வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள்.\nபோராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் வேவுத் திட்டமிடல்களாலும் பெருமதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார்.\nஆயினும் மக்கள் மத்தியில் அறிந்திருந்தும் இப்படியான ஓர் தளபதி உள்ளார் என்றும் ஆயினும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள்.\nதன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் வழிகாட்டலில் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறை – வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.\nவிடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே, பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை …\nஎங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது. அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது உன்னதமானது\nதாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல். தளர்ச்சியற்ற பிணைப்பு அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக் கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.\nஎங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.\nபன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராளிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார்.\nஇன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தகிக்கும் தகிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாக்கி அவரின் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.\n2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம்.\nஇதில் தளபதிகளாக, பயிற்சி ஆசிரியர்களாக நடித்த பிரிகேடியர் சசிக்குமார், கேணல் வசந்தன் , கேணல் இளங்கீரன் ஆகியோரும் வீரச்சாவடைந்துள்ளார்கள்.\nஇத் திரைப்படம் போர் நெருக்கடியான சூழலில் திரைப்படமாக்கப்பட்டது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious article26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா\nநெடுஞ்சேரலாதன் - March 6, 2021 0\nவவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும்,...\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nமுதல் வித்து 2ம் லெப். மாலதி.\nநெடுஞ்சேரலாதன் - October 9, 2020 0\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி,...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_8159.html", "date_download": "2021-05-14T23:41:00Z", "digest": "sha1:LU5AEYG2XLPZ2LJHLRCZK67ORVVP5AHV", "length": 3999, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அக்கா கல்யாணத்தில் காதலனை தேர்வு செய்த ந���ிகையின் மகள்", "raw_content": "\nஅக்கா கல்யாணத்தில் காதலனை தேர்வு செய்த நடிகையின் மகள்\nநடிகை ஹேமமாலினியின் 2வது மகள் தனது அக்கா கல்யாணத்தில் காதலனை தேர்வு செய்தார். பாலிவுட் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஹேமமாலினி. தர்மேந்திராவின் மனைவி. இவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற 2 மகள்கள் உள்ளனர்.\nநடிப்பில் முயற்சி செய்த இஷா தாயைப்போல் ஜொலிக்க முடியவில்லை. இதையடுத்து மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் ஹேமமாலினி. மும்பை தொழில் அதிபர் பரத் தகஹட்னிக்கு இஷா தியோலை மண முடித்தார். இந்த திருமணத்திற்கு வந்திருந்த வைபவ் என்பவரை அஹானா சந்தித்தார். பார்த்த மாத்திரத்தில் இருவரும் காதல் வலையில் விழுந்ததுடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.\nஇதுபற்றி ஹேமமாலினியிடம் அஹானா தெரிவித்தார். அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இது பற்றி ஹேமமாலினி கூறும்போது, இஷா திருமணத்தின்போது வைபவை அஹானா சந்தித்தார். திருமணம் செய்ய விரும்பினர். ஏற்றுக்கொண்டோம். சினிமா டைரக்டர் ஆவது அஹானாவின் கனவாக இருந்தது.\nஅவர் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபடுவாரா என இப்போது எதுவும் சொல்ல முடியாது. கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவீட்டு குடும்பத்தாரும் பங்கேற்றோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/newmannarcinema_8598.html", "date_download": "2021-05-14T22:54:41Z", "digest": "sha1:GAERMME4E2Y3VSEZISBSYUXQ2RPTRSRB", "length": 2541, "nlines": 60, "source_domain": "cinema.newmannar.com", "title": "பாண்டிய நாடு சூப்பர், எனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்கண்ணா: சுசீயிடம் கூறிய விஜய்", "raw_content": "\nபாண்டிய நாடு சூப்பர், எனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்கண்ணா: சுசீயிடம் கூறிய விஜய்\nஇளையதளபதி விஜய் விஷாலின் பாண்டிய நாடு படத்தை பாராட்டியதுடன் நல்ல கதை இருந்தால் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று இயக்குனர் சுசீந்திரனிடம் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த படம் பாண்டிய நாடு. தீபாவளிக்கு ரிலீஸான பாண்டிய நாடு தரத்தில் நன்றாக உள்ளது என்று பெயர் எடுத்துள்ளது. மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ராஜ் டிவி பெரிய தொகை கொடுத்து விஷாலிடம் இருந்து வாங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2021-05-14T21:54:30Z", "digest": "sha1:ZHLJHR7Y7WXP5MSPAWRPK4LRL64XSD62", "length": 17709, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "உணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,077 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஇன்றைய நிலையில் எந்த ஒரு வளரும் பருவ மாணவரிடமும், பிடித்த உணவு எது என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.\nபலரும் தங்களுக்கு பிடித்த உணவாக பீசா, பஸ்டா, வடா பாவ், பாவ் பாஜி, நூடுல்ஸ் மற்றும் ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளையே சொல்வார்கள். இந்த உணவு வகைகள் பயனற்ற உணவுகள் அல்லது ஆங்கிலத்தில் “ஜன்க் புட்” என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்றுகூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது என்பதை மாணவ சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) பார்ப்பதற்கு நன்றாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும், நாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றால் உடலுக்கு நேரும் தீமை���ளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அந்தவகை உணவுகள் செரிமானம் ஆவது மிகவும் கடினம்.\nசெரிமான அமைப்பு அல்லது மூளை ஆகியவற்றுக்கு சீரான ரத்தம் கிடைக்க வேண்டுமெனில் உங்களின் உடல் நன்றாக இயங்க வேண்டும். இதனால்தான் நன்றாக சாப்பிட்டவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. அந்த உணர்வு ஏற்படுவதால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.\nபயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) செரிமானம் ஆவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் அவை உங்களின் செரிமானப் பாதையில் தங்கி விடுகிறது. இதனால் உங்களுக்கு அசிடிட்டி, சோம்பேறித்தனம் மற்றும் பருக்கள்(பிம்பிள்ஸ்) போன்றவை ஏற்படுகின்றன. மேலும் அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவெனில், உங்களின் கவனிப்பு திறன் பாதிப்படைவது தான்.\nஅந்த உணவுகள் உங்களின் ஜீரண அமைப்பில் எரிச்சலை உண்டாக்குகிறது. அந்த உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் சரியானதல்ல. அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த கலோரியும் கிடைப்பதில்லை மற்றும் வைட்டமின் சத்துக்களும் கிடைப்பதில்லை. மேலும் இத்தகைய உணவுகளால் மலச்சிக்கலும் உண்டாகிறது.\nமாணவர்கள் இத்தகைய உணவுகளை காலை உணவாக அதிகம் உட்கொள்கிறார்கள். பல சமயங்களில் அவை ஜீரனமாகிவிட்டாலும், சில சமயங்களில் பிரச்சினையாகி விடுகின்றன. இதனால் அன்றைய முழு நாளும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, உப்மா அல்லது சிறிதளவு சாதம் போன்றவையே பிரச்சினையற்ற உணவுகள். தேர்வு சமயங்களில் இவையே உகந்தவை.\nசமைப்பதற்கு எளிதாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருந்தால் மட்டும் ஒரு உணவு நல்ல சத்தான மற்றும் பிரச்சினையற்ற உணவாகிவிடாது. தேர்வு சமயங்களில் படித்தலோடு சேர்ந்து, உணவு விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் திட்டமெல்லாம் வீணாகிவிடும்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஅம்மா வந்தாள் – சிறுகதை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபி.பி.சி. நிகழ்ச்���ியில், சில காட்சிகள் போலி\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1115835", "date_download": "2021-05-14T23:47:52Z", "digest": "sha1:PAXDQIHQYQFQ26KOYA4K7274TZXRSTSM", "length": 2840, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேரி ஓல்ட்மன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேரி ஓல்ட்மன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:49, 23 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:45, 20 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:49, 23 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:00:03Z", "digest": "sha1:IITY5YOTXWDI5VGBKBRVEJACO7F6TITP", "length": 16905, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌப்திக பருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசுவத்தாமன் தோற்கடிக்கப்பட்டதற்குச் சான்றாக அவனது தலையில் பிறவியிலேயே இருந்த மணியைக் கொண்டுவந்து வீமன் திரௌபதியிடம் கொடுக்கிறான்.\nசௌப்திக பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் 10 ஆவது பருவம். பாண்டவர்களுக்குச் சாதகமாகப் போர் முடிந்துவிட்ட 18 ஆம் நாள் இரவில் நிகழ்ந்தவற்றை இப்பருவம் எடுத்தாள்கிறது.\nபோரிடாமலேயே ஏராளமான பாண்டவர் தரப்பு வீரர்கள் இறந்துபட்ட நிகழ்வை இப்பருவம் உள்ளடக்குகிறது. இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந��த துரியோதனனைக் காணும் கௌரவர் தரப்பு வீரர்களான கிருதவர்மன், கிருபர், அசுவத்தாமன் ஆகியோர் மிகுந்த கோபம் அடைகின்றனர். இவர்களுள் துரோணரின் மகனான அசுவத்தாமன் பாண்டவர்களையும் அவர்களோடு சேர்ந்த அனைவரையும் கொல்வதாகச் சபதம் எடுக்கிறான். இரவு வேளையில், திரௌபதியின் மக்களும், திரௌபதியின் அண்ணனான திருட்டத்துயும்னன், சிகண்டி உள்ளிட்ட பிற பாஞ்சாலர்களும் தங்கியிருந்த பாசறைக்குச் சென்ற அசுவத்தாமன் தூக்கத்தில் இருந்த அனைவரையும் கொன்றுவிடுகிறான். இந்த நிகழ்வில், பாண்டவர்கள், சாத்தியகியையும் தவிர்த்து எஞ்சியிருந்த பாண்டவர் தரப்பினர் அனைவரும் இறந்துவிடுகின்றனர்.[1]\nபிள்ளைகளையும், உறவினர்கள் அனைவரையும் இழந்த திரௌபதி மிகுந்த துயருற்று, இதற்குப் பழி வாங்குவார் யாரும் இல்லையா என்று கதறுகிறாள். கோபம் கொண்ட பாண்டவர்கள், கண்ணனுடன், அசுவத்தாமனைத் தேடிச் செல்கின்றனர். கங்கைக் கரையில், வியாசரின் பின்னால் மறைந்திருந்த அசுவத்தாமனைக் காண்கின்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் புல்லொன்றை எடுத்து மந்திரம் ஒன்றைச் சொல்லிப் \"பாண்டவர் வம்சத்தை இது அழிக்கட்டும்\" எனக்கூறி ஏவுகிறான். அது நேராக கருவுற்றிருந்த அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் வயிற்றில் இருந்த கருவைத் தாக்குகிறது. இதுவே பாண்டவர்களின் எஞ்சியிருந்த ஒரே வாரிசு. ஆனால், கண்ணன் இக்குழந்தையைக் காப்பாற்றிப் பாண்டவர் வம்சம் தொடர வழிவகுக்கிறான்.[2]\nதோல்வியை ஏற்றுக்கொண்ட அசுவத்தாமனை, பிறப்பிலேயே அவனது தலையில் ஒட்டியிருந்த மணி ஒன்றை அறுத்து எடுத்துக்கொண்டு பாண்டவர்கள் துரத்திவிடுகின்றனர்.\n↑ அஸ்வத்தாமன் செய்த படுகொலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 19:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2021-05-14T23:57:54Z", "digest": "sha1:KRNVMRD2WVNPCDSZ4LD374SO2OVZKSPN", "length": 10645, "nlines": 126, "source_domain": "ta.wikiquote.org", "title": "ராபர்ட் சதே - விக்கிமேற்கோள்", "raw_content": "\nராபர்ட் சதே (Robert Southey (12 ஆகத்து 1774 – 21 மார்ச் 1843) என்பவர் ஒரு ஆங்கில அகத்துறைக் கவிஞர்.\nஆன்மாவைப் பற்ற��ய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.[1]\nநல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.[2]\nசிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.[3]\nசுதந்திரமாயிருக்க வேண்டுமென்று உறுதிகொண்ட மக்கள்மீது அடிமைத்தனத்தைச் சுமத்தப் பார்ப்பதைவிட மலையை அடியோடு பெயர்த்தெறிவது எளிது. [4]\nசூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.[5]\nஒரு நண்பனை இழத்தல் ஓர் அங்கத்தை இழப்பது போன்றது. காலம் புண்ணின் வேதனையைக் குணப்படுத்திவிடும். ஆனால், அந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது.[6]\nஒரு குழந்தை தான் படிப்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும். அறிவாளர்கள் எவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள்.[7]\nஅதிகாலையில் வீசும் மென்காற்றை அனுபவித்தவர்களுக்கு. ஒரு நாளில் மிக இனிய நேரம் அதுவே என்பதும், உற்சாகமாக வேலை செய்யக்கூடிய நேரம் என்பதும் தெரியும். ஆனால், பொதுவாக அந்த நேரத்தைப் படுக்கையிலே கிடந்து வீணாக்குகிறோம்; இயற்கையின் நோக்கம் நாம் அந்த நேரத்தில் மிகுந்த பயனடைய வேண்டும் என்பது.[8]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமச��மி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 251-252. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 5 பெப்ரவரி 2021, 00:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/tag/rajapalayam-dog-indian-sights/", "date_download": "2021-05-14T22:51:00Z", "digest": "sha1:6BHOZQUUINBEB4BLXWB6E2F7OZ4H2YU2", "length": 56522, "nlines": 173, "source_domain": "tamildogbreeds.com", "title": "rajapalayam dog indian sights Archives - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல்\nராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல் :\nராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல் இது ஒரு பெரிய நாய், வழக்கமாக வாடிஸில் 65-75 செ.மீ (25-30 அங்குலங்கள்) அளவிடும். இது ஒரு வேட்டை, எனவே உகந்த வேலை நிலையில் வைக்கப்பட வேண்டும். மிகவும் மதிப்புமிக்க நிறம் பால் வெள்ளை, இளஞ்சிவப்பு மூக்கு மற்றும் தங்கக் கண் கொண்டது. கடந்த காலங்களில், உரிமையாளர்கள் தூய வெள்ளை நாய்களை விரும்புவதால் வண்ண நாய்க்குட்டிகள் பொதுவாக குப்பைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. கோட் குறுகிய மற்றும் நன்றாக உள்ளது. மிகவும் அழகான மற்றும் அழகான நாய், ராஜபாளையத்தில் ஒரு முழுமையான குதிரையின் பயணத்தை ஒத்த ஒரு நடை உள்ளது.\nராஜபாளையம் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்கும், ஒரு வலிமையான காவலர் நாயாகவும் பயன்படுத்தப்பட்டது. அவை இயற்கையால் பார்வை வேட்டையாடுகின்றன, ஆனால் ஒரு சிறிய பயிற்சியின் மூலம் அவை ஒரு வாசனை வேட்டையாகவும் இருக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்டது. அனைத்தும் பயிற்சியாளரைப் பொறுத்தது. இதற்கு பரந்த திறந்தவெளிகள் தேவை, எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டாலும், அதன் உரிமையாளரிடம் மிகவும் பாசமாகவும் அர்ப்பணிப்பாகவும் இருக்கிறது. அவர்கள் பொதுவாக அந்நியர்களால் தொடுவதையோ அல்லது கையாளப்படுவதையோ விரும்புவதில்லை மற்றும் ஒரு நபர் நாய்கள் என்று அறியப்படுகிறார்கள். ராஜபாலயங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அந்நியர்களுக்கு விரோதமானவை, மேலும் ஊடுருவும் நபர்களைத் தாக்கும். நாய்க்குட்டியில் சமூகமயமாக்கல் முக்கியமானது. ���வர்கள் பொதுவாக பூனைகள் போன்ற பிற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழகுவதில்லை, ஏனெனில் அவர்களின் வலுவான வேட்டை உள்ளுணர்வு.\nராஜபாளையம் நாய் இந்திய நாய் இனப்பெருக்கம்\nராஜபாளையம் நாய் இந்திய நாய் இனப்பெருக்கம் :\nராஜபாளையத்தில் ஒரு குறுகிய கோட் உள்ளது, ஆனால் நீளத்தால் ஏமாற வேண்டாம், அவர்கள் சிந்துகிறார்கள். நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை துலக்கலாம். அவர்கள் மசாஜ் செய்வதை விரும்புகிறார்கள், எனவே நீங்கள் ஒரு மென்மையான தூரிகை அல்லது ஹவுண்ட் மிட்டால் துலக்கினால் அவர்கள் ஒருபோதும் புகார் செய்ய மாட்டார்கள்.\nஇது தவிர, உங்கள் ராஜபாளையத்தின் பற்களைத் துலக்கும் உங்கள் செல்லப்பிராணியுடன் வழக்கமான சீர்ப்படுத்தும் ஆட்சியை நீங்கள் பின்பற்ற வேண்டும், இது வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யப்பட வேண்டும், ஏனெனில் இது அனைத்து டார்ட்டர் கட்டமைப்பையும் அகற்றி புதிய சுவாசத்தை உறுதிப்படுத்த உதவும் எல்லா நேரங்களிலும். இது உங்கள் செல்லப்பிராணியின் பல்வேறு ஈறு நோய்களையும் தடுக்கும்.\nஇந்த வீடியோவில் நாம் காண்பது இந்திய நாய்களைப் பற்றிய ஒரு சிறப்புத் தோற்றம்: நாய் பொதுவாக நன்றியுள்ள வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. நாய் வீட்டிலேயே சிறந்த காவலாளி. நாய்க்குட்டிகள் அழகாகவும் நாய்களுக்கு அழகாகவும் இருக்கும். ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அதன் எஜமானர்களுக்கு உயிரைக் கொடுக்க முடியும். ஒருபோதும் கடிக்க வேண்டாம். எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாப்பானது. இந்திய நாய்கள் தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக வெளிநாட்டு நாய்களை விட சிறந்தவை. இந்த விஷயத்திற்கு வருவோம். உலகில் 350 க்கும் மேற்பட்ட இன நாய்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு இந்திய நாய்கள். அங்கே. இந்த 6 வகைகளில், ராஜபாலயம், கன்னி. சிப்பராபரை மற்றும் கொம்பை நாய்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.\nஇந்திய வேட்டை நாய் வகையைச் சேர்ந்தது. ராஜபாலயம் இப்பகுதியில் ஏராளமாக இருப்பதால் ராஜபாளையம் நாய் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த நாய் கருப்பு மற்றும் வெள்ளை பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. நன்கு வளர்ந்த பெரிய நாய் 65 முதல் 75 செ.மீ உயரம் வரை நிற்கக்கூடியது. ராஜபாளயம் ஆந்திராவில் இருந்து நாயக்கர் வம்சத்தின் விஜயநகர மன்னர்களால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. போருக்கு எதிரான போரில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது ஆங்கிலம். போர் பொங்கி எழும் மற்றும் குதிரையின் பின்னங்கால்கள் கடுமையாக சேதமடைகின்றன.இது கண்கள் பழுப்பு, வெள்ளி மற்றும் ஊதா. காட்டு பன்றிகள் வேட்டையாட அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇன்று நாய் இனப்பெருக்கம் வெளிநாட்டு காமங்களால் திசை திருப்பப்படுகிறது. வீட்டு நாய்களை விட வெளிநாட்டு நாய்கள் பராமரிக்க அதிக விலை அதிகம். மற்றொரு வீடியோவில் மற்றொரு வகை இந்திய நாய்களைப் பார்ப்போம். Inaintirunkal.\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள் :\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உள்ள உண்மைகள் ராஜபாளையம், வங்காளத்தில் ராஜபாலயம் உண்மைகள், இந்திய நாய் இனம், பிரபலமான நாய்கள், இந்திய நாய்கள், ராஜபாளையம் ஒரு போலிகர் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது, ராஜபாலயம் ஹவுண்ட், ஒரு இந்திய சைட்ஹவுண்ட். இது தென்னிந்தியாவில், குறிப்பாக அதன் பெயரிடப்பட்ட நகரமான ராஜபாளையத்தில், ராயல்டி மற்றும் பிரபுத்துவத்தின் துணைவராக இருந்தது. தபால்தலைகள் நான்கு நினைவு தபால் தலைகள் 2005 ஜனவரி 9 ஆம் தேதி இந்தியா போஸ்டால் நான்கு இனங்களுக்கு வழங்கப்பட்டன, அதாவது இமயமலை செம்மறி நாய், ராம்பூர் ஹவுண்ட், முடோல் ஹவுண்ட் முக மதிப்பு ரூ. 5.00 மற்றும் ராஜபாளையம் முக மதிப்பு ரூ. 15.000\nஇது தென்னிந்தியாவில், குறிப்பாக அதன் பெயரிடப்பட்ட நகரமான ராஜபாளையத்தில், ராயல்டி மற்றும் பிரபுத்துவத்தின் துணைவராக இருந்தது.\nராஜபாளையம் நாய் இனம் :\nராஜபாளையம் இனம் லாப்ரடோர் ரெட்ரீவர் அல்லது ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற பிரபலமாக இருக்காது,\nஆனால் இந்த ஹவுண்ட் வகை நாய் நடைமுறை, ஆயுள் மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த இனத்துடன் இணையாக உள்ளது.\nதென்னிந்தியாவில் தோன்றிய ராஜபாளையம் நாய்கள் மிகவும் நன்கு கட்டப்பட்ட மற்றும் துணிவுமிக்க கோரைகளாக இருக்கின்றன, அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன.\nஅவர்கள் விதிவிலக்கான வேட்டைக்காரர்களாக வளர்க்கப்பட்டனர், மேலும் அவர்களுடைய எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார்கள். மேலும், இந்த குணங்கள் அனைத்தும் இந்த நாய்களில் இன்னும் அப்படியே உள்ளன.\nராஜபாளையம் நாய்கள் நல்ல தோழர்��ள், ஏனெனில் அவை இயற்கையில் மிகவும் கீழ்ப்படிந்தவை, அவற்றின் உரிமையாளர்களைப் பிரியப்படுத்த எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன.\nஅவை மிகவும் பிராந்தியமானவை மற்றும் ஒழுக்கமான கண்காணிப்பு திறனைக் கொண்டுள்ளன, இது அவர்களுக்கு அற்புதமான காவலர் நாய்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாவலர்களாக இருக்க உதவுகிறது.\nஅவர்கள் ஒரு அந்நியரை எளிதில் நம்பமாட்டார்கள், மேலும் விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், எனவே இந்த இனத்தை இளம் வயதிலேயே சமூகமயமாக்கத் தொடங்குவது நல்லது.\nஒரு குறிப்பிட்ட நபருக்கு அவர்கள் சீக்கிரம் சரியாக அறிமுகப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு நல்லது, இதனால் அவர்கள் ஒரு உண்மையான அந்நியன் மற்றும் நட்பான ஒருவருக்கு இடையில் சரியாக வேறுபடுவார்கள், ஆனால் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் அல்ல.\nராஜபாளையம் நாய்களைப் பற்றிய ஒரே விஷயம் என்னவென்றால், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது, அதனால்தான் நாட்டில் அவற்றின் கிடைக்கும் தன்மையும் சராசரியை விட குறைவாக உள்ளது.\nஇந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில் இந்த நாய்களின் ஒரு சில பைகளில் உள்ளன.\n” ராஜபாளையம் ” ஒரு இந்திய சைட்ஹவுண்ட். இது தென்னிந்தியாவில், குறிப்பாக அதன் பெயரிடப்பட்ட நகரமான ராஜபாளையத்தில், ராயல்டி மற்றும் பிரபுத்துவத்தின் தோழராக இருந்தது.\nராஜபாளையம் இது ஒரு பெரிய நாய், வழக்கமாக வாடிஸில் 65-75 செ.மீ அளவிடும். இது ஒரு வேட்டை, எனவே உகந்த வேலை நிலையில் வைக்கப்பட வேண்டும். இது பெரும்பாலான பார்வைக் கூடங்களை விட கனமான எலும்பாக இருக்கும், ஆனால் மார்பின் ஆழத்தையும் அடிப்படை உடல் அமைப்பையும் பகிர்ந்து கொள்கிறது.\nராஜபாளையம் நாய், அதன் முக அமைப்பு கேரவன் ஹவுண்டிலிருந்து கணிசமாக வேறுபட்டது, ஏனெனில் இது முதன்மையாக காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாகும். வால் லேசான சுருட்டை கொண்டுள்ளது. மிகவும் மதிப்புமிக்க நிறம் பால் வெள்ளை, இளஞ்சிவப்பு மூக்கு மற்றும் தங்க கண்கள் கொண்டது. இருப்பினும், புள்ளிகள் அல்லது திடமான, கருப்பு மற்றும் பழுப்பு உள்ளிட்ட பிற நிறங்கள் ஏற்படுவதாக அறியப்படுகிறது. புள்ளிகள் பிறந்து 80 நாட்களுக்குள் தோன்றும். கடந்த காலங்களில், உரிமையாளர்கள் த���ய வெள்ளை நாய்களை விரும்புவதால் வண்ண நாய்க்குட்டிகள் பொதுவாக குப்பைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன.\nராஜபாளையம் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்கும் ஒரு வலிமையான காவலர் நாயாகவும் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பரந்த திறந்தவெளிகள் தேவை, எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டாலும், அதன் உரிமையாளரிடம் மிகவும் பாசமாகவும் அர்ப்பணிப்பாகவும் இருக்கிறது. அவர்கள் பொதுவாக அந்நியர்களால் தொடுவதையோ அல்லது கையாளப்படுவதையோ விரும்புவதில்லை மற்றும் ஒரு நபர் நாய்கள் என்று அறியப்படுகிறார்கள். ராஜபாலயங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அந்நியர்களுக்கு விரோதமானவை, மேலும் ஊடுருவும் நபர்களைத் தாக்கும். நாய்க்குட்டியில் சமூகமயமாக்கல் முக்கியமானது. அவர்கள் பொதுவாக பூனைகள் போன்ற பிற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழகுவதில்லை, ஏனெனில் அவர்களின் வலுவான வேட்டை உள்ளுணர்வு.\nAuthor adminPosted on June 6, 2019 December 20, 2019 Categories ராஜபாளையம் நாய் / Rajapalayam DogsTags kanni and rajapalayam dogs, rajapalayam dog, Rajapalayam dog - very fast, rajapalayam dog breed, rajapalayam dog breed information, rajapalayam dog breeds, rajapalayam dog details, rajapalayam dog fact, Rajapalayam Dog History And Information, Rajapalayam dog hunting speed, rajapalayam dog indian breed, rajapalayam dog indian breeds, rajapalayam dog indian sight, rajapalayam dog indian sights, rajapalayam dog information, rajapalayam dog profile, Rajapalayam Dog Speed Measured, Rajapalayam dog tamilnadu dog breeds, rajapalayam dog video, Rajapalayam Dogs, rajapalayam dogs guarding, rajapalayam dogs guardings, rajapalayam dogs history and information, rajapalayam dogs information, Rajapalayam Dogs Video, strong and aggressive rajapalayam dog, the rajapalayam dog, the rajapalayam dog video, கண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள், கோவையில் ராஜபாளையம் நாய், தமிழ்நாட்டில் ராஜபாளையம் நாய், ராஜபாளையம் நாய், ராஜபாளையம் நாய் - மிக வேகமாக, ராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள், ராஜபாளையம் நாய் இந்திய இனம், ராஜபாளையம் நாய் இந்திய நாய், ராஜபாளையம் நாய் இந்திய பார்வை, ராஜபாளையம் நாய் இந்தியன், ராஜபாளையம் நாய் இன தகவல், ராஜபாளையம் நாய் இனங்கள், ராஜபாளையம் நாய் இனம், ராஜபாளையம் நாய் உண்மை, ராஜபாளையம் நாய் உண்மைகள், ராஜபாளையம் நாய் தமிழ்நாடு நாய் இனங்கள், ராஜபாளையம் நாய் வகைகள், ராஜபாளையம் நாய் வரலாறு, ராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல், ராஜபாளையம் நாய் விவரங்கள், ராஜபாளையம் நாய் வீடியோ, ராஜபாளையம் நாய் வேட்டை வேகம், ராஜபாளையம் நாய்களின் வரலாறு மற்றும் தகவல், ராஜபாளையம் நாய்கள், ராஜபாளையம் நாய்கள் காவலில், ராஜபாளையம் நாய்கள் தகவல், ராஜபாளையம் நாய்கள் பாதுகாப்பு, ராஜபாளையம் நாய்கள் வீடியோ, ராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல், வலுவான மற்றும் ஆக்கிரமிப்பு ராஜபாளையம் நாய்Leave a comment on ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் ஒரு இந்திய இன ஹவுண்ட்\nராஜபாளையம் ஒரு இந்திய இன ஹவுண்ட் :\nராஜபாளையம் நாய் ஒரு இந்திய சைட்ஹவுண்ட். தென்னிந்தியாவில் ராயல்டி மற்றும் பிரபுத்துவத்தின் தோழராக இருந்தவுடன், இந்த இனத்தின் பெயர் குறிப்பாக அதன் பெயரிலான நகரமான ராஜபாளையத்தில் உள்ளது.\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nகண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nகன்னி நாய்களின் அற்புதமான தகவல்\nராஜபாளையம் நாய் - மிக வேகமாக\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் இன தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/corona-youngster-died-jonkoping/", "date_download": "2021-05-14T21:55:15Z", "digest": "sha1:UNWK3K3CMXNUXC5FISZVHRPIZTP5TSUE", "length": 9025, "nlines": 113, "source_domain": "swedentamils.com", "title": "இளம் வாலிபர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம்! - சுவீடன் - Sweden Tamils", "raw_content": "\nஇளம் வாலிபர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம்\nதற்போது கிடைத்துள்ள செய்தியின் படி சுவீடன் Jönköping இல் கொரோனா வைரஸ் பாதிப்பினால்\nசிகிச்சை பெற்றுவந்த இளம் வாலிபர் ஒருவர் மரணம்.\nமேலதிக தகவல் கூடியவிரைவில் இங்கே காணலாம்…\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nசுவீடனின் கொரோனா வைரஸ் மூலோபாயத்தின் பின்னால் இருப்பவர்கள் யார்\nசுவீடன் 66 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nபரவை முனியம்மா காலமானார்: “மதுர வீரன் தானே” பாடல் புகழின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி ப��ற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\n – கொமடோர் அஜித் போயகொட 0\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியுள்ளது. 0\nகொரோனா வைரஸ் உயர் ஆபத்து குழுக்களின் பட்டியலில் சுவீடன் உடல் பருமனை சேர்க்கிறது\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/world/2385/climate-change-causes-spread-malaria-higher", "date_download": "2021-05-14T22:58:10Z", "digest": "sha1:5DBVHBLLJ4SU5BAVQLBM66SA3XHFDOWZ", "length": 9855, "nlines": 77, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Climate Change Causes Spread Malaria", "raw_content": "\nபருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்\nஅடியக்கமங்கலம், 09.03.2014: பூமியின் பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் மலேரியா நோய்ப் பரவல் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆப்பிரிக்காவின் மலைப் பிராந்தியங்களிலும் தென்னமெரிக்காவிலும் மலேரியா பரவும் அபாயம் எழுந்துள்ளது என்றும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில், சிறிய அளவில் புவியின் வெப்ப அளவு அதிகரித்தாலே, கூடுதலாக பல லட்சம் பேருக்கு மலேரியா நோய் வரக்கூடிய அபாயம் ஏற்படும் எனறு சயின்ஸ் என்ற அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மலேரியா கிருமிகளுக்கு காரணமான கொசுக்கள் உயரமான பகுதிகளுக்கு தமது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மலைப்பாங்கான இடங்களில் வாழ்பவர்களுக்கு மலேரியா நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி உடலில் இருக்காது என்பதால், அவர்களிடையே மலேரியா வேகமாகப் பரவிவிடும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது உலகில் சுமார் 22 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் போலி கோழி முட்டைகள்\nஅணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து\nஇந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது\nவெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு\nகாற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது\nஉடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை\nஇந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை\nஉலகின் முதல் கிரீன் டீசல் விமானம்\nபில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்\nமரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை\nதூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை\nஎலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை\nகருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்\nமரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்\nமனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்\nஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை\nஎச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்\nபுவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி\nமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்\n3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்\nமின்னல்கள் நிலநடுக்கம் வருவ��ை குறிப்புணர்த்தும்\nஉயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்\nபருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்\nஉலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்\nபற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை\nகம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை\nஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்\nபாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்\nபுற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nஅளவு கட்டுரையில் Climate நோய்ப் causes என்ற அதிகரிக்கும் என்றும் ஆய்வுக் பல தென்னமெரிக்காவிலும் ஏற்படும் இதனால் சயின்ஸ் வெளியிடப்பட்டுள்ள malaria நோய் உயரமான மாற்றம் அமெரிக்க புவியின் ஆப்பிரிக்காவின் பத்திரிக்கையில் வரக்கூடிய கூறுகின்றனர் விஞ்ஞானிகள் எழுந்துள்ளது மலேரியா அதிகரித்தாலே பேருக்கு கிருமிகளுக்கு எனறு மலேரியா அதிகரிக்க change higher காரணமான spread மலைப் சிறிய எதிர்காலத்தில் அளவில் வெப்ப வெப்பம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூடுதலாக உலகளவில் மலேரியா அபாயம் அதிகரிக்க கொசுக்கள் பரவும் அறிவியல் கூறுகின்றனர்பூமியின் அளவில் பிரிட்டிஷ் மற்றும் பகுதிக கணிசமான பருவநிலை காரணமாக அபாயம் பரவல் பூமியின் மலேரியா லட்சம் பிராந்தியங்களிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/7O6TWD.html", "date_download": "2021-05-14T23:37:20Z", "digest": "sha1:FZ7GPRD5T7467EUZTRDTEGDG2I7GGG6J", "length": 12575, "nlines": 58, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தப்லீக் மாநாட்டுக்கு போய்.. கொரோனாவால் குணமடைந்த முஸ்லிம்கள் உருக்கம்....", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதப்லீக் மாநாட்டுக்கு போய்.. கொரோனாவால் குணமடைந்த முஸ்லிம்கள் உருக்கம்....\nhttps://youtu.be/wfKJkwUFhTg சென்னை: \"நாங்க தப்லீக் மாநாட்டுக்கு போய் வந்தவர்கள்.. இப்போது குணமாகிவிட்டோம்..\nஎங்கள் பிளாஸ்மா தருகிறோம், எடுத்து கொள்ளுங்கள்\" என்று டெல்லி மாநாட்டுக்கு போய் வந்த முஸ்லீம்கள் உதவ முன்வந்திருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது\nநம் நாட்டிற்குள் கொரோன�� வரவே வராது என்று உறுதியாக நம்பப்பட்ட நிலையில்தான், எதிர்பாராமல் வைரஸ் ஊருடுவியது.. அ\nதாக்கமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எவ்வளவுதான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருந்தாலும் அதன் வீரியம் அதிகரித்து வருகிறது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், இந்த வைரஸை எதிர்க்கும் திறன் கொண்ட எதிர் அணுக்கள் அல்லது பிளாஸ்மா இருக்கும்...\nஇந்த எதிர் அணுக்களை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தும்போது அவரது உடலில் உள்ள வைரஸ் தொற்றை அழிக்க முடியும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரும் குணமடைந்து விடுவார். இதுதான் அந்த பிளாஸ்மா முறை\nஇதற்காக ஒருவரின் உடலில் இருந்து 800 மி.லி. பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படும்... ஒரு கொரோனா நோயாளிக்கு 200 மி.லி. அளவு பிளாஸ்மாதான் செலுத்தப்படும்...\nகுணமடைந்த நோயாளி ஒருவரிடம் இருந்து எடுக்கும் பிளாஸ்மாவை 4 நோயாளிகளுக்கு செலுத்தி குணமாக்க முடியும்.இதை கேரளா எப்போதோ தொடங்கிவிட்டது..\nபலரும் சரியாகினர்.. இந்த பிளாஸ்மா முறையைதான் நம் முதல்வரும் அறிவித்திருந்தார்.\nவைரஸால் குணமடைந்தவர்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா பரிசோதனைக்கு தங்களது அணுக்கள் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது..\nஆனால் குணமடைந்த பலரும் பிளாஸ்மா கொடுக்க தயக்கம் காட்டினர்.. இந்த சமயத்தில்தான் இஸ்லாமியர்கள் தங்கள் பிளாஸ்மாவை கொடுக்க முன் வந்துள்ளனர்.. இவர்கள் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் ஆவர்.\nஇந்தியாவில் தொற்று பரவவுவதற்கு காரணமே இஸ்லாமியர்கள்தான் என்றும் டெல்லி மாநாடுதான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது..\nமத ரீதியான சர்ச்சைகளும் எழுந்தன.. அதேபோல தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மருத்துவம் செய்யும் டாக்டர்கள் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.\nவெறுப்புணர்ச்சி அதிகமானது.. அவர்கள் மீது ஒரு சாராருக்கு அதிருப்தியும் பெருகியது.. இது அத்தனையும் இப்போது நொறுங்கி கொண்டிருக்கிறது.. டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தோம்.. குணமடைந்துவிட்டோம்..\nஎங்கள் பிளாஸ்மாவை தர முன்வந்துள்ளோம்.. அதனை பெற்று கொண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வேண்டும் என வீடியோ மூலம் அரசிடம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதனிடையே, இந்த செயல் பாஜக தரப்பை சிலிர்க்க வைத்துள்ளது எதிர்பாராத ட்விஸ்ட்.. பாஜக நாராயணன் முதல் எஸ்வி சேகர் வரை இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.. டெல்லி சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர்களை அதிகமாக விமர்சித்து காட்டம் தெரிவித்திருந்தது பாஜக தரப்பு..\nஆனால் இப்போது அப்படியே தலைகீழ் மாற்றமாக இஸ்லாமியர்கள் செயலை வரவேற்றுள்ளது நெகிழ்ச்சியை தந்து வருகிறது...\nமற்ற தரப்பினர் இதை பற்றி பெரிதாக கருத்து சொல்லாத நிலையில் பாஜக தமிழக புள்ளிகள் ட்வீட் போட்டு மகிழ்ச்சியை தெரிவித்ததுதான் ஹைலைட் ஆக உள்ளது.\nஅதேபோல, தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில்களும் மூடப்பட்டுள்ளன... இதனால் கல்யாணம் உட்பட எந்த சுபநிகழ்ச்சிகளும் நடக்காததால், கோயில்களின் அர்ச்சகர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்..\nஅதனால் இவர்களுக்கும் சில இஸ்லாமியர்கள் உதவ முன்வந்துள்ளனர்.. தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி, ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள விநாயகர் கோயில் பகுதியில் உள்ள 15 இந்து கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.800 மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து பல்வேறு நல செயல்களால் இஸ்லாமியர்கள் திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்.. எதையாவது சொல்லி துவேஷத்தை பரப்பி பிரிவினை உண்டுபடுத்த நினைக்கும் சில விஷமிகள் இதனால் வாயடைத்துபோயுள்ளனர்..\nஎந்த அளவுக்கு வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டதோ அது அத்தனையும் சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது.. இஸ்லாமியர்கள் மனிதம் தழைத்து பெருகுகிறது\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/tax/139237-govt-extends-income-tax-returns-filing-deadline", "date_download": "2021-05-15T00:19:13Z", "digest": "sha1:SG2KR6T2XCDKWJUNTK5BSR4SJGMU43WI", "length": 8568, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 March 2018 - வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா? | Government extends Income Tax returns Filing Deadline - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nமூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\nஉணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ\nயூ.எஸ்.எஃப்.டி.ஏ ஆய்வறிக்கை... அதிர்ச்சியில் அரபிந்தோ பார்மா\nஅல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா\nட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் மேலும் இறங்குமா\nநிஃப்டியின் போக்கு: சற்றே பயமுறுத்தும் டெக்னிக்கல் பேட்டர்ன்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\n - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\n - 15 - 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_7057.html", "date_download": "2021-05-14T23:53:56Z", "digest": "sha1:VKDVZOI3U2JG4NYZ4V7QWS2TM5BC6CSI", "length": 12022, "nlines": 72, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் சூப்பர் ஹீரோக்கள்", "raw_content": "\nஅதேதான். எதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படங்கள் பிரபஞ்சம் எங்கும் தன் நெட் ஒர்க்கை விரிவுபடுத்தியதோ, எதை மையமாக வைத்து கல்லாவை நிரப்பியதோஅந்த காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. யெஸ், சூப்பர் ஹீரோக்கள்தான் இந்த ஆண்டும் ஹாலிவுட் வசூலை பால் வெளியைத் தாண்டி உயர்த்தி இருக்கிறார்கள்.\nவரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால், லேசான மாறுதலுடன். முந்தைய சூப்பர் ஹீரோ படம் போல் இன்று ஹீரோயிச படங்கள் எடுக்கப் படுவதில்லை. கதைகளிலும், காட்சிகளிலும், ஆக்ஷனிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூப்பர் ஹீரோவுக்கும் மனது உண்டு. அவனும் குற்ற உணர்ச்சியால் தவிப்பான். இயலாமையால் தத்தளிப்பான். அவ்வளவு ஏன் வில்லனிடம் தோற்கவும் செய்வான்... என்ற எதார்த்தத்தை அடிநாதமாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுக்குள் நுழைத்து இருக்கிறார்கள்.\nவெற்றிப் பெற்ற அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வோல்ட், மேன் ஆஃப் ஸ்டீல் ஆகியப் படங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. வேறு வழியில்லை. இதற்கு மேல் யாரைத்தான் சூப்பர் ஹீரோக்கள் எதிர்ப்பார்கள் கம்யூனிச நாடுகள் இன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இல்லை. ஓசாமா பின்லேடன் மறைந்த இடத்தில் புல் முளைத்துவிட்டது. சதாம் ஹுசேன் ஈராக் மக்களின் நினைவுகளில் கூட இல்லை. ஊதிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரும் பல்லிளித்துவிட்டது. அனைத்துக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் நரம்பு புடைக்க, முஷ்டியை மடக்கி யாரை நோக்கி கர்ஜிப்பது\nபெட்டிப் பாம்பாக அடங்கி விஞ்ஞானிகளையும், நிதிமூலதன நிறுவனங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களும் வெறும் அமெரிக்காவை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா... என பிராந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஸோ, கதையின் தன்மைகளும், காட்சிகளின் உருவாக்கவும் அதற்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இந்த உண்மைகளைத்தான் இந்த ஆண்டு வெளியான வெற்றிப் பெற்ற மண்ணைக் கவ்விய அனைத்து ஹாலிவுட் படங்களும் வெளிச்சமிட்டு காட்டி இருக்கின்றன. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை\nஇப்போது சொல்ல முடியாது. காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்து வருவது மட்டும் நிஜம்.\nஅதே போல் பல நாவல்கள் இந்த ஆண்டும் திரை வடிவம் கண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே இரண்டு மட்டும்தான் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அவை, த ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர். ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி நாவல்களின் இரண்டாம் பாகம் இத���. முந்தைய முதல் பார்ட் போலவே இந்த இரண்டாவதும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. போலவே வோல்ட் வார் இசட் நாவலும் அதே பெயரில் வெளியாகி கல்லாவை டாலர்களால் நிரப்பியிருக்கின்றன.\nஇந்த இரு நாவல்களுமே பசி, பஞ்சம் அதற்காக நடக்கும் வன்முறை போராட்டம், செல்வந்தர்களின் வக்கிரம்... ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. கிட்டத்தட்ட இன்றைய உலக மக்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் சிக்கல் இவைகள்தான். எனவே அந்த உணர்வுகளுக்கு இந்த இரு படங்களும் தீனி போட்டன.\nபோலவே முந்தைய வருடங்கள் போல் இந்த வருடமும் அனிமேஷன் படங்கள் கோதாவில் இறங்கி அனைவரையும் மிரட்டியிருக்கின்றன. டிஸ்பிகபுள் மீ 2, மான்ஸ்ட்ரஸ் யூனிவர்சிட்டி, த க்ரூட்ஸ் ஆகிய மூன்று படங்களும் பம்பர் ஹிட் ஆகியிருப்பது நல்ல விஷயம். பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குள் இருக்கும் குதூகலத்துக்கும் தீனி தேவை. அதை இந்த மூன்றுப் படங்களும் பூர்த்தி செய்திருக்கின்றன.\nபல ஆக்ஷன் படங்கள் ரிலீசாகி இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் சக்சஸ். அது, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6. ஆனால், முழுக்க முழுக்க வெர்சுவல் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட கிராவிட்டி அனைவரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு வசூலில் மிரட்டியிருக்கிறது. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இனி வரும் காலங்களில் பலப் படங்கள் வெர்சுவல் ஸ்டூடியோக்களில்தான் தயாராகப் போகின்றன. அதற்கான அஸ்திவாரத்தை இந்தப் படம் போட்டிருக்கிறது.\nமண்ணைக் கவ்விய படங்களுக்கும் குறைச்சலில்லை. குறிப்பாக மெகா பட்ஜெட்டில் தயாராகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியான த ஃபிஃப்த் எஸ்டேட், புல்லட் டூ த ஹெட், பார்க்கர், ப்ரோக்கன் சிட்டி, பேட்டில் ஆஃப் த இயர், கெட்டவே, ஆர்.ஐ.பி.டி., த பிக் வெட்டிங், த லோன்\nரேன்ஜர், ஜாக் த ஜெயின்ட் ஸ்லேயர் ஆகியவை இந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் வைரங்களாக கருதப்பட்ட கண்ணாடி துகள்கள்.\nஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் ஹாபிட் இரண்டாம் பாகம், ஃப்ரோசன் உள்ளிட்ட படங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nமொத்தத்தில் கதைத் தன்மையில் கொஞ்சூண்டு எதார்த்தத்துக்கு ஹாலிவுட் மாறி இருக்கிறது. இதுதான் 2013 ஹாலிவுட்டின் நிலைமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/tag/vgs/", "date_download": "2021-05-14T21:52:57Z", "digest": "sha1:A6B6LKNR4M4KYKOREIBGGIZLZ33HVG4F", "length": 7308, "nlines": 103, "source_domain": "swedentamils.com", "title": "Tag: VGS - Sweden Tamils", "raw_content": "\nதிரைவிழுந்த வெண்ணிலா – பாடல்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nஹெரேரோ (HERERO) இன அழிப்பு – உலகம் மறந்த பக்கங்கள்\nபள்ளியில் கடும் தீ – ஸ்டோக்ஹோல்ம் (Stockholm – Bredäng) 0\nபிரித்தானியா: கொரோனா தாக்கத்தால் வேலை இழப்போருக்கு 80% ஊதியம்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1243645", "date_download": "2021-05-15T00:21:41Z", "digest": "sha1:R6ZYWBE2VLZ6CR5VH7K67NNFT2PFIS6S", "length": 2853, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:31, 26 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:44, 16 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: nn:Timorhavet)\n17:31, 26 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:02:26Z", "digest": "sha1:XILBHGXFDSHEUMK6J7OFWZX6B34GNX3G", "length": 13972, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளென் டி. சீபார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளென் தியோடர் சீபார்க் ( Glenn Theodore Seaborg ஏப்ரல் 19, 1912 – பிப்ரவரி 25, 1999) ஒரு அமெரிக்க வேதியியலாளர் ஆவார், அவரின் பத்து டிரான்ஸ்யூரேனியம் கூறுகளின் தொகுப்பு, கண்டுபிடிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபாடு 1951 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசில் ஒரு பங்கைப் பெற்றது. [1] இந்த பகுதியில் அவர் செய்த பணிகள் ஆக்டினைடு கருத்தின் வளர்ச்சிக்கும் , உறுப்புகளின் கால அட்டவணையில் ஆக்டினைடு தொடரின் ஏற்பாட்டிற்கும் வழிவகுத்தது.\nசீபோர்க் பத்து கூறுகளின் முதன்மை அல்லது இணை கண்டுபிடிப்பாளராக இருந்தார்: புளூட்டோனியம், அமெரிக்கா, கியூரியம், பெர்கெலியம், கலிஃபோர்னியம், ஐன்ஸ்டீனியம், ஃபெர்மியம், மெண்டலெவியம், நோபீலியம் மற்றும் உறுப்பு 106, அவர் வாழ்ந்தபோது, அவரது நினைவாக சீபோர்கியம் என்று பெயரிடப்பட்டது. டிரான்ஸ்யூரேனியம் தனிமங்களின் 100 க்கும் மேற்பட்ட ஐசோடோப்புகளையும் அவர் கண்டுபிடித்தார் மற்றும் புளூட்டோனியத்தின் வேதியியலில் முக்கிய பங்களிப்புகளைப் பெற்றார், முதலில் மன்ஹாட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு இரண்டாவது அணுகுண்டுக்கு புளூட்டோனியம் எரிபொருளை தன���மைப்படுத்தப் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் செயல்முறையை உருவாக்கினார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் அணு மருத்துவத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார் மற்றும் தைராய்டு நோய்க்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அயோடின் -131 உள்ளிட்ட நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் முக்கியமான பயன்பாடுகளைக் கொண்ட தனிமங்களின் ஐசோடோப்புகளைக் கண்டுபிடித்தார். கீழே actinide தொடர் வைத்தார் actinide கருத்தின் வளர்ச்சி தனது தத்துவார்த்த பணியில் கூடுதலாக லாந்த்தனைடு தனிம வரிசை அட்டவணை இத்தொடரின் அவர் சூப்பர் கனமான தனிமங்களை இருப்பதை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது transactinide மற்றும் superactinide தொடர்.\nக்ளென் தியோடர் சீபோர்க் மிச்சிகனில் உள்ள இஷ்பெமிங்கில் ஏப்ரல் 19, 1912 இல் ஹெர்மன் தியோடர் (டெட்) மற்றும் செல்மா ஒலிவியா எரிக்சன் சீபோர்க் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரி, ஜீனெட், இரண்டு வயது இளையவர். அவரது குடும்பத்தினர் வீட்டில் ஸ்வீடிஷ் பேசினர். க்ளென் சீபோர்க் சிறுவனாக இருந்தபோது, குடும்பம் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டிக்கு குடிபெயர்ந்தது, ஹோம் கார்டன்ஸ் என்ற துணைப்பிரிவில் குடியேறியது, பின்னர் கலிபோர்னியாவின் சவுத் கேட் நகரத்துடன் இணைக்கப்பட்டது. இந்த நேரத்தில் அவர் தனது முதல் பெயரின் எழுத்துப்பிழைகளை க்ளெனிலிருந்து க்ளென் என்று மாற்றினார். [2]\nசீபோர்க் 1927 முதல் 1998 இல் பக்கவாதம் ஏற்படும் வரை ஒரு தினசரி பத்திரிகையை வைத்திருந்தார். [3] ஒரு இளைஞனாக, சீபோர்க் ஒரு தீவிர விளையாட்டு ரசிகர் மற்றும் தீவிர திரைப்பட ஆர்வலராக இருந்தார். அவரது இலக்கிய ஆர்வங்கள் நடைமுறைக்கு மாறானவை என்று உணர்ந்ததால் அவரது தாயார் அவரை ஒரு புத்தகக் காவலராக ஆக ஊக்குவித்தார். வாட்ஸில் உள்ள டேவிட் ஸ்டார் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியரான டுவைட் லோகன் ரீட் என்பவரால் ஈர்க்கப்பட்ட அவர் தனது இளைய ஆண்டு வரை அறிவியலில் ஆர்வம் காட்டவில்லை. [4]\nசீபோர்க் 1929 இல் ஜோர்டானில் இருந்து தனது வகுப்பில் பட்டம் பெற்றார் மற்றும் 1933 இல் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை (ஏபி) பட்டம் பெற்றார். [2] அவர் பள்ளி வழியாக ஒரு ஸ்டீவடோர் மற்றும் ஒரு ஃபயர்ஸ்டோனில் ஆய��வக உதவியாளர். [4] Seaborg அவரது இளநிலை வேதியியலில் பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி 1937 இல் ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டில் கொண்டு \"முன்னணி மிக வேகமாகப் நியூட்ரான்களும் பரஸ்பர பாதிப்பு\" மீது, [4] அவர் \"அணு சொற்பதத்தை உருவாக்கினார் இதில் spallation \" . [5]\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nகலிபோர்னியா பல்கலைக்கழக (பெர்க்லி) முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-05-15T00:11:27Z", "digest": "sha1:ZFLUCZ64ZCX6HAEHOLPPMYGCG7G2K2U4", "length": 6442, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைமீயசு (உரையாடல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதைமீயசு என்பது பிளேட்டோவால் எழுதப்பட்ட ஒரு உரையாடல் இலக்கியம். இது பெரும்பாலும், தலைப்புப் பாத்திரம் தானே பேசுவது போன்ற தன்னுரை வடிவத்தில் உள்ளது. கிமு 360 இல் எழுதப்பட்ட இது பௌதிக உலகினதும் மனிதர்களுடையதும் இயல்புகள் குறித்த ஊகங்களை முன்வைக்கிறது. சோக்கிரட்டீசு, லோக்ரியின் தைமீயசு, எர்மோக்கிரட்டீசு, கிரிட்டியாசு ஆகியோர் இதில் வரும் உரையாடல் பாத்திரங்கள்.[1][2][3]\nசோக்கிரட்டீசு தனது இலட்சிய அரசைப் பற்றி விளக்கிய அடுத்த நாள் உரையாடல் இடம்பெறுகிறது. பிளேட்டோவின் ஆக்கங்களில் இவ்வாறான ஒரு உரையாடல் அவரது குடியரசு (Republica) என்னும் நூலில் இடம்பெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2014, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/pastor-who-hugged-and-kissed-the-woman-who-prayed-in-the-church--qrv0ya", "date_download": "2021-05-14T23:30:54Z", "digest": "sha1:S7EJPMXWL4SWVP63Z3B74IOMCAI7CB3P", "length": 12373, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் அதிர்ச்சி.. சர்ச்சில் பிரார்த்தனை செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்..! | pastor who hugged and kissed the woman who prayed in the church ..!", "raw_content": "\nசென்னையில் அதிர்ச்சி.. சர்ச்சில் பிரார்த்தனை செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்..\nசென்னை ஆவடியில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை ஆவடியில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). இவர் கிறிஸ்தவ மத போதகர். திருமலைநகரில் சர்ச் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போதகருக்கும் ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு சாலோம் நகரை சேர்ந்த ஏஞ்சலின்(46) என்ற பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை போதகர் டேவிட்டிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து, போதகர்சிறப்பு ஜெபம் செய்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். அத்துடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்துள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிராத்தனை செய்யுங்கள் உங்களது கஷடங்கள் முழுமையாக தீரும் என கூறியுள்ளார்.\nஇதன்படி கடந்த 17ம் தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள சர்ச்சில் ஏஞ்சலின் முட்டிப்போட்டு ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென போதகர் அந்த பெண்ணை பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டப்படி வெளியே ஓடி வந்துள்ளார். இதனையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மதபோதகரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகமலக்கண்ணனின் காம லீலைகள்... 200 பெண்களை மிரட்டி ஆபாச படம்... பார்த்து அதிர்ந்துபோன போலீஸ்..\nசிறுமியை மிரட்டி கதற கதற பலாத்காரம்... திருமணம் நிச்சயிக்கப்பட்ட காமக்கொடூரன் கைது..\nதலைக்கெறிய காமம்... இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் தூக்கிச் சென்று புரட்டி எடுத்த காமக்கொடூரன்...\nபள்ளியில் வைத்து பள்ளி மாணவி கதற கதற பலாத்காரம்... ஆசிரியரை வீடு புகுந்துஅலேக்கா தூக்கிய போலீஸ்..\nவேறு ஒரு நபருடன் த��டர்பு.. சுடுகாட்டுக்கு அழைத்து சென்று கல்லூரி மாணவி கொலை.. காதலன் தம்பி கைது..\nசிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய டிக்டாக் காமக்கொடூரன் பார்கவ்... வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஒரு கோடி ரூபாய் கொடுக்கணும்... மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கிருஷ்ணசாமி..\n திமுக கனவு பலிக்காது.. பாஜக அதிரடி அறிவிப்பு.\nபுதுச்சேரியில் சுயேட்சை எம்எல்ஏக்களை விலை பேசுகிறது... பாஜக மீது பாய்ந்த முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/booklib.php", "date_download": "2021-05-14T23:51:18Z", "digest": "sha1:5QCAVMIQJ6EJNB3JTIRXYNDZZ523IZ2M", "length": 4920, "nlines": 166, "source_domain": "saivasiddhanta.in", "title": "Library", "raw_content": "\nதிருஞானசம்பந்தர் 2. இரண்டாம் திருமுறை\nதிருஞானசம்பந்தர் 3. மூன்றாம் திருமுறை\nதிருஞானசம்பந்தர் 4. நான்காம் திருமுறை\nதிருநாவுக்கரசர் (அப்பர்) 5. ஐந்தாம் திருமுறை\nதிருநாவுக்கரசர் (அப்பர்) 6. ஆறாம் திருமுறை\nதிருநாவுக்கரசர் (அப்பர்) 7. ஏழாம் திருமுறை\nசுந்தரமூர்த்தி நாயனார் 8. ஏட்டாம் திருமுறை - திருவாசகம்\nந. இரா. சென்னியப்பனார் கொடிக்கவி\nகடவுளுக்கு மாறான கொள்கை சைவம் ஆகா\nதிருவள்ளுவர் திருவாசகம் - விரிவுரை\nதிருவாசகம் மூலமும் பல ஆராய்ச்சி அகராதிகளும்\nதிர��வாசகம் சில சிந்தனைகள் - new\nமக்கள் நூறான்டு உயிர் வாழ்க்கை\nமுற்கால பிற்கால தமிழ் புலவோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/some-information-about-pothigai-malai-agasthiya-mountian-tamilnadu.html", "date_download": "2021-05-14T22:45:15Z", "digest": "sha1:LLK6M2XZN5FMEMRSKOJUNE3V7IOUPYWR", "length": 15931, "nlines": 82, "source_domain": "www.karaikalindia.com", "title": "பொதிகை மலை குறித்து சில தகவல்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா \" இவைகளெல்லாம் பல்வேறு காலங்களில் வெளியாகிய தமிழ் சினிமா பாடல்களின் முதல் வரி என்பது உங்களுக்கே தெரிந்து இருக்கும் .இப்படி பொதிகை மலையின் பெருமையையும் அழகையும் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வரிகள் தமிழ் சினிமா பாடல்களில் ஏராளம்.அந்த பாடல்களை எல்லாம் ரசித்த கேட்ட நாம்,கேட்காத ஒரே கேள்வி அந்த பொதிகை மலை எங்கு உள்ளது என்பது தான்.இன்றைய இளம் தலைமுறையினரில் பலருக்கும் இந்த பொதிகை மலை குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.உலகின் மிக பழமையான மலைகளுள் ஒன்று தான் பொதிகை மலை இதன் மேற்கு பகுதி கேரள மாநிலத்திலும் கிழக்கு பகுதி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலும் தெற்கு பகுதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் விரிந்து காணப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளின் தென் பகுதியில் ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது தான் இந்த பொதிகை மலை.\nஇந்த பொதிகை மலைக்கு அகஸ்தியர் மலை என்று இன்னொரு பெயரும் உண்டு.இப்பொழுது உங்களில் ஒரு சிலருக்கு இந்த மலையை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.அகஸ்தியர் மலை என்று சொன்னால் தான் உங்களில் பலருக்கும் தெரியவருகிறது ஆனால் அதை அப்படி அழைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை அரசியல் காரணங்களுக்காகவே அந்த பெயர் திணிக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.இதில் என்ன அரசியல் இருக்கிறது என்கிறீர்களா வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்நேரம் அது புரிந்திருக்கும் மீதம் உள்ளோருக்கு விளக்கி கூற இது சரியான தருண���ில்லை என நினைக்கிறன்.அதில் ஒழிந்துள்ள அரசியலை நாம் வேரோரு பதிவில் விரிவாக விவாதிப்போம். சங்க தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கும் பொதிகை மலை என்ற பெயரிலேயே இந்த பதிவை தொடருவோம்.\nபொதிகை மலையின் பெருமைகள் மற்றும் பொதிகை மலை குறித்த சில தகவல்கள்\nபொதிகை மலை இந்தியாவின் பழமையான மலை என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது இமயமலை மற்றும் விந்திய மலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக பழமையான மலை என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும்.\nஇந்த பொதிகை மலையானது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பான UNESCO வால் அறிய உயிரனங்கள் வாழும் இயற்கை வளமிக்க பல்லுயிர் காடாக அறிவிக்கப்பட்டுள்ளது .உலகெங்கிலும் உள்ள 120 நாடுகளில் 669 இடங்களுக்கே UNESCO இந்த பெருமையை வழங்கியுள்ளது அவற்றுள் பொதிகை மலையும் இடப்பெற்றுள்ளது.\nஇரண்டியரத்திற்கும் (2000) மேலாண மருத்துவ குணமுடைய அறிய வகை மூலிகைகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுகிறது.குறிப்பாக உலகின் மிக மிக அரிதான 50 வகையான மூலிகை செடிகள் இங்கே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஉலகின் பல்வேறு அறிய வகை உயிரினங்களும்,பூச்சி வகைகளும் இங்கே அதிகம் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.\nகடல் மட்டத்தில் இருந்து 1868 மீட்டர் உயரம் உடையதாகிய இந்த மலை சங்ககால இலக்கியங்களில் பொதியம் என்றும் பொதியில் என்றும் அழைக்கப்பெற்றது.\nதமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி பொதிகை மலையில் தான் உற்பத்தியாகிறது.\nபொதிகை மலையின் உச்சியில் தான் அகத்தியர் தமிழ் வளர்த்ததாக கதைகளில் கூறப்படுகிறது.இந்த மலையின் உச்சியில் அகத்தியருக்கு ஒரு கோவிலும் உள்ளது.\nபொதிகை மலைக்கு எப்படி செல்வது அதன் தனித்துவம் என்ன அங்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு போகலாமா போன்ற உங்களுடைய அனைத்து கேள்விக்கான பதிலுடனும் பொதிகை மலை குறித்த மேலும் பல ருசிகரமான தகவல்களுடனும் மீண்டும் ஒரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.\nபொதிகை மலையில் காட்சி பதிவு செய்யப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.\nஅகஸ்திய மலை கட்டுரை சுற்றுலா பொதிகை மலை agasthiya malai pothigai malai tour\nUnknown 18 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:19\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்��ர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\n2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் குறிப்...\nதிருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://couponwithlove.com/%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1982-tamil-edition/", "date_download": "2021-05-14T22:28:17Z", "digest": "sha1:4E4OPDMSA76JAAM6OCLLAS6ZHHCNZAX6", "length": 2995, "nlines": 87, "source_domain": "couponwithlove.com", "title": "ழ சிற்றிதழ் - 20: பிப்ரவரி 1982 (Tamil Edition) - CouponWithLoveழ சிற்றிதழ் - 20: பிப்ரவரி 1982 (Tamil Edition) - CouponWithLove", "raw_content": "\nமூன்று கவிதைகள் – நகுலன்\nநான்கு கவிதைகள் – காசியபன்\nஎனக்கு மட்டும் – சசி\nஇரண்டு கவிதைகள் – காளி – தாஸ்\nஒரு அறை – தேவதச்சன்\nஒரு கவிதை – ஆனந்த்\nசெத்துக் கழியும் நேரம் – அகல்யா\nநான்கு கவிதைகள் – எஸ். வைத்தியநாதன்\nமுகங்கள் – கே. செல்வம்\nவாரிசு – கே. செல்வம்\nஇழுப்பறைகள் கொண்ட மேஜை – ஆத்மாநாம்\nஒரு கவிதை – முருகன்\nஅனுபவமில்லாக் கல்வி – ஸ்ரீ ஜகன்னாத தாஸர் (1727-1809)\nஓர் ஆங்கிலக் கவிதை – வில்லியம் பர்னஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:16:35Z", "digest": "sha1:NBGEZ5MNAPS6IUVEWAWZ2C74HOD2HF6Z", "length": 5407, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகர்கள்: நாடு வாரியாக : இந்தியர்கள்\nமேலும்: இந்தியா: இந்தியர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய நடிகைகள்‎ (9 பகு, 85 பக்.)\n► இந்திய நடிகர்-அரசியல்வாதிகள்‎ (14 பக்.)\n► இந்திய நாடக நடிகர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► இந்திய மொழி வாரியாக நடிகர்கள்‎ (காலி)\n► இந்தியத் திரைப்பட நடிகர்கள்‎ (9 பகு, 165 பக்.)\n► இந்தியத் தொலைக்காட்சி நடிகர்கள்‎ (7 பகு, 20 பக்.)\n► மாநகரம் அல்லது நகரம் வாரியாக இந்திய நடிகர்கள்‎ (4 பகு)\n► மாநிலம் அல்லது ஒன்றியப் பகுதி வாரியாக இந்திய நடிகர்கள்‎ (5 பகு)\n► மொழி வாரியாக இந்தியத் திரைப்பட நடிகர்கள்‎ (8 பகு)\n► இந்தி நடிகர்கள்‎ (3 பகு)\n► தமிழ் நடிகர்கள்‎ (7 பகு, 10 பக்.)\n► தெலுங்கு நடிகர்கள்‎ (2 பகு, 18 பக்.)\n\"இந்திய நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2020, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:18:55Z", "digest": "sha1:EDJ7F6V3YRCHYHOY65R6N4R47IY2HPXN", "length": 16314, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 22 துணைப்பகுப்புகளில் பின்வரும் 22 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிங்கம் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► தமிழ்த் திரைப்படம் தொடர்பான பட்டியல்கள்‎ (1 பகு, 17 பக்.)\n► முனி திரைப்படங்கள்‎ (5 பக்.)\n► தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்கள்‎ (98 பக்.)\n► ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (93 பகு)\n► இசையமைப்பாளர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (26 பகு, 1 பக்.)\n► இந்தியத் தமிழ் திரைப்படங்கள்‎ (1,634 பக்.)\n► இயக்குநர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (17 பகு, 1 பக்.)\n► தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள்‎ (4 கோப்.)\n► தமிழ் நெற்ஃபிளிக்சு அசல் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► தமிழீழம் தொடர்பான தமிழ்த் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► தமிழ்த் திரைப்படத் தொடர்கள்‎ (2 பக்.)\n► நடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (57 பகு)\n► நடிகைகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (25 பகு)\n► நாடுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (4 பகு)\n► மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்‎ (34 பக்.)\n► இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்‎ (37 பக்.)\n► தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படங்கள்‎ (48 பக்.)\n► மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்‎ (25 பக்.)\n► வகை ��ாரியாக தமிழ்த் திரைப்படங்கள்‎ (15 பகு)\n► தமிழ்த் திரைப்பட விருதுகள்‎ (13 பக்.)\n► வெளிவராத தமிழ்த் திரைப்படங்கள்‎ (11 பக்.)\n\"தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 123 பக்கங்களில் பின்வரும் 123 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)\nஅதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியல்\nஅண்ணா நீ என் தெய்வம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nசட்டம் ஒரு இருட்டறை (2012 திரைப்படம்)\nநாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல\nநினைவில் நின்றவள் (2014 திரைப்படம்)\nபச்சக் குதிர (2016 திரைப்படம்)\nபாமா விஜயம் (1934 திரைப்படம்)\nபொன்மகள் வந்தாள் (திரைப்படம் 2020)\nமம்மூட்டி நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nமொழி வாரியாக இந்தியத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2020, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/joe-biden-wishes-tami-new-year-121041400017_1.html", "date_download": "2021-05-14T22:34:08Z", "digest": "sha1:NU4GEES5YFZTQ3XG3AHYA4DDBZ2JNCUK", "length": 12129, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்: இன்னும் வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின்! | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்: இன்னும் வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின்\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்:\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சற்று முன்னர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்\nஅதேபோல் அவர் பெங்காலி, சிங்களவர்கள், நேபாளிகள் என அனைவரும் தங்களது புத்தாண்டை பல இனத்தவர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nதமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகக் கருதப்படுகிறது\nஇந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. திமுகவை பொறுத்தவரை தமிழ் புத்தாண்டு என்பது தை முதல் நாள் என்பதால் அவர் இதுவரை எந்த வருடமும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் அதேபோல் இன்றும் அவர் வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது\nஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வரும் நிலையில் திமுகவினர் மட்டும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழில் டுவிட் செய்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\n13.80 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு....மக்கள் போராட்டம்\n13.72 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு\nதனுஷை சந்திக்க அமெரிக்கா சென்ற இயக்குனர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/09/tn-post-office-gds-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:57:30Z", "digest": "sha1:2CQY6MFIJCRY6UIUZZCI4Q6P4KH6JCQX", "length": 7787, "nlines": 121, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழக அஞ்சல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழக அஞ்சல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழக அஞ்சல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராம அஞ்சலக அதிகாரி மற்றும் தபால்காரர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅதிகபட்ச வயது வரம்பில் கீழ்க்கண்டவாறு தளர்வு அளிக்கப்படும்\nBPM, ABPM ஆகிய இரண்டு பதவிகளிலும் சேர்த்து மொத்தமாக தமிழகம் முழுவதும் சேர்த்து 3162 காலியிடங்கள் உள்ளன.\n10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n10-ஆம் வகுப்பில் கணக்கு மற்றும் உள்ளூர் மொழியைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.\n10-ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.\nஅடிப்படை கணிப்பொறி அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் 60 நாட்களுக்கு குறையாத கணிப்பொறிப் படிப்பை படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்\nவிண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகணினி முறையில் தானியங்கி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம், அனைத்து வகை சான்றிதழ்கள் போன்ற அனைத்தையும் Scan செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்..\nஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 01.09.2020\nஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் : 30.09.2020\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 30.09.2020\nமேலும் அதிக விளக்கங்கள் மற்றுன் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/13015257/The-thuggery-law-was-passed-on-youth.vpf", "date_download": "2021-05-14T23:24:21Z", "digest": "sha1:T35MWVZGEPNKZDX47EAEKE2DKCOB5NBD", "length": 9446, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The thuggery law was passed on youth || வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nநெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஅம்பை அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் கிங்ஸ்டன் (வயது 26). திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இவரை சமீபத்தில் அம்பை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.\nகிங்ஸ்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் விஷ்ணு ஏற்று, கிங்ஸ்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்காக உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டையில் போலீசார் சமர்ப்பித்தனர்.\n1. வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nநெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n2. ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது\nதிருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n3. திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது\nதிருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n4. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் சாவு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n5. ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிண\nரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னையில் டிரைவர��ன் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்\n2. வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை\n3. கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ\n4. செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்\n5. புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761067", "date_download": "2021-05-14T23:02:45Z", "digest": "sha1:7DIIMFKTYCAQHDGMTKD7ARRGPB3BD5ZH", "length": 18026, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய சென்னைக்கு உட்பட்ட தொகுதிகள்| Dinamalar", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nமத்திய சென்னைக்கு உட்பட்ட தொகுதிகள்\nமயிலையில் நட்ராஜ் தோல்விமயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் டி.ஜி.பி.,யும், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுமான, நட்ராஜ், மீண்டும் வேட்பாளராக களம் இறங்கினார். தி.மு.க., வேட்பாளராக வேலு போட்டியிட்டார். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். பல சுற்றுகள் முடிந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமயிலையில் நட்ராஜ் தோல்விமயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் டி.ஜி.பி.,யும், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுமான, நட்ராஜ், மீண்டும் வேட்பாளராக களம் இறங்கினார். தி.மு.க., வேட்பாளராக வேலு போட்டியிட்டார். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். பல சுற்றுகள் முடிந்த நிலையிலும், தொடர்ந்து இழுபறி நீடித்தது. இறுதியில், தி.மு.க., வேட்பாளர் வேலு வெற்றி பெற்றார். எழும்பூரில் எழுச்சி எழும்பூர் தனி தொகுதியில், தி.மு.க., சார்பில் பரந்தாமன் போட்டியிட்டார். அ.தி.மு.க., கூட்டணியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வேட்பாளராக போட்டியிட்டார். எழும்பூர் தொகுதிக்கு இருகட்சிகளின் வேட்பாளர்களுமே புதுமுகங்கள். ஓட்டு எண்ணிக்கை ஆரம்பம் முதலே, தி.மு.க., வேட்பாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தார்.பெஞ்சமினுக்கு சறுக்கல்மதுரவாயல் தொகுதியில், தி.மு.க., சார்பில் கணபதி வேட்பாளராக போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியிலும் ஒட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க., வேட்பாளர் கணபதி முன்னிலை வகித்தார். இறுதியில், அமைச்சர் பெஞ்சமின் தோல்வி அடைந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு ஊழியர் சங்கம் ஸ்டாலினுக்கு வாழ்த்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இ��ுப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு ஊழியர் சங்கம் ஸ்டாலினுக்கு வாழ்த்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_646.html", "date_download": "2021-05-14T23:05:16Z", "digest": "sha1:X4LLDXO65PQWTDMG7NACQXLHAVN5EZGX", "length": 3107, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "புவனகிரி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை. கி.சரவணனை மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபுவனகிரி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை. கி.சரவணனை மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்\nபுவனகிரி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை. கி.சரவணனை மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nதம���ழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/rapists-have-no-fear-of-the-system-says-anupriya-patel", "date_download": "2021-05-14T22:35:47Z", "digest": "sha1:YEJ63GQPOWNCULYDICMT4M2NLIBADUQH", "length": 10708, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`நீதி கிடைத்தால் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?’- நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தெலங்கானா என்கவுன்டர்| rapists have no fear of the system says Anupriya Patel - Vikatan", "raw_content": "\n`நீதி கிடைத்தால் ஏன் கேள்வி கேட்கிறார்கள்’- நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தெலங்கானா என்கவுன்டர்\nஸ்மிரிதி இரானி ( ANI )\nதெலங்கானாவில் நடந்த என்கவுன்டர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது.\nதெலங்கானாவில் நவம்பர் 27-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, ராய் பேசுகையில், ``ஹைதராபாத்தில் நடந்ததை என்கவுன்டர் என அழைக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். நான் என்கவுன்டர்களை ஆதரிக்கவில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நாம் உடனடியாக நீதி வழங்கினால் மக்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கமாட்டார்கள்” என்றார். சிவ சேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் பேசுகையில், ``தெலங்கானா போலீஸாருக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். நம்முடைய சட்ட அமைப்பு இவ்வளவு மெதுவாக இல்லாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது. நிர்பயா வழக்கு 7 வருடங்களைக் கடந்து விட்டது'' என்றார்.\n`அதிகாலை விசாரணை; சம்பவ இடத்தில் நடந்தது என்ன' -என்கவுன்டரை விவரித்த சஜ்ஜனார் ஐ.பி.எஸ் #DishaCase\nபா.ஜ.கவைச் சேர்ந்த மீனாட்சி லெகி பேசுகையில், ``போலீஸாருக்கு ஒரு காட்சிப்பொருளாக ஆயுதங்களை வழங்கவில்லை” என்றார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பா.ஜ.க எம்.பி ஸ்மிரிதி இரானி,``நான் இங்கு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு கட்சி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரசங்கம் செய்கிறார்கள். உன்னவோ, ஹைதராபாத்தில் நடந்தது வெறுக்கத்தக்கது. ஆம், கடுமையான தண்டனைகள் இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை வைத்து அரசியல் செய்வது மன்னிக்க முடியாதது. மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திய போது நீங்கள் அமைதியாகத்தானே இருந்தீர்கள்\nஉத்தரப்பிரதேச எம்.பி அனுப்பிரியா படேல்,``உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், 90 சதவிகித காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணைக் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் தீ வைத்துள்ளனர். இது உத்தரப்பிரதேசம் அல்லது தெலங்கானாவின் கேள்வி அல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த சிஸ்டத்தின் மீது எந்தப் பயமும் இல்லை. நிர்பயா வழக்கில் இதுவரை யாரும் தூக்கிலிடப்படவில்லை\" என வேதனையை வெளிப்படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:19:09Z", "digest": "sha1:KC33RSATYON4U3YU753SYBPMVEJENIUH", "length": 5091, "nlines": 90, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஆதிசங்கரர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஆதி சங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள \"காலடி\" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-85. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2020, 00:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-14T22:38:16Z", "digest": "sha1:WLEOE64FEXP4MIY63URXLX5BJW2XRFN7", "length": 17076, "nlines": 140, "source_domain": "www.sooddram.com", "title": "மகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்… – Sooddram", "raw_content": "\nமகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…\nஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும்இ அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் எதற்கு விசாரணை கண்துடைப்புக்கா உண்மையைக் கூறுமாறு கூறாது கூறும் நரித்தந்திரமா தென்கிழக்காசியப் பிராந்தியத்தையே வல்லரசுகளுக்கு எதிராக வைத்து ஆட்டிய மகிந்தவுக்கா இந்தச்சமிஞ்ஞையைக் கொடுக்கிறார்கள்\nஅமைச்சர் அமரவீரவின் உரை உண்மைக்குப் புறப்பாக இருப்பதாகத் தோன்றினாலும் அதனுள் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளதை அறியமுடிகிறது. ஒரு மந்திரியாக உள்ளவர் எழுந்தமானமாக எதையும் இயப்பிவிட இயலாது. இவை அனைத்தையும் உலகநாடுகளும் செய்தியாளர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்தல் அவசியம். ஐ.நா சபையின் முடிவை ஏற்று விசாரணை நடத்துகிறோம். தண்டனை கொடுக்கமாட்டோம், பாதுகாப்போம், காப்பாற்றுவோம் என்பது உண்மைக்கும், முறைமைக்கும் மாறாக உள்ளது. இது முக்கியமாக தமிழ்மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆக விசாரணை என்பது இறுதிப்போரில் என்ன நடந்தது என்பதை அறியும் வெறும்; விடுப்புப் பொறிமுறைதானா\nஅதுதான் எல்லோருக்கும் தெரியுமே. வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள்…. கைதானவர்களும் கொல்லப்பட்டார்கள். மனித உரிமை மீறல், யுத்ததர்ம மீறல் நடந்துள்ளது… அனைத்தும் தெளிவானதே. இதில் புதிகாக எதைக்கண்டு பிடிக்க இந்த விசாரணை. யார் உத்தரவில் இது நடந்தது என்பதை அறிவதா சுயமாக இராணுவம் இதைச் செய்தது என்பதை அறிவதா சுயமாக இராணுவம் இதைச் செய்தது என்பதை அறிவதா அல்லது மூன்றாம் அமைப்பின் ஊடுருவலால் இவை நடந்தது என்பதை உணர்வதா அல்லது மூன்றாம் அமைப்பின் ஊடுருவலால் இவை நடந்தது என்பதை உணர்வதா எதை அறிவதற்கு இந்த விசாரணை எதை அறிவதற்கு இ��்த விசாரணை எதை எப்படி நடத்தினாலும் குற்றவாளியாக யாரோ உறுதிசெய்யப்பட வேண்டும். இக்குற்றவாளிகளை என்ன செய்வது என்பதை அடுத்தகட்டப் பொறிமுறை தீர்மானிப்பதாக இருக்காலாம்.\nபாதுகாப்போம், காப்பாற்றுவோம் என்ற பதங்களின் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மைகள் என்ன இன்றைய அரசின் பின்புலத்தில் இயங்கும் நாடுகளின் நிகழ்ச்சி நிரல்தான் என்ன இன்றைய அரசின் பின்புலத்தில் இயங்கும் நாடுகளின் நிகழ்ச்சி நிரல்தான் என்ன மகிந்தவை நாளை பாவிக்கலாம் அதற்கு இது ஒரு துருப்புச்சீட்டாக இருக்கும் என்பதா\nகுழந்தைப்பிள்ளைக்குக் கதை சொல்வதுபோல் நாங்கள் அடிக்கமாட்டோம் நீ உண்மையைச் சொல்லு என்று மகிந்த கோட்டா முப்படைக்கும் கொடுக்கும் செய்தியா இது\nஒருவனை சிறைப்பிடித்து வைத்திருப்பது தண்டனை என்று பலர் எண்ணலாம். அது உண்மையில் நேர்மான நோக்கையும் கொள்ளும். குற்றவாளியானவனின் எதிரிகள் அவனைக் கொல்லாது சிறையில் பாதுகாத்து வைப்பதும் பாதுகாத்தல் , காப்பாற்றுதலாகும் என்பதையும் அறிக.\nஇலங்கையில் சட்டம், நீதி, ஒழுங்கு, வாக்கு மூலம் என்பன சீரற்ற நிலையில் உள்ளதாலும் ஊடகங்கள் வலுவிழந்து அரசுகளின் கையாளாக நடந்து கொள்வதாலும் அரசியில்வாதிகள் எதையும் சொல்லலாம், வாக்குறுகி அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. இந்த அமைச்சரின் வார்த்தைகளை வைத்து எதையும் நாம் இன்று தீர்மானிக்க இயலாது. பின்புலத்தில் இன்றைய அரசின் நோக்கம் என்பதை அறிவதும், இவ்வரசுக்குப் பின்புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மேற்கின் நோக்கம் என்ன எப்பதையும் சிறிது பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.\nரணில், மைத்திரி அரசபீடம் ஏறினாலும் பின்புலமேற்குகள் தோழ் கொடுத்தாலும் மகிந்த குடும்பத்தின் மீதான உள் மனப்பதட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. காரணம் தேர்தல் முடிவுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன. மகிந்த தெற்கில் பலமான மக்களின் சொல்வாக்குடன் இருப்பது அரசினதும் மேற்கினதும் அடிவயிற்றைக் கலக்கும் விடயமாகும். ஆக மகிந்த குடும்பத்தை அடியோடு அடித்துத் தள்ளும் நோக்கம் மேற்குக்கு இல்லை என்பது உறுதி. காரணம் மகிந்தகுழுமம் ஓரேயடியாக அரசியிலில் இருந்தும் அரசியிலில் இருந்தும் அடியோடு அடித்து விரட்டப்படுமாயின் இன்றைய அரசகுழுமம் சர்வாதிகாரம் கொண்டு ஆடும். அதற்கு���் செக்கை வைக்க வேண்டியநிலையிலேயே மேற்கு உள்ளது. மேற்கு என்றும் தன்கையிலேயே நாணயக் கயிற்றை வைத்துக் கொள்ள விரும்பும். இன்றைய அரசு மேற்கின் சொல்லுக்காடவில்லை என்றால் நாளை மகிந்த மேற்கின் கையாளாவார் என்பது திண்ணம்.\nதமிழர்களாகிய நாம் இன்று செய்யக்கூடியது என்ன இச்சூழலை எப்படிப் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது. அடுத்து எம் அரசியல் நகர்வுகள் என்ன என்ன என்பதைப் பற்றியோசிப்பதும், பொறுத்திருந்து அரசின் நடவடிக்கைகளையும், வளக்கின் போக்கையும் உன்னிப்பாக அவதானிப்பதே ஆகும். அத்துடன் போதிய ஆதாரங்களை இரகசியமாகத் திரட்டி தமிழர்களின் நியாயத்தை நிலைநாட்ட உழைப்பதுவுமே ஆகும். இங்கே மனஞ்சோர்ந்து விடுவதைத் தவிர்த்தல் அவசியம். விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றால் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை உண்டு என்பதை மறக்காதீர்கள். அவசரப்பட்டு எதையும் குழப்புவது உசிதமானது அல்ல.\nஇந்தக் கூற்றை ஊடகங்களுக்கு வளங்கிய அமைச்சரிடம் இதுபற்றி ஆளமாக விசாரிப்பதை உங்கள் போக்காகக் கொள்ளலாம். அதற்கான நியாயமான பதிலைக் கொடுக்க வேண்டிய அவசியம் அவருக்கு உண்டு. இவரின் இக்கூற்று வேறு இராஜதந்திர நகர்வுகளுக்கான உரையாக இருந்தால் நேர்மையான பதில் கிடைக்காது என்பதையும் அறிக.\nPrevious Previous post: வரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்\nNext Next post: சீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ் – நடராசாவின் புதிய அவதாரம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்���ானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2006/03/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2021-05-14T22:25:14Z", "digest": "sha1:AQ4GN4VNC6ZM4CQRL5S2WBALKTGLFCD2", "length": 24901, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "பூகோளத்திற்கு நாடி பரிசோதனை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,310 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனிதனின் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை அறிய பல்வேறு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம் நன்றாக உள்ளதா என்பதை அறிய பல்வேறு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம் நன்றாக உள்ளதா என்பதை அறிய இ.சி.ஜி மற்றும் மூளை மற்றும் பிற நரம்புகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய இ.சி.ஜி மற்றும் மூளை மற்றும் பிற நரம்புகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய இ.ஈ.ஜி மற்றும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மனிதனுக்கு பல் வேறு பரிசோதனைகள் செய்யப்படுவது போல பூமிக்கும் அதன��� `நாடி’த்துடிப்பு பற்றிய பரிசோதனை செய்யமுடியும்.\nகுளிர், கோடை, மழை காலம் இவைகளை பற்றி முன் அறிவிப்பு, மலேரியா தாக்கக்கூடிய இடம்-காலம், வைரஸ் நோய் பரவுவதற்கு சாத்தியமாகும் காரணிகள் போன்றவை பற்றி முன்பே அறிய முடியும். இந்த பணிக்காக மின் மற்றும் மின்னணு பொறியியல் வல்லுனர்கள் நிறுவனம் (IEEE) ஒரு நூதன கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனம் 60 நாடுகளின் கூட்டமைப்பில், ஆதரவில் உலகளாவிய புவி கண்காணிப்பு வலையமைப்பை நிறுவியுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் எல்லா வகையான மாற்றங்களையும் ஓரிடத்திலேயே அறிந்து கொள்ள முடியும். GEOSS (Global Earth observation System of Systems) என்ற உலக புவி கண்காணிப்பு அமைப்பு உலகெங்கிலும் நிலவும் சீதோஷ்ணநிலை, தட்பவெப்ப நிலை, இயற்கை சீற்றங்களைப் பற்றிய முன்னறிவிப்பு போன்ற பற்பல தரவுகளை திரட்டுகிறது. இதற்காக ஆயிரக் கணக்கான செயற்கை கோள்கள், உணரிகள் (Sensors) மழை மானிகள், வானிலைக் கருவிகள், மிதவைகள் போன்ற கருவிகளின் உதவியுடன் நிலம், கடல் மற்றும் வான் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இத்திட்டத்திற்கு அனைத்து பெரிய தொழிற்மயமாக்கப்பட்ட நாடுகளின் ஆதரவு பெற்றிருக்கிறது.\nIEEE மூத்த உறுப்பினர் ஜே பியர்ல்மேன் என்பவர் புவி தகவல் திரட்டு குழுவிற்கு (CEO-Committee on Earth observation) தலைமை ஏற்றிருக்கிறார். இத்தகைய அமைப்பின் மூலம் விரைவான முன் எச்சரிக்கை நடவடிக்கை கள், தகவல் பரிமாற்றங்கள் பெறப்படுகின்றன.\nஅறையில் நடக்கும் காட்சியை கண்டறியும் ரகசிய ராடார்\nவிஞ்ஞான புரட்சியில் ராடாரின் பங்கு இன்றியமையாதது. தொலைக்காட்சி, தகவல் ஒலிபரப்பு சாதனங்கள், தொலை பேசி, செல்போன், ராணுவம் இவைகளிலெல்லாம் ராடார். காம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி நிறுவனம் (Cambridge Consultants) ஒன்று பிரிஸம் 200 என்ற ஒரு நூதன ராடாரை கண்டுபிடித்துள்ளனர். இதனுடைய வேலை சுவற்றிற்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடித்து கொடுக்கும். அங்கு நடப்பதை அப்படியே படம் பிடித்துக்காட்டும். வீடியோ செயலியின் மூலம் இயங்கும் இக்கருவியை ஒரு தாங்கியில் 2 மீட்டர் இடைவெளியில் ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு முன் வைத்தால் போதும். அல்ட்ரா ராடார் கதிர்களை கட்டிடத்தின் சுவற்றினூடே அனுப்பும். 400 மி.மீட்டர் பருமன் கொண்ட சுவரானாலும் அதனுள் ஊடுரு���ி சென்று சுவற்றுக்கப்பால் 15 மீட்டர் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக திரைக்கு கொண்டுவரும். நீங்கள் ஒரு கூட்டத்தில் ஒரு தனிப்பட்ட நபரையும் இக்கருவி மூலம் தெளிவாக பார்க்கலாம். அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இது 2 மணி நேரம் தாங்கக்கூடிய லித்தியம்-அயன் பாட்டரி மூலம் இயங்குகிறது. இதன் விலை இங்கிலாந்து பவுண்டில் 30 ஆயிரம். நம்ம ஊர் ரூபாயில் சுமார் 23 லட்சம். காம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி நிறுவனம் இதே நுட்பத்தை பயன்படுத்தி கார்களுக்கான விபத்தை தடுக்கும் ராடாரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.\nகார் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி\nமனித வெடிகுண்டுகளைப் போல கார் வெடிகுண்டுகள் தற்போது பிரபல மாகிவிட்டன என்று சொல்லலாம். நவீன தொழில்நுட்பத்தை தீவிரவாதத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணமாக ஈராக் இதற்கு முன்னணியில் இருக்கிறது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வசதிகள் இருந்தும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடுகின்றன. 2001 ஜனவரியில் கலிபோர்னியா கேப்பிட்டல் கட்டிடத்தை வெடிகுண்டுடன் தாக்கியது பால் வினியோகம் செய்கிற டிரக். அதில் அக்கட்டிடம் சேதமடைந் தது. அதுவே எரிபொருள் எண்ணெய் டிரக்காக இருந்தால் அதனுடைய சேதம் அதிகமாக இருந்திருக்கும். கலிபோர்னியாவின் அப்போதைய கவர்னர் கிரே டேவிஸ் இம்மாதிரியான தாக்குதல்களை தடுப்பதற்காக தனிக்குழுவை அமைத்தார்.\nகஹஞுசுக்ஙூஷக் ககூஞீக்ஙுச்சுக் சஹஞ்கூச்ஙூஹஙீ கஹஸச்சுஹஞ்ச்சுட் என்ற தேசிய ஆராய்ச்சிக்கழகம் இவ்வகை வெடிகுண்டு வாகனங்களை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது.\nமூன்று தலைமுறைகளாக இந்த கருவி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காற்று பாதுகாப்புத் தடைகளை (Air safety Brake) பயன்படுத்தி வெடிகுண்டுடன் தாக்க வரும் வாகனத்தை தடுக்க முடியும். உதாரணமாக நெடுஞ்சாலை பாதுகாப்பு அதிகாரி முன்னே செல்லும் வாகனத்தை கண்கணித்துக் கொண்டே செல்லும்போது எதுவும் தாக்கக்கூடிய அசம்பாவிதம் நடப்பதற்கு முயற்சித்தால் தன்னுடைய நவீன தொழில்நுட்ப ரிமோட் கண்ட்ரோல் மூலம் ட்ரக்கின் காற்றுத் தடையை செயல்படுத்த ஆரம்பித்து விடுவார். இதன்மூலம் பேராபத்துகள், பேரழிவுகள் தடுக்கப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே இதைவ��ட அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள். RF Device் என்றழைக்கப்படும் ரேடியோ அலை கதிர்களை (Radio Frequency Signal) மூலம் இம்மாதிரி யான தாக்குதல்களை தடுக்கலாம். அதாவது இம்முறையில் முக்கிய கட்டிடங்களான தொழிற்சாலைகள், விமான நிலையம், இராணுவ கட்டிடங்கள், அரசுக் கட்டிடங்கள், துறைமுகங்களில் ஆண்டெனாவை நிறுவி இதன்மூலம் ரேடியோ அலை கதிர்களை அந்த இடங்களில் பரவச் செய்யப்படும். இதன்மூலம் ஏதாவது முன்பின் தெரியாத அனுமதியின்றி திடீரென்று நுழையும் வாகனங்கள் இந்த அலையின் மூலம் நிறுத்தப்படும். இக்கருவியின் விலை அமெரிக்க டாலர் 800 ஆகும் என்று ககூஞீக்ஙுச்சுக் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் மெக்கெல்லன் கூறுகிறார்.\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள் »\n« அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள் ஆட்சி தேர்தல்-2011 தந்த படிப்பினை\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nமனமே உலகின் முதல் கணினி\nபூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல்\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/apr/29/earthquake-in-nellai-district-3614059.amp", "date_download": "2021-05-14T23:08:06Z", "digest": "sha1:SSBJEJUMQRCN6PSTYXAAOLPEGDAP5HIG", "length": 4654, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "நெல்லை மாவட்டத்தில் லேசான நில அதிர்வு | Dinamani", "raw_content": "\nநெல்லை மாவட்டத்தில் லேசான நில அதிர்வு\nநெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.\nநெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களான கூடன்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், கள்ளிகுளம், வள்ளியூர், செட்டிகுளம், இடிந்தகரை போன்ற பல்வேறு பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nவள்ளியூர், பணகுடி, ராதாபுரம், நான்குநேரி ஆகிய பகுதிகளில் கனத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி\nநோயாளிகள் உயிருடன் விளையாட வேண்டாம்: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nதூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்\nகூட்டுறவு நிறுவன ஊழியா்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்வு: தமிழக அரசு உத்தரவு\n‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ துறை: செயல்பாட்டை கண்காணிக்க தொடா்பு அலுவலா் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nகரோனாவிலிருந்து மீண்டெழுவதற்கு நிதி தாருங்கள்: அயலக தமிழா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்\nதடுப்பூசி: தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரினாலும் மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது\nகரோனா தடுப்பூசி-மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/tag/a-kassa/", "date_download": "2021-05-14T21:50:37Z", "digest": "sha1:ZMWPQ7E2WSUTNNIV3ONZPZIH6YCORGW3", "length": 7686, "nlines": 103, "source_domain": "swedentamils.com", "title": "Tag: a - kassa - Sweden Tamils", "raw_content": "\nஅதிகமானவர்கள் பணப்பதிவேட்டில் (a – kassa) உள்ளனர் – சுவீடன்\nதற்போது சுவீடனில் பெரும்பாலான மக்கள் வேலையை இழந்த வண்ணம் உள்ளனர். ஆகைய [...]\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல��� பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nகொரோனா சிகிச்சை – மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து 0\nமூன்று புதிய மருத்துவமனை தயார் நிலையில்\nவிஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை – பிரபல இயக்குநர் விளக்கம் 0\nஎங்கள் குடும்பம் பெருசு – தொடர் 6 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-14T23:41:10Z", "digest": "sha1:6T3CL2YTEDEARUHGRJON73QDUVE5KATO", "length": 24030, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபெரியூர் ஊராட்சி (Periyur Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பழனி சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்��ி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3402 ஆகும். இவர்களில் பெண்கள் 1654 பேரும் ஆண்கள் 1748 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 23\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 22\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 34\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கொடைக்கானல் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பி���ியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · கு���த்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-19th-may-2020-rasi-palan-today-192102/", "date_download": "2021-05-14T23:29:06Z", "digest": "sha1:YQHZ333IORZRBRHHTD7Q52FTOONZTEYY", "length": 16215, "nlines": 135, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 19th May 2020 rasi palan today 191867 - Rasi Palan 19th May 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan, 19th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஅமானுஷ்யங்கள் உங்களை தேடி வரும். உங்களை ஆச்சர்யப்படுத்தும். உங்கள் சின்ன சின்ன கனவுகள் நிறைவேறும். தெளிவான முடிவுகள் இருந்தும் சில தடுமாற்றங்கள் வேண்டி விரும்பி உங்களை ஏற்றுக் கொள்ளும். சரியான தருணத்திற்காக காத்திருப்பீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஉங்களின் சீரிய அணுகுமுறை மூலம் கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். இருப்பினும் இந்த உற்சாகத்தினாலேயே சில முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். எனவே சற்று பொருமையுடன் விஷயங்களை கையாள்வது அவசியம்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஎந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகும். இதனால் உங்கள் மனதை வாட்டி வதைக்காமல் இருந்தாலே நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு சில அறிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டால் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் செல்ல உதவும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nபணம் தேவை திடீரென அதிகரிக்கும். இது நல்லதும் கிடையாது கெட்டதும் கிடையாது. ஒரு அத்தியாவசிய தேவைக்கான செலவாக இது அமைய அதிக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சகபணியாளர்களுடனான உறவுமுறையில் சில குழப்பங���கள் காணப்படும். இன்று சிறிய விஷயங்களைப் பெரிதாகக் கொள்வீர்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nநீங்கள் எவ்வளவு உழைத்தாலும் உங்கள் உயர் அதிகாரிக்கு அதெல்லாம் போதாது. ஆனால் இந்த உழைப்பு நாள் இறுதியில் உங்களுக்கு நன்மையையே விட்டுச் செல்லும். புதிய வேலை வாய்ப்புகளை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வந்து சேரும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஉங்கள் முயற்சிகள் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்காது. இதனை சுமையாகக் கருதுவீர்கள். ஆனாலும், பிறருக்கு பலன்களை அளிக்காத நட்சத்திரங்கள் கூட இன்று உங்களுக்கு அருள் புரியும். எனவே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nதேவையற்ற கவலைகள் காரணமாக இன்று உங்கள் திறன் குறையும். ஆனால் சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி பெற வாய்ப்புள்ளது. பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nஅதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே செலவுகளை சமாளிப்பதை கடினமாக இருக்கும். பணியிடத்தில் அதிகப் பணிச் சுமைக் காணப்படும். அதனால் உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் காணலாம்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nஉங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். இதனாலேயே இந்த நாள் மிகவும் போரிங்காக இருப்பது போல உணருவீற்கள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nமுக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்களை சிலர் கவருவார்கள். மனதில் ஆசைகள் வந்து போகும் நாள். அந்த நபரிடம் சென்று உங்கள் விருப்பத்தை தெரிவிக்க முயற்சி செய்து வேண்டாம் என்று நீங்களே விலகுவீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nசவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். சக பணியாளர்களிடம் மனக் கசப்புகள் வரும். அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஇன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் நாள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணம் விஷயங்களை கவனமாக கையாளுங்கள்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/history-and-origin-of-tamilnadu-alangu-dog-and-bully-kutta/", "date_download": "2021-05-14T23:52:52Z", "digest": "sha1:DYWTES55PW2QB2T37BD5AZ2WQYHLSNVG", "length": 6138, "nlines": 91, "source_domain": "tamildogbreeds.com", "title": "தமிழ்நாடு அலங்கு நாய் மற்றும் புல்லி குட்டாவின் வரலாறு மற்றும் தோற்றம்History and origin of Tamilnadu Alangu Dog and Bully Kutta - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nதமிழ்நாடு அலங்கு நாய் மற்றும் புல்லி குட்டாவின் வரலாறு மற்றும் தோற்றம்\nதமிழ்நாடு அலங்கு நாய் மற்றும் புல்லி குட்டாவின் வரலாறு மற்றும் தோற்றம் :\nதஞ்சை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காணப்பட்ட அலங்கு நாய்கள் மற்றும் வட இந்தியா,பாகிஸ்தானி��்,புல்லி குட்ட நாய்களின் வரலாறு .\nNext Next post: கோம்பை நாய் வரலாறு மற்றும் முழு தகவல்\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nகண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nகன்னி நாய்களின் அற்புதமான தகவல்\nராஜபாளையம் நாய் - மிக வேகமாக\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் இன தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/05225536/Corona-for-21-people-in-Tenkasi-district.vpf", "date_download": "2021-05-14T23:26:06Z", "digest": "sha1:VW6KZBFJW2ZYVFGRGOX4XKIKLSA3BJXC", "length": 8711, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona for 21 people in Tenkasi district || தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா\nதென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதென்காசி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 499 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 164 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 161 பேர் பலியாகி உள்ளனர்.\n1. 21 பேருக்கு கொரோனா உறுதி\n21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n2. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா\nமாவட்டத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\n3. தென்காசியில் 21 பேருக்கு கொரோனா\nதென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n4. 21 பேருக்கு கொரோனா\nமேலும் 21 பேருக்கு கொரோனா\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல���.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. திருச்சியில் வக்கீல் கொலை\n2. பெங்களூருவில் குப்பைகளை பொறுக்கி பிழைப்பு நடத்தியவர் கொடூர கொலை\n3. கர்நாடகத்தில் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின\n4. இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக அடித்து துன்புறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தாயின் 2-வது கணவர் கைது\n5. ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி தற்கொலை\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/may/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3617577.html", "date_download": "2021-05-14T23:03:00Z", "digest": "sha1:LPSVHSYZKU2RMUGUNJSUY2VW4RKKT2PJ", "length": 10057, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக பிரமுகா் வீட்டில் தீ வைப்பு சம்பவம்: சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅதிமுக பிரமுகா் வீட்டில் தீ வைப்பு சம்பவம்: சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்\nமுனுகப்பட்டு கிராமத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட அதிமுக பிரமுகா் மனோகரன் வீட்டை பாா்வையிட்டு ஆறுதல் கூறிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.\nஆரணியை அடுத்த முனுகப்பட்டு அதிமுக பிரமுகா் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடா்பாக தொகுதி அதிமுக எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.\nஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை ஆரணி அருகேயுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரும், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினருமான மனோகரன் வீட்டை மா்ம நபா்கள் தீ வைத்து கொளுத்தினா்.\nஇதில் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாகின. மேலும், அவரது மோட்டாா் சைக்கிளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.\nஇது குறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முனுகப்பட்டில் உள்ள மனோகரனின் வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.\nமேலும் மாவட்ட எஸ்.பி.அரவிந்த்திடம், சம்பவத்துக்கு காரணமான நபா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் கூறினாா்.\nஅதிமுக ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் அரங்கநாதன், சங்கா், பி.ஆா்.ஜி.சேகா், முனுகப்பட்டு தேவராஜ், பாஸ்கா், வரதன், ஆரணி நகர மாணவரணி குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2021-05-14T23:43:49Z", "digest": "sha1:62K3TYFP6QCYMWCOLEJXO3HTOP4XFI4W", "length": 12393, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா ஹசாரே | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்\nஅண்ணா அசாரே – இரு கருத்துக்கள்\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\n123...7பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 7\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 43\nசென்னை கட்டண உரை குறித்து.... அகரமுதல்வன��\nகனவிருள்வெளியின் திசைச் சுடர் - அருணாச்சலம் மகாராஜன்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/100_94.html", "date_download": "2021-05-14T23:29:17Z", "digest": "sha1:BRD67CIOK5QGTLHNLDXGBLDWLUFS3I6H", "length": 11924, "nlines": 70, "source_domain": "www.newtamilnews.com", "title": "மேல் மாகாணத்தில் போக்குவரத்து சேவையை நடைமுறைபடுத்துவதற்கான புதிய கொள்கை | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nமேல் மாகாணத்தில் போக்குவரத்து சேவையை நடைமுறைபடுத்துவதற்கான புதிய கொள்கை\nநாளை (09) மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து சேவைக்களை நடைமுறைப்படுத்துவதற்காக கொவிட் போக்கவரத்து கொள்கை ஒன்றை வௌியிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து தொடர்பில் 3 நடைமுறைகள் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசாதாரண நடைமுறையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமாயின் அதாவது ஆசனங்களில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணிப்பதாயின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅப்படியில்லாமல் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மற்றும் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிப்பதாயின் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-sets-189-runs-as-target-for-rajasthan/", "date_download": "2021-05-14T22:31:50Z", "digest": "sha1:R7YARESN67ZXYNG4K7XETCRBSUNITD5R", "length": 8980, "nlines": 107, "source_domain": "www.patrikai.com", "title": "ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை\nராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை\nமும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 188 ரன்களை அடித்துள்ளது.\nமுக்கிய வீரர்கள் யாருமே பெரிய அதிரடியாக விளையாடவில்லை. சாம் கர்ரன் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்அவுட் ஆனார். அதேசமயம், கடைசி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ, 8 பந்துகளில் 20 ரன்களை சேர்த்த காரணத்தால், சென்னையின் ரன் எண்ணிக்கை சற்று வலுவான நிலைக்கு உயர்ந்தது.\nமேலும், ராஜஸ்தான் அணி, கூடுதலாக 14 ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள‍ை சேர்த்தது. கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் பிராவோ.\n‍டெல்லிக்கு எதிரான தனது முதல் போட்டியில், சென்னை அணி கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ரன்களைத்தான் எடுத்தது. ஆனால், மோசமான பெளலிங் காரணமாக, டெல்லி அணி அந்த எண்ணிக்கையை எளிதாக சேஸ் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றையப் போட்டியில் ராஜஸ்தான அணியை சென்னை கட்டுப்படுத்துமா\nஐபிஎல் 2018: சென்னையில் 20ந்தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் ஆடி சாதனை படைத்த இலங்கை கேப்டன் சாம்பியன் பட்டம் வென்றார் மாக்னஸ் கார்ல்சன்\nPrevious பெரிய ஸ்கோரை எட்டுமா சென்‍னை அணி\nNext ஜோஸ் பட்லருக்கு விரைவில் கடிவாளம் போடுமா சென்னை\nஅர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேக��் கொரோனாவால் மரணம்\nசிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா\n3 days ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு\n6 days ago ரேவ்ஸ்ரீ\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/134367-history-and-special-darshans-of-temples-hambi", "date_download": "2021-05-14T23:00:15Z", "digest": "sha1:PMPN5VVYC6NYF2RETTQF7E3I67NJSJ6T", "length": 9187, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 September 2017 - கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி - 10 | History and special darshans of temples - Hambi - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nராஜ யோகம் அருளும் துதிப்பாடல்\nசக்தியாய் சிவம்... சிவமயமாய் சக்தி\nசெழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்\nவாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nபுதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nசனங்களின் சாமிகள் - 11\nநம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்\n‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொ���்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2015/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88/", "date_download": "2021-05-14T23:42:24Z", "digest": "sha1:BDEM5BT6FKA4C7VK2G4Q7UNAZHOEG7UM", "length": 41413, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,752 முறை படிக்கப்பட்டுள்ளது\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஉங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்;\nஅனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு ���ந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புவியில் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது புவியின் உயிர்கோளம் அதாவது புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இன்னும் அதிகபட்சமாக 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது புவியின் உயிர்கோளம் அதாவது புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இன்னும் அதிகபட்சமாக 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது அதன் பிறகு சூரியனின் மேற்பரப்பில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்பட்டு பூமி உயிரினங்கள் இல்லாத கோளாக மாறிவிடும் என்கிறார்கள் விண்ணியல் வல்லுனர்கள் அதன் பிறகு சூரியனின் மேற்பரப்பில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்பட்டு பூமி உயிரினங்கள் இல்லாத கோளாக மாறிவிடும் என்கிறார்கள் விண்ணியல் வல்லுனர்கள் ஆனால் இன்று நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் புவி அதன் வாழ்நாளிளிருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய காத்திருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளதல்லவா ஆனால் இன்று நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் புவி அதன் வாழ்நாளிளிருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய காத்திருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளதல்லவா வாருங்கள் இன்றைய பதிவினூடாக இதைப்பற்றி அலசுவோம்\nபெருகிவரும் நகரமயமாக்களுக்காக இன்று நாம் காடுகளை அதிக அளவில் அழித்து வருகிறோம் காடுகள் அழிக்கப்படும் போது விலைமதிப்பில்லாத இயற்கை பொக்கிஷங்களான… மரங்கள், செடிகள், கொடிகள், நுண்ணுயிரிகள், பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை அனைத்தும் சேர்ந்தே அழிக்கப்படுகின்றன காடுகள் அழிக்கப்படும் போது விலைமதிப்பில்லாத இயற்கை பொக்கிஷங்களான… மரங்கள், செடிகள், கொடிகள், நுண்ணுயிரிகள், பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை அனைத்தும் சேர்ந்தே அழிக்கப்படுகின்றன இவை அனைத்தும் சேர்ந்துதான் சூழ்நிலைமண்டலத்தை உருவாக்குகின்றது என்று முந்தைய பதிவில் பார்த்தோம், உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன் இவை அனைத்தும் சேர்ந்துதான் சூழ்நிலைமண்டலத்தை உருவாக்குகின்றது என்று முந்தைய பதிவில் பார்த்தோம், உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன் மனிதன் ஆதிகாலம் தொட்டே தன் தேவைக்காக இல்லாமல் சுயநலத்திற்காக மட்டும் அழித்த தாவர வகைகளின் எண்ணிக்கை (கவனிக்க தாவர வகைகளின்) லட்சத்தையும் தாண்டும் என்கிறது தாவரவியல் வரலாறு\nஇன்று காடுகள் எந்த அளவு அழிக்கப்பட்டுக்கொண்டிகிறது என்பதற்கு உதாரணமாக அதிர்ச்சியான புள்ளிவிபரம் ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலப்பரப்பின் பெரும்பகுதியை (50% approximately, except Sea) காடுகள்தான் உள்ளடக்கியிருந்திருக்கிறது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலப்பரப்பின் பெரும்பகுதியை (50% approximately, except Sea) காடுகள்தான் உள்ளடக்கியிருந்திருக்கிறது கடந்த 2010 ஆம் ஆண்டு இயற்கையின் வளங்களின் தற்போதைய நிலை பற்றி அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தற்போது உலகில் 30% காடுகள் தான் எஞ்சியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2010 ஆம் ஆண்டு இயற்கையின் வளங்களின் தற்போதைய நிலை பற்றி அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தற்போது உலகில் 30% காடுகள் தான் எஞ்சியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது பெருகிவரும் நகரமயமாக்களுக்காக கடைசி 200 வருடங்களில் மட்டும் நாம் அழித்த காடுகளின் அளவு சுமார் 10% இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎதிர்காலத்தில் நகரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால் காடுகள் இன்னும் அதிகமாய் அழிக்கப்படக்கூடும் என்றும் காடுகளை அழிக்கும் விசயத்தில் இதே ரீதியில் இன்னும் நாம் 500 ஆண்டுகள் பயணித்தோமானால் அதன் பிறகு “நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வீடியோக்களை” தவிர்த்து வேறெங்கும் காடுகளை காண முடியாது என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது தாவரங்களும்.., தாவரங்களை உள்ளடக்கிய காடுகளும் அழிக்கப்படும் போது வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயு (CO2) சமநிலைப்படுத்தப்பட்டு காற்றில் உயிர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் நிலைநிருத்தப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என்பதை இங்கே விளக்கி கூற தேவையில்லை என்று கருதுகிறேன்\nகரியமிலவாயு நீக்கப்படுதல் என்றதும் எனக்கு மற்றொரு விஷயம் ஞாபத்திற்கு வந்தது உங்களுக்கு தெரியுமா, மரங்களைப் போலவே வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவை (CO2) அகற்றுவதில் கடல்களும் (Sea) முக்கிய பங்கு வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா, மரங்களைப் போலவே வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவை (CO2) அகற்றுவதில் கடல்களும் (Sea) முக்கிய பங்கு வகிக்கிறது என்று மரங்களை போல கடல்கள் கரியமிலவாயுவை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லைதான் ஆனால் வாகனங்கள், தொழிற்ச்சாலைகள் மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கும் அதிகப்படியான கரியமிலவாயுவை உறிஞ்சி வெளியேற்றி சுற்றுப்புறசூழல் பாதிப்படையாமல் காக்கும் விசயத்தில் கடல்கள் மிகமுக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையில்லை மரங்களை போல கடல்கள் கரியமிலவாயுவை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லைதான் ஆனால் வாகனங்கள், தொழிற்ச்சாலைகள் மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கும் அதிகப்படியான கரியமிலவாயுவை உறிஞ்சி வெளியேற்றி சுற்றுப்புறசூழல் பாதிப்படையாமல் காக்கும் விசயத்தில் கடல்கள் மிகமுக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையில்லை ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) போது தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்ளும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) போது தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்ளும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் மேலும் பள்ளிகூட பாட புத்தகங்களில் இதுபற்றி விரிவாக படித்தும் இருப்போம் மேலும் பள்ளிகூட பாட புத்தகங்களில் இதுபற்றி விரிவாக படித்தும் இருப்போம் தாவரங்கள் உயிருள்ளவை…, ஆகையால் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சிக் கொள்வதில் நமக்கு வியப்பேதும் இருக்கப்போவதில்லை தாவரங்கள் உயிருள்ளவை…, ஆகையால் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சிக் கொள்வதில் நமக்கு வியப்பேதும் இருக்கப்போவதில்லை ஆனால் நீரோ உயிர் அற்றது ஆனால் நீரோ உயிர் அற்றது என்றால் கடல் நீரால் எப்படி கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளமுடிகிறது என்று நீங்கள் கேட்கலாம் என்றால் கடல் நீரால் எப்படி கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளமுடிகிறது ���ன்று நீங்கள் கேட்கலாம் இங்கு தான் வேதியியல் (Chemistry) என்ற ஒன்று வேலை செய்கிறது இங்கு தான் வேதியியல் (Chemistry) என்ற ஒன்று வேலை செய்கிறது கடல் நீர் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளுதல் ஒரு உயிரியல் (Biological) கலந்த இயற்பிய-வேதியியல் (Physio chemical) நிகழ்வு ஆகும்\nபொதுவாக எல்லா வாயுக்களுமே நீரில் கரையும் தன்மை கொண்டவை மற்ற வாயுக்களுடன் ஒப்பிடும் போது கார்பன்டை ஆக்ஸைடு நீரில் அதிக அளவு கரையும் தன்மை கொண்டது மற்ற வாயுக்களுடன் ஒப்பிடும் போது கார்பன்டை ஆக்ஸைடு நீரில் அதிக அளவு கரையும் தன்மை கொண்டது அதுமட்டுமின்றி கார்பன்டை ஆக்ஸைடு இயல்பாகவே எவ்வித தூண்டுதலும் இன்றி குளிர்ந்த நீருடன் வேதிவினை புரியும் தன்மைகொண்டது அதுமட்டுமின்றி கார்பன்டை ஆக்ஸைடு இயல்பாகவே எவ்வித தூண்டுதலும் இன்றி குளிர்ந்த நீருடன் வேதிவினை புரியும் தன்மைகொண்டது கார்பன்டை ஆக்ஸைடின் இந்தப் பண்புதான் அது வளிமண்டலத்திலிருந்து பிரிந்து எவ்வித தூண்டலும் இன்றி கடல் நீருடன் சேர்ந்து வேதிவினை புரிய முக்கிய காரணமாக திகழ்கிறது கார்பன்டை ஆக்ஸைடின் இந்தப் பண்புதான் அது வளிமண்டலத்திலிருந்து பிரிந்து எவ்வித தூண்டலும் இன்றி கடல் நீருடன் சேர்ந்து வேதிவினை புரிய முக்கிய காரணமாக திகழ்கிறது இங்கே கடல் நீரின் குளிர்ச்சி பற்றி நான் விளக்க தேவையில்லை என்று கருதுகிறேன் இங்கே கடல் நீரின் குளிர்ச்சி பற்றி நான் விளக்க தேவையில்லை என்று கருதுகிறேன் தொடர்ந்து கார்பன்டை ஆக்ஸைடு கடல் நீருடன் வேதிவினை புரிந்து கார்மானிக் அமிலம் (H2CO3), பைகார்பனேட் (HCO3) மற்றும் கார்போனேட் (CO3) ஆகிய அமிலங்களாக சிதைவடைகிறது தொடர்ந்து கார்பன்டை ஆக்ஸைடு கடல் நீருடன் வேதிவினை புரிந்து கார்மானிக் அமிலம் (H2CO3), பைகார்பனேட் (HCO3) மற்றும் கார்போனேட் (CO3) ஆகிய அமிலங்களாக சிதைவடைகிறது கடலின் மேற்பரப்பில் நிகழ்ந்த இந்த நிகழ்வின் (this event called as Physiochemical) மூலம் உருவான அமிலங்கள் கடலின் அடிப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு (this event called as Biological) அவை கரிம கார்பன்களாக மாற்றம் செய்யப்படுகின்றன கடலின் மேற்பரப்பில் நிகழ்ந்த இந்த நிகழ்வின் (this event called as Physiochemical) மூலம் உருவான அமிலங்கள் கடலின் அடிப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு (this event called as Biological) அவை கரிம கார்பன்களாக மாற்றம் செய்யப்படுகின்றன இந்நிகழ்வு எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருப்பதால்தான் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதில் கடல்கள் முக்கிய பங்குவகிக்கிறது இந்நிகழ்வு எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருப்பதால்தான் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதில் கடல்கள் முக்கிய பங்குவகிக்கிறது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2007 – 2011 ஆம் ஆண்டு கால இடைவெளிகளில் தொழிற்சாலை மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றம் செய்யப்பட்ட கரியமிலவாயுக்களில் சுமார் 25% சதவீதத்தை கடல்கள் இவ்வாறு உறிஞ்சி வெளியேற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2007 – 2011 ஆம் ஆண்டு கால இடைவெளிகளில் தொழிற்சாலை மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றம் செய்யப்பட்ட கரியமிலவாயுக்களில் சுமார் 25% சதவீதத்தை கடல்கள் இவ்வாறு உறிஞ்சி வெளியேற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது தொழில்புரட்சி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை வெளியேற்றம் செய்யப்பட்ட கரியமிலவாயுவில் தோராயமாக 50% அளவிற்கு கடல்கள் உறிஞ்சிக்கொண்டுள்ளது என்றால் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதில் கடல்கள் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்வதில் மட்டுமல்ல பூமியின் தட்பவெப்பத்தை கவனித்துக் கொள்வதிலும் கடல்கள் முக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையில்லை சூரிய வெப்பத்தின் பெரும்பகுதியை கிரகிக்கும் கடல்கள் மட்டும் இல்லையென்றால் பூமி என்றைக்கோ குளிர்ந்து மனிதர்களற்ற கோளாக மாறிப்போயிருக்கும் சூரிய வெப்பத்தின் பெரும்பகுதியை கிரகிக்கும் கடல்கள் மட்டும் இல்லையென்றால் பூமி என்றைக்கோ குளிர்ந்து மனிதர்களற்ற கோளாக மாறிப்போயிருக்கும் இப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கடல் பிரதேசத்தைக்கூட மனிதன் மாசுபடுத்துவதிலிருந்து விட்டுவைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் இப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கடல் பிரதேசத்தைக்கூட மனிதன் மாசுபடுத்துவதிலிருந்து விட்டுவைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் ஆண்டொன்றுக்கு தோராயமாக மூன்று முதல் நான்கு லட்சம் டன் அளவு வரையிலான குப்பைகள் இந்தியக் கடலோரப்ப��ுதியில் மட்டும் கொட்டப்படுகிறது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள கடல் பிரதேசங்களில் எவ்வளவு குப்பைகள் கொட்டப்படும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் ஆண்டொன்றுக்கு தோராயமாக மூன்று முதல் நான்கு லட்சம் டன் அளவு வரையிலான குப்பைகள் இந்தியக் கடலோரப்பகுதியில் மட்டும் கொட்டப்படுகிறது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள கடல் பிரதேசங்களில் எவ்வளவு குப்பைகள் கொட்டப்படும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் கொட்டப்படும் குப்பைகளில் 80% சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகள் என்று மிரட்டுகிறது மற்றுமொறு ஆய்வு\nஇப்படி அளவுக்கு அதிகமாக கொட்டப்படும் குப்பையால் கடல் தன் இயற்க்கைத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும்.., இதன் காரணமாக மேற்சொன்ன கடலின் இன்றியமையா பணியான வழிமண்டலத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுதல் மற்றும் சூரிய வெப்பத்தை உறிஞ்சி தட்பவெப்பத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல் போன்ற பணிகளில் கடல் தோல்வியை சந்திக்க ஆரம்பிக்கும் இது நிகழ ஆரம்பிக்கும் போது அதன் விபரீதம் எப்படியிருக்கும் என்று நான் இங்கே விளக்கிகூற தேவையில்லை\nகுப்பைகளை விட கடல் அதிக அளவில் மாசடைவது எண்ணெய்க் கழிவுகளால் தான் என்கிறது மற்றுமொறு ஆய்வு கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கொட்டப்படும் போது அதிலிருக்கும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Aromatic Hydrocarbon, known as PAH) என்ற நச்சுப்பொருள் கடலில் கலந்துவிடுகிறது கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கொட்டப்படும் போது அதிலிருக்கும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Aromatic Hydrocarbon, known as PAH) என்ற நச்சுப்பொருள் கடலில் கலந்துவிடுகிறது இது கடலையே கருப்பு நிறமாக மாற்றும் தன்மைகொண்டது என்பதோடு மட்டுமல்லாமல் கடலிலுள்ள உணவுசங்கிலி முழுவதிலும் விஷத்தையும் பாய்ச்சக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது இது கடலையே கருப்பு நிறமாக மாற்றும் தன்மைகொண்டது என்பதோடு மட்டுமல்லாமல் கடலிலுள்ள உணவுசங்கிலி முழுவதிலும் விஷத்தையும் பாய்ச்சக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நச்சுப்பொருள் முதலில் தாக்குவது கடலில் வாழும் நுண்ணுயிரிகளைத்தான், பின்பு இந்த நுண்ணுயிரிகளை உண்டு வாழும் மீனையும் பாதிக்கிறது இந்த நச்சுப்பொருள் முதலில் தாக்குவத��� கடலில் வாழும் நுண்ணுயிரிகளைத்தான், பின்பு இந்த நுண்ணுயிரிகளை உண்டு வாழும் மீனையும் பாதிக்கிறது இறுதியில் மீனை உணவாக உட்கொள்ளும் மனிதனையும் பாதிக்கிறது.\nகடல் மாசுபடுதல் இதோடு நின்றுவிடுகிறது என்றா நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றம் செய்யப்படும் கழிவு நீர்.., பெரும்பாலும் கடலில்தான் போய் கலக்கிறது இதன் காரணமாக கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்து அமிலத்தன்மை அடைந்துவருவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்து அமிலத்தன்மை அடைந்துவருவதாகவும் கூறப்படுகிறது சமீபத்தில் மற்றுமொறு அதிர்ச்சியான தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது சமீபத்தில் மற்றுமொறு அதிர்ச்சியான தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது அதாவது வளர்ந்த நாடுகள் தங்களிடமுள்ள “ரசாயன ஆயுதக் கழிவுகளை” எவருக்கும் தெரியாமல் கடலில் கொட்டி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது அதாவது வளர்ந்த நாடுகள் தங்களிடமுள்ள “ரசாயன ஆயுதக் கழிவுகளை” எவருக்கும் தெரியாமல் கடலில் கொட்டி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது இதற்க்கு இயற்கை ஆர்வலர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது சர்வதேச கடல்பகுதிகள் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது இதற்க்கு இயற்கை ஆர்வலர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது சர்வதேச கடல்பகுதிகள் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது கடல்பரப்பையே இந்த அளவு மாசுபடுத்திக்கொண்டிருக்கும் போது மனிதன் நிலப்பரப்பை மட்டும் சும்மாவா வைத்திருப்பான்\nநிலப்பரப்பு தற்போது எந்த அளவு மாசுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சிறிய விஷயத்தை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் மனிதர்களால் அத்தனை சுலபமாக அடைந்துவிடமுடியாத புவியின் உச்சபட்ச உயர்ந்த நிலப்பரப்பு எவரெஸ்ட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே மனிதர்களால் அத்தனை சுலபமாக அடைந்துவிடமுடியாத புவியின் உச்சபட்ச உயர்ந்த நிலப்பரப்பு எவரெஸ்ட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே பல நூற்றாண்டுகளாக எட்டமுடியாமல் இருந்த இந்த புவியின் உயர்ந்த நிலப்பரப்பை உலகிலேயே முதன்முதலாக நியுசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரி (Edmund Percival Hillary, 1919 – 2008) மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் நோர்கே (Tenzing Norgay, 1914 – 1986) ஆகிய இருவரும் 1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி எட்டிபிடித்தனர் பல நூற்றாண்டுகளாக எட்டமுடியாமல் இருந்த இந்த புவியின் உயர்ந்த நிலப்பரப்பை உலகிலேயே முதன்முதலாக நியுசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரி (Edmund Percival Hillary, 1919 – 2008) மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் நோர்கே (Tenzing Norgay, 1914 – 1986) ஆகிய இருவரும் 1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி எட்டிபிடித்தனர் அன்றிலிருந்து இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலை ஏறும் நிபுணர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துவருகிரார்கள். அன்றிலிருந்து இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலை ஏறும் நிபுணர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துவருகிரார்கள். எவரெஸ்ட் சிகரத்தை தொடும் ஒவ்வொரு மலையேற்றக் குழுவும் பயணத்தின் போது அவர்களுடன் கொண்டுசெல்லும் உணவுடப்பாக்கள், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் ஆகியவற்றை உபயோகித்துவிட்டு மலையிலேயே வீசிவிட்டு திரும்புகின்றனர்\nமலையேற்றக்குழு மலையில் விட்டுவந்த குப்பைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் புவியில் இன்னொரு எவரெஸ்ட் மலையையே உருவாக்கலாம் என்னும் அளவிற்கு இன்று குப்பைகளால் நிரம்பி வழிகிறது எவரெஸ்ட் தொடர்ந்து இமயமலையின் சுற்றுப்புறசூழல் பாதிப்படைய ஆரம்பித்ததும் விழித்துக்கொண்ட நேபாள அரசு இதற்க்காக அபா செர்பா (Apa Sherpa, 1961 – Present) என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து எவரெஸ்ட் மலையில் தேங்கிக்கிடக்கும் குப்பையை அகற்றும் பணியை (Eco Everest Expedition) 2008 ஆம் முதல் துவக்கி செயல்படுத்திவருகிறது தொடர்ந்து இமயமலையின் சுற்றுப்புறசூழல் பாதிப்படைய ஆரம்பித்ததும் விழித்துக்கொண்ட நேபாள அரசு இதற்க்காக அபா செர்பா (Apa Sherpa, 1961 – Present) என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து எவரெஸ்ட் மலையில் தேங்கிக்கிடக்கும் குப்பையை அகற்றும் பணியை (Eco Everest Expedition) 2008 ஆம் முதல் துவக்கி செயல்படுத்திவருகிறது கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு மலையேற்ற குழுக்களின் வாயிலாக இதுவரை அப்புறப்படுத்தப்பட்ட குப்பைகளின் மொத்த எடை கிட்டத்தட்ட 20,000 கிலோ என்றால் சுற்றுப்புறசூழலை மாசுபடுத்திக்கொண்டிருப்பதில் மனிதன் இமாலய சாதனையை படைத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இதைத்தவிர வேறு என���ன ஆதாரம் வேண்டும் நண்பர்களே\nஇப்போதுவரை… சுற்றுப்புறசூழல் தொடர்ந்து மாசடைந்துகொண்டிருப்பதை நம்மால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியதுள்ளது எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நகரங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் இதன் எதிரொலியாக காடுகளும் அதிகமாக அழிக்கப்படக்கூடும் எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நகரங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் இதன் எதிரொலியாக காடுகளும் அதிகமாக அழிக்கப்படக்கூடும் இதன் காரணமாக புவியின் வெப்பநிலை உயர்ந்து உயிர்க்கோளம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து அதன் உட்சபட்ச வாழ்நாளிலிருந்து (2.5 பில்லியன் ஆண்டுகளிலிருந்து) தோராயமாக ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துபோய் விடலாம் என்று மிரட்டுகிறார்கள் சுற்றுப்புறசூழல் ஆய்வாளர்கள் இதன் காரணமாக புவியின் வெப்பநிலை உயர்ந்து உயிர்க்கோளம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து அதன் உட்சபட்ச வாழ்நாளிலிருந்து (2.5 பில்லியன் ஆண்டுகளிலிருந்து) தோராயமாக ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துபோய் விடலாம் என்று மிரட்டுகிறார்கள் சுற்றுப்புறசூழல் ஆய்வாளர்கள் இதனை வலுவான ஆதாரங்கள் கொண்டு இவர்கள் நிரூபிக்கவில்லை என்றாலும் கூட நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் இதனை உண்மையென்றே உணர்த்துகின்றன இதனை வலுவான ஆதாரங்கள் கொண்டு இவர்கள் நிரூபிக்கவில்லை என்றாலும் கூட நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் இதனை உண்மையென்றே உணர்த்துகின்றன சுருக்கமாக ஒரு வரியில் சொன்னால் மனிதகுலம் தங்களை அறியாமல் ஒட்டு மொத்தமாக தற்கொலை முயற்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\n« உங்களுக்கேற்ற சமையல் எண்ணெய்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n1.5 லட்சம் லாபம் அள்ளிக் கொடுக்கும் அகத்தி…\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇஸ்லா���் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nசெல் போன் நோய்கள் தருமா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ramadoss-has-demanded-that-the-corona-test-fee-be-reduced-to-rs-800-as-in-other-states-vin-376499.html", "date_download": "2021-05-14T23:11:49Z", "digest": "sha1:GL6S4NUOMJUMG4F3WDWJ5POPGBF4NVGU", "length": 18612, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை! | Ramadoss has demanded that the corona test fee be reduced to Rs 800 as in other states– News18 Tamil", "raw_content": "\n’பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800-ஆக குறைக்கவேண்டும்..’ ராமதாஸ் கோரிக்கை..\nதமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 221 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் 67 ஆய்வகங்கள் மட்டுமே அரசுக்கு சொந்தமானவை. மீதமுள்ள 154 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. தனியார் ஆய்வகங்கள் மூலம் அதிக அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டால், ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை மிகவும் விரைவாகவும், எளிதாகவும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nபிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800 ஆக குறைக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.\nதில்லி, இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோன��� ஆய்வுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,400 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ரூ.850, உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.900 என்ற அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் வீட்டுக்கே வந்து கொரோனா ஆய்வு மாதிரி எடுத்துச் செல்ல ரூ.1,100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் ரூ.1,600 மட்டுமே கொரோனா ஆய்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் கொரோனா ஆய்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கட்டணக் குறைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.\nகொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது ஆர்.டி. - பி.சி.ஆர் கொரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சில ஆய்வகங்களில் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக் கருவிகள் தாராளமாக கிடைக்கத் தொடங்கிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.3,000 ஆகவும், வீடுகளுக்கு வந்து சளி மாதிரி எடுத்துச் செல்ல ரூ.500 கூடுதல் கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கட்டணம் குறைக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தனியார் ஆய்வு மையங்களில் 6 மாதங்களாக இதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.\nகொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றில் மிகவும் முக்கியமானது கொரோனா ஆய்வு ஆகும். எந்த அளவுக்கு அதிகமாக கொரோனா ஆய்வுகளை நடத்துகிறோமோ, அந்த அளவுக்கு கொரோனா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 8 கோடி என்றாலும், நேற்றைய நிலவரப்படி 1.18 கோடி பேருக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் இலவசமாக ஆய்வு செய்து கொண்டவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையினருக்கு க��ரோனா ஆய்வு செய்யப்பட்டால் மட்டும் தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். அரசு ஆய்வகங்களால் மட்டும் அனைவருக்கும் ஆய்வு செய்ய முடியாது. இதில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு முக்கியம்.\nAlso read... இது தான் மாற்றம் முன்னேற்றமா... செய்தியாளர்கள் கேள்விக்கு கோவப்பட்ட அன்புமணி\nதமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 221 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் 67 ஆய்வகங்கள் மட்டுமே அரசுக்கு சொந்தமானவை. மீதமுள்ள 154 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. தனியார் ஆய்வகங்கள் மூலம் அதிக அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டால், ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை மிகவும் விரைவாகவும், எளிதாகவும் கட்டுக்குள் கொண்டு வர முடியும். தனியார் ஆய்வகங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கான ஆய்வுக் கட்டணம் கட்டுபடியாகும் அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.\nகொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் ரூ.200 ஆக குறைந்து விட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. கொரோனா ஆய்வுக் கட்டணத்தை ரூ.400 ஆக குறைக்க முடியுமா என்று மத்திய அரசிடமும், தனியார் ஆய்வகங்களிடமும் உச்சநீதிமன்றம் அண்மையில் வினா எழுப்பியுள்ளது. எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\n’பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை ரூ.800-ஆக குறைக்கவேண்டும்..’ ராமதாஸ் கோரிக்கை..\nகாஞ்சிபுரத்தில் விரக்திய��ல் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nவீட்டுத் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்.. 300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62846/", "date_download": "2021-05-14T22:29:02Z", "digest": "sha1:7XM3H3RTSC3FSGMOQ43DRPKGUHP3C4HM", "length": 24443, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "உடலின் முழுமை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் உடலின் முழுமை\nநீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்ணனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான்.\nஎன் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்லிவிட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய் அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா அப்போதே ராதைக்குத்தெரியும். அது வெறும் குழந்தை கிடையாது என்று. ஆனால் வெறும் குழந்தைமாதிரி வந்து படுத்து மாயம் காட்டுகிறது.\nஇங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன்.\nஎன்றுதான் குழந்தையை முதலில் பார்த்ததுமே ராதை நினைக்கிறாள். அவள் கடைசிவரை ஏங்கியதும் கடைசியிலே வந்து சேர்ந்ததும் அங்கேதான் என்று கடைசி அத்தியாயங்களை வாசிக்கும்போது தெரிந்தது. சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன் என்ற வரியை வாசிக்கும்போது கடைசி அத்தியாயத்தை முதலில் எழுதிவிட்டு அங்கே சென்றீர்களோ என்ற பிரமிப்புதான் வந்தது\nசெவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். அந்த இடத்தை ஆரம்பத்திலே வாசித்தபோது ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ பொற்பூர வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற ஆண்டாளின் ஏக்கம் தான் மனதில் இருந்தது. ஆனால் கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது தெரிந்தது அந்தத் துளிதான் அவளுக்கு வந்த அந்த நாத ஆராதனை என்று\nமனுஷ உடல் ஒரு அற்புதம் என்று சொல்வார்கள். அதில் ஒவ்வொன்றும் மற்ற எல்லா உறுப்புகளுக்குமானது. பிரிக்கமுடியாதது. அப்படி நீலம் ஒரே அமைப்பாக இருக்கிறது. தனித்தனியாக எழுதியதுபோல இல்லை. வரிசையாக எழுதியதுமாதிரியும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு விஸ்வரூபமாக நாவலை ஒரே நிமிஷத்தில் பார்த்து எழுதியதுமாதிரி இருக்கிறது\nராதை அறிமுகமான இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு முத்தாய்ப்பு வருகிறது. உண்மையிலே அதுதான் நாவல் தொடங்கும் முதல் அத்தியாயம்.\nபருவமடைந்த அவளைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். யமுனை கரைமேல் அவளுக்குப்பிடித்தமான மரக்கிளையை வெட்டிக்கொள்ளச் சொல்கிறார்கள். அவள் தேர்ந்தெடுப்பது நீலக்கடம்பை\nஉயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்ம��தல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே\nகொஞ்சம் கூட யோசிக்காமல் ராதை போய் அந்த மலர்கடம்பின் கிளையைத்தான் ஒடித்துக்கொள்கிறாள். அதைப்பற்றித்தான் நினைத்துக்கொள்கிறாள். அந்தமரம் அவளுக்கு அன்னையாகவும் தோழியாகவும் இருக்கிறது. ஒரு நிரந்தரமான தோழி என்று சொல்லலாம்\nஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.\nஅந்த மரத்தின் கீழே நின்றபோதுதான் அவ்வழியாகப்போகும் படகைப் பார்க்கிறாள். அதிலே கண்ணன் அன்று பிறந்த சின்னக்குழந்தையாகப் போகிறான். அவனுடைய கால்களை மட்டும் காண்கிறாள்\nஅதன்பிறகு அவள் கடைசி அத்தியாயத்தில் அவள் அந்த நீலக்கடம்பின் அடியில் தெய்வமாக நின்றிருக்கிறாள். யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள்.\nஇப்போது சின்ன ராதை இருக்கிறாள். அவளும் அந்த நீலக்கடம்பில் ஏறித்தான் விளையாடுகிறாள். அவளும் யமுனையிலே கண்ணனைப்பார்க்கிறாள். படகு விலகிச்செல்லவில்லை. நெருங்கி வருகிறது. சின்னக்குழந்தை இல்லை, முதிய கண்ணன். கால்தெரியவில்லை. பீலி அணிந்த முடி தெரிகிறது\nஒவ்வொரு வரியையும் ஆயிரம் முறை யோசித்து எழுதியதுபோல இருக்கிறது இந்நாவல் ஜெ\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nமுந்தைய கட்டுரைவண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்\n‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,\nநமது குற்றங்களும் நமது நீதியும்\nசென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-75\nஇமையத்தைக் காணுதல் - சுபஸ்ரீ\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/06/16/puthiya-jananayagam-june-2014/", "date_download": "2021-05-14T22:24:26Z", "digest": "sha1:UEHBIDGMMINAZAFB5ESS2ZNJ427IWSNK", "length": 18504, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் – ஜூன் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்ட���மொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது ��� சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – ஜூன் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் – ஜூன் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் \nபுதிய ஜனநாயகம் ஜூன் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள்\nபன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம் – புரட்சிகர அமைப்புகளின் மே தினப் போராட்டங்கள்\nகாவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம்\nமோடி அலை : கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை \nதோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீரவணக்கம்\nமோடியின் குற்றங்கள் : காங்கிரஸ் கையிலும் இரத்தக் கறைகள்\n“நீங்கள் எங்களோடு இல்லையென்றால், நீங்களும் மாவோயிஸ்டுகள்தான்” – அறிவுத்துறையினருக்கு எதிராகத் தொடரும் அரச பயங்கரவாதம்\nஅ.தி.மு.க.வின் வெற்றி… தேர்தல் ஆணையத்துக்கு நன்றி\nமுகுல் சின்ஹா : இந்துவெறி பாசிசத்துக்கு எதிரான போராளி\nம.க.இ.க.வின் எட்டாவது மாநாடு : புதிய பண்பாட்டுப் படையைக் கட்டுவதை நோக்கி…\n பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்\nமின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து\nசுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற அரசியல் மாயைகள் கலையட்டும்\nமே தினத்தில் சாராய விருந்து : முதலாளித்துவ வக்கிரத்த முறியடித்தது பு.ஜ.தொ.மு.\nமாம்பழ ஏற்றுமதி விவசாயம் : சிலந்தி வலையில் சிக்கிய விவசாயிகள்\nஇலங்கை ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சேவின் வரவேற்பு – மோடியின் முகத்திரை கிழிக்கும் ஆர்ப்பாட்டங்கள்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு சுமார் 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:59:36Z", "digest": "sha1:PWMUV73AGIPFGNZEKJAZJNGQQFTGXSWA", "length": 3983, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "துணிக்கடைகள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகோடையில் நம்மை காக்கும் டவர் ஃபேன்களின் நன்மைகள்…\nஇந்த வகை டவர் ஃபேனிற்கு தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 20 அடி தூரத்திற்கும் மேலாக காற்று குளுமையாக வீசும். இந்த டவர் ஃபேன்களை ஹால், கிச்சன், மொட்டைமாடி போன்று உங்கள் வசதிகேற்றாற்போல்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்��ளுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/nathan-lyon", "date_download": "2021-05-14T23:33:40Z", "digest": "sha1:SZXX2FCETE5OOTG3UEOAHWG7CAYM32PS", "length": 5284, "nlines": 81, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Nathan Lyon - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nஅவர்கிட்டயே சிக்குறீங்களே.. ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nஅவரது விக்கெட்டை நாதன் லியோன் வீழ்த்தினார். அதன் மூலம், தொடர்ந்து ஆறாவது முறையாக ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் அவர்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nவிரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து...\nகிளம்பி போயிட்டா என்ன செய்யுறது\nஎங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.....\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல்...\nஎன் மனைவியை இப்படி பார்க்க முடியவில்லை.. தலைமை பயிற்சியாளருக்கு...\nமுதல் டெஸ்டிலேயே உச்சம்: ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்த...\nஇந்தோனேஷிய பட்மிண்டன் வீரர்கள் மூவருக்கு ஆயுட்கால தடை\nநான் எடுக்குறதுதான் முடிவு.. ஷரத்துல் தாக்கூரை வீட்டுக்கு...\nமுக்கிய விக்கெட்களை இழந்தது ஆஸி: இந்தியா அதிரடி\nஇந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்... பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/new-rules-for-travel-arround-sweden/", "date_download": "2021-05-14T23:37:26Z", "digest": "sha1:KNICLVVRFGXZ2VHAC46UZQAQHJJHGZT7", "length": 13580, "nlines": 116, "source_domain": "swedentamils.com", "title": "சுவீடனின் உள்ளே பயணிக்க புதிய தளர்த்தப்பட்ட விதிமுறைகள்! - Sweden Tamils", "raw_content": "\nசுவீடனின் உள்ளே பயணிக்க புதிய தளர்த்தப்பட்ட விதிமுறைகள்\nஜூன் 13 ஆம் தேதி ஸ்வீடன் உள்நாட்டு பயணத்திற்கான அதன் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கும், இதனால் அறிகுறிகள் இல்லாதவர்கள் இந்த கோடையில் நாட்டிற்குள் பயணிக்க முடியும்.\nசுவீடனின் முந்தைய பரிந்துரைகள் அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்கும் எதிராக ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக கார் மூலம் அறிவுறுத்தப்பட்டன, ஆனால் புதிய விதிகள் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் ஓய்வு நேரங்கள் உட்பட எந்த காரணத்திற்காகவும் நாட்டிற்குள் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்பதாகும்.\n“நிலைமை இன்னும் தீவிரமானது. ஆபத்து முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல, வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்று அர்த்தமல்ல. இந்த கோடையில் ஒவ்வொரு பயணமும் முக்கிய வார்த்தையாக ‘எச்சரிக்கையுடன்’ மேற்கொள்ளப்பட வேண்டும்,” பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nபல நாடுகளைப் போலல்லாமல், ஸ்வீடனின் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை; அவை வலுவான பொது சுகாதார பரிந்துரைகளின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளன, எடுத்துக்காட்டாக சமூக விலகல் மற்றும் நல்ல கை சுகாதாரம். இருப்பினும், மக்கள் அவர்களைப் பின்தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பிற பரிந்துரைகளும், அதாவது 50 க்கும் மேற்பட்ட நபர்களின் பொது நிகழ்வுகளுக்கு தடை மற்றும் உணவகங்களுக்கான கூட்டத்திற்கு எதிரான விதிகள் போன்ற உண்மையான விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. எனவே இந்த கோடையில் நீங்கள் சுவீடனுக்குள் பயணம் செய்தாலும் கூட, நீங்கள் கூட்டத்தைத் தவிர்ப்பீர்கள், மற்றவர்களுடன் தூரத்தை வைத்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபத்து குழுக்களில் உள்ளவர்கள், எடுத்துக்காட்டாக, நீங்கள் 70 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், மற்றவர்களுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எவ்வாறாயினும், தொற்றுநோய்க்கான ஆபத்து உள்ளே இருப்பதை விட கணிசமாகக் குறைவாக இருப்பதாக பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது, எனவே நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில், நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியும் .\nகொரோனா தொற்றின் அறிகுறியை முன்னரே தெரிவிக்க கைத்தொலைபேசி மென்பொருள்(Mobile App) வெளியீடு\nநகராட்சிகளுக்கு (Kommun) 15 பில்லியன் – சுவீடன்\nஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயண தடைக்கு சுவீடன் புதிய விதிவிலக்குகளை அறிவித்துள்ளது\nசுவீடன் 66 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nஎங்கள் குடும்பம் பெருசு – தொடர் 3\nஎங்கள் குடும்பம் பெருசு – தொடர் 2\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nகொரோனா வைரஸ் பூட்டுதலுக்கு இடையே ஈஸ்டர் செய்தியில் போப் நம்பிக்கை அளிக்கிறார். 0\nபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று – உறுதிசெய்யப்பட்டது\nஎங்கள் குடும்பம் பெருசு – தொடர் 1 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/apple-iphone-12-pro-max-8256/", "date_download": "2021-05-14T23:16:25Z", "digest": "sha1:SUB5I5HFIPXVGCPEYED3UNZQQRNDF7QM", "length": 22699, "nlines": 310, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 13 நவம்பர், 2020 |\n12MP+12 MP+12 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 12 MP முன்புற கேமரா\n6.7 இன்ச் 1284 x 2778 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~458 ppi அடர்த்தி)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3687 mAh பேட்டரி\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள் மூன்ற கேமரா கொண்ட சிறந்த போன்கள் சிறந்த 5ஜி போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள் மூன்ற கேமரா கொண்ட சிறந்த போன்கள் சிறந்த 5ஜி போன்கள் சிறந்த பேட்டரி போன்கள் சிறந்த கேமிங் போன்கள் சிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள் தொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள் Top 10 Mobile Phones Top 10 Apple Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விவரங்கள்\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனம் 6.7 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1284 x 2778 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~458 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஹெக்ஸா-கோர், ஆப்பிள் A14 பயோனிக் (5 nm) பிராசஸர் உடன் உடன் ஆப்பிள் ஜிபியூ (4-கோர் graphics) ஜிபியு, 6GB ரேம் 128 GB NVMe சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்போர்ட் 12 MP (f /1.6, வைடு) + 12 MP (f /2.2, tele-photo) + 12 MP (f /2.4, அல்ட்ரா-வைடு + TOF 3D LiDAR scanner (டெப்த்) கேமரா க்வாட்-எல்.ஈ.டி ப்ளாஷ் சரி டோன் ப்ளாஷ், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS,Continuous சூட்டிங், போட்ரைட் mode, டால்ஃபி Vision எச்டிஆர், கைரோ-EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12 MP (f /2.2) + SL 3D செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, ஆம், Lightning, யுஎஸ்பி 2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, QZSS. டூயல் சிம் (நானோ சிம் + eSIM) ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3687 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இயங்குளதம் ஐஓஸ் 14 ஆக உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.1,29,900. ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்\nசிம் டூயல் சிம் (நானோ சிம் + eSIM)\nநிறங்கள் சில்வர், Graphite, கோல்டு, Pacific நீலம்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர், 2020\nஇந்திய வெளியீடு தேதி 13 நவம்பர், 2020\nவெளிப்புற உலோகம் கண்ணாடி முன்புற (கொரில்லா கண்ணாடி, கண்ணாடி பின்புறம் (கொரில்லா கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் frame\nதிரை அளவு 6.7 இன்ச்\nதொழில்நுட்பம் சூப்பர் ரெட்டினா XDR OLED, HDR10\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1284 x 2778 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~458 ppi அடர்த்தி)\nபுரோடக்‌ஷன் Scratch-எதிர்ப்புதிறன் கண்ணாடி, oleophobic coating\nசிப்செட் ஆப்பிள் A14 பயோனிக் (5 nm)\nஜிபியூ ஆப்பிள் ஜிபியூ (4-கோர் graphics)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB NVMe சேமிப்புதிறன்\nமுன்புற கேமரா 12 MP (f /2.2) + SL 3D செல்ஃபி கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 4கே 24 /30 1080p 30 /60\nகேமரா அம்சங்கள் க்வாட்-எல்.ஈ.டி ப்ளாஷ் சரி டோன் ப்ளாஷ், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS,Continuous சூட்டிங், போட்ரைட் mode, டால்ஃபி Vision எச்டிஆர், கைரோ-EIS\nவீடியோ ப்ளேயர் HEVC, H.264, MPEG 4 Part 2 மற்றும் மோசன் JPEG\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3687 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி ஆம், Lightning, யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, QZSS\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், 15W Qi க்யுக் சார்ஜிங், ஒயர்லெஸ் சார்ஜிங், எதிர்ப்புதிறன் மற்றும் தூசு எதிர்ப்புதிறன் (IP68)\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போட்டியாளர்கள்\nசியோமி Mi Mix மடி\nஆப்பிள்ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா 5G\nசமீபத்திய ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் செய்தி\nஆப்பிள் நிறுவனத்தின் தரமான பாதுகாப்பு iOS 14.5 அப்டேட்.\nஆப்பிள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன் மாடல்கள் தனித்துவமான இயங்குதளம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.\nஐபோன் 12, ஐபோன் 12மினி பரப்பில் வண்ண மாறுபாடு வெளியீடு: விலை இதோ\nநேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஸ்ப்ரிங் லோடிங் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஐபோன் 12 தொடர் இரண்டு சாதனத்தின் புதிய வண்ண வகைகளை ஆப்பிள் வெளியிட்டது. ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஊதா(பர்ப்பில்) வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் முன்னதாக கருப்பு, ப்ளூ, க்ரீன், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.\nதமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் 'மேக் இந்த இந்தியா' ஆப்பிள் ஐபோன் 12.. எங்கே தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் 12 சாதனத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆலையில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு பெரிய ஊக்கமளிக்கும் நிகழ்வாக பார்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' திட்டம் நிரூபிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 12 சாதனங்கள் எங்கு உருவாக்கப்பட்டது என்று பார்க்கலாம்.\nஐபோன் 13 ரெட் வேரியண்ட் மாடல் அறிமுகமாகிறது.. 4 மாடல்களில் இதெல்லாம் இருக்குமா\nஆப்பிளிலிருந்து புதிய ஐபோன்கள் வெளிவருவதற்கு இன்னும் 5 முதல் 6 மாதங்கள் மட்டுமே தொலைவில் உள்ளது. ஆனால், வதந்தி ஆலை ஏற்கனவே ஆப்பிள் ரசிகர்களுக்கு ஏதோவொன்று கொண்டுள்ளது போல் தெரிகிறது. புதிய தயாரிப்பு ரெட் வேரியண்டில் வரவிருக்கும் ஐபோன் 13 இன் வடிவமைப்பை வெளிப்படுத்துவதாகக் கூறும் சில புதிய கசிவுகள் வெளிவந்துள்ளது. பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைப்\nதவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்\nதவறான லோகோவுடன் பொருத்தப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ சாதனம் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஏற்பட்ட பிழைக்கான காரணம் குறித்தும் இது அதிகவிலைக்கு விற்கப்பட்டதற்கா�� காரணம் குறித்தும் பார்க்கலாம். ஆப்பிள் சாதனங்களில் லோகோ பிழையுடன் வருவது மிக மிக அரிதானது. இந்த பிழை எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்\nஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/apple-to-samsung-govt-clears-100-billion-worth-mobile-export-proposals-020464.html", "date_download": "2021-05-14T23:22:10Z", "digest": "sha1:EXKABA2ZOREW7DQNV4EXX7YV6I3WNTMM", "length": 25469, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கு ஒப்புதல்.. இனி பொற்காலம் தான்..! | Apple to Samsung: Govt clears $100-billion worth mobile export proposals - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கு ஒப்புதல்.. இனி பொற்காலம் தான்..\n100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கு ஒப்புதல்.. இனி பொற்காலம் தான்..\n8 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n9 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியே ஸ்மார்ட்போன் தயரிப்பு நிறுவனங்கள் தற்போது இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பே சீனாவில் இருந்து வெளியேறிய இந்தியாவில் புதிய உற்பத்தி தளத்தையும், உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களும், பிற முன்னணி நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரிலையன்ஸ்-ல் புதிய மாற்றம்.. 15 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு தயாராகும் முகேஷ் அம்பானி..\nஆப்பிள் ஐபோன்களைத் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்டிரான் ஆகிய 3ஆம் தரப்பு உற்பத்தி நிறுவனங்களும், சாம்சங், கார்பன், லாவா மற்றும் டிக்சன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கும் சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விண்ணப்பங்களை அரசின் empowered group ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nசீனாவில் இருந்து வெளியேறும் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகச் சிறப்பு production linked incentive (PLI) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் விண்ணப்பம் செய்த பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்டிரான், சாம்சங், கார்பன், லாவா மற்றும் டிக்சன் ஆகிய நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யச் சமர்ப்பித்த விண்ணப்பங்களை empowered group ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாரத்தில் இந்த ஒப்புதலுக்கான இறுதி முடிவு எடுக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த empowered group-ல் நிதி அயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட, பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர்கள், செலவின மற்றும் வருவாய் அமைச்சக தலைவர்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வெளிநாட்டு வர்த்தகத் தலைவர்கள் எனப் பல முக்கிய அமைப்புகள் உள்ளடக்கியது தான் இந்த Empowered Group.\nதற்போது ஒப்புதல் பெ��்ற விண்ணப்பங்களில்ல 5 விண்ணப்பங்கள் வெளிநாட்டு நிறுவனத்துடையது, 7 இந்திய நிறுவனங்களுடையது, 6 நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடையது எனத் தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த 18 நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் மதிப்பு தான் 100 பில்லியன் டாலர்.\nஇந்த ஒப்புதல் மூலம் அடுத்த 5 வருடத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மட்டும் அடுத்த 5 வருடத்தில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தை\nமத்திய அரசு தற்போது இறுதி ஒப்புதல் அளிக்கக் காத்திருக்கும் 100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் ஏற்றுமதி ஒப்புந்தம் மூலம் இந்தியாவில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகும். மேலும் அதிகளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் காரணத்தால் இந்தியாவின் வர்த்தகச் சந்தையும், ரூபாய் மதிப்பும் மேம்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nஇந்தியாவில் ஐபேட் தயாரிக்கத் திட்டமிடும் ஆப்பிள்..\nபெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\nஒரு மாசம் லேட்டு.. 100 பில்லியன் டாலர் காலி.. பாவம் ஆப்பிள்..\nஇனி சீனா உலகின் தொழிற்சாலையாக இருக்க முடியாது.. ஐபோன் உற்பத்தியாளர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760972", "date_download": "2021-05-14T22:38:08Z", "digest": "sha1:CVGPEBMT6VPTBATBIHRRAE4MNTYU2HOD", "length": 17824, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலக்காட்டில் காங்., வெற்றி | Dinamalar", "raw_content": "\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nதமிழகத்தில் மேலும் 31,892 பேருக்கு கொரோனா: 288பேர் ...\nபாலக்காடு : பாலக்காடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்த பா.ஜ., கடைசி சுற்றுகளில் காங்கிரசிடம் தோல்வியை தழுவியது. கேரளாவில் பா.ஜ., வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பாலக்காடு. இங்கு பா.ஜ., சார்பில், 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பில், 3,480 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாலக்காடு : பாலக்காடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்த பா.ஜ., கடைசி சுற்றுகளில் காங்கிரசிடம் தோல்வியை தழுவியது.\nகேரளாவில் பா.ஜ., வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பாலக்காடு. இங்கு பா.ஜ., சார்பில், 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பில், 3,480 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் கடைசி நேரம் வரை முன்னேறிக் கொண்டிருந்த ஸ்ரீதரன், இறுதி சுற்றுகளில் பின்னடைவை சந்தித்தார்.இதேபோல், திருச்சூர், நேமம் தொகுதிகளிலும், முன்னிலை வகித்த பா.ஜ., கடைசி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.பாலக்காடு மாவட்டம், திருத்தாலாவில் முன்னாள் எம்.பி., ராஜேஷ், ஷொர்ணூரில் மம்மிக்குட்டி, ஒற்றப்பாலத்தில் பிரேம்குமார், கோங்காட்டில் சாந்தகுமாரி, பட்டாம்பியில் முகமத் முஹ்சின், தரூரில் சுமோத், சித்துாரில் கிருஷ்ணன்குட்டி, நெம்மாராவில் பாபு, ஆலத்தூரில் பிரசேனன், மலம்புழாவில் பிரபாகரன் ஆகிய இடது ஜனநாயக கூட்டணி வேட��பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மண்ணார்க்காட்டில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முஸ்லிம் லீக் வேட்பாளர் சம்சுதீன் வெற்றி பெற்றுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவால்பாறையை தக்க வைத்தது அ.தி.மு.க.,\nதி.மு.க., கூட்டணி 3, அ.தி.மு.க., 1 ல் முன்னிலை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவ�� பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவால்பாறையை தக்க வைத்தது அ.தி.மு.க.,\nதி.மு.க., கூட்டணி 3, அ.தி.மு.க., 1 ல் முன்னிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761665", "date_download": "2021-05-14T23:33:45Z", "digest": "sha1:UOL7KR6TIRT6HGC57SSAXCT3AR37UGOB", "length": 18010, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு| Dinamalar", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\nமாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு\nஈரோடு: மாநகர பகுதியில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களும் ஆளாகி வருகின்றனர்.கடந்த வாரம் நான்காம் மண்டலத்தில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு வந்து சென்றார். இதனால் பிரதான அலுவலக பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மெயின் அலுவலகத்தில் சுகாதார பணி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: மாநகர பகுதியில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களும் ஆளாகி வருகின்றனர்.\nகடந்த வாரம் நான்காம் மண்டலத்தில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு வந்து சென்றார். இதனால் பிரதான அலுவலக பணியாளர் ஒ���ுவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மெயின் அலுவலகத்தில் சுகாதார பணி நடந்தது. நேற்று முதல்தான் அப்பகுதி செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தின், முன் கதவு அடைக்கப்பட்டு மக்கள் உள்ளே வர, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, எந்த அதிகாரியை பார்க்க வேண்டுமோ, அவரை மட்டுமே பார்த்து திரும்ப, மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே சென்றவர் வந்த பிறகே அடுத்தவர் அனுமதிக்கப்படுகிறார். உள்ளே வரும் போதும், வெளியில் செல்லும்போதும் சானிடைசர் தடவுவது கட்டாயம் என, பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முடிந்தளவு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வரும் மக்கள், போனில் தெரிவிக்கலாம் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தாக்கம் அதிகரிப்பு: டில்லியில் 200 தற்காலிக படுக்கை அமைப்பு(2)\nகொரோனாவுக்கு பெண் பலி; தனிமைப்படுத்தப்பட்ட வீதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகி��்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தாக்கம் அதிகரிப்பு: டில்லியில் 200 தற்காலிக படுக்கை அமைப்பு\nகொரோனாவுக்கு பெண் பலி; தனிமைப்படுத்தப்பட்ட வீதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761863", "date_download": "2021-05-14T22:31:46Z", "digest": "sha1:HXQFTZR6AYUT2BLCSTYX57IV5LJC74D2", "length": 18282, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆள் இறங்கும் குழி சீரமைப்பு: அபாயம் நீங்கியதால் நிம்மதி| Dinamalar", "raw_content": "\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nதமிழகத்தில் மேலும் 31,892 பேருக்கு கொரோனா: 288பேர் ...\nஆள் இறங்கும் குழி சீரமைப்பு: அபாயம் நீங்கியதால் நிம்மதி\nபொள்ளாச்சி : பொள்ளாச்சிய���ல் இருந்து, ரயில்வே கேட் வழியாக ஜோதிநகர் செல்லும் ரோட்டில், தனியார் பள்ளி உள்ளது. முக்கிய வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஜோதிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள், தனியார் பள்ளி மாணவர்கள் இவ்வழித்தடத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து, ரயில்வே கேட் வழியாக ஜோதிநகர் செல்லும் ரோட்டில், தனியார் பள்ளி உள்ளது. முக்கிய வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.\nஜோதிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள், தனியார் பள்ளி மாணவர்கள் இவ்வழித்தடத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் விபத்துகள் ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளது.தனியார் பள்ளி அருகே, குழாய் மூடி முறையாக மூடப்படாமல் மேலே பார்த்து இருந்ததால் விபத்துகள் சர்வசாதாரணமாக நடந்தது. கடந்த வாரம் இவ்வழியாக பைக்கில் சென்றவர், குழி மூடியில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, அப்பகுதியில் சேதமடைந்த இரண்டு ஆள் இறங்கும் குழிகளையும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர். பொதுமக்கள் கூறுகையில், 'ஜோதிநகர் பள்ளி அருகே விபத்து ஏற்படுத்தும் இடமாக இருந்த, ஆள் இறங்கும் குழிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இது போன்று, சேதமடைந்த குழிகளை கண்டறிந்து அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nஎகிறியது பிளாட்பார்ம் கட்டணம் கொரோனா பரவலை தடுக்க யுக்தி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nஎகிறியது பிளாட்பார்ம் கட்டணம் கொரோனா பரவலை தடுக்க யுக்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/117663-.html", "date_download": "2021-05-14T22:36:22Z", "digest": "sha1:62X3LS3FVF53HUNKJK7O6JGS3SDURYOH", "length": 13886, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "சாம்சங் விற்பனையை முந்தியது ஜியோமி: ஆய்வாளர்கள் தகவல் | சாம்சங் விற்பனையை முந்தியது ஜியோமி: ஆய்வாளர்கள் தகவல் - hindutamil.in", "raw_content": "\nசாம்சங் விற்பனையை முந்தியது ஜியோமி: ஆய்வாளர்கள் தகவல்\nஇந்தியாவில் சாம்சங் மொபைல்கள் விற்பனையை சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி முந்தியுள்ளது.\nகடந்த 6 வருடங்களாக சந்தையில் முன்னணியில் இருந்த சாம்சங்கை ஜியோமி முந்தியுள்ளதாக கானலைஸ் மற்றும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.\n2017ன் 4வது காலாண்டில் ஜியோமியின் சந்தை பங்கு 25 சதவீதமாக இருந்தது. 2016ல், இதே நேரத்தில் ஜியோமியின் சந்தை பங்கு வெறும் 9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சாம்சங் நிறுவனத்தின் சந்தை பங்கு கடந்த வருடம் 24 சதவீதமாக இருந்தது 23 சதவீதமாக குறைந்துள்ளது.\nமற்றபடி 2017ஆம் ஆண்டு முழுவதும் சாம்சங் நிறுவனம் 24 சதவீத பங்குடன் சந்தையில் முதலிடத்தில் இருந்தது. ஜியோமி 19 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. கடந்த வருடம் 2ஆம் காலாண்டில், ஜியோமி நிறுவனம் குறைந்த விலை மொபைல்கள் விற்பனையின் மூலம் சரியான போட்டியாக இருந்தது. சரியான திட்டமிடல் இருந்ததால் ஜியோமியால் சாம்சங்கின் 6 வருட ஆதிக்கத்தை முந்த முடிந்தது.\nஜியோமி முன்னணியில் முடித்ததோடு, 2017ல் அதிகம் விற்பனையான முதல் 5 மொபைல்களில் ஜியோமியின் 3 மொபைல் மாடல்களும் உள்ளன. முதல் 10 இடங்களில் சாம்சங் மொபைல்களே அதிக இடங்களை பிடித்துள்ளன.\nஇது பற்றி சாம்சங் தரப்பில், \"சாம்சங் பல மைல் தூரம் முன்னணியில் உள்ளது\" என உறுதியாக சொல்லப்பட்டுள்ளது.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னப��ி பெட்ரோல், டீசல் விலையை...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nகங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம்: விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபிளாக் ஃபங்கஸ் என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்னென்ன\nஇந்தியாவில் அறிமுகமாகியது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: விலை விவரத்தை வெளியிட்டது டாக்டர் ரெட்டிஸ்...\nமகாராஷ்டிராவில் ‘பிளாக் ஃபங்கஸ்’ தொற்றால் கரோனாவிலிருந்து குணமடைந்தோரில் 52 பேர் உயிரிழப்பு\n5 ஆண்டாக பதற்றத்தை ஏற்படுத்தும் ‘சந்தையூர் சுவர்’: மற்றொரு உத்தபுரமாக மாறாமலிருக்க சுமுகத்தீர்வு...\nஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:10:11Z", "digest": "sha1:YEBCHQKTDOWWHDNJZ4T2GQ3FBUECAT3J", "length": 9055, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மாவட்ட ஆட்சியர்கள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nகொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 19 மாநிலங்களின் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 19 மாநிலங்களின் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 18 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த இரு கூ���்டங்களி...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதமிழக முதலமைச்சராக வருகிற வெள்ளிக்கிழமையன்று பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்று மாலை, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழ...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,தேனி, திருப்பூர் ஆகி...\nமாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை\nசட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி விரைவ...\nபுதிய வகை வீரியமிக்க கொரோனா தாக்கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் ஆக...\nபுத்தாண்டு முதல் அமல்படுத்தக்கூடிய தளர்வுகள் என்னென்ன மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை\nபுத்தாண்டு முதல் அமல்படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள், இங்கிலாந்தில் இருந்து பரவக்கூடிய புதிய வகை கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ ...\nஇங்கிலாந்திலிருந்து பரவும் புதிய வகை கொரோனா - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 28ம் தேதி ஆலோசனை\nஇங்கிலாந்திலிருந்து பரவும் புதிய வகை கொரோனா குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் வருகிற 28ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை க...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபா��ி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_740.html", "date_download": "2021-05-14T22:50:21Z", "digest": "sha1:XHNKM3HMMN6UCQY2JWMQQQKB3PM22JBO", "length": 7588, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதோடு - தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதோடு - தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை, ஏப்.29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதோடு, தற்காலிக மருத்துவ மனைகளையும் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்ற தலைப்பில் நேற்று (28.4.2021) வெளியிட்ட காணொலியில் அவர் பேசியிருப்பதாவது:\nகரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம்,கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர், காய்கறியால்தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துங்கள். பழங்கள், சத்தான,இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட உணவை சேர்த்துக் கொள்ளும் பாரம்பரியத்தை பின்பற்றினால் தடுக்கலாம்.\nகரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் அவசரமாக சிலநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன், தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியை புதிதாக உருவாக்க வேண்டும். போதியஎண்ணிக்கையில் வெண்டிலேட்டர்களை வைத்திருக்க வேண்டும். தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட ‘தற்காலிக மருத்துவமனைகள்’ அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் கரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nமக்கள் பாதுகாப்பு, முகக் கவசம் அணிவது, அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி ஆகியவற்றை இயக்கமாக மாற்ற வேண்டும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடாது, தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய 2 முக்கிய இலக்கைக் கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும்.\nஇவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமையப் போகிற திமுக அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் அமைதியான வாழ்வுக்கும் தேவையான அனைத்தையும் அமையப் போகிற திமுக அரசு செய்யும்.\nமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் மத்திய அரசு அலட்சியமாக இருக்க வேண்டாம். வரலாற்றின் பழிக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-05-14T23:28:23Z", "digest": "sha1:3NS6VGBBPYVAZ6DNKJ6SBVHHCF2DR6TU", "length": 6366, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அறுபாகைமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅறுபாகைமானி (sextant) என்பது கண்ணுக்குப் புலப்படும் இரண்டு பொருட்களுக்கு இடையே கோணத்தொலைவை அளவிடும் இரட்டை எதிரொலிப்பு கடற்பயணக் கருவி ஆகும். விண்வெளிப் பயணத்திற்கு தேவையான தொடுவானம் மற்றும் வானியல் பொருட்களுக்கு இடையே உள்ள கோணத்தை அளவிடுவதே அறுபாகைமானியின் முதன்மையான பயன்பாடாகும். கிரீன்விச் திட்ட நேரம் மற்றும் தீர்க்கரேகையை (புவிநெடுங்கோடு) தீர்மானிக்கும் பொருட்டு, நிலவு மற்றும் பிற வானுலக பொருட்களுக்கு (நட்சத்திரம் அல்லது கோள் போன்ற) இடையே உள���ள நிலவுத் தூரத்தை அளவிட உதவும் கருவி அறுபாகைமானி ஆகும்.[1]\nவிக்சனரியில் அறுபாகைமானி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-14T23:48:25Z", "digest": "sha1:MIYUGMM654PW3R3HTD3GUCBG75Q2NAWT", "length": 4354, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிம்மம் (விண்மீன் குழாம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிம்மம் விண்மீன் குழாமானது இராசிவட்டத்தில் உள்ள ஓர் உடுத்தொகுதி ஆகும். இது கடக உடுத்தொகுதிக்கு மேற்கேயும், கன்னி விண்மீன் குழாமிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது. இதனை குறியீட்டில் இவ்வாறு ' ' குறிப்பிடுவர். இரண்டாம் நூற்றாண்டில் தொலமியால் குறிப்பிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும்.\n{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்\n> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்\n10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்\nApril மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2010", "date_download": "2021-05-15T00:11:44Z", "digest": "sha1:F62GKRVHUWOAV6WGGJPBP4G62GHG66QV", "length": 8227, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2010 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2010 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (1 பகு)\n► 2010 தமிழ் நூல்கள்‎ (22 பக்.)\n► 2010 தேர்தல்கள்‎ (3 பக்.)\n► 2010ஆம் ஆண்டின் இசைக்குழுக்கள்‎ (1 பக்.)\n► 2010இல் அரசியல்‎ (2 பகு)\n► 2010 இல் அறிவியல்‎ (5 பக்.)\n► 2010 இறப்புகள்‎ (126 பக்.)\n► 2010 இல் தொலைக்காட்சி விருதுகள்‎ (1 பக்.)\n► 2010 திரைப்படங்கள்‎ (5 பகு, 31 பக்.)\n► 2010 நிகழ்வுகள்‎ (4 பகு, 15 பக்.)\n► 2010 பிறப்புகள்‎ (காலி)\n► 2010 விருதுகள்‎ (3 பக்.)\n► 2010இல் விளையாட்டுக்கள்‎ (1 பகு, 7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/new-studies-and-reasons-why-masks-help-against-covid-19-190760/", "date_download": "2021-05-14T21:58:48Z", "digest": "sha1:2SV42D2VBB43C5X6LBYLS77W4K6MZZOU", "length": 27178, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "New studies and reasons why masks help against Covid-19 190760 - கொரோனாவை எதிர்க்க ஏன் மாஸ்க் அவசியம்? - புதிய ஆய்வுகளும் புதிய காரணங்களும்", "raw_content": "\nகொரோனாவை எதிர்க்க ஏன் மாஸ்க் அவசியம் – புதிய ஆய்வுகளும் புதிய காரணங்களும்\nகொரோனாவை எதிர்க்க ஏன் மாஸ்க் அவசியம் – புதிய ஆய்வுகளும் புதிய காரணங்களும்\nஆரம்ப விவாதத்திற்குப் பிறகு, கோவிட் -19 வைரஸ் பாதிப்பு நிலவும் சூழலில், மாஸ்க்குகளின் பயன்பாடு இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. முகமூடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞான கருத்துகள் கூறுகின்றன. மேலும், ஒப்பீட்டளவில் சாதாரணமாக ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் கூட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும். கடந்த சில நாட்களில், பல புதிய ஆய்வுகள் புதிய ஆதாரங்களுடன் இந்த ஆலோசனையை வலுப்படுத்தியுள்ளன. மக்கள் தொகையில் பெரும் […]\nஆரம்ப விவாதத்திற்குப் பிறகு, கோவிட் -19 வைரஸ் பாதிப்பு நிலவும் சூழலில், மாஸ்க்குகளின் பயன்பாடு இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. முகமூடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞான கருத்துகள் கூறுகின்றன. மேலும், ஒப்பீட்டளவில் சாதாரணமாக ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் கூட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும். கடந்த ��ில நாட்களில், பல புதிய ஆய்வுகள் புதிய ஆதாரங்களுடன் இந்த ஆலோசனையை வலுப்படுத்தியுள்ளன. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்த முகமூடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் பரவல் கட்டுக்குள் இருக்கும் என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன.\nஅரிசோனா, ஹார்வர்ட் மற்றும் சிட்னியில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி, நியூயார்க்கில் உள்ள மக்கள்தொகைக்கு கணித மாதிரிகளைப் பயன்படுத்தி, 70% மக்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் ஒரு உயர்தர அளவில் தயாரிக்கப்பட்ட முகமூடியை அணிந்தால், வைரஸ் பரவலை அந்நகரத்திலிருந்து அகற்ற முடியும் என்று குறிப்பிடப்படுகிறது. குறைந்தது 80% மக்கள் தொடர்ந்து முகமூடிகளைப் பயன்படுத்தினால், அதே முடிவை முழு அமெரிக்காவிலும் அடைய முடியுமாம்.\nகுறைந்த தரம் வாய்ந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் கூட நோயின் பரவலைக் கணிசமாகக் குறைக்க வழிவகுக்கும், இருப்பினும் நீக்குதலை அடைய இதர சில உயர்தர தயாரிப்பு தேவைப்படும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.\n“மாஸ்க்குகளை பொதுவில் பயன்படுத்துதல் (குறைந்த செயல்திறன் கொண்ட துணி மாஸ்க் உட்பட) சமூக பரிமாற்றம் மற்றும் COVID-19 இன் சுமையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாஸ்க் பயன்படுத்துவது மட்டுமின்றி, தனி நபர் இடைவெளியையும் மக்கள் கடைபிடித்தால் COVID-19 பரவலை குறைக்க முடியும்” என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கூறியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆண்கள் தான் அதிக இலக்கா. இந்த என்சைமின் அளவும் முக்கிய காரணமா\n80% மக்கள் ஏதேனும் ஒரு வகை மாஸ்க்குகளை பயன்படுத்தத் தொடங்கினால், அடுத்த இரண்டு மாதங்களில் நியூயார்க்கில் நிகழும் இறப்புகளில் 45% வரை தடுக்க முடியும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸுக்கான தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிந்து இறுதி செய்யப்பட இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும். இதற்கிடையில், நாம் மாஸ்க்குகளை மதிக்கத் தொடங்க வேண்டும். நமது நடத்தையை மாற்ற வேண்டும் மற்றும் இந்த புதிய முக துணைக்கு உடனடியாக மக்க பழகத் தொடங்க வேண்டும்,” என்று இந்திய மார்பக சங்கத்தின் துணைத் தலைவரும். வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் அமைத்த கமிட்டிகள் மற்றும் பல பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் சுந்தீப் சால்வி கூறினார்.\nடாக்டர் சால்வி கூறுகையில், வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகள் கூட மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளார், எல்லோரும் அதைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். “நம்மிடம் இப்போது எளிமையான, எளிதில் கிடைக்கக்கூடிய, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வு இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், மாஸ்க்குகளை சரியாக அணிய வேண்டும். நீங்கள் வெளியே இருக்கும் எல்லா நேரங்களுக்கும் அவற்றை அணியவில்லை எனில் அவை எந்த பாதுகாப்பையும் வழங்காது” என்று அவர் கூறினார்.\nநோயின் சமூக பரவலைத் தடுப்பதற்காக, வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் போதுமானவை, இவை சிறிய துகள்கள் பரவுவதைத் தடுப்பதில், தொழில்முறை அறுவை சிகிச்சை முகமூடிகளை விட மூன்று மடங்கு குறைவான செயல்திறன் கொண்டவை என்றாலும் கூட போதுமானவையே என்று மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nமக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் மாஸ்க் அணிவது, இந்த லாக்டவுன் காலத்தையும் குறைக்க உதவும் என்று அந்த ஆய்வு கூறியது. “பரவலான சோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்படக்கூடிய எவரையும் தனிமைப்படுத்துதல், கை கழுவுதல் மற்றும் உடல் ரீதியான தூரத்தோடு இணைந்து பயன்படுத்தும்போது, ​​முகம் முகமூடிகள் சமூக பரவலைக் குறைக்க ஒரு மதிப்புமிக்க கருவியாகும்” என்று முன்னணி எழுத்தாளர் ஜெர்மி ஹோவர்ட் ஒரு மின்னஞ்சல் பதிலில் கூறினார்.\nஆனால் மாஸ்க்குகளை பயன்படுத்துவது மக்கள் உடல் ரீதியான விலகல் விதிகளை புறக்கணிக்க வழிவகுக்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். “வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருப்பது முக்கியம், ஏனென்றால் இருமலுடன் நீங்கள் பேசினால் மாஸ்க் தடுப்பு அரணாக இருக்காது. நீங்கள் வீட்டில் இருக்கும் போது, தனிமையில் இருப்பீர்கள், அதேசமயம் பாதுகாப்பாக இருப்பீர்கள். மாஸ்க் அணிவது மேலும் பாதுகாக்கிறது” என்று ஹோவர்ட் கூறினார்.\n“மாஸ்க்குகள் உலகளவில் அணியும்போது லாக்டவுன் காலம் குறைவாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார். மக்கள் மாஸ்க்குகள் அணிவதை நிறுத்தினால், குளிர்காலத்தில் “இரண்டாவது அலை” என்பது போல் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார்.\nஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் ஜக்மீத் சிங் கூறுகையில், மாஸ்க்குகளின் பெரிய மதிப்பு என்பது, இருவழிப் பாதுகாப்பை அளிப்பது தான். “மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது, ​​அவர்கள் மற்றவர்களை நோய்த்தொற்றுடையவர்களாகவும், தங்களுக்கு தொற்று ஏற்பட சாத்தியமுள்ளது என்று கருத வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிவதால், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்டது. மேலும் தங்களைப் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.\nமற்றொரு ஆய்வில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருமல் / தும்மலின் போது (அல்லது சத்தமாகப் பேசும்போது) வாயிலிருந்து துகள்களின் காற்றியக்கவியல் ஓட்டத்தை உருவகப்படுத்தி வைரஸின் பரவலைத் தடுக்க முகமூடிகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.\n“மாஸ்க் அணியவில்லை எனில், இருமல் அல்லது தும்மலின் போது பரந்த அளவிலான விநியோகம் கொண்ட நீர்த்துளிகள் அசாத்திய வேகத்தில் வெளியேற்றப்படுகின்றன. பெரிய நீர்த்துளிகள் (சுமார் 125 மைக்ரானுக்கு மேற்பட்ட விட்டம்) சுமார் 2 மீட்டருக்குள் தரையில் விழுகின்றன, அதே நேரத்தில் சிறிய ஏரோசோலைஸ் செய்யப்பட்ட நீர்த்துளிகளை குறிப்பிடத்தக்க தூரங்களுக்கு (சுமார் 5 மீட்டர்) கொண்டு செல்கின்றன”என்று ஆய்வு தெரிவித்துள்ளது.\nகொரோனாவும் கோடையும்: இன்னும் ஒரு தீர்க்கப்படாத கேள்வி\nஐ.ஐ.டி பம்பாயின் குருசாமி குமாரசாமி, ஃபைசரைச் சேர்ந்த பங்கஜ் தோஷி மற்றும் புனேவைச் சேர்ந்த அன்சிஸ் சாஃப்ட்வேரைச் சேர்ந்த பிரேம் மற்றும் அவரது சகாக்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். வாயில் இருந்து வரும் பெரிய நீர்த்துளிகள் முகமூடியால் சிக்கிக்கொண்டாலும், சிறிய நீர்த்துளிகள் மாஸ்க் அணியாத போது வெளியாகும் சுமார் 2 மீட்டருடன் ஒப்பிடும்போது, 30 செ.மீ க்கும் குறைவான தூரத்திற்கு வெளிப்படுகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nமாஸ்க் அணியாத ஒரு நபர் தும்மிய ஒரு நிமிடத்திற்குள், வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளில் சுமார் 37% வைரஸ், 2 மீட்டர் தூரம் வரை சென்று தரையில் விழுகிறது. மீதமுள்ள 63% காற்றில் இடைநீக்கம் செய்யப்படுகிறது. தனிநபர் இடைவெளி 2 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை தொடரப்படும் போது, வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இருப்பினும், ஒரு முகமூடி வெல்கிறது எனில், சுமார் 70% வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் முகமூடியில் அடைபடுகிறது என்று அர்த்தம். அதே நேரத்தில் மாஸ்க்கில் இருந்து தப்பித்து வெளியே வரும் நீர்த்துளிகள் 1.5 மீட்டர் தூரம் தாண்டி செல்லாது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\n“நீர்த்துளிகளில் உள்ள வைரஸ் துகள்கள் 1.5 மீட்டருக்குள் இடைநீக்கம் செய்யப்படுகின்றன, ஆனால் இந்த இடைநிறுத்தப்பட்ட செறிவு அந்த தூரத்திற்குப் பிறகு கடுமையாக வீழ்ச்சியடைகிறது,” என்று ஆய்வு கூறியது, ஒரு எளிய பருத்தி முகமூடியை அணிவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வான்வழி பரவுவதை வெகுவாகக் குறைக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கண்டிப்பாக “இரண்டு மீட்டர் கடுமையான உடல் தூரத்தை” கடைபிடித்தே ஆக வேண்டும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆண்கள் தான் அதிக இலக்கா. இந்த என்சைமின் அளவும் முக்கிய காரணமா\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ ���ீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஇந்தியாவின் 3வது கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக் வி : விலை எவ்வளவு\nஇந்தியாவின் கோவிட் -19 இரண்டாவது அலை முடிவு வெகுதொலைவில் உள்ளதா\nவைரஸ் பரவலை மலிவு விலை “ஏர் க்ளீனர்” எப்படி குறைக்கும்\nஆண்டு இறுதிக்குள் 216 கோடி கொரோனா தடுப்பூசிகள்.. உன்மை நிலவரம் என்ன\n2-18 வயதுடையவர்களில் எப்படி செய்யப்படுகிறது கோவாக்சின் சோதனை\nகோவிட் 19 தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்ள வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-weekly-horoscope-from-march-21th-to-27th-simmam-vaara-rasipalangal-vjr-431355.html", "date_download": "2021-05-14T23:08:41Z", "digest": "sha1:EMXHM6RPSJWF6LWJIZPGF7FPGOPSR7LL", "length": 9879, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை– News18 Tamil", "raw_content": "\nHoroscope : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை\nசிம்மம்: வாழ்கையை வெற்றிப் பாதையாக ஆக்க நினைக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.\nபெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nமாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர��கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nHoroscope : சிம்மம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை\nToday Rasi Palan: விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 14, 2021)\nToday Rasi Palan: கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 14, 2021)\nToday Rasi Palan: ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 14, 2021)\nToday Rasi Palan: கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன்கள் (மே 14, 2021)\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/pudukkottai-district-corona-positive-for-pudukottai-admk-candidate-thangavel-ekr-453097.html", "date_download": "2021-05-14T21:54:17Z", "digest": "sha1:IJJWQI2B5VMYJXFGKKMMX3QPCKEW7GXD", "length": 9321, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "CORONA POSITIVE FOR PUDUKOTTAI ADMK CANDIDATE THANGAVEL ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி!– News18 Tamil", "raw_content": "\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிக��ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட தர்ம தங்கவேல் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிமுக வேட்பாளர் தங்கவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதர்ம தங்கவேல் அதிமுக வேட்பாளராக ஆலங்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போர்க்கொடி தூக்கிய நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுகவினரை சமாதனம் செய்து அவரையே வேட்பாளராக அறிவித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசற்று குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை...\nCoronaVirus : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினசரி உணவு பட்டியல்\nஒவியர் சந்தோஷ் நாராயணனின் 'ட்யூன்' குறும்படம்...\nToday Headlines News in Tamil: இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (மே 12)\nபுதுச்சேரியில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பவர்களின் கனவு பலிக்காது..\nTamil Cinema: சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமா பிரபலங்கள் பட்டியல்\nஉத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி வழங்கிய ரிலையன்ஸ்\nஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாவல்துறையினரின் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தலையிடக் கூடாது - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை\nமாட்டுசாண தெரப்பி உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் - மருத்துவர்கள் விளக்கம்\nசேலம் - சென்னை இடையிலான விமான சேவைகள் நாளை முதல் நிறுத்தம்\nதருமபுரியில் எரிவாயு தகன மேடையில் குவியும் கொரோனா சடலங்கள்: எரிக்க முடியாமல் திணறும் ஊழியர்கள்\nஒவியர் சந்தோஷ் நாராயணனின் 'ட்யூன்' குறும்படம்...\nToday Headlines News in Tamil: இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (மே 12)\nபுதுச்சேரியில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பவர்களின் கனவு பலிக்காது: பாஜக தலைவர் சாமிநாதன்\nTamil Cinema: சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமா பிரபலங்கள் பட்டியல்\nCorona relief fund | உத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கிய ரிலையன்ஸ் ஃபவுண்டேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/10/28023447/Corona-mortality-rise-in-Russia-Wearing-face-shields.vpf", "date_download": "2021-05-14T23:05:51Z", "digest": "sha1:HMZ7V3HTYHPH6SFTMQHOAZFQ7NQR2JLK", "length": 10530, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona mortality rise in Russia; Wearing face shields is mandatory || ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு; முக கவசங்களை அணிவது கட்டாயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு; முக கவசங்களை அணிவது கட்டாயம் + \"||\" + Corona mortality rise in Russia; Wearing face shields is mandatory\nரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு; முக கவசங்களை அணிவது கட்டாயம்\nரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளால் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.\nபதிவு: அக்டோபர் 28, 2020 02:34 AM\nரஷ்யாவில் தொடக்கத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது குறைந்த அளவில் கொரோனா பாதிப்புகள் இருந்து வந்தன. இதன்பின்னர் இந்த எண்ணிக்கை அதிரடியாக உயர தொடங்கியது.\nஇதனால் உலகில் அதிக கொரோனா பாதிப்புகள் கொண்ட நாடுகளின் வரிசையில் 15.47 லட்சம் பேருடன் 4வது இடத்தில் உள்ளது. இதேபோன்று அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 26,589 ஆக உள்ளது.\nதொடர்ந்து நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சம் அடைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, அந்நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு வகுத்துள்ள விதிகளின்படி, மக்கள் நெருக்கடி மிக்க இடங்கள், பொது போக்குவரத்து, டாக்சிகளை பயன்படுத்தும்பொழுது மற்றும் லிப்ட்களில் செல்வோர் முக கவசங்களை அணிய வேண்டும்.\nஇதேபோன்று இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை பொது நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கபேக்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடி வைத்திருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\n1. உரங்கள் விலை கிடு கிடு உயர்வு\nஉரங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.\n2. கொல்கத்தா தீ விபத்து பலி 9 ஆக உயர்வு; மத்திய மந்திரி இரங்கல்\nகொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 ஆக உயர்ந்துள்ளது.\n3. அமெரிக்காவில் புது வருடத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக உயர்வு\nஅமெரிக்காவில் புது வருட தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக உயர்வடைந்துள்ளது.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்\n2. போலீஸ் மற்றும் அவசர சேவை மையத்திற்கு 2 ஆண்டுகளாக சுமார் 9,000 முறை போன் செய்த நபர் கைது\n3. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்: ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு பலியான சோகம்\n4. இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்; அச்சத்தில் உறைந்த மக்கள்\n5. இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம் அச்சத்தில் உறைந்த மக்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760577", "date_download": "2021-05-14T23:02:04Z", "digest": "sha1:APID6DI53MI4KIQZLQJ55TYZE5J2CNLA", "length": 26050, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் இரவு பகலாக காத்து கிடக்கும் அவலம்| Dinamalar", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\n'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க மக்கள் இரவு பகலாக காத்து கிடக்கும் அவலம்\nஇந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஸ்டாலினுக்க��� பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 144\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு: ... 226\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 144\nசென்னை :'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பொதுமக்கள் இரவு பகலாக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்கிறது. பலர் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர்.தமிழகத்தில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை :'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பொதுமக்கள் இரவு பகலாக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்கிறது. பலர் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் டாக்டர்கள் தரும் பரிந்துரை சீட்டுடன் பலர் தெரு தெருவாக ரெம்டெசிவர் மருந்து வாங்க அலைந்தனர். கள்ளச்சந்தையிலும் விற்பனை நடந்தது.\nஇதை தவிர்க்கும் வகையில் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏப்.,26ல் உயிர்காக்கும் மருந்தகம் துவக்கப்பட்டது.இங்கு முதல் நாளில் இருந்தே ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் மருந்து விற்பனை மையம் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.\nஇதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை நோயாளிகளின் உறவினர்கள் வாங்கிச் செல்கின்றனர். பலர் முதல் நாள் 'டோக்கன்' பெற்று இரவிலும் அங்கே படுத்திருந்து மறுநாள் மருந்து வாங்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது.மருந்து வாங்குவதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவதால் அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள��ு.\n'6 நாளில் 15 ஆயிரம் குப்பிகள் விற்பனை'\nதமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:உரிய ஆவணங்களுடன் வருவோருக்குஒரு குப்பி 1568 ரூபாய் என ஆறு குப்பிகள் வழங்கப்படுகின்றன. இதன்படி ஆறு நாட்களில் 15 ஆயிரம் 'ரெம்டெசிவிர்' குப்பிகள் இரண்டு கோடியே 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.\nகூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில்விற்பனையை கண்காணித்து காவல் துறைநடவடிக்கை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nகள்ளச்சந்தையில் 'ரெம்டெசிவிர்' விற்றால் குண்டர் சட்டம் பாயும்\n'கொரோனா நோயாளிகளுக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ரெம்டெசிவிர் மருந்தை மர்ம நபர்கள் கள்ளச் சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். அவர்கள் மீது காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.அதன்படி உளவுத்துறை போலீசார் வாயிலாக ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்போர் குறித்து ரகசியமாக தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இரக்கமற்று செயல்படும் மர்ம நபர்கள் குறித்து பொது மக்கள் அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான் 26; கோடம்பாக்கத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சாம்பசிவம் 56; வேலுார் மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் ராமன் 29, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபோலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதில் மருத்துவமனை பணியாளர்கள் அதிகம் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவனை நிர்வாகிகள் தங்கள் ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். தவறுக்கு மருத்துவமனை உடந்தையாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனல���ல் பார்க்கலாம்\nRelated Tags 'ரெம்டெசிவிர்' மருந்து மக்கள் காத்து கிடக்கும் அவலம்\nமறு உத்தரவு வரை தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்\nஅறிவாலயத்தில் கொண்டாட்டம்: தடுக்க தவறிய இன்ஸ்., 'சஸ்பெண்ட்'(7)\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஎதிலும், எப்போதுமே திட்டமிடல் கிடையாது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெர��வித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமறு உத்தரவு வரை தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்\nஅறிவாலயத்தில் கொண்டாட்டம்: தடுக்க தவறிய இன்ஸ்., 'சஸ்பெண்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761468", "date_download": "2021-05-14T22:56:49Z", "digest": "sha1:WHJOGYEDCTCFKDHHIE6TKISPHHE3D5IK", "length": 18541, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து நாளை நீர் திறப்பு| Dinamalar", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nபி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து நாளை நீர் திறப்பு\nஉடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம், இறுதிச்சுற்றுக்கு நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜன.,11 முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, கடந்த, 26ம் தேதி, தண்ணீர் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, திட்ட தொகுப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம், இறுதிச்சுற்றுக்கு நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.\nபி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜன.,11 முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, கடந்த, 26ம் தேதி, தண்ணீர் நிறுத்தப்பட்டது.\nதொடர்ந்து, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கும் பணி நடந்து வந்தது.அணை நீர் மட்டம் உயர்ந்த நிலையில், மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு, இறுதி சுற்றுக்கு, நாளை தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதிகாரிகள் கூறுகையில்,'3ம் மண்டல பாசனம் இறுதிச்சுற்றுக்கு, நாளை தண்ணீர் திறக்கப்பட்டு, 21 நாட்கள் வழங்கப்பட்டு, பாசன காலம் நிறைவு செய்யப்படும். தொடர்ந்து, காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு, அடுத்த சுற்றுக்கு நீர் திறக்கப்படும்' என்றனர்.\nதிருமூர்த்தி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 45.81 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கன அடியில், 1,360.41 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு, 820 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, 112 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசரியான தகவல் தெரிவிக்காததால் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nபசுமையாக படர்ந்து பாதிக்கும் பார்த்தீனியம் கட்டுப்படுத்த தேவை சிறப்பு திட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவ�� செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசரியான தகவல் தெரிவிக்காததால் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nபசுமையாக படர்ந்து பாதிக்கும் பார்த்தீனியம் கட்டுப்படுத்த தேவை சிறப்பு திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761666", "date_download": "2021-05-15T00:01:45Z", "digest": "sha1:G4QF34FQ7IJFG3SAUM2QQQ3SHIFG7VSU", "length": 17639, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவுக்கு பெண் பலி; தனிமைப்படுத்தப்பட்ட வீதி| Dinamalar", "raw_content": "\nகமல் போட்டியிட்ட கோவை தெற்கில் மறுஓட்டு எண்ணிக்கை ...\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் ��ட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nகொரோனாவுக்கு பெண் பலி; தனிமைப்படுத்தப்பட்ட வீதி\nகோபி; கோபி, மொடச்சூர் அருகே மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, 70 வயது முதியவர் சமீபத்தில் இறந்தார். அவரின் துக்க காரியத்துக்கு, மொடச்சூர் அருகே பெரியண்ணன் வீதியை சேர்ந்த, ஒரு குடும்பத்தினர் சென்றனர். இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்த, 6, 10, 39 வயது ஆண்கள் மற்றும் 34, 35 வயது பெண்கள் என ஐந்து பேருக்கு, கொரோனா பாதித்தது. நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர, கோபி, எஸ்.டி.என்., காலனியை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோபி; கோபி, மொடச்சூர் அருகே மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, 70 வயது முதியவர் சமீபத்தில் இறந்தார். அவரின் துக்க காரியத்துக்கு, மொடச்சூர் அருகே பெரியண்ணன் வீதியை சேர்ந்த, ஒரு குடும்பத்தினர் சென்றனர். இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்த, 6, 10, 39 வயது ஆண்கள் மற்றும் 34, 35 வயது பெண்கள் என ஐந்து பேருக்கு, கொரோனா பாதித்தது. நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர, கோபி, எஸ்.டி.என்., காலனியை சேர்ந்த, ஒரு குடும்பத்தை சேர்ந்த, 10 மற்றும் 41 வயது ஆண், 12 மற்றும் 37 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதேபோல், டி.ஆர்.ஆர்., நகரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 57 வயது ஆண், 35 மற்றும் 51 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 51 வயது பெண், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். இதனால் அப்பெண் வசித்த வீட்டின் அருகே, ஐந்து வீடுகளை சேர்ந்த, 15 பேருக்கு சளிமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்த வீடுகளை தனிமைப்படுத்தி, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு\nதி.மு.க.,- எம்.எல்.ஏ., வீட்டில் குவிந்த கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம��.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு\nதி.மு.க.,- எம்.எல்.ஏ., வீட்டில் குவிந்த கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/calendarpg/666497-.html", "date_download": "2021-05-14T23:25:34Z", "digest": "sha1:FXNJGQ2SIYVD5TRF63HGZLACBLQCCCYS", "length": 21800, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து : | - hindutamil.in", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து :\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து , திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:\nபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் வாழ்த்துகள்.\nதேசியவாத கட்சி தலைவர் சரத்பவார்:உண்மையிலேயே இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி: சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள். தமிழகமக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு உங்களின் சீரிய தலைமையின்கீழ் பயணம் செய்வோம் என்பதை நாம் நிரூபிப்போம்.\nபிஹார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்: சட்டப்பேரவை தேர்தலில்பெற்றுள்ள பிரம்மாண்டமான வெற்றிக்கு வாழ்த்துகள், தங்களின் தந்தை கருணாநிதியின் சமூக நீதிக் கொள்கையை தாங்களும் முன்னெடுத்துச் செல்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.\nபிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்: சட்டப்பேரவைதேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல் வீரர்களுக்கும் வாழ்த்துகள். உங்களின் திறமையான தலைமையின்கீழ் செயல்படுத்தப்படும் மக்கள்நலத் திட்டங்களுக்காக தமிழக மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.\nஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லிமுதல்வருமான கெஜ்ரிவால்: சட்டப்பே���வைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன்.\nரஜினிகாந்த்: சட்டப்பேரவைத் தேர்தலின் கடும் போட்டியில், திறம்படஅயராது உழைத்து, வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.\nஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குரு: மக்களின் ஆதரவுடன் அரசமைக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் வாழ்த்துகள்.தற்போதைய சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், தமிழ் பாரம்பரியத்தின் வளத்தை மீட்டெடுக்கவும் புதிய நிர்வாகத்துக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துக்கள்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். வெற்றிகள் தொடரட்டும், பணிகள் தொடங்கட்டும், புதிய வரலாறு படைக்கட்டும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரோனாதொற்று சூழல், கடுமையான பொருளாதாரநெருக்கடி, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற சவால்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலரப் போகிற புதிய ஆட்சி மக்கள் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு வாழ்த்துகள்.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துகள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: பெருவெற்றி பெற்றுள்ளமு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமானபாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்.\nமமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என���னைத் தேர்ந்தெடுத்த பாபநாசம் தொகுதி மக்களுக்கு நன்றி.\nமேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதேர்தல் முடிவு குறித்து அமித் ஷா கருத்து\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ட்விட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘5 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக மக்களுக்கு முழு மனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு, பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nஅமோக வெற்றி பெற்றமம்தா, பினராயிக்கு ஸ்டாலின் வாழ்த்து :\nதமிழகத்தில் புதிதாக : 20,768 பேருக்கு : கரோனா தொற்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/665606-.html", "date_download": "2021-05-14T22:53:30Z", "digest": "sha1:BKBJFPFUZYMAXLOMH3MUFREP6YJZPNKM", "length": 18535, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு : | - hindutamil.in", "raw_content": "\nவாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு :\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணிஒதுக்கீடு செய்யப்பட்டது.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் நாளை (மே 2) எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோர் பணியாற்றவுள்ள தொகுதிகளை ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் 2-வது கட்டப் பணி நேற்று ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.\nஇதில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களான சூர்யா மத்ஹாபா பணிக்ரகி (ரங்கம்), எஸ்.என்.கிரிஷ் (திருச்சி மேற்கு), என்.பி.எஸ்.ரஜ்புட் (திருச்சி கிழக்கு), கிருஷ்ணகுமார் (லால்குடி), அசோக்குமார் தாஸ் (மண்ணச்சநல்லூர்), சுரேந்தர்ராம் (முசிறி), மம்மத்குமார் பானி (துறையூர்) ஆகியோர் பங்கேற்றனர்.\nநாளை வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர், நுண் பார்வையாளர் என தலா ஒருவர் ஈடுபடுவர். ஒவ்வொரு மேசையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nகரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்வதற்கான கணினி முறை குலுக்கல், குளித்தலை தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அவயகுமார் நாயக், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் 310 வா���்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், ஒரு அறையில் 10 மேசைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 31 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 24 மேற்பார்வையாளர்கள், 24 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 24 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 72 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.\nகரூர் தொகுதியில் 355 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 2 அறைகளில் தலா 10 மேசைகள் வீதம் அமைக்கப்பட்டு, 18 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 48 மேற்பார்வையாளர்கள், 48 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 48 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 144 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.\nகிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் 297 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், ஒரு வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 17 மேற்பார்வையாளர்கள், 17 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.\nகுளித்தலை தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், ஒரு வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 23 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் 17 மேற்பார்வையாளர்கள், 17 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.\nஇதன்படி, 4 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 106 மேற்பார்வையாளர்கள், 106 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 106 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 318 அலுவலர்களுக்கு கணினி முறை குலுக்கல் நடத்தப்பட்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ஷாஜகான், வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nதிருச்சியில் புதிதாக 450 பேருக்கு கரோனா தொற்று :\nகரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_737.html", "date_download": "2021-05-14T23:43:30Z", "digest": "sha1:MUCCLKHD7KTV3FGOG3RQJFALWLOVEXYS", "length": 5692, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஆட்டோ டிரைவருக்கு கார் வாங்கிக் கொடுத்து உதவிய நடிகை சமந்தா", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஆட்டோ டிரைவருக்கு கார் வாங்கிக் கொடுத்து உதவிய நடிகை சமந்தா\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோருடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். 1987-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புலாவில் பிறந்த சமந்தா சென்னை பல்லாவரத்தில் தான் வளர்ந்தார். ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்ற அவர் 2010-ம் ஆண்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.\nதிரைப்படங்களைத் தாண்டி ‘சாம் ஜாம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா. இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்றவே ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடை��்கும் வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை கேட்டு தெரிந்து கொண்ட சமந்தா உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.\nசொன்னபடியே அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.12.5 லட்சம் செலவில் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் சமந்தா. 7 சகோதரிகள் உடன் குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வந்த ஏழை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா செய்த மிகப்பெரிய உதவி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/07/blog-post_318.html", "date_download": "2021-05-14T23:11:18Z", "digest": "sha1:UPNTGQITEVHOHG3VOAQGTSLBI2TZPT6Q", "length": 11715, "nlines": 103, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்ரேயா மனசுல யாரு? குழப்பியடிக்கும் நடிகர்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஸ்ரேயா மனசுல யாரு\n> ஸ்ரேயா மனசுல யாரு\nபிரபுதேவா மாதிரியே பிட்டை போட்டு, நயன்தாரா மாதிரியே நட்டை கழட்டிடுவாரு போலிருக்கு நிதின் சத்யாவும். ஏணி வச்சாலும் யோசிக்க முடியாத ஒரு செய்தி கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாகவே ஓடிட்டு இருக்கு கோடம்பாக்கத்தில். நடிகை ஸ்ரேயாவுக்கும் நிதின் சத்யாவுக்கும் ஒரு இதுவாம். சிவாஜி படப்பிடிப்பு நேரத்திலேயே மவுண்ட் ரோடுக்கு பக்கத்திலே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு ரெண்டு பேரும் டிஸ்கஷனில் இருந்ததாக செய்தி. கண்ணும் காதும் வச்சா மாதிரி நடந்து முடிஞ்ச ஒரு விஷயம் எப்படி வெளியே போச்சுன்னு ஒரே வருத்தம் ஸ்ரேயாவுக்கு. நீதான் சொல்லிட்டே என்று நிதினை கடிந்து கொண்டதாகவும் செய்தி. இதுக்கெல்லாம் தனது முட்டைக்கண்ணை விரித்து முடியலேன்னு அலுத்துக் கொண்ட நிதின், முதன் முதலா பதில் சொல்லியிருக்காரு.\n அந்த விஷயத்தை பற்றி கேட்காதீங்க. அது எங்களுக்குள்ளே நடந்த பர்சனல் விஷயம். ப���த்தை பற்றி கேட்டா பதில் சொல்ல முடியும். இப்படி பர்சனலை கேட்டா என்னன்னு சொல்றது\nஇல்லேங்கிற விஷயத்தை இருக்குங்கிற மாதிரியே சொல்றாங்களேப்பா இத விடுங்க. மயிலுன்னு நினைச்சா அது மட்டன் கறிக்கு ஆசைப்படுதே, என்னத்தை சொல்ல\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ச��றா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/2020-cricket-controversies", "date_download": "2021-05-14T22:31:59Z", "digest": "sha1:ZSTQAKYZZDOKVJV6V72FIJ2NUJCKFG7T", "length": 5391, "nlines": 86, "source_domain": "sports.colombotamil.lk", "title": "2020 Cricket Controversies - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n2020ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் சர்ச்சைகள்\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஎந்த இந்திய வீரரும் இதுவரை செய்தது இல்லை.. முதல் தொடரிலேயே...\nஇங்கிலாந்தின் அடுத்தடுத்த விக்கெட்டுகள்... அசத்திய அக்சர்...\nகளத்தில் ரோஹித்திடம் கோபப்பட்ட கோலி.. தலையை தொங்க போட்ட...\nஇந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு\n22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா\nகவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு குவியும்...\nஇலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\nதோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின்...\nகொலை மிரட்டல் வருவதாக கவுதம் கம்பீர் புகார்\nஅவுஸ்திரேலிய வீரரின் தலையை பதம்பார்த்த பும்ராவின் பந்துவீச்சு\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/delhi-hc-directs-irdai-covid-patients-insurance-claim-should-be-approved-within-30-60-minutes-while-023402.html", "date_download": "2021-05-14T22:32:36Z", "digest": "sha1:T2XRG4W6XG7MMGVAYY4OVVDZ3AY32P6W", "length": 23096, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா நோயாளிகள்: 60 நிமிடத்தில் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு ஒப்புதல்.. புதிய உத்தரவு..! | Delhi HC Directs IRDAI, COVID Patients Insurance claim should be Approved Within 30-60 Minutes while Discharge - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா நோயாளிகள்: 60 நிமிடத்தில் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு ஒப்புதல்.. புதிய உத்தரவு..\nகொரோனா நோயாளிகள்: 60 நிமிடத்தில் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு ஒப்புதல்.. புதிய உத்தரவு..\n1 hr ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n1 hr ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n1 hr ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n4 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews மே 17ம் தேதி முதல்.. மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கவும் இனி இ பதிவு கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதம��ன தாமதமும் இல்லாமல் மருத்துவமனையில் படுக்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக டெல்லி உயர் நீதிமன்ற இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான IRDAI-க்கு சில முக்கியமான உத்தரவுகளை விடுத்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்த உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.\nநீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற பென்ச் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்மிஷன் குறித்தும், நிர்வாகம் செய்யும் முறை குறித்துத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் சில முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்ப மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு, கொரோனா சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் வைத்துள்ள நோயாளிகளின் இன்சூரன்ஸ் கிளைம் ஒப்புதல் பெறப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்குத் தாமதமாகி வருகிறது.\nஇன்சூரன்ஸ் கிளைம் : 60 நிமிடத்திற்குள் ஒப்புதல்\nஇந்த நிலையை உடனடியாகச் சரி செய்யும் விதமாக நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற பென்ச், கொரோனா நோயாளிகளின் இன்சூரன்ஸ் கிளைம் கோரப்பட்டால் 30 நிமிடம் முதல் 60 நிமிடத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என இன்சூரன்ஸ் கட்டுப்பாடு அமைப்பான IRDAI-க்கு உத்தரவிட்டுள்ளது.\nஇதன் மூலம் IRDAI தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் இருக்கும் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது ஏஜென்ட்களை இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, எவ்விதமான தாமதமும் இல்லாமல் இதைச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.\nஇதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் இந்த 30 முதல் 60 நிமிட அவகாசத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளுக்கான பணிகளையும், புதிய அட்மிஷன்களைப் பெறுவதற்கான பணிகளையும் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்ற பென்ச்.\nமேலும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவது மூலம் பல உயிர்களையும் காப்பாற்ற முடியும், கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்குப் பல உயிர்கள் மருத்துவமனைக்கு வெளியில் துடித்துக்கொண்டு உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம்.. 'உடனே நிறுத்துங்க'.. பேஸ்புக்-ஐ வெளுத்த அமெரிக்க நீதிபதிகள்..\nதூள்கிளப்பும் ரிலையன்ஸ் பங்குகள்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nகொரோனா எதிரொலி.. இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 13.7% இருந்து 9.3% ஆகக் குறைத்தது மூடிஸ்..\nஇந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு வளர்ச்சி.. ஓரே மாதத்தில் 30 பில்லியன் டாலரை தாண்டியது..\nஇந்தியாவுக்கு கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் வேக்சின் இல்லை: பிரிட்டன்\nஹீரோ மோட்டோகார்ப் தொழிற்சாலை முடல்.. உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajini-talks-about-jayalalitha-in-sevaliyae-award-function-at-1995/", "date_download": "2021-05-14T22:09:05Z", "digest": "sha1:BSDI6ICHLGNN4RXDWESRRSPTJKAHQWET", "length": 14824, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா? ஒரு ஃபிளாஷ்பேக்! - Rajini talks about jayalalitha in Sevaliyae award function at 1995", "raw_content": "\nஜெயலலிதா இருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா\nஜெயலலிதா இருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா\nமைக்கை பிடித்த ரஜினி, ஜெயலலிதாவை திரும்பிப் பார்த்து அவரை நோக்கி விரலை சொடுக்கி…\nபொத்தாம் பொதுவாக ‘சிஸ்டம் சரியில்லை’ என்று சொன்ன ரஜினியையும், ‘தற்போதைய தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது’ என்று சொன்ன கமலையும் அதிமுக அமைச்சர்கள் காரசார பதில்களுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.\nகுறிப்பாக, அனைத்து அதிமுக தலைவர்களும் ஒரு சேர சொல்லும் ஒரு கருத்து, “அம்மா இருந்த போது ரஜினியும், கமலும் அமைதியாக இருந்தது ஏன் அம்மா இருந்திருந்தால் இவர்கள் இப்படி பேச முடியுமா அம்மா இருந்திருந்தால் இவர்கள் இப்படி பேச முடியுமா\n��ப்படி கூறுபவர்களுக்கு ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்… ரஜினியும் சோவும் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே நெருக்கமான நண்பர்கள்தான். ஆனால் ரஜினியை அரசியல் களத்தை நோக்கி நகர்த்த சோ முற்பட்டது 1992-க்குப் பிறகுதான். அப்போது முதல்வராக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நேரம் அது. அப்போதுதான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் நேரடியாகவே உரசல் ஏற்பட்டது. குறிப்பாக, 1995-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், சிவாஜி கணேசனுக்கு ‘செவாலியே’ பட்டம் அளித்த விழாவில், ஜெயலலிதா முன்னிலையிலேயே ரஜினி அவரை விமர்சனம் செய்தார்.\n‘செவாலியே’ விருது விழாவில் பங்கேற்பதற்கு முன்பு, திரைப்படத் துறைக்காக ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளிக்கும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு.\nஇதைத் தொடர்ந்து நடைபெற்ற ‘செவாலியே’ விருது வழங்கும் விழாவில் நன்றியுரை பேச வந்தார் ரஜினி. நன்றியுரை தானே… பெரிதாக என்ன சொல்லிவிடப் போகிறார் என்று நினைத்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.\nமைக்கை பிடித்த ரஜினி, ஜெயலலிதாவை திரும்பிப் பார்த்து அவரை நோக்கி விரலை சொடுக்கி “நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்… நீங்க திறந்து வெச்சீங்களே… ஃபிலிம் சிட்டி… அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்.\nஅப்போ பண்ண தப்பை இப்போ சரிபண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துக்கிட்டு சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை; அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு” என்றார்.\nரஜினியின் பேச்சுக்கு கைத்தட்டுவதா வேண்டாமா, என யோசித்து யோசித்து அனைவரும் கைத்தட்டிக் கொண்டிருந்தனர். இவை அனைத்தையும் எந்தவித சலனமுமி���்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.\nதொடர்ந்து பேசிய ரஜினி, “திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை இலவசமாக தமிழக அரசு அளித்திருக்கிறது. திரைப்படத் துறைக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கிவிட்டார். அதனால் திரைப்படத் துறையினர் இனியும் கோரிக்கைகளை வைத்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்றார்.\nஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே இந்த அளவிற்கு வேறு யாரும் அவரை விமர்சித்திருக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், இதனை நிகழ்த்திக் காட்டியவர் ரஜினிகாந்த்.\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானிய��் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-crime-politics-2/", "date_download": "2021-05-14T22:43:37Z", "digest": "sha1:MFG4TRHZL77OXQWFJO3OJ2PWSNFBT5UG", "length": 33477, "nlines": 193, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : தமிழகத்தின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nTamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nTamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nPetrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.\nTamil Nadu news today updates: மேட்டூர் அணைக்கு வரும் வரும் நீரின் அளவு 27,985 கனஅடியில் இருந்து 16,250 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2000 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது . இன்று காலை நேர நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 116.27 அடியாகவும், நீர்இருப்பு 87.64 டிஎம்சி,யாகவும் உள்ளது.\nஇரட்டை வேடங்களில் அதிரடி காட்டும் விஜய். பிகில் 4வது திரைப்படம்.\nஅமெரிக்காவில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரத்த்தை மந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். கார்ப்ரேட் வரி குறைப்பு, பொதுவங்கி இணைப்பு போன்ற அரசின் செயல்திட்டங்களால் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழல் எற்பட்டுள்ளதாகவும் விளக்கிகூறினார்.\nமேலும், இது போன்ற செய்திகளைப் படித்து தெரிந்துகொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின்தொடருங்கள்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines : இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nவருகிற 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி துருக்கி செல திட்டமிட்டிருந்தார். ஆனால், கடந்த மாதம் ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகர���ம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசட்டீஸ்கரில் சரணடைந்த 28 நக்சல்கள்\nசட்டீஸ்கரில் உள்ள தந்தேவாடா சிக்பால் பகுதியில் இன்று புதிய காவல் முகாமில் 28 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைந்தவர்களில் ஒருவரின் தலைக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்களில் 3 பேரின் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுட்கா விற்பனை வழக்கில் தேடப்பட்ட சத்ராரம் ஆம்பூரில் கைது\nகுட்கா விற்பனை வழக்கில் காஞ்சிபுரம் போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த சத்ராரம் என்பவர் ஆம்பூரில் கைது செய்யப்பட்டார்.\nகாஷ்மீர் எல்லையில் இந்தியா பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, 10 பாக். வீரர்கள் பலி\nகாஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதில் 10 பாக். வீரர்கள் பலியாகி உள்ளனர்.\nஇந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தோம் என்று தெரிவித்துள்ளார்.\nகுற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தென்காசி அருகே குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலொசனை\nகாஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் ஆபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோசனை நடத்தினார்.\nவானிலை அறிவிப்புகளை பிராந்திய வட்டார மொழியில் அறிவிக்க அறிவுறுத்தல்\nவானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு வட்டார மொழிகளில் கூற வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்.\nதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர்.\nமுதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nசென்னை எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக, முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்மூலம் டாக்டர் பட்டம் பெற்ற மாநில முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் பழனிசாமியும் இணைந்துள்ளார்.\nநீர்மட்டம் 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை\nதொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம், ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகரில், 2018 நவம்பருக்குப் பிறகு தற்போது நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையில், நீர்மட்டம் 102 அடியை எட்டியவுடன் உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nசீமான் மீது தூத்துக்குடியில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n” அலிபாபாவும் 40 திருடர்களும்” என்று தமிழக அரசு குறித்து சீமான் விமர்சனம் செய்ததாக அதிமுக பிரமுகர் அளித்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேசனில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் பலபகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பலபகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை; கனமழை பெய்யும் இடங்களையே ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nயாருக்கும் பாதகம் நினைக்காதவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – கருணாஸ்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர். ஆனால், மனதளவில் யாருக்கும் பாதகம் நினைக்காதவர் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக அரசு, மக்கள்நல திட்டங்களை செயல்படுத்தி வருவதால், இந்த இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு, அதிமுகவுக்கே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nரோகித் சர்மா முதலாவது இரட்டை சதம் – வலுவான நிலையில் இந்தியா\nராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாவது நாளாக இன்று பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். சிக்சருடன் 200 ரன்களை கடந்து அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். முன்னதாக ரஹானே 115 ரன்கள் குவித்து அவுட்டானார். ரோகித் சர்மா, 212 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் அபார பேட்டிங் காரணமாக திணறி வருகிறார்கள்.\nகாஷ்மீர் குறித்த எர்டாகன் பேச்சு – பிரதமர் துருக்கி பயணம் ரத்து\nவரும் அக்டோபர் 27,28 சவுதி அரேபிய செல்லும் மோடி, முதலீட்டார்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து துருக்கி நாடு பயணம் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மாதம் ஐ.நா சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், காஷ்மீர் விசயத்தில் இந்தியாவைக் கடுமையாக கண்டித்தார். இதன் விளைவாக , பிரதமரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் தெரிவிக்கையில், “துருக்கி பயணம் உறுதி படுத்தப்படவில்லை , அதனால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று கருத்து தெரிவித்தார்.\nபாகிஸ்தான் சிறுமிக்கு உதவிய காம்பீர்\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒமைமா அலி என்ற ஆறு வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கான விசா வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடந்த அக்டோபர் 1ம் த்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் . கம்பீரின் முயற்சி பலனளிக்கும் விதமாக , ஒமைமா அலிக்கு விசா ஏற்பாடுகள் செய்ய இந்தியா வெளியுறவு அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.\nவெண்ணை உருண்டை பாறை கட்டண வசூலுக்கு வாசன் எதிர்ப்பு\nமாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்றில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ரூ.40 கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளதாக தொல்லியல் துறை தெ��ிவித்தது.இந்நிலையில், கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொல்லியல் துறை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவப் படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.\n299 வாக்குச்சாவடிகள் கொண்ட நாங்குநேரியில், நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் 2 ஏடிஎஸ்பிக்கள், 17 டிஎஸ்பிக்கள் என மொத்தம் 2,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளதாக நெல்லை எஸ்.பி. அருண்குமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி – மலேசியா விமானம் ரத்து\nஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததை கண்டுபிடித்ததால் கடைசி நேரத்தில் திருச்சி- மலேசியா தனியார் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் விமானத்தில் பயணம் செய்ய விருந்த 120 பயணிகளின் உயிகள் காப்பாற்றப்பட்டது.\nகாந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுக் கூறும் விதமாக, இந்தி சினிமா நட்சத்திரங்கள் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். காந்தியின் சித்தாந்தங்களை பிரபல சினிமாவின் மூலம் எவ்வாறு கொண்டு செல்வது, காந்திய சிந்தனையில் சினிமாவின் பங்கு என்ன போன்றவைகள் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்தார். சில புகைப்படங்கள்:\nஇன்று கவுரவ டாக்டர் பட்டம்:\nநடந்து முடிந்த வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட, டாக்டர் ஏ.சி.சண்முகம் துணைவேந்தராக இருக்கும், எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் , இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பரத நாட்டிய கலைஞர் ஷோபனா உள்ளிட்டோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.\nTamil Nadu news today live updates: கர்நாடாகாவின் பகத் பி.யூ. கல்லூரியில் நடந்த தேர்வில் மாணவர்கள் அடுத்தவரை பார்த்து எழுதாமல் இருப்பதர்காக அனைவருக்கும் அட்டைபெட்டி மாட்டிய சம்பவதற்கு அம்மாநில கல்வி அ���ைச்சர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nநோபல் பரிசு பெற்றதை நான் வாழ்த்தும் அதே நேரத்தில் அவரின் இடது சாரி சிந்தனையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டிற்கு பதில அளித்த அபிஜித் பானர்ஜி எந்த பாகுபாடும்யின்றி மக்கள் பிரச்சனைகளை தீவிரமாக பார்ப்பதாக தெரிவித்தார்.\nNortheast Monsoon Forecast : குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்க��் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-14T22:57:49Z", "digest": "sha1:MWTQM4WLGE6XVQ3BPEGXX466S3JPYY2T", "length": 14244, "nlines": 95, "source_domain": "totamil.com", "title": "ரிவர்செயில்ஸ் காண்டோமினியத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்களுக்குப் பிறகு எலக்ட்ரோலக்ஸ் உள்ளமைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நுகர்வோர் வலியுறுத்தினர் - ToTamil.com", "raw_content": "\nரிவர்செயில்ஸ் காண்டோமினியத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்களுக்குப் பிறகு எலக்ட்ரோலக்ஸ் உள்ளமைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நுகர்வோர் வலியுறுத்தினர்\nசிங்கப்பூர்: ஒரு காண்டோமினியத்தில் தொடர்ச்சியான குளிர்சாதன பெட்டிகளின் பின்னர் எலக்ட்ரோலக்ஸ் உள்ளமைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியின் ஒரு மாதிரியைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஉபகரணங்களின் தரமான தரங்களை மேற்பார்வையிடும் வர்த்தக நிறுவனமான எண்டர்பிரைஸ் சிங்கப்பூரின் முதற்கட்ட கண்டுபிடிப்புகள், மேல் செரங்கூன் பிறை பகுதியில் அமைந்துள்ள ரிவர்செயில்ஸ் காண்டோமினியத்தில் நான்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டன, இது குளிர்சாதன பெட்டிகளில் மின்சார கட்டணம் வசூலிக்கும் மோட்டார் மின்தேக்கியின் தோல்வியால் ஏற்பட்டது.\n2021 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.\n512 மற்றும் அதற்கு மேற்பட்ட வரிசை எண்களின் முதல் மூன்று இலக்கங்களுடன் குளிர்சாதன பெட்டிகள் மாதிரி எண் ENN2754AOW ஐக் கொண்டுள்ளன.\nமாதிரி மற்றும் வரிசை எண்களுடன் தயாரிப்பு லேபிளின் எடுத்துக்காட்டு சிவப்பு நிறத்தில் வட்டமிட்டது. வரிசை எண்கள் எட்டு இலக்க எண்களாகும், 512 மற்றும் அதற்குக் கீழே முதல் மூன்று இலக்கங்களைக் குறிக்கும். (புகைப்படம்: நிறுவன சிங்கப்பூர்)\n“மேல் பெட்டியின் இடது புறத்தில் அமைந்துள்ள தயாரிப்பு லேபிளை சரிபார்த்து உரிமையாளர்கள் தங்களது உள்ளமைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகள���ன் மாதிரி மற்றும் வரிசை எண்ணை சரிபார்க்க முடியும்” என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறினார்.\nகுடியிருப்பாளர்களின் வீடுகளில் இருந்து கட்டமைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகளை அகற்றுவதை “விரைவுபடுத்துவதற்காக” காண்டோமினியத்தின் நிர்வாக குழு மற்றும் எலக்ட்ரோலக்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏப்ரல் 20 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 80 சதவீதம் குடியிருப்பாளர்கள் எலக்ட்ரோலக்ஸை அணுகியுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளில் இருந்து குளிர்சாதன பெட்டியை அகற்றியுள்ளனர்.\n“இந்த மாதிரி சோதனை செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள சர்வதேச பாதுகாப்பு தரங்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு 2013 இல் எண்டர்பிரைஸ் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த மாதிரியின் மொத்தம் 1,807 குளிர்சாதன பெட்டிகள் 2013 மற்றும் 2018 முதல் காண்டோமினியம் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டன. அவை சிங்கப்பூரில் உள்ள சில்லறை கடைகளிலும் விற்கப்படவில்லை.\nரிவர்செயில்ஸ் காண்டோமினியத்தில் நிறுவப்பட்ட 1,377 யூனிட்களைத் தவிர, 398 யூனிட்டுகள் கட்டோங் ரீஜென்சி, ஸ்கைகிரீன், வின்ஸ்லேண்ட் சர்வீஸ் சூட்ஸில் லான்சன் பிளேஸ் மற்றும் விஸ்டேரியாவில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 32 அலகுகள் மற்ற சொத்து உருவாக்குநர்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்கப்பட்டன.\nஇந்த மாடல் 2018 க்குப் பிறகு டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.\nஎலக்ட்ரோலக்ஸ் நான்கு காண்டோமினியங்களின் நிர்வாகக் குழுக்கள் மற்றும் பிற உரிமையாளர்களை அவர்களின் பதிவுகளின் அடிப்படையில் தொடர்பு கொள்ளும் என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.\nஉரிமையாளர்கள் எலக்ட்ரோலக்ஸை 6727 3699 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது உதவிக்கு வாடிக்கையாளர்- [email protected] என்ற மின்னஞ்சலில் மின்னஞ்சல் செய்யலாம்.\nஇழப்பீடு மற்றும் நிவாரண சிக்கல்களுக்கு, உரிமையாளர்கள் தங்களது சொந்த சுயாதீனமான சட்ட ஆலோசனையைப் பெறலாம் அல்லது சிங்கப்பூர் மத்தியஸ்த மையத்தின் மூலம் மத்தியஸ்தத்தை பரிசீலிக்கலாம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மேலும் கூறியது.\n2018 முதல் ரிவர்செயில்ஸ் காண்டோமினியத்தில் குளிர்சாதன பெட்டி தீ விபத்து ��ம்பந்தப்பட்ட மொத்தம் ஏழு சம்பவங்கள் நிகழ்ந்ததாக இன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று எலக்ட்ரோலக்ஸ் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் உபகரணங்களுக்கு ஈடாக S $ 600 அல்லது S $ 1,200 ஒரு முறை “நல்லெண்ண கட்டணம்” வழங்கியதாக இன்று கூறியது. வீடுகள்.\nபாதிக்கப்பட்ட எலக்ட்ரோலக்ஸ் குளிர்சாதன பெட்டி மாதிரியுடன் சொத்து உருவாக்குநர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியல்:\n– லூ லியன் வேல்\n– பான் பசிபிக் சர்வீஸ் அபார்ட்மென்ட்\n– லேண்ட்சன் பிளேஸ் வழங்கிய வின்ஸ்லேண்ட் சர்வீஸ் சூட்ஸ்\nPrevious Post:ஜெனீ இசட் மணமகளாக ஜான்வி கபூர் பொம்மைகளை அணிந்துகொண்டு, ரசிகர்களுக்கு கோவிட் மத்தியில் பாதுகாப்பாகவும், வலுவாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்\nNext Post:குவா கிம் லியின் மின்னஞ்சல்கள் “முதன்மையானது தவறான மற்றும் தவறாக வழிநடத்தும்” என்று உயர் நீதிமன்றம் கண்டறிந்தது என்று லீ ஹ்சியன் யாங் வலியுறுத்துகிறார்.\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\nவர்ணனை: அமெரிக்காவிற்கு ஒரு புதிய சீன உத்தி தேவை\nபட்ஜெட் நியமனம் தடைசெய்யப்பட்ட பின்னர் நீரா டாண்டன் பிடென் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார்\nகொரோனா வைரஸ் | அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு பொது வரவேற்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chineselaser.com/ta/contact-us/", "date_download": "2021-05-14T23:48:58Z", "digest": "sha1:EGNLO623HNYJ5EPC4X53L2BXVHOUQWKW", "length": 10068, "nlines": 213, "source_domain": "www.chineselaser.com", "title": "எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் - பெய்ஜிங் ஜே.சி.இசட் டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nகட்டுப்படுத்தி - டி.எல்.சி 2\nகட்டுப்படுத்தி - எல்.எம்.சி.வி 4\n3 டி பிரிண்டிங் கன்ட்ரோலர்\n2 டி கால்வோ ஸ்கேனர் - GO7\n2 டி கால்வோ ஸ்கேனர் - GO7S\n3D கால்வோ ஸ்கேனர் - GO3D-T\n3D கால்வோ ஸ்கேனர் - டி.டி.ஜே.\nகால்வோ ஸ்கேனர் - ஸ்கேன்லாப்\nரேகஸ் - குறைந்த சக்தி கொண்ட துடிப்பு\nரேகஸ் - துடிப்புள்ள உயர் சக்தி\nரேகஸ் - சி.டபிள்யூ ஒற்றை-தொகுதி\nரேகஸ் - சி.டபிள்யூ மல்டி-தொகுதி\nJPT UV - சீல் நீர் குளிரூட்டல்\nJPT UV - LARK காற்று குளிரூட்டல்\nஹுவாரே யு.வி - மேப்பிள் ஏர் கூலிங்\nஹுவாரே யு.வி - துருவ நீர் குளிரூட்டல்\nடேவி - டையோடு CO2 லேசர்\nRECI - CO2 லேசர் குழாய் டி தொடர்\nRECI - CO2 லேசர் குழாய் W தொடர்\nஇன்கு கிரீன் கிரேஸ் எக்ஸ் சீரிஸ் - காற்று / நீர் குளிரூட்டல்\nஇன்கு கிரீன் பல்ஸ் தொடர் - காற்று / நீர் குளிரூட்டல்\nஹுவாரே பச்சை துருவ - நீர் குளிரூட்டும்\nஹுவாரே ஃபெம்டோசெகண்ட் லேசர் எச்.ஆர்-ஃபெம்டோ\nஎஃப்-தீட்டா லென்ஸ் - தட்டையான புலம்\nஎஃப்-தீட்டா லென்ஸ் - டெலிசென்ட்ரிக்\nஇசட் அச்சு தூக்கும் நெடுவரிசை\n5 அச்சு உரை இயந்திரம்\nOEM / ODM லேசர் இயந்திரங்கள்\nகாலை 8 மணி முதல் 11PM UTC + 8 வரை கிடைக்கக்கூடிய உடனடி அழைப்பு\nவிசாரணை படிவம் வெற்றிகரமாக காட்டப்படாவிட்டால் என்னைக் கிளிக் செய்க.\nJCZ தலைமையகம் - பெய்ஜிங்\n# 22 கட்டிடம், # 13 மிண்டாய் சாலை, ஷுனி மாவட்டம், பெய்ஜிங் நகரம், சீனா, 101300.\nஎம் 3 கட்டிடம், ஜியுசியான்கியாவோவின் கிழக்கு சாலை, சாயாங் மாவட்டம், பெய்ஜிங் நகரம், சீனா, 100016.\nJCZ மத்திய சீனா கிளை - வுஹான்\nJCZ தெற்கு சீனா துணை நிறுவனம் - டோங்குவான்\nJCZ வடகிழக்கு சீனா துணை நிறுவனம் - அன்ஷான்\nJCZ கிழக்கு சீனா அலுவலகம் - சுஜோ\nஎங்கள் தடம், தலைமைகள், புதுமை, தயாரிப்புகள்\nசீனாவின் தேசிய விடுமுறை அறிவிப்பு ...\nEZCAD2 ஐ EZCAD3 க்கு மேம்படுத்துவது எப்படி\nலேசர் மானுபேச்சர் நியூஸ் இன்டர்வெயிட் ஜே.சி.இசட் சே ...\nஃபோட்டானிக்ஸ் சீனா 2020 இன் லேசர் வேர்ல்ட்\nமின்னஞ்சல்: ஒரு செய்தியை அனுப்ப கிளிக் செய்க.\nதலைமையகம்: # 22 கட்டிடம், # 13 மிண்டாய் சாலை, ஷுனி மாவட்டம், பெய்ஜிங் நகரம், சீனா, 101300.\nபிரதான தொழிற்சாலை: எம் 3 கட்டிடம், ஜியுசியான்கியாவோவின் எண் 1 கிழக்கு சாலை, சாயாங் மாவட்டம், பெய்ஜிங் நகரம், சீனா, 100016.\n© 2004-2020 பெய்ஜிங் ஜே.சி.இசட் டெக்னாலஜி கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:27:19Z", "digest": "sha1:XHEC4XSSIA4R4CE4AVEJNFKKIB5OD32U", "length": 8845, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சற்றுமுன் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்���் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 892 பே...\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு\nகேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தினந்தோறும் 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படு...\nரம்ஜான் பண்டிகையையொட்டி சூடு பிடித்த ஆன் லைன் பிரியாணி விற்பனை.. கடை வாசலில் வரிசை கட்டிய உணவு டெலிவரி ஊழியர்கள்\nசென்னையில் முழு ஊரடங்குக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஆன்லைனில் பிரியாணி விற்பனை சூடு பிடித்தது. சைதாப்பேட்டையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் இஸ்லாமியர்கள் ஆன்லைன் மூலம் பெருமளவில் பிரியா...\nதமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை அல்லது நாளை மறு நாளில் தொடங்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\n5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை அல்லது நாளை மறுநாளில் தொடங்குமென தெரிவித்துள்ள...\nஅரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக உருமாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய...\nபோதுமான அளவு தடுப்பூசி இல்லாமல் எப்படி தடுப்பூசி போடுவது கொரோனா காலர்டியூனை சுட்டிக்காட்டி டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி\nபோதுமான அளவு தடுப்பூசி இல்லாத போது எப்படி அனைவரும் தடுப்பூசி போடுவார்கள் என கொரோனா காலர்டியூனை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்��ம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசார...\nரூ.755 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்..\nஅமெரிக்காவில் பிக்காசோவின் ஓவியம் சுமார் 755 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பப்லோ பிக்காசோவின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண் எ...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/11/uthamaputhiran-in-uk-box-office-movie.html", "date_download": "2021-05-14T23:18:45Z", "digest": "sha1:PKYYUT6VH6EZVWTFOKRIZSBNOOZ4CW4Y", "length": 9845, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> உத்தமபுத்திரன் U.Kயில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > உத்தமபுத்திரன் U.Kயில்.\nMedia 1st 10:07 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மற்றப் படங்களை பின்னுக்குத் தள்ளி உத்தமபுத்திரன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் ‌ரிசல்ட் பல இடங்களில் நெகடிவாக இருப்பதால் உத்தமபுத்திரன் தனது ஓபனிங் கலெ‌க்சனை தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.\nயுகே-யில் தனுஷின் இந்த ரொமா‌ண்டிக் படம் தனது ஓபனிங் வீக் எண்டில் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் எந்திரனின் பாக்ஸ் ஆஃபிஸ் இடம் 38.\nஉத்தமபுத்திரன் முதல் மூன்று தினங்களில் 12 திரையி‌டல்களின் மூலம் 18.65 லட்சங்களை வசூலித்துள்ளது. தனுஷின் வெளிநாட்டு வர்த்தகம் அதிக‌ரித்து வருவதை இது காட்டுகிறது.\nஎந்திரன் இதுவரை 4.41 கோடிகள் வசூலித்து யுகே-யில் புதிய சாதனை படைத்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/Jadeja-Shardul-thakur-helped-india-match-won-and-series", "date_download": "2021-05-14T22:54:57Z", "digest": "sha1:NXNKVFBAW3OHFMBWNIYEHELDAACW2LZQ", "length": 14010, "nlines": 128, "source_domain": "sports.colombotamil.lk", "title": "கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி\n48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்களும், கேப்டன் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.\nஇந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக சென்று கொண்டிருந்தது.\n49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.\nஇந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கோலி களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.\nஆனால் ம��ுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் ஜடேஜா விளையாடினார்.\nகடைசி 24 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.\n48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி உறுதியானது.\nஇதனால் கடைசி 12 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை கீமோ பால் வீசினார். 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஜடேஜா 31 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 39 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 6 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\nமுக்கிய பந்துவீச்சாளருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. ஷாக்கில் இந்திய அணி.....\nநான் எடுக்குறதுதான் முடிவு.. ஷரத்துல் தாக்கூரை வீட்டுக்கு அனுப்பிய கோலி.....\nகோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி\n20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\n‘சுழல் ஆடுகளத்தில் நீண்டநேரம் விக்கெட் காப்பாளராக இருப்பது...\nஆசிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டியில் மோதும் உல்சன்...\nஅவுஸ்திரேலிய – இந்திய வீரர்கள் தொடர்ந்தும் மெல்போர்னில்...\nவெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்\nபடித்து படித்து சொன்ன கோலி.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்\nமுக்கிய விக்கெட்களை இழந்தது ஆஸி: இந்தியா அதிரடி\n சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..\nஇந்தியாவிற்கு எதிராக ஆஸி. அஸ்திரத்தை பயன்படுத்தும் இங்கிலாந்து.....\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:47:58Z", "digest": "sha1:HPIOA2KFRMJ5DOXL6L7JDCUPZJEIPZMQ", "length": 5825, "nlines": 112, "source_domain": "ta.wikiquote.org", "title": "கிறிஸ்தவம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகிறிஸ்தவம் (Christianity) ஓரிறைக் கொள்கையுடைய[1] சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது.\nகிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. -டிஸ்ரேலி[2]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 08:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-automakers-warn-of-up-to-45-sales-drop-as-economy-slumps-amid-pandemic-018928.html", "date_download": "2021-05-14T22:35:24Z", "digest": "sha1:EJT5BM7EVUDPBPWX4A6PEC4IW6PQQNLB", "length": 23047, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்த���ய ஆட்டோமொபைல் துறை..! | India's automakers warn of up to 45% sales drop as economy slumps amid pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» 45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\n8 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n8 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n10 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தை ஏற்கனவே மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் தவித்து வந்த நிலையில் தான் கொரோனா இந்திய மக்களையும், இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதித்தது. இதன் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சுமார் 45 சதவீத விற்பனை பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா பாதிப்பிற்கு முன்பே இந்திய ஆட்டோமொபைல் சந்தை பல்வேறு வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. இதனால் இந்தியாவில் வாகன விற்பனை குறைவாக இருந்தது. இதில் முக்கியமான BS6 ரக வாகன தயாரிப்பும், பழைய வாகனங்களை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை தான் பிரதானம்.\nஇந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஒரு முக்கியமான ஆய்வுகளை மத்திய அரசின் முன் வைத்துள்ளது.\nஆஹா... 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகள் பட்டியல் இதோ\nஇந்திய ஆட்டோமொபைல் துறையின் அமைப்பான சியாம் (SIAM) மத்திய அரசின் முன் ஒரு முக்கியமான ஆய்வை முன் வைத்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 2 சதவீதம் வரையில் சரிந்தால், இந்தியாவில் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை சுமார் 45 சதவீதம் வரையில் சரியும் எனத் தெரிவித்துள்ளது.\nஇதேபோல், கொரோனா பாதிப்புகளையும் தாண்டி இந்தியப் பொருளாதாரம் 2 முதல் 3 சதவீதம் வரையில் உயர்ந்தால் வாகன விற்பனை 20 சதவீதம் சரியும் என்றும், பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இதே நிலையில் இருந்தால் வாகன விற்பனை 35 சதவீதம் வரையில் சரியும் எனத் தெரிவித்துள்ளது.\nSIAM அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தாலும் இத்துறையின் வர்த்தகம் குறைவாகத் தான் இருக்கும் எனத் தெளிவாக ஆய்வு செய்து கூறியுள்ளது.\nஇந்நிலையில் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சலுகைகளை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.\nஉலகளாவிய கன்சல்டன்சி நிறுவனமான மெக்கனிச் & கோ இந்திய பொருளாதாரத்தைப் பற்றிக் கூறுகையில், இந்தியாவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால், இந்தியா பொருளாதாரம் 2020-21 நிதியாண்டில் 2 முதல் 3 சதவீதம் வரையில் இருக்கும் சரியும் எனத் தெரிவித்துள்ளது.\nஇதுவே மூடிஸ் நிறுவனம் இந்த வருடம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 0% ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்த பல்வேறு பிரச்சனைகளில் கார், பைக், கனரக வாகனங்களின் விற்பனை சுமார் 18 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதுவே கடந்த 2 வருடத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார் 40 முதல் 45 சதவீதம் விற்பனை சரிவை இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம்.. 'உடனே நிறுத்துங்க'.. பேஸ்புக்-ஐ வெளுத்த அமெரிக்க நீதிபதிகள்..\nகொரோனா அச்சம்.. ஒரு வாரம் தொழிற்சாலையை மூடிய எம்ஜி மோட்டார்ஸ்..\nஹீரோ மோட்டோகார்ப் தொழிற்சாலை முடல்.. உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்..\n80,000 ஊழி��ர்களுக்கு இலவச தடுப்பூசி.. ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு..\nபுதிய நிறுவனத்தை துவங்கும் ஹீரோ.. அமெரிக்க நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்..\nLIC அதிரடி நடவடிக்கை.. ஹீரோ மோட்டோகார்ப்புக்கு நல்ல வாய்ப்பு தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/america/world-tamil-conference-in-america/", "date_download": "2021-05-14T22:51:28Z", "digest": "sha1:APUGDFIESMBHFFSVZ47SZMGKLA2FYBK2", "length": 11086, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!", "raw_content": "\nYou are here:Home அமெரிக்கா சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nசிகாகோவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nசிகாகோவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nபத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். இதற்கு முன்னதாக இந்த மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை மூன்று முறை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.\nதமிழ்மொழி, தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியம், தமிழர் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா போன்ற பல நாடுகளில் சேர்ந்த 6,000த்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.மேலும், பல தமிழறிஞர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். ஜி.யு போப்பின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு கீழடி பற்றிய சிறப்பு விவாதமும், கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஇதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பு அமைப்புக் குழுவின் பொற��ப்பாளரும் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான பாலசந்திரன் ஐ.ஏ.எஸிடம் பேசினோம். “10-வது உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் முதல்முறையாக நடைபெறவுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் வந்திருந்தார். அவருடன் உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் வந்திருந்தனர்.\nஅவர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு உதவ உலக ஆலோசகராக என்னை நியமிக்கவேண்டும் என ஃபட்னா கோரியிருந்ததை ஏற்றுக்கொண்டர். இறுதியாகப் பேசிய அமைச்சர், ‘முன்னதாக நடந்த 9 உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் மூன்று தமிழகத்தில் நடந்துள்ளது. அதன் முழு செலவை தமிழக அரசே ஏற்று நடத்தியது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையின் கீழ் நடந்த ஆட்சியின் போது இந்த மாநாடுகள் நடைபெற்றன. அதேபோல மற்ற நாடுகளில் நடந்த மாநாடுகளுக்கும் தமிழக அரசு உதவியது. தற்போது நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கும் தமிழக அரசு உதவ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகவும் ஆர்வமாகவுள்ளார்.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு சிகாகோ நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்ற மாநாட்டின் அமைப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று சிலைக்கான முழு செலவையும் தானே வழங்குவதாக விஜிபி சந்தோசம் அறிவித்துள்ளார்” இவ்வாறு பேசினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்த��களை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/01/kanchipuram-adw-hostel-cook-recruitment.html", "date_download": "2021-05-14T22:38:50Z", "digest": "sha1:G6OB64CFXHIFGKNCTXRVR5VXAX7EPJFU", "length": 4169, "nlines": 93, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதுப்புரவுப் பணியாளர் - 4\nரூ.15,700 - 50,000 வரை + பிற படிகள்\n18 முதல் 35 வயது வரை\nதமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்று போதிய ஆவணங்களுடன் அதே அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760975", "date_download": "2021-05-14T23:54:15Z", "digest": "sha1:KAY2YKEQHNBY4PVDHJFEQQZGGIQ7Y3ZN", "length": 23365, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் அ.தி.மு.க., அமோக வெற்றிக்கு காரணம் என்ன?| Dinamalar", "raw_content": "\nகமல் போட்டியிட்ட கோவை தெற்கில் மறுஓட்டு எண்ணிக்கை ...\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத���தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nகோவையில் அ.தி.மு.க., அமோக வெற்றிக்கு காரணம் என்ன\nஇந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 144\nகோவை மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி, அ.தி.மு.க., சாதனை படைத்துள்ளது.இந்த அமோக வெற்றிக்குக் காரணமென்ன என்ற விவாதம், அரசியல் கட்சியினரிடம் மட்டுமின்றி, பொது மக்களிடமும் நடந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் செய்யாத வளர்ச்சிப் பணிகளை, ஐந்தாண்டுகளில் செய்ததுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் என்று அ.தி.மு.க.,வினர் அடித்துக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றி, அ.தி.மு.க., சாதனை படைத்துள்ளது.இந்த அமோக வெற்றிக்குக் காரணமென்ன என்ற விவாதம், அரசியல் கட்சியினரிடம் மட்டுமின்றி, பொது மக்களிடமும் நடந்து வருகிறது.\nகடந்த 50 ஆண்டுகளில் செய்யாத வளர்ச்சிப் பணிகளை, ஐந்தாண்டுகளில் செய்ததுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் என்று அ.தி.மு.க.,வினர் அடித்துக் கூறுகின்றனர்.கல்வி, தொழில், பொருளாதாரத்தில் சுயமாக வளர்ந்த கோவை மாவட்டம், கட்டமைப்பு வசதிகளை மட்டுமே அரசிடம் எதிர்பார்த்தது. ஆனால் அரசியலில் முக்கியத்துவம் பெறாத காரணத்தால், வளர்ச்சித் திட்டங்களில் இந்த மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், கடந்த2011ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தனது அமைச்சரவையில்முக்கியத்துறைகள் அனைத்தையும் கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்குக் கொடுத்தார்.\nகடந்த 2016 தேர்தலிலும், அதே கவுரவத்தை அளித்தார். அவர் மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் கொங்கு மண்டலம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. சேலத்தைச் சேர்ந்த பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரம், டாஸ்மாக், பள்ளிக் கல்வித்துறை, போக்குவரத்துத்துறை என முக்கியத்துறைகள் அனைத்தும் கொங்கு சமுதாயத்தினரிடம் இருந்தது. அதன்பின், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் எக்கச்சக்கமான வளர்ச்சிப் பணிகள் நடந்தன. குறிப்பாக, பாலங்கள், சாலை விரிவாக்கம் என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப் பட்டன.குறிப்பாக, கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் மேம்பாடு, மாதிரிச்சாலை, புதிய பாலங்கள், சாலை விரிவாக்கம் என எட்டுத்திக்கிலும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇந்தப் பணிகளுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றே அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, களத்தில் அமைச்சர் முதல் அடிமட்டத் தொண்டன் வரை அதிதீவிரமாகப் பணி செய்ததும் மிக முக்கியக் காரணமென்கின்றனர்.இதை மறுக்கும் தி.மு.க., நிர்வாகிகள், 'முதல் காரணம், ஓட்டுக்குப் பணம் கொடுத்ததுதான். கோவை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அதிகாரிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே நடந்து கொண்டனர். பணப்பட்டுவாடா எந்தவொரு தடையுமின்றி நடந்தது. அத்துடன் எல்லாக் கட்சிகளிலும் உள்ள கொங்கு சமுதாய மக்கள், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓட்டுப்போட்டதும் முக்கியக் காரணம்' என்கின்றனர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள, 21 தொகுதிகளுக்கு அமைச்சர் வேலுமணி பொறுப்பேற்றிருந்தார். அவற்றில், 16 தொகுதிகளை வென்று, தேர்தல் பணிகளில் தன்னுடைய தனித்திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.தி.மு.க.,வில் உட்பூசல்தி.மு.க.,வுக்காகப் பணியாற்றிய ஆலோசனை நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தபோது, 'வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்தில், தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் அதிகமாகவுள்ளது. பதவியிருந்தால்தான், சீட் கிடைத்தால்தான் கட்சிக்கு வேலை பார்ப்பது, இல்லாவிட்டால் சொந்தக்கட்சி வேட்பாளரையே தோற்கடிப்பது என்ற மோசமான கலாசாரத்தை இங்கு மட்டும்தான் பார்க்கிறோம். இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் பலர் வேலை பார்க்காமல் ஒதுங்கியுள்ளனர். அல்லது உள்ளடி வேலை பார்த்துள்ளனர்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார் வேலுமணி\nமக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்வேன்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்���ுக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார் வேலுமணி\nமக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்வேன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழ���் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761866", "date_download": "2021-05-14T23:49:33Z", "digest": "sha1:XA6I4MMO2N7KEMQZNZGX6ORBLSEIGGDA", "length": 23097, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்மா உணவகம் சூறை: 2 தி.மு.க.,வினர் சஸ்பெண்ட்| Dinamalar", "raw_content": "\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\nஅம்மா உணவகம் சூறை: 2 தி.மு.க.,வினர் 'சஸ்பெண்ட்'\nஇந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 144\nசென்னை:சென்னையில், 'அம்மா' உணவகத்தை சூறையாடிய, தி.மு.க.,வினர், ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிந்து சூறையாடிய இருவரை கைது செய்தனர். சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், 'அம்மா உணவகம்' இயங்கி வருகிறது. இங்கு, 10 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை, தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:சென்னையில், 'அம்மா' உணவகத்தை சூறையாடிய, தி.மு.க.,வினர், ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிந்து சூறையாடிய இருவரை கைது செய்தனர்.\nசென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், 'அம்மா உணவகம்' இயங்கி வருகிறது. இங்கு, 10 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை, தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களை துாக்கி வீசினர்.\n'இனி எங்கள் ஆட்சி. நாளை முதல் கருணாநிதி, ஸ்டாலின் படம் தான் இருக்க வேண்டும்' என, எச்சரித்தனர். பின், அம்மா உணவகம் என்ற பெயரை அகற்றினர���. தி.மு.க.,வினரின் இந்த, 'அலப்பறை' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''ஏழை மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.\n''மழை, வெள்ளம் பாதித்த காலம், கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து மக்களுக்கும் உணவளித்த, அம்மா உணவகத்தை சூறையாடிய சமூக விரோதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.\nஅம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பெயர் பலகை, பொருட்களை சீரமைக்கவும், ஸ்டாலின் உத்தரவிட்டார்.\nஇது குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., - மா.சுப்பிர மணியன் கூறியதாவது: மதுரவாயல் பகுதியில் உள்ள, அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த கட்சியினர் இருவர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், இருவரையும் கட்சியில் இருந்து நீக்கவும், ஸ்டாலின் உடனே உத்தரவிட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.\nஸ்டாலின் உத்தரவை அடுத்து, உணவகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தன. முன்னதாக, தி.மு.க.,வினரால் துாக்கி வீசப்பட்ட, ஜெயலலிதா படத்தை, அ.தி.மு.க.,வினர் எடுத்து, சுவரில் மாட்டினர்.இதற்கிடையில், அம்மா உணவக ஊழியர்கள் கொடுத்த புகாரை அடுத்து, தி.மு.க., பிரமுகர்கள் நவசுந்தர், சுரேந்தர் ஆகியோரை, ஜெ.ஜெ., நகர் போலீசார் கைது செய்தனர்.\nஅம்மா உணவகம் சூறையாடப்பட்டதற்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி., - பா.ஜ., தலைவர் முருகன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட, பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனிடையே, பல இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில், ஜெ., படமும், அம்மா என்ற பெயரும் மறைக்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரோட்டில் குவியுது மணல் வாகன ஓட்டிகள் அவதி\nசீராக குடிநீர் வினியோகம் கோரி காலி குடங்களுடன் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபுதிய முதல்வர் அவர்கள் தனது கட்சிக்காரர்களையும் மற்றும் உறவுகளையும் சற்று கண்டித்து நல்வழிப்படுத்தி ஆட்சி செய்தால், மக்கள் உங��களை வாழ்த்துவார்கள். உங்கள் கட்சி மீது உள்ள கறைகள் மறையும்.\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nமுதல்வர் \"அந்த\" உணவகத்திற்கு சென்று வர வேண்டும். இது ஒரு நம்பிக்கையையும் கட்சி வெறியர்களுக்குள் ஒரு மாற்றமும் வரலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரோட்டில் குவியுது மணல் வாகன ஓட்டிகள் அவதி\nசீராக குடிநீர் வினியோகம் கோரி காலி குடங்களுடன் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/189909-.html", "date_download": "2021-05-14T22:33:29Z", "digest": "sha1:KSUIRW3P5ZER3C4YK2YGANVKN256UEPW", "length": 12061, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சுறாப்புட்டு | சுறாப்புட்டு - hindutamil.in", "raw_content": "\nசுறா மீன் - கால் கிலோ\nஇஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nதனி மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nசுறா மீனைச் சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி ஆறவிடுங்கள். ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கிவிடுங்கள்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் தோலுரித்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து அது உதிரி உதிரியாக வரும்வரை சிறு தீயில் வைத்துக் கிளறிவிடுங்கள். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் நாவூறும் சுறாப்புட்டு தயார். சாதத்தில் இந்த மசியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nபிப்.24-ல் கனவு வாரியம் வெளியீடு: வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு\nஆகஸ்ட் 15-ல் தொடரி வெளியாக வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/169146-.html", "date_download": "2021-05-14T22:54:07Z", "digest": "sha1:K73CZEDRLZIYIHWYBN6N74OD6NFPZC4T", "length": 11602, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "தளம் புதிது: திரைப்பட வழிகாட்டி | தளம் புதிது: திரைப்பட வழிகாட்டி - hindutamil.in", "raw_content": "\nதளம் புதிது: திரைப்பட வழிகாட்டி\nதிரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. இந்த வரிசையில், ‘வாட் மூவீஸ் ஷுட் ஐ வாட்ச் டுநைட்’ எனும் பெயரிலான இணையதளம், புதிதாகப் பார்க்கக்கூடிய ஆங்கிலப் படங்களைப் பரிந்துரைக்கிறது. தளத்தின் முகப்புப் பக்கத்தில், ஸ்வைப் செய்தால், ஒரு படத்துக்கான பரிந்துரை தோன்றுகிறது. அதன் முன்னோட்டக் காட்சியையும் காணலாம். இப்படித் தினம் ஒரு படத்தைத் தெரிந்துகொள்ளலாம்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்��� ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nமண் அள்ளி போடக்கூடாது; இங்க் ஊற்றக்கூடாது; உடலில் தீப்பிடித்தால் தண்ணீர் ஊற்ற வேண்டும்:...\nபோலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக புகார்: நடிகர் தனுஷுக்கு எதிரான மனு விசாரணைக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41799/", "date_download": "2021-05-14T23:48:07Z", "digest": "sha1:2EWCIODJSIMOLSITXKTE3AYTPBGNGFWL", "length": 18555, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்\nஇந்த வீடியோவில் கண்ணதாசன் தமிழை ஆங்கில லிபியில் எழுதுவதைப்பற்றி நக்கலடிக்கிறார். அந்தக்காலத்திலேயே இந்த சர்ச்சை இருந்திருக்கிறது போல\nஇந்தியமொழிகளை ஆங்கில லிபியில் [ரோமன் லிபி அல்ல. ரோமன்லிபியின் ஒரு வடிவம் ஆங்கில லிபி. ஆங்கிலத்தில் இல்லாத பல குறியடையாளங்கள் கொண்டது ரோமன் லிபி. ] எழுதுவதைப்பற்றிய பேச்சு 1915 முதல் இருந்துவந்துள்ளது. ஏராளமான முன்னோடிச் சிந்தனையாளர்கள் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதைப்பற்றி பின்பு.\nநம்பூதிரி ஜோக். நம்பூதிரி ஆங்கிலம் படிக்கச்சென்று திரும்பிவிட்டார். ‘என்ன பாஷை , ஒண்ணும் சுகமில்லை. சி ஏ டீன்னு எழுதணும். கேட்னு வாசிக்கணும். அர்த்தம் பூனை. மலையாளத்திலே பூனைன்னு எழுதலாம். பூனைன்னே வாசிக்கலாம். அர்த்தமும் பூனைதான்’ என்றாராம்\nஇந்த தரத்தில் நம்மைப்பற்றி நாமே புகழ்ந்து பேசுவதெல்லாம் இங்கே எப்போதுமுள்ளதுதான். மேடையில் கைதட்டல் கிடைக்கும்.\nஇதற்கு நேர் எதிர்தரப்பு உண்டு. தமிழில் போதிய எழுத்துக்கள் இல்லை என்பார்கள்.காக்காய்,கானம் இரண்டுக்கும் ஒரே காய். தீ ,தீபம் இரண்டுக்கும் ஒரே தீ. ஆகவே புதிய எழுத்துக்கள் தேவை என்று விதவிதமாகச் சோதனைகள் செய்து பார்த்திருக்கிறார்கள். இ���்தியும் சம்ஸ்கிருதமும் இதன்காரணமாக தமிழைவிட மேலானவை என்று சொல்பவர்கள் உண்டு.\nஇரண்டுக்குமே ஒரே பதில்தான். எந்தமொழியையும் பேசுவதுபோல எழுதிவிடமுடியாது. அந்தமொழிக்காரர்களுக்கு அப்படி தோன்றும். வெளியே இருந்து வருபவர்கள் படும்பாடு வேடிக்கையாக இருக்கும்.\nஎழுத்துக்களும் வரிகளும் எல்லாம் அடையாளங்கள் மட்டுமே. இந்த அடையாளத்துக்கு இந்த ஒலி இந்த ஒலிக்கு இன்னின்ன பொருள் என மொழியைக் கற்கும்போது நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.நம் மூளையில் அது படிகிறது. அதனைக்கொண்டுதான் அந்த மொழியை நாம் வாசிக்கிறோம்.\nஇதை எழுதும்போது 1910 வாக்கில் நடந்த சில விவாதங்களை வாசிக்கிறென். அரபு எண்கள் [அதாவது நாம் இப்போது பயன்படுத்துபவை] அறிமுகப்படுத்தப்பட்ட காலம். அந்தச் சீர்திருத்தம் தமிழை அழிக்கும் என சைவப்பிள்ளைகள் எம்பிக்குதிக்கிறார்கள். கண்ணீர் மல்குகிறார்கள். 1960 வரைக்கும்கூட பிடிவாதமாக தமிழ் எண்களில் பக்க எண்களைப்போட்டு புத்தகங்களை அச்சிட்டிருக்கிறார்கள். சில ஆதீன நூல்களில் 1980களில்கூட தமிழ் எண்கள்தான்.\nதமிழார்வலரான சிலர் இன்றும்கூட கார்களுக்கு தமிழ் எண்களை கூடுதலாக எழுதிவைத்திருக்கிறார்கள். உதாரணம் செந்தமிழன் சீமான்\nமுந்தைய கட்டுரைநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-18\nஇசை, டி எம் கிருஷ்ணா -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் த��ம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/12/J38Jm_.html", "date_download": "2021-05-14T21:56:15Z", "digest": "sha1:QTMMO44LEVNNO7IHZGMM3RF5QHQHMZPD", "length": 7789, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nகுழந்தைகளைக் காட்சிப்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் 3000 பேர் சிக்குகிறார்கள் என கூடுதல் டிஜிபி தெரிவித்திருந்த நிலையில், நெல்லையில் ஒரு இளைஞரை ஆபாசப்படம் பார்த்ததாக போலி போலீஸ் ஒருவர் மிரட்டினார். மிரட்டிய நபர் போலீஸாரிடம் சிக்கினார். ஆபாசப்படத்தில் குழந்தைகளை காட்சிப்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதுகுறித்து இணையத்தில் தேடுவதோ, டவுன்லோடு செய்வதோ, செல்போன், டெஸ்க் டாப்பில் சேமித்து வைப்பதோ சட்டப்படி குற்றம். இதற்கு போக்சோ சட்டம் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு. இப்படிப்பட்ட சைட்டுக்கு சென்றவர்கள், படம் பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் பட்டியலை அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் உள்ளவர்களை பட்டியல் எடுத்து குற்றத்தின் தன்மையை வகைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பேச்சிமுத்து என்பவருக்கு போலீஸ் பேசுவதுபோன்று கால் ஒன்று வந்தது. பின்னணியில் வாக்கிடாக்கி சத்தத்துடன் போலீஸ் அதிகாரி ஒருவர் நான் எஸ்.ஐ.பேசுறேன் ஆபாசப்படம் பார்த்ததாக உன் செல்போன் ஐபி அட்ரஸும் சிக்கி இருக்கு என்று மிரட்டுவார். அந்த இளைஞர் முதலில் பயந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நான் படம் எல்லாம் பார்க்கலீங்க, வேண்டுமானால் என் செல்போனை பாருங்கள் என்பார். “எலேய், பார்காமலா லிஸ்ட்ல உன் பேர் வந்துருக்கு. இன்னார் மகன் தானே நீ உன் வீட்டுக்கு, உன் அப்பாவுக்கு லட்டர் வரும் ஸ்டேஷனுக்கு வா ” என மிரட்டுவார். இந்த ஆடியோ வைரலானதை அடுத்து தாங்கள் யாரையும் போனில் கூப்பிட்டு மிரட்டச் சொல்லவில்லை அது வழியும் அல்ல, சம்மன் மட்டுமே அனுப்புவோம் என உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வாக்கி டாக்கி பின்னணியில் போலீஸ் எஸ்.ஐ.போல் பேசியவர் உண்மையிலேயே போலீஸ்தானா என மறுபக்கம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் போலீஸ்போல் மிரட்டியவர் உண்மையில் போலீஸ் அல்ல அவர் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மூன்றடைப்பு போலீஸார் அவர் சென்னையில் இருப்பது தெரிந்து அவரைப்பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்க���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/uncategorized/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-05-14T22:05:23Z", "digest": "sha1:T7TTAY7Z7G5A2TJN7BGAZ7KLTY2UGBB5", "length": 16510, "nlines": 153, "source_domain": "www.sooddram.com", "title": "கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. – Sooddram", "raw_content": "\nகியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nஅமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.\nஇதனைக் கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தேர்ந்தெடுத்த கொள்கைதான் கம்யூனிசம். பிடல் காஸ்ட்ரோ கல்லூரியில் படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.\nஅவரது தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008-ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.\nஇவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. முதலில் காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களை தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என காஸ்ட்ரோ அறிவித்தார். மேலும் கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார், காஸ்ட்ரோ. அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.\nகியூபாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது பிடல் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்தது, ரஷியா. கியூபாவின் பொருட்களை ரஷியா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. மேலும் கியூபா மக்களும் தங்கள் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.\nஇதனால், அமெரிக்க நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எனவே காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.\nபிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது. பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மார்ச் மாதம் கியூபாவுக்கு சென்றார்.\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஉடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ – ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார்.\n13-8-1926 அன்று கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூபா மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆ���ம்பித்தார்.\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால், கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.\nசுமார் 600-க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து தப்பி அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90-வது வயதில் காலமானதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nயாருக்கும் தலைவணங்காத அந்த தன்மானத் தலைவனின் மரணம் தொடர்பான செய்தி உலகம் முழுவதும் வாழும் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2 thoughts on “கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….”\nமக்களிற்காக சுகபோகத்தை துறந்து உறுதுணையான தோழருடன் போராடிய உண்மையான தலைவன்\nPrevious Previous post: போராட்டம் அராஜகம்-மாவீரர் நாள்\nNext Next post: பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/07/book-review-sampirathayangal-sariya/?replytocom=524936", "date_download": "2021-05-14T23:37:36Z", "digest": "sha1:DGG7P6DZCUNAICRQSYCIUORC6OPCQFFE", "length": 26207, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திற���்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா \nஎண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 சடங்கு சம்பிரதாயங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெடுக்கிறார் நூலாசிரியர்.\nஅர்த்தம் தெரியாமல் இந்த உலகத்தில் பல காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அர்த்தம் இல்லாமலும் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.\nபூனை குறுக்கே வந்துவிட்டது என்பதற்காக புறப்பட்ட பயணத்தைத் தள்ளி வைக்கிறவர்கள் உண்டு. பல்லி விழுந்து விட்டது என்பதற்காக பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறவர்கள் உண்டு.\nபகுத்தறிவு சிந்தித்துச் செயல்பட வைக்கும். என்ன செய்கிறோம் என்பதை தெளிய வைக்கும். ஏன் செய்கிறோம் என்பதையும் புரிய வைக்கும்.\nஅளவுக்கு மீறின சகுன நம்பிக்கைகள் இருக்கிறது பாருங்கள்… அதோடு பயமும் சேர்ந்து கொள்ளுமானால் அவ்வளவுதான். மனிதனின் மனநிலை பாதிக்கப்படும். இது மனவியல் நிபுணர்களின் கருத்து.\nஒருத்தருக்கு ஏழாம் நம்பர்தான் ராசியான நம்பராம். ஏழாம் தேதிதான் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பார். ஏழு எழுத்து வருகிற மாதிரி பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ஏழு மணிக்குத்தான் தினமும் எழுந்திருப்பார். ஏழாம் நம்பர் வீட்டில்தான் குடியிருப்பார். கல்யாணம்கூட ஏழாம் தேதிதான் பண்ணிக் கொண்டார்.\nஅவர் ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போனார். குதிரைகளின் பெயரையெல்லாம் பார்த்தார். ஒரு குதிரையின் பெயர் ஏழு எழுத்தில் இருந்தது. ஏழுதானே இவருக்கு அதிர்ஷ்ட நம்பர். அதனால் உடனே அந்தக் குதிரையின் மேல் பணத்தைக் கட்டினார். பந்தயம் நடந்தது. அவர் சொன்னார் சோகமாக: நான் பணம் கட்டின அந்தக் குதிரை ஏழாவதா வந்து சேர்ந்தது\nஇப்படி சகுணங்களும், மூட நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நம்மைக் கோமாளிகளாக்கி விடுகின்றன. அப்படி ஆகிவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அருமை நண்பர் மஞ்சை வசந்தன் அவர்கள் சம்பிரதாயங்கள் பற்றி அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலிலே ஆய்வு செய்து தந்திருக்கிறார். – தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nசெவ்வாய், வெள்ளி, புதன், சனி கிழமைகளின் எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 வாழ்வியல் நடப்புகளை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எடுக்கிறார் நூலாசிரியர். மரத்துப் போய்விட்ட மனிதத் தோல்களுக்கு தகுந்த தார்க்குச்சிகளும் இதில் உண்டு.\nமுன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு; முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் மூடத்தனமானவை என்று ஏற்றி எறிவதும் தவறு. எதையும் ஏன் என்று ஆராய்ந்து சரியென்றால் மட்டும் ஏற்க வேண்டும் என்பதே அறிவிற்கு அழகு. மரபுவழியாக எவ்வளவோ செயல்களைக் காரணம் புரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள். சரியா தேவையா\n‘முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்ய வேண்டும்.’ முடிவு எளிதாகிவிடுகிறது. அம்முடிவின்படி பொருள் விரையம், பொழுது விரையம், உழைப்பு விரையம் என்பதையெல்லாங்கூட பொருட்படுத்தாமல��� எப்படியும் செய்து முடிக்கின்றனர். காரணம் புரியாமல் கடமையாகச் செய்யப்படுவதால், அது அர்த்தமற்ற சடங்காக மட்டுமே அமைந்து போகிறது. பல பயித்தியக்காரச் செயல்களாகக் கூட பரிணாமம் பெற்று விடுகின்றன.\nபார்ப்பன இந்துமதம் உருவாக்கி வளர்த்த சம்பிரதாயம், சடங்குகளும், தற்போது, ஹீலர் பாஸ்கர் வகையறாக்கள் பரப்பிவரும் இலுமினாட்டி சதிக்கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் மூடநம்பிக்கைகள் என்ற வகைப்படுத்தலில் ஒன்று சேர்கின்றன.\nமரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கவழக்கங்களே மிகவும் சரியானதென்றும்; நவீன அறிவியலை மறுதலித்து, இயற்கைக்குத் திரும்புதல் என்ற பெயரில் ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் வகையறாக்கள் வைக்கின்ற வியாக்யானங்கள் அபத்தமானவை என்பதை புரிந்துகொள்வதற்கும் இந்நூல் உதவி புரியும்.\nஇன்றும் நம் மக்கள் அன்றாட வேலை தொட்டு, குடியிருக்கும் வீடு வரை எண்ணிறந்த முட்டாள்தனங்களை பின்பற்றி வருகின்றனர். அதற்காகவே பெரும் பணத்தையும் செலவழிக்கின்றனர். இவற்றை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் மக்களிடையே பிரச்சாரம் செய்து விழிப்பூட்டுவதற்கும் இந்நூல் உதவும்.\nவெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,\nபெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,\n(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nகடையின் புதிய முகவரி கீழே)\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nஈ வெ ரா வை பற்றி ‘மஞ்சை வசந்தன்’ எழுதியதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இதில் இது வேறா \nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/13/jammu-and-kashmir-police-officer-arrested-with-hizbul-terrorists/?replytocom=546087", "date_download": "2021-05-14T22:44:13Z", "digest": "sha1:MYBGZPPDFZRS2YGWVIBAUXPUGF6WKZBD", "length": 30461, "nlines": 220, "source_domain": "www.vinavu.com", "title": "தீவிரவாதிகளுட���் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்ட��வீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இந்தியா தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nதீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.\nBy வினவு செய்திப் பிரிவு\nகாஷ்மீர் மாநிலத்தின் மிக முக்கியமான போலீசு அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு டெல்லி வரும் வழியில் பிடிபட்டிருக்கிறார்.\nகடந்த சனிக்கிழமை ஜம்மு-ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை��ில் தீவிரவாதிகள் ஒரு காரில் செல்வதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அதில் தேடப்படும் மூன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் காஷ்மீர் டி.எஸ்.பி தேவேந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஇச்சம்பவத்தில், தேவேந்தர் சிங்கின் வரலாறுதான் பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அல்ல.\nவெளிநாட்டு தூதுவர்களை வரவேற்கும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருக்கும் தேவேந்தர் சிங்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச நாடுகளின் தூதுவர்களை காஷ்மீருக்கு அழைத்து அங்கு இயல்புநிலை நிலவுவதாக காட்டியது மோடி அரசு. இந்த முக்கியமான நிகழ்வில் சர்வதேச தூதுவர்களிடையே தேவேந்திர சிங்கும் நின்றிருந்தார். அந்த அளவுக்கு மிக முக்கியமான அதிகாரி. பொதுவில் இது போன்ற நிகழ்வுகளில் ‘செட் பிராப்பர்டியாக’ நிற்க வைக்கப்படும் நபர்களின் ஜாதகத்தை கூட அலசி ஆராய்ந்த பிறகுதான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் வெளிநாட்டு தூதுவர்களின் பாதுகாப்புக்கு என்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பாதுகாப்பு /உளவுத்துறைகளின் நன்மதிப்பை பெற்றிருந்தார் தேவேந்தர் சிங். கூடுதலாக, கடந்த ஆண்டு குடியரசு தலைவரின் வீர தீர செயலுக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வளவு முக்கியமான போலீஸ் அதிகாரி ஏன் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு டெல்லி சென்றார் அப்பாவி காஷ்மீரிகளைகூட கைது செய்து, கொடூரமாக லாக் அப் டார்ச்சர் செய்வதில் பெயர் பெற்றவர் தேவேந்தர் சிங் என்பது அவரைப் பற்றிய மற்றொரு செய்தி.\nகடந்த 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு இந்தியாவின் ‘கூட்டு மனசாட்சியை’ திருப்திபடுத்த்வதற்காகவே தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தன்னுடைய வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில், இந்த தேவேந்திர சிங்தான் ஒரு நபரை தன்னுடன் டெல்லியில் தங்கவைக்குமாறு கட்டளையிட்டதாக எழுதியிருக்கிறார். மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்திலும் காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை கைது செய்து சித்திரவதை செய்ததையும், பணம் பறித்ததையும், பின்னர் தீவிரவாதி என்று அறியப்பட்ட ஒருவரை தன்னுடன் அனுப்பிவைத்து தங்கவைக்���ுமாறு கட்டளையிட்டதையும் எழுதியிருக்கிறார் அப்சல் குரு.\n♦ சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி \n♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் \nமுன்னர் வாஜ்பாய் அரசு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தபோது பாராளுமன்றத் தாக்குதல் சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஊழல் பிரச்சினை பின்னுக்குப் போய் பாகிஸ்தானுடன் போர், நாட்டு பாதுகாப்புப் பிரச்சினை முன்னுக்கு வந்தது. அப்போது தேவேந்தர் குமார் உள்ளிட்ட காஷ்மீர் போலீசார் பலரின் பெயரை அப்சல் குரு உள்ளிட்ட ‘பயங்கரவாதிகள்’ தெரிவித்த போதும் அவர்கள் மீது விசாரணை நடைபெறவில்லை. எனில் அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது யார் எதற்காக என்கிற கேள்வி ஜனநாயக சக்திகளால் அப்போது எழுப்பப்பட்டது.\nகடந்த பாரளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடந்த புல்வாமா தாக்குதலிலும் தீவிரவாதிகள் இராணுவப் பாதுகாப்பு மிக்க பகுதிக்குள் அவ்வளவு வெடி மருந்துகளை எப்படிக் கொண்டு வந்தார்கள் என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு இதுவரை எந்த விடையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது தேவேந்தர் சிங்குடன் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதிகளின் முந்தைய நடவடிக்கைகளும் நம் கவனத்தை கோருகின்றன. கைது செய்யப்பட்டுள்ள நவீது முஸ்தாக் என்கிற தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகீதீனின் தலைமையில் 2-ம் இடம் வகிப்பவர் என்கின்றன பத்திரிகை செய்திகள். காஷ்மீர் மாநில அந்தஸ்தை பறித்த பிறகு வெளி மாநில வியாபாரிகள் மீது இவர்கள் நடத்திய தாக்குதல்கள் காஷ்மீரின் ஆப்பிள் வணிகத்தை பாதித்தன. மேலும் காஷ்மீர் மக்களின் மீதான இந்திய அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்த இந்த தாக்குதல்கள் உதவின.\nடி.எஸ்.பி தேவேந்தர் சிங்கின் கைதுக்கு பிறகு அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளும் இரண்டு கைதுப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.\nஇப்படியான முன்னணி போலீஸ் அதிகாரி செல்லும் வாகனத்தை யாரும் சோதனையிட மாட்டார்கள் என நினைத்து அந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தியிருக்கலாம் என பெயர் வெளியிட விரும்பாத போலிஸ் அதிகாரி ஸ்க்ரால் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nதேவேந்தர் சிங் கைது குறித்த ஜ���்மு காஷ்மீர் போலிசாரின் பத்திரிகையாளர் சந்திப்பு.\nதேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கைது நிகழ்வு காஷ்மீர் முழுவதும் தெரியவந்தது. அது ஊடகங்களிலும் வெளியானது. பின்னர் இரவு காஷ்மீர் மாநில ஐ.ஜி விளக்கம் அளித்தார்.\nஇந்த கைதும் இதற்கு முந்தைய நிகழ்வுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன \nமுன்னணியான ஒரு போலீசு அதிகாரி, தீவிரவாதிகளை டெல்லிக்கு அழைத்து வந்ததன் நோக்கம் என்ன அதிகாரி, தீவிரவாதிகளுக்கு விலை போனாரா\nமுன்னர் வாஜ்பாய் அரசின் போதும் இதே போல பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பிவைத்தவர்கள்தான் பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனும் போது, இப்போது அழைத்து வந்தவர்களை வைத்து என்ன செய்ய திட்டமிட்டிருந்தார்கள்\nபல்வேறு சந்தர்ப்பங்களில் ஐ.பி., ரா உள்ளிட்ட உளவு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் போலீசாரிடம் தெரியாமல் மாட்டிக்கொள்வது உண்டு. கடந்த ஆண்டு கூட சி.பி.ஐ இயக்குநர் வீட்டின் அருகில் சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்து விசாரித்த போது அவர்கள் ஐ.பி ஏஜெண்டுகள் என்கிற விசயம் அம்பலமானது நினைவிருக்கலாம்\nஅதைப் போலவே தற்போதும் அரசின் ஒரு ஏஜென்சியின் திட்டமிட்ட செயல் மற்றொரு ஏஜென்சியினால் தடுக்கப்பட்டிருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.\nஅதைவிட முக்கியமாக, தேசபக்தியையும் பாகிஸ்தான் எதிர்ப்பையும் குத்தகைக்கு எடுத்ததாகக் காட்டிக் கொள்ளும் பா.ஜ.க ஆதரவு ஆங்கில-இந்தி மீ(மோ)டியா’க்களால் இந்த விவகாரம் ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை\nஇந்தக் கேள்விகளுக்கான பதிலை நாம் தேடத் துவங்கும் இடத்திலிருந்துதான், அரசு – தேசியம் – பாதுகாப்பு ஆகிய சொல்லாடல்களின் சாயம் கரையத் தொடங்கும் \nசெய்தி ஆதாரம் : ஸ்க்ரால், என்.டி.டி.வி.\nமூன்று குரங்குகளை நினைத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் .இல்லையென்றால் தேசதுரோகி பட்டம் தான்.\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:16:21Z", "digest": "sha1:5GWMKIQMZCH2LJ7GEWVV5XRQLTCRPMHR", "length": 11845, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "ஈட்டி முனைகள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழப்பாடல்கள் ஈட்டி முனைகள்.\nபாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசிஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கு.வீரா, அம்புலி, வேலணையூர் சுரேஷ், அன்ரனி.\nபாடியவர்கள் : மனோ, வாணி ஜெயராம், கிருஷ்ணராஜ், கார்த்திக், கல்பனா, ரி.எல்.மகாராஜன், சுரேந்தர், மாணிக்க விநாயகம், கல்யாணி.\nவெளியீடு: இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleவெண்புறா நிறுவனர் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைவு நாள் …\nNext articleலெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇறுவெட்டு: வெற்றி நிச்சயம். பாடலாசிரியர்: அமுதநதி சுதர்சன். இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா. வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் யேர்மனிக் கிளை. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...\nநெடுஞ்சேரலாதன் - July 14, 2019 0\nஇறுவெட்டு: தீயில் எழும் தீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைபருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா இசை: ‘இசைவாணர்’ கண்ணன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி வெளியீடு: சாள்ஸ்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2021-05-14T22:49:27Z", "digest": "sha1:D37FA2OO5S55LK2QKKBR3ZWGRW22RMJ4", "length": 18306, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி உயிராயுதம் கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்க���ும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது 21.07.1996 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் “தரையிறக்கும் கலம்” மீதான கரும்புலித் தாக்குதல் முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கை 18.07.1996 அன்று தொடங்கப்பட்டது. இராணுவத் தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க கடல்வழியாக மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படை தரையிறங்கு கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.\n21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் மற்றும் கடற்கரும்புலி கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.\nகரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரே நேரத்தில் கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.\nவிடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.\nகடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)\nகடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற���று, அம்பாறை)\nமேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை)\nகப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு)\nகப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு)\nகப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்)\nகப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை)\nலெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை)\nவீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleயூலை மாதம் 20 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nNext articleயூலை மாதம் 21 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்��� நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/veg-soup-recipes/", "date_download": "2021-05-14T23:57:30Z", "digest": "sha1:WHJOJDVGDEN5XW2OA646EMN7WPMHBOLF", "length": 12591, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "வெஜிடபிள் சூப் செய்வது | Vegetable Soup Seivathu Eppadi", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இந்த சூப் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதுமே\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இந்த சூப் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதுமே சூப்பர் வெஜிடபிள் சூப் ரெசிப்பிய மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க\nசில பேருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். தும்பல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணம் நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் சுலபமான ஒரு ரெசிபியை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குளிர்காலத்திற்கு, மழைக்காலத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை குடித்தால் போதும் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.\n4 பேர் குடிப்பதற்கு தேவையான வெஜிடபிள் சூப் செய்யும் அளவை தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் 2 சிறிய துண்டு இஞ்சியை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். 10 பல் பூண்டை தோலுரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த 2 பொருட்களையும் சிறிய உலக்கையில் போட்டு விழுது போல இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு நசுக்கும் உலக்கை இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.\nஅடுத்தபடியாக 1 டேபிள் ஸ்பூன் அளவு கான்பிளவர் மாவில், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். டீ குடிக்கும் டம்ளர் அளவு தண்ணீரைக் மாவில் ஊற்றிக் கரைத்தால் போதும்.\nஇப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அல்லது 1 ஸ்பூன் அளவு வெண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். இது சூடானதும், முதலில் நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும்.\nவெங்காயம் வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், இப்படியாக உங்களுக்கு தேவைப்படும் காய்கறிகளை பொடியாக நறுக்கி போட்டு எண்ணெயில் ஒரு நிமிடம் வரை வதக்கி, 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். ��ூப்புக்கு தேவையான உப்பையும் இந்த இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் காய்கறிகளை வேக விடுங்கள். இந்த காய்கறிகளோடு மஸ்ரூம், காலிபிளவர் கூட சேர்த்து கொள்ளலாம் உங்கள் விருப்பம் தான்.\nகாய்கறிகள் நன்றாக வெந்ததும் கலக்கி வைத்திருக்கும் கான்பிளவர் மாவை மீண்டும், ஒரு முறை கலக்கி விட்டு, சூப்பில் சேர்த்து விடுங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் சூப் கொதிக்க வேண்டும். இறக்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தேவையான அளவு, அதாவது உங்களுடைய காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூளை சேர்த்து, கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கி பரிமாறினால் சூப்பர் சூப் தயார்.\nஇந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அளவிற்கு காரம் குறைவாக தான் இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் தூக்கலாக இருக்கும். காய்ச்சல் வந்தவர்களுக்கு இந்த சூப் செய்து கொடுங்கள். வாய் கசப்பு நீங்கும். பசியும் எடுக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் நாளைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க காய்ச்சல் வராது. சளி பிடிக்காது. இருமலும் வராது.\nமீதமான இட்லியில் இப்படி ஒரு அல்வாவா இதை எப்படி செய்வது உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\n10 நிமிடத்தில் சாம்பார், தயிருக்கு தொட்டுக் கொள்ள சுவையான ‘உருளைக்கிழங்கு சில்லி’ எப்படி செய்வது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் காரசாரமான மிளகு ரசம் ஹோட்டலில் செய்வது போல எப்படி வீட்டில் செய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kambaramayanam-thanjavooraan.blogspot.com/2010/05/6.html", "date_download": "2021-05-14T23:53:02Z", "digest": "sha1:KZVYUKL4MEK6BB3UMTTFGEK3K6XKSMBD", "length": 230348, "nlines": 416, "source_domain": "kambaramayanam-thanjavooraan.blogspot.com", "title": "கம்பராமாயணம் : 6. யுத்த காண்டம். முதற் பாகம்.", "raw_content": "\nகம்பராமாயணம் - கம்பன் பாடல்கள் அனைத்தும் உரைநடையில்\n6. யுத்த காண்டம். முதற் பாகம்.\nஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்\nஅன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்\nஇன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்\nநன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா\n��றைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று\nபிரளய காலத்திலும் கடலுள் மூழ்காத மேரு மலையும், வற்றாத கடலும், நிலப் பகுதியும் வடபுறம் முழுவதும் வியாபித்திருக்க, நிலமே தாழ்ந்து போகுமாறு தென் திசைக் கோடியில் எழுபது வெள்ள வானரப் படைகள் வந்து கூடின.\nசீதையைப் பிரிந்த பிறகு இராமன் உறங்கவேயில்லை. தென் கடல் பகுதியை வந்தடைந்தபோது அங்கே பரந்து விரிந்து கிடந்த பெருங்கடலைக் கண்டான். அதோ அந்தக் கடலின் அப்புறத்தில்தான் சீதை இருக்கிறாள். மிகமிக அருகில் இருக்கிறாள். நம்மை இந்த கடல் மட்டுமா பிரித்து வைத்திருக்கிறது அந்தக் கடலின் அப்புறத்தில்தான் சீதை இருக்கிறாள். மிகமிக அருகில் இருக்கிறாள். நம்மை இந்த கடல் மட்டுமா பிரித்து வைத்திருக்கிறது அல்ல. எதிரியைக் கொன்ற பிறகு அல்லவா நான் உன்னை மீட்க வேண்டும். அதுவரை காத்திரு என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.\nஅந்த கடலின் மீது எழுந்து தவழ்ந்து கரையில் மோதுகின்ற அலைகளைப் போலவே எண்ண அலைகள் இராமன் மனதில் தோன்றி, எழுந்து மோத, இனி என்ன செய்ய வேண்டுமென்று எண்ணமிடலானான். இராமனை, சிந்தனை வயப்பட்ட நிலையில் தென் கடலின் கரையிலே நிறுத்திவிட்டு, இலங்கையில் அசோக வனத்தில் சீதையை அனுமன் பார்த்தபின், இலங்கைக்குத் தீயிட்டுவிட்டு திரும்பிய பிறகு இலங்கையில் நடந்தவற்றை சற்று பார்ப்போம்.\nதெய்வத் தச்சன் மயன், பிரம்மனோடு இலங்கைக்கு வந்து மூவுலகங்களிலும் சிறந்ததொரு நகரத்தை இராவணன் விருப்பப்படி கட்டியிருந்தான். அந்த நகரம்தான் இலங்கை. அப்படிப்பட்ட அழகிய நகரம் அனுமனால் தீயிடப்பட்டு அழிந்த பிறகும்கூட தேவர்களின் நகரத்தைவிட அந்த நகரம் மிகவும் அழகாக இருந்தது. அந்த அழகிய இலங்கை நகரத்தில் அரண்மனை கொலுமண்டபத்தில் இராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அனுமன் வந்து சென்ற பிறகு இலங்கைக்கு ஏற்பட்ட அழிவு பற்றிய ஆலோசனைக் கூட்டம் அது.\nதனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தவிர முனிவர், தேவர், வித்யாதரர், இயக்கர் அனைவரையும் அவையை விட்டு ��ீங்கச் சொன்னான் இராவணன். பெண்களையும், இளைஞர்களையும்கூட கூட்டத்திலிருந்து விலகி இருக்கச் சொன்னான். அறிஞர்களையும், நீண்ட நாட்களாகப் பழகியவர்கள், சுற்றத்தார், நற்பண்புகளையுடையோர், நல்ல அமைச்சர்கள் ஆகியோரைத் தன்னுடன் இருக்கச் செய்தான். உறவினர்களில்கூட பிள்ளைகளையும், தம்பியர்களையும் தவிர மற்றவர்களை வெளியேற்றி விட்டான்.\nமண்டபத்திற்கு வெளியே பலத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வலிமை மிக்க வீரர்கள் காவலுக்கு நின்றார்கள். காக்கை குருவிகள்கூட அந்தப் பக்கம் வருவதற்கு அஞ்சி வேறு திசைகளில் பறந்துவிட்டன.\nஇராவணன் மனத்துக்குள் புழுங்கினான். கேவலம் ஒரு குரங்கு என் வீரத்தையும், பெருமையையும் அந்தக் குரங்கு அழித்து விட்டதே. இதைவிட என்ன அவமானம் எனக்கு வேண்டும் என் வீரத்தையும், பெருமையையும் அந்தக் குரங்கு அழித்து விட்டதே. இதைவிட என்ன அவமானம் எனக்கு வேண்டும் இவ்வளவு ஆனபிறகும் நானும், நாடும் நன்றாகத்தானே இருக்கிறோம் என்று இகழ்ச்சி தோன்ற மனத்துக்குள் வருந்தினான்.\n\"ஒரு குரங்கு வந்து இலங்கையைச் சுட்டு எரித்துவிட்டுச் சென்று விட்டதே. வெற்றியை மட்டுமே கண்டு வந்த இலங்கை முதன்முதலாக ஓர் அழிவைக் கண்டுவிட்டதே. நண்பர்கள், உறவினர்கள் என்று எங்கு திரும்பினாலும் அனைவரும் இறந்து விட்டார்களே. அவமானம் மட்டுமே எனக்கு\nமிச்சமாகப் போனது. நான் மட்டும் இன்னமும் சிங்காதனத்தில் ஆடம்பரமாக அரசன் என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேனே\".\n\"சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்\nகெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்\nபட்டனர், பரிபவம் பரந்தது எங்கணும்\nஇட்டது, இவ் அரியணை இருந்தது என் உடல்\".\nநகரத்தில் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் ஊறவில்லை, உதிரம்தான் ஊறுகிறது. அந்த குரங்கு வைத்த நெருப்பு இன்னும் நகரம் முழுவதும் அடங்கவில்லை, அகிலும் சந்தனமும் மணந்து கொண்டிருந்த நகரத்தில் இப்போது மங்கையர்களின் கூந்தல் கருகிய நாற்றம் மட்டும் தான் பரவியிருக்கிறது. அகில், சந்தனம் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்த நாம் இப்போது இந்த துர்நாற்றத்தைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் நாம் உண்டு உடுத்து சுகமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\n\"ஊறுகின்றன கிணறு உதிரம், ஒண்ணகர்\nஆறுகின்றில தழல் அகிலும��� நாவியும்\nகூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு\nநாறுகின்றது, நுகர்ந்திருந்தம் நாம் எலாம்\".\nஇப்படி ஆலோசனை சபையில் இராவணன் பேசத் தொடங்குகிறான். அனுமன் இழைத்த அழிவு, அவனை வெகுவாகப் பாதித்துவிட்டது, அவனது வீரத்துக்கு இழுக்கு நேர்ந்துவிட்டது என்ற தாபம் மிகுந்திருந்தது, மனதில் ஒரு விரக்தி தோன்ற பேசுகிறான்.\n\"நாம் சிறப்பாகப் போர் புரிய வேண்டுமென்பதுகூட இல்லை. இவ்வளவு அழிவைச் செய்த குரங்கு இறந்தது என்ற செய்தியைக்கூட நம்மால் கேட்கமுடியவில்லையே. நாம் பழியிலே மூழ்கிக் கிடக்கிறோம். பிறந்தும் பிறவாதவர் ஆகிவிட்டோம்\" இப்படி இராவணன் பேசிக் கொண்டே போனான்.\nஇராவணன் பேச்சினால் மனம் வருந்திய படைத்தலைவன் எழுந்து \"மன்னா நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சீதையைக் கவர்ந்து வருதல் ஒரு வீரனுக்குரிய செயல் அல்ல என்று நான் முன்பே சொன்னேன். நீங்கள் அதைக் கேட்கவில்லை.. கரனைக் கொன்று, சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இராம லக்ஷ்மணரை இதுவரை கொல்லாமல் விட்டுவிட்டு, நம் அரசு அழிந்தது என்று வருந்தி என்ன பயன் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சீதையைக் கவர்ந்து வருதல் ஒரு வீரனுக்குரிய செயல் அல்ல என்று நான் முன்பே சொன்னேன். நீங்கள் அதைக் கேட்கவில்லை.. கரனைக் கொன்று, சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இராம லக்ஷ்மணரை இதுவரை கொல்லாமல் விட்டுவிட்டு, நம் அரசு அழிந்தது என்று வருந்தி என்ன பயன்\n\"பகைவரை எதிர்த்துக் கொல்லாமல் இலங்கையில் இன்பம் அனுபவித்துக் கொண்டு இருக்கலாமா நாம் இப்படி இருந்தால் நம்மை குரங்கு மட்டுமா எதிர்க்கும், கொசுவும் (உலங்கு) கூட நம்மை எதிர்க்கும்\" என்றான்.\nபடைத்தலைவன் பேசியதைத் தொடர்ந்து மகோதரன் எழுந்து படைத்தலைவன் சொன்னதையே அவனும் சொன்னான். அரசே இப்போதே என்னை அனுப்புங்கள். நான் சென்று எதிரிகளின் உயிரைக் குடித்துவிட்டு வருகிறேன் என்றான். அவனைத் தொடர்ந்து வஜ்ரதத்தன் எழுந்து பேசினான். பிறகு தொடர்ந்து துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்ரு, வேள்வியின் பகைஞன், தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள்.\nஅப்போது இராவணனது தம்பியும், உத்தம குணங்கள் உள்ளவனுமான கும்பகர்ணன் எழுந்து பேசுகிறான். \"என்ன செய்ய வேண்டு மென்பதை அறியாத சிறுவர்கள் பேசாமல் இருங்கள்\" என்று சொல்லி மற்றவர்களை விலக்கிவிட்டு இராவணனை நெருங்கி \"என்னை உன் உடன் பிறந்தவன் என்று அன்பு காட்டுவதானால் நான் உனக்கு நல்லதைச் சொல்வேன்\" என்றான்.\n\"பிரமன் முதலாக தொடங்கி தொடர்ந்து வரும் நம் குலத்தில், நீ ஒருவனே ஒப்பிலாதவனாகச் சிறந்து விளங்குகிறாய். ஆயிரம் ஷாகாக்களைக் (பிரிவுகளை) கொண்ட சாம வேதத்தை ஆராய்ந்து படித்துத் தேர்ந்தவன் நீ தீ நம்மைச் சுட்டு எரித்துவிடும் என்பது தெரிந்து அந்தத் தீயை எப்படிப் பயன் படுத்துவது என்பதைத் தெரிந்தவன் நீ தீ நம்மைச் சுட்டு எரித்துவிடும் என்பது தெரிந்து அந்தத் தீயை எப்படிப் பயன் படுத்துவது என்பதைத் தெரிந்தவன் நீ ஓவியத்தில் எழுதியது போன்ற அழகிய இலங்கை நகரம் தீயினால் அழிந்து போயிற்றே என்று மனம் வருந்துகிறாய். அப்படியென்றால் அரச குல தர்மம் அழியும்படி வேறொருவன் மனைவியைப் பிடித்து கொண்டு வந்து சிறை வைத்திருப்பது மட்டும் நல்ல செயலோ ஓவியத்தில் எழுதியது போன்ற அழகிய இலங்கை நகரம் தீயினால் அழிந்து போயிற்றே என்று மனம் வருந்துகிறாய். அப்படியென்றால் அரச குல தர்மம் அழியும்படி வேறொருவன் மனைவியைப் பிடித்து கொண்டு வந்து சிறை வைத்திருப்பது மட்டும் நல்ல செயலோ பாவம் செய்வோருக்கு ஏற்படக்கூடிய பழி இதனினும் வேறு ஏதேனும் இருக்கிறதா பாவம் செய்வோருக்கு ஏற்படக்கூடிய பழி இதனினும் வேறு ஏதேனும் இருக்கிறதா\n\"ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்\nகோவியல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்\nதேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ\nபாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டா\n\"இலங்கை நகரம் தீயினால் அழிந்தமைக்காக வெட்கப் படுகிறாய். உன்மீது ஆசையும் பரிவும் கொண்ட உனது மனைவிமார்கள் அரண்மனை அந்தப்புரத்தில் உன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்க, பிறனொருவன் மனைவியின் காலில் விழுந்து வணங்கி, அவள் மறுத்து 'சீ' என்று விலக்கியது உனக்கு அவமானமாகப் படவில்லையோ இந்தச் செயல் உனக்குப் புகழையா கொடுக்கும் இந்தச் செயல் உனக்குப் புகழையா கொடுக்கும்\n\"இல்லறம் எனும் தர்மத்தை மேற்கொண்டு ஒருவனுடன் இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு பத்தினிப் பெண்ணை, உள்ளத்தில் இரக்கம் சிறிதுகூட இன்றி, அரச தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டு, என்றைக்குக் கடத்திக் கொண்டு வந்து சிறை வைத்தாயோ அன்றைக்கே, அரக்கர்களின் புகழ் அழிந்து ப��யிற்று நல்ல செயல்களைச் செய்தால் புகழ் பெறலாம். தீய செவல்களைச் செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லையே என்று வருந்தினால், புகழா கிடைக்கும், பழிதான் கிடைக்கும்.\"\n\"ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம்\nமாசில் புகழ் காதலுறுவேம் வளமை கூரப்\nபேசுவது மானம், இடை பேணுவது காமம்\nகூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்.\"\n\"குற்றமில்லாத பிறன் இல்லாளைப் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் வைப்போம். இப்படிப்பட்ட காரியத்தைச் செய்தால் புகழையா பெறுவோம் பலே நாம் பேசுவதோ வீரம்; ஆனால் பேணுவதோ காமம். நாம் அஞ்சி நிற்பதோ வலிமையற்ற மனிதர்களைப் பார்த்து, நன்று நன்று நம் ஆற்றலும் வீரமும் மிகவும் நன்று\n\"மாசற்றப் பெரியோர்கள் செய்யும் நல்ல காரியத்தை நீ செய்யவில்லை. நம் குலத்துக்கே இழிவைத் தேடித் தரும் காரியத்தைச் செய்திருக்கிறாய். மன்னா இனியாவது அந்த சீதையைக் கொண்டுபோய் விட்டுவிடுவாயானால் நல்லது.\"\n\"சிட்டர்செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்,\nமட்டவிழ்க் குழலினாளை, இனி, மன்னா\nவிட்டிடுது மேல் இனியம் ஆதும், அவர் வெல்லப்\nபட்டிடுது மேல் அதுவம் நன்று, பழி அன்றால்\"\n\"தன் ஒரு அம்பினால் இராமன் காட்டில் கரனின் பதினான்காயிரம் வீரர்களின் உயிர்களைக் குடித்து, கரனையும் கொன்று விட்டான். முனிவர்களுக்கிடையே, அரக்கர்களை களை எடுப்பது போல அவன் காட்டில் அரக்கர்களைக் கொன்று குவித்து விட்டான். தர்மம் அந்த இராமன் பக்கத்திலும், அதர்மம் நம் பக்கத்தில் இருப்பதால், தர்மமே இறுதியில் வெல்லும், இராமனே வெல்வான் இந்த அறிவுரைகளும் கண்டனங்களும் அண்ணன் இராவணனுக்குப் பிடிக்கவில்லையோ, அதனால் கோபம் கொண்டு நம்மீது ஆத்திரமடைவானோ என்று நினைத்தான் போலிருக்கிறது. ஏனேன்றால் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் சாபமுள்ள தனக்கு பாதுகாப்பும், உறக்கம் நீங்கி எழும்போது உணவும், கள்ளும் கொடுத்துப் பாதுகாத்து வருவது அவன்தானே இந்த அறிவுரைகளும் கண்டனங்களும் அண்ணன் இராவணனுக்குப் பிடிக்கவில்லையோ, அதனால் கோபம் கொண்டு நம்மீது ஆத்திரமடைவானோ என்று நினைத்தான் போலிருக்கிறது. ஏனேன்றால் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் சாபமுள்ள தனக்கு பாதுகாப்பும், உறக்கம் நீங்கி எழும்போது உணவும், கள்ளும் கொடுத்துப் பாதுகாத்து வருவது அவன்தானே என்ன செய்வது அவனுக்கு ஒரு உபாயம் சொல்லலாம் என்று கருதி ஒரு ஆலோசனை சொல்லுகிறான்.\n\"நாம் ஒன்று செய்யலாம். நம் பகைவர்கள் தங்கள் படைபலத்தைப் பெறுக்கிக் கொள்வதற்கு முன்பாக, அவர்களை முந்திக் கொண்டு நாம் கடலைக் கடந்து அவர்களைத் தாக்கி அந்த மானுடர்களையும், அவர்களோடு சேர்ந்துள்ள வானரங்களையும் பூண்டோடு அழித்துவிடவேண்டும். அதுதான் சரியான வழி. அப்படி நாம் செய்யாவிட்டால், அந்த மனிதர்களோடு தேவர்களும் சேர்ந்து கொள்வார்கள். ஏழு உலகங்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளும்\" என்றான் கும்பகர்ணன்.\n\"ஊறுபடை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே\nஏறுகடல் ஏறி நரர் வானரரை எல்லாம்\nவேறு பெயராதவகை வேரொடும் அடங்க\nஇப்படிப் பேசிய தம்பி கும்பகர்ணனை நோக்கி இராவணன், மிகவும் செளகரியமாக அவன் கூறிய அறிவுரைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கோபம் இருந்தாலும் அதனை மறைத்துக் கொண்டு, அவன் இறுதியாகக் கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். \"குமரா நல்லது கூறினாய். நானும் நீ கூறியவாறேதான் எண்ணினேன். இனி தாமதம் கூடாது. உடனே புறப்படுவோம். நீ சொன்னபடி பகைவரை அழித்துத் திரும்புவோம்\" என்று சொல்லித் தன் படைத்தலைவர்களிடம் \"நம் படை முழுவதும் இப்போதே புறப்படட்டும். பறை அறைந்து அறிவித்து விடு நல்லது கூறினாய். நானும் நீ கூறியவாறேதான் எண்ணினேன். இனி தாமதம் கூடாது. உடனே புறப்படுவோம். நீ சொன்னபடி பகைவரை அழித்துத் திரும்புவோம்\" என்று சொல்லித் தன் படைத்தலைவர்களிடம் \"நம் படை முழுவதும் இப்போதே புறப்படட்டும். பறை அறைந்து அறிவித்து விடு\nஅப்போது இராவணன் மகனான இந்திரஜித் குறுக்கிட்டு \"அரசே நீயே படைகளுடன் சென்று அந்த மனிதர்களைப் போரில் வென்று வருவாயோ நீயே படைகளுடன் சென்று அந்த மனிதர்களைப் போரில் வென்று வருவாயோ நீ அப்படிப் போவாயானால் என் வீரம் மிகவும் சிறப்படையும், அப்படித்தானே நீ அப்படிப் போவாயானால் என் வீரம் மிகவும் சிறப்படையும், அப்படித்தானே\" என்று கோபமாய் சிரித்தான்.\n நான் போருக்குப் போகிறேன். நீரும், நெருப்பும், நிலமும், காற்றும், வானமும், பெரிய உலகமும் யாவும் ஒரே நாளில் நிலை பெயர்ந்து மனிதர்களும் வானரர்களும் ஒருவர்கூட மிஞ்சாதபடி கொன்றுவிட்டுத் திரும்புகிறேன், விடை கொடுங்கள்\" என்கிறான் இந்திரஜித்.\nஅப்போது இராவணனின் மற்றொரு தம்பியும், நற்பண்புகளும், மெய்ஞானமும் நிரம்பப் பெற்ற வீடணன் (விபீஷணன்) குறுக்கிட்டுக் கோபத்துடன் பேசுகிறான்.\n நீ சிறுவன். ஆராய்ந்து பார்த்து அறிவு பூர்வமாகப் பேசுபவன் போலப் பேசுகிறாய். நடக்கப் போவதையும், அதைத் தடுக்க எது சிறந்த வழி என்பதையும் அறியாத சிறு பிள்ளையாகிய நீ இப்படிப் பேசலாமா\n\"நீ இளைஞன். அரச நீதிகளை நன்கு உணர்ந்திருக்கவில்லை. விவேகம் இல்லாதவனும், கண் இல்லாதவனுமாகிய இருவன் ஓவியம் தீட்டப் புகுந்தது போல பேசுகிறாய். வயதும் அனுபவமும் உடையவர்கள் முடிவு செய்ய வேண்டியவற்றை நீ செய்ய முயலுவது முறையல்ல\".\nவீடணன் இராவணனை நோக்கி \"என் பேச்சை இகழாமல் ஏற்பதானால், உனக்கு நன்மை பயக்கக்கூடிய நல்ல தெளிந்த பொருளை ஆராய்ந்து கூறுவேன்\" என்றான்.\n\"எனக்குத் தந்தையும் நீதான், தாயும் நீதான், தமையனும் நீயே தினமும் நான் வணங்குகின்ற தெய்வமும் நீயே தினமும் நான் வணங்குகின்ற தெய்வமும் நீயே எனக்கு மேம்பட்ட அனைத்தும் நீயே எனக்கு மேம்பட்ட அனைத்தும் நீயே இந்திரனுக்குரிய பெருமையுடைய மூவுலகமும் ஆள்கின்ற அரச பதவியை இழக்கின்றாயே என்றுதான் எனக்கு வருத்தம். ஆகையால் நான் உனக்கு இந்த நல்லுரைகளைச் சொல்லலானேன்\".\n\"உனக்கு யோசனை சொல்லக்கூடிய ஆற்றல் இல்லாதவன் நான் என்றாலும், இதுவரை உனக்குச் சொல்லப்பட்ட யோசனைகள் அனைத்துமே தீமை பயக்கக்கூடியது என்பதால் கூறுகிறேன். ஆகையால் என்மீது கோபப்படாமல் கேட்பாயாக\n\"இலங்கையை ஒரு குரங்கு எரித்தது என்று நீ நினைத்தால் அது தவறு. ஜானகி எனும் உலகத் தாயின் கற்பு இந்த நகரத்தை எரித்தது என்பதுதான் உண்மை, அதனை உணர்ந்துகொள். நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஒருவனது பெருமை நீங்குவதற்குப் பெண்ணே காரணமாக இருப்பதை நீ உணர்ந்து கொள்ளலாம். அல்லது மண் காரணமாகவும் அந்த நிலை ஏற்படலாம். இது தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது\".\n\"ஒரு மானுடப் பெண்ணால் இலங்கை அரசன் தவப் பெருமை நீங்கிக் கெடுவான் எனும் பழைய சாபம் உனக்கு நினைவில் இல்லையா முன்பு தவம் செய்து பிரமனிடம் வரம் பெற்றபோது மனிதர்களை ஒரு பொருட்டாக நீ கருதவில்லை, அவர்களை வெற்றி பெறுதல் எனும் வரத்தை நீ கேட்கவில்லை. நீ கைலாய மலையைப் பெயர்த்து எடுத்த காலத்தில், நந்தி பகவான் உனக்கு ஒரு சாபம் கொடுத்தார். நினைவு இருக்கிறதா முன்பு தவம் செய்து பிரமனிடம் வரம் பெற்றபோது மனிதர்களை ஒரு பொருட்டாக நீ கருதவில்லை, அவர்களை வெற்றி பெறுதல் எனும் வரத்தை நீ கேட்கவில்லை. நீ கைலாய மலையைப் பெயர்த்து எடுத்த காலத்தில், நந்தி பகவான் உனக்கு ஒரு சாபம் கொடுத்தார். நினைவு இருக்கிறதா வால் உள்ள பெரிய குரங்குகளால் உனக்குக் கேடு உண்டாகும் என்று. அதனால்தான் வாலியிடமும் நீ தோற்றாய்\".\n\"தெய்வத் தன்மை வாய்ந்த வேதவதி என்னும் பெண் தீயில் பாய்ந்து உயிர் விட்டபோது, சொன்ன சொல்லின் விளைவை நாம் தடுக்க வல்லவர்களா உன் மரணத்துக்குக் காரணமான நோயாக ஆவேன் என்று அந்தப் பெண் சொன்னாளே. அவளே முன்பு பாற்கடலில் இருந்த திருமகளின் மறுபிறவி என்பதை உணர்ந்து கொள்வாயாக\".\n(வீடணன் குறிப்பிடும் இந்த வேதவதி என்பவள் யார் அவள் ஏன் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள் அவள் ஏன் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள் அவள் இட்ட சாபம் என்ன அவள் இட்ட சாபம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். வேதவதி என்பவள் குசத்துவ முனிவரின் புதல்வி. முனிவர் வேதம் ஓதிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்ததால் அவளுக்கு 'வேதவதி' என்று பெயரிட்டு வளர்த்தார். அவள் வளர்ந்து பருவமடைந்தபோது, அவளது அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்து கொள்ள விரும்பினர். முனிவரோ, தம் மகளுக்குத் தகுந்த வரன் திருமால்தான் என்று எண்ணினார். அவளை மணந்து கொள்ள விரும்பி சம்பு எனும் அரக்கன் முன்வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தான். முனிவர் அவனுக்குப் பெண் தர மறுத்ததால் அந்த அரக்கன் அவரைக் கொன்று விட்டான். அவரோடு முனிவரின் பத்தினியும் உயிர் நீத்தாள். வேதவதி தந்தையின் விருப்பதிற்கிணங்க திருமாலை மனந்து கொள்ள வேண்டி காட்டில் தவம் இருந்தாள்.\nஅப்போது திக்விஜயம் மேற்கொண்ட இராவணன் வேதவதியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இராவணன், அவளை வலியத் தீண்டினான். அதனால் சினமடைந்த வேதவதி, 'பிரமன் அளித்த வரத்தின் பலத்தால் ஆணவத்தோடு என்னை நீ தீண்டியதால், உன்னைக் குலத்தோடு அழிக்க நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன் என்று சொல்லிவிட்டுத் தீயில் பாய்ந்து இறந்து போனாள். அவளே சீதையாக மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாள் என்பது வீடணனின் வாதம்.)\n\"தசரத மன்னன் இந்தப் புவிமீது அறமுறை தவறாத ஆட்சி செய்துவந்தான். அப்போது சம்பரன் எனும் அசுர வேந்தன் தேவலோகத்தில் இந்திரனை எதிர்த்துப் போரிட்டு அவனை விரட்டி விட்டான். இந்திரன் தசரத மன்னனிடம் வந்து முறையிட, தசரதன் அந்த சம்பராசுரன் மீது படையெடுத்துப் போர் செய்தான். அந்தப் போரில் தசரதன் சம்பராசுரனைக் கொன்று, இந்திரனுக்கு அவனது தேவலோக ஆட்சியை மீட்டுக் கொடுத்தான்.\"\n\"அந்த தசரத மன்னன் இந்திரனையே ரிஷப வாகனமாக்கி அவன்மீது அமர்ந்து போர்புரிந்து அரக்கர் அனைவரையும் அழித்தான். அவனது ரவி வம்சத்தில் பிருதுவும், சகரனும், கங்கையை பூமிக்குக் கொணர்ந்த பகீரதனும் ஆகிய புகழ் வாய்ந்த மன்னர்கள் வரிசையில் இந்த தசரதனும் ஆட்சி புரிந்தான். அவன் தன் மனைவிக்குக் கொடுத்த இரண்டு வரங்களினால், தன் மூத்த மகன் இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பிரிவின் சோகம் தாங்காமல் தன் உயிர் கொடுத்துப் புகழ் பெற்றான்.\"\n\"அந்த தசரத குமாரர்களான இராமனும் இலக்குவனும்தான் இப்போது உனக்குப் பகைவர்களாக ஆகியிருக்கிறார்கள். அந்த ராஜகுமாரர்களை நீ சாமானியமாக நினைத்து விடவேண்டாம். எவரோடும் ஒப்பிட முடியாத பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். முனிவர்களும் தேவர்களும் போற்றி வணங்குகின்ற பெருமையும் தகுதியும் உடையவர்கள். வினைப் பயனால் மானுட உருக்கொண்ட மகோன்னதமானவர்கள்.\"\n\"கெளசிக முனிவர் அன்போடு ஆசி வழங்கி, அவர்களிடம் கொடுத்துள்ள படைக்கலன்கள் இமைப்பொழுதில் சகல உலகங்களையும், அவற்றிலுள்ள ஜீவராசிகளையும் அழிக்கவல்ல ஆற்றல் படைத்தவை. வாலியின் உயிரை ஓர் கணையால் எடுத்தவர்கள். அரசே சொல்ல முடியாத சில தீய நிமித்தங்கள் எங்கும் தோன்றுகின்றன. அந்த இரு வீரர்களுக்கும் துணையாக வந்திருக்கும் வானரப் படை வேறு யாருமல்ல, தேவர்களே சொல்ல முடியாத சில தீய நிமித்தங்கள் எங்கும் தோன்றுகின்றன. அந்த இரு வீரர்களுக்கும் துணையாக வந்திருக்கும் வானரப் படை வேறு யாருமல்ல, தேவர்களே எனவே பகையை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல\".\n\"உன் சுற்றமும், உன் புகழும், நம் குலத்தோரின் நல்லியல்புகளும் அழிந்து போவதற்கு முன்னதாக, நீ சீதையை இராமனிடம் கொண்டு போய் விட்டுவிடு. அப்படிச் செய்வதுதான் உனக்கு உண்மையான வெற்றி\nவீடணன் பேசியவற்றைக் கேட்டான் இராவணன். அவன் சொன்னவற்றால் அளவற்ற கோ���ம் கொண்டான். தன் கையோடு கையை அறைந்து, பற்களைக் கடித்து, உடல் குலுங்க சிரித்தான்.\n\"உனக்கு உறுதிப் பொருளைக் கூறுவேன் என்று சொல்லிவிட்டு, பித்தர் கூறுவனவற்றைக் கூறினாய். எனது அளவற்ற ஆற்றலை உணர்ந்திருந்தும், என்னை அந்த மனிதர்கள் வெல்வார்கள் என்று பேசுகிறாய். ஏன் அப்படிக் கூறினாய் அவர்கள்பால் உனக்கு உள்ள அச்சம் காரணமா அவர்கள்பால் உனக்கு உள்ள அச்சம் காரணமா அல்லது அவர்கள் மீது உனக்குள்ள அன்பின் காரணமா அல்லது அவர்கள் மீது உனக்குள்ள அன்பின் காரணமா வேறு ஏதேனும் காரணம் உண்டா வேறு ஏதேனும் காரணம் உண்டா\n\"இந்த மனிதப் பசுக்களைக் கொல்ல வரம் பெறவில்லை என்கிறாய். அஷ்டதிக் கஜங்களை வென்றதும், சிவபெருமானை கைலையங்கிரியோடு பெயர்த்தெடுத்ததும் உண்டா இல்லையா ஆற்றலுடையவர்களை வெல்லும் வலிமை இருக்கும்போது, ஆற்றல் அற்றவர்களை வெல்லுதல் அரிதான செயலோ ஆற்றலுடையவர்களை வெல்லும் வலிமை இருக்கும்போது, ஆற்றல் அற்றவர்களை வெல்லுதல் அரிதான செயலோ\n\"சிந்திக்காமல் பொருளற்ற விஷயங்களைப் பேசிவிட்டாய். என்ன பேசவேண்டும் என்பதையும் நீ அறிந்திருக்கவில்லை. நந்தி இட்ட சாபத்தின்* பயனாய், குரங்குகள் நம்மை அழிக்கும் என்கிறாய். நாம் பெற்ற சாபங்கள் எத்தனையோ உண்டு. அவைகள் எல்லாம் நம்மை என்ன செய்ய முடிந்தன. நம் அழிவை எல்லோரும்தான் விரும்புகின்றனர். முனிவரும், தேவரும் நம் அழிவைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைவுகள் நம்மை என்ன செய்ய முடிந்தன\n(விபீஷணன் நந்தி இட்ட சாபப்படி வாலுள்ள பெரிய குரங்குகளால் இராவணனுக்குப் பெரிய கேடு உண்டாகும் என்று கூறியதன் வரலாறு: இராவணன் குபேரனுடன் போரிட்டு வென்று, அவனுடைய புஷ்பக விமானத்தைக் கைப்பற்றி அதன் மீது அமர்ந்து இலங்கையை நோக்கி போய்க்கொண்டிருக்கையில் கைலை மலை மீதாகச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி புஷ்பக விமானம் கைலை மலைமீது செல்லும்போது அதன் இயக்கம் நின்று தடைப்பட்டு நின்றது. ஏன் இப்படி நேர்ந்தது என்று இராவணன் சிந்தித்த போது, சிவகணங்களின் தலைவன் நந்திபகவான் தோன்றி, கைலாய மலையின் பெருமையைக் கூறி, அதன்மீது பறப்பது கூடாது என்று சொன்னான். அதற்கு இராவணன் செவிசாய்க்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான். அது போதாதென்று நந்திபகவானைப் பார்த்து இராவணன், 'குரங்குமுகமுடையவன���' என்று பரிகசித்தான். இதனால் நந்தி கோபம் கொண்டு 'நீ என்னை குரங்கு முகமுடையவன் என்று இகழ்ந்ததால், குரங்குகளே இலங்கை நகருக்குள் புகுந்து உன்னையும் உன் குலத்தோரையும் பூண்டோடு அழிக்கும்\" என்று சாபமிட்டார். அந்த நந்தியின் சாபத்தைத்தான் விபீஷணன் இப்போது இராவணனுக்கு நினைவு படுத்தினான்).\nஇராவணன் தொடர்ந்து பேசுகிறான். \"வாலியிடம் நான் தோற்றதை எடுத்துக் காட்டுகிறாய். எதிரியின் வலிமையில் பாதியை வாலி பெற்றுவிடும் வரம் பெற்றிருந்தான். அதனால் அவனோடு போரிடும்போது என் வலிமையில் பாதி அவனுக்குப் போனதோடு, அவனது சொந்த வலியும் சேர்ந்து என்னை தோற்கடித்து விட்டான். அந்த வாலியிடம் தோற்றுவிட்டேன் என்பதால் ஊரிலுள்ள எல்லா குரங்குகளிடமும் தோற்றுவிடுவேன் என்று சொல்லுகிறாயா\n\"சிவனும், விஷ்ணுவும்கூட வாலியிடம் நேருக்கு நேர் நின்று போரிடுவார்களானால், அவர்களுடைய பாதி வலிமை வாலிக்குப் போய் அவன் ஜெயிக்க, இவர்கள் தோற்றுப்போவார்கள். நீ சொல்லும் அந்த மனிதனும் அந்த வரத்தை எண்ணிய்;ஏ, வாலியை மறைந்திருந்து கொன்றான்.\"\n\"மிகப் பழமையானதும், பழுதுபட்டதுமான ஜனகனின் சிவ தனுசை ஒடித்து, ஏற்கனவே ஓட்டையாக இருந்த கிஷ்கந்தையில் மராமரங்களில் அம்பை செலுத்தி, கூனியின் ஆலோசனையால் அரசை இழந்து, நான் செய்த சூழ்ச்சியால் தன் மனைவியையும் இழந்து விட்டு இப்போது உயிரைச் சுமந்து கொண்டு அலையும் நீ சொல்லும் அந்த மனிதனை, உன்னையன்றி வேறு யார் போற்றுவார்கள்\n\" என்று சொல்லிவிட்டு இராவணன், தன் அவையோரிடம் \"நல்லது நாம் போருக்குப் புறப்படுவோம். எல்லோரும் புறப்படுங்கள்\" என்று அறிவித்தான்.\nஅப்போதும் விபீஷணன் விடாப்பிடியாக இராவனனை நோக்கி \"ஐயா நான் சொல்வதைக் கேள்\" என்று மன்றாடத் தொடங்கினான்.\n\"தன்னிலும் மேலாக ஒருவரும் இல்லை எனும் ஒப்பற்ற புகழ்கொண்ட திருமால், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, தீயவர்கள் எனக் கருதப்படும் அரக்கர்களாகிய நம்மை அழிக்கவே மனிதனாய் அவதாரம் எடுத்திருக்கிறார். இதனை அறிந்த பிறகும் அவனுடன் போருக்குப் போவது நல்ல செயலா அவனோடு போருக்குப் போவதை தவிர்த்து விடு\" என்று கெஞ்சி அவன் கால்களில் விழுந்தான்.\nவிபீஷணன் சொன்னதைக் கேட்டு இராவனன் வெகுண்டான். \"அந்த இராமனைத் திருமால் என்று சொல்லுகிறாய். அந்தத் திருமாலே என்னை எதிர்த��துப் போரிட்டு எத்தனை முறை தோற்றிருக்கிறான். இவ்வளவு நாளும் அந்த திருமால் மூச்சற்று விழுந்து கிடந்தானா, இப்பொழுதுதான் அரக்கர்களை அழிக்கப் பிறந்து வந்திருக்கிறானா\n\"நான் இந்திரனை சிறையில் அடைத்தேன். அவனுடைய பட்டத்து யானையான ஐராவதத்தின் தந்தங்களை முறித்தேன். அந்தத் திருமாலைப் போரிலே புறமுதுகிட வைத்தேன்; தேவர்களை அஞ்சி ஓடஓட விரட்டினேன். அப்போதெல்லாம் நீ சொல்லும் அந்த தேவபுருஷன் சிறுவனாக இருந்தானோ மும்மூர்த்திகளும் என் ஆட்சிக்கு உள்ளே இருந்தார்களே, அப்போதெல்லாம் திருமால் வலிமை குன்றிப்போய் கிடந்தானோ மும்மூர்த்திகளும் என் ஆட்சிக்கு உள்ளே இருந்தார்களே, அப்போதெல்லாம் திருமால் வலிமை குன்றிப்போய் கிடந்தானோ\n\"மிகப் பெரிய விஸ்வரூபத்தை எடுக்க வல்ல திருமால், அது தீயது, சிறுமையுடையது என்று எண்ணி, விஸ்வரூபம் எடுத்து வராமல் மனித உருவம் எடுத்து வந்தானோ\n\"பித்தனாம் சிவனும், திருமாலும் என் பெயரைக் கேட்டாலே ஓடுவார்களே அவர்களது வாகனங்களான காளை மீதிலும், கருடன் மீதும் நான் விட்ட அம்புகளின் தடங்கள் இன்னும் இருக்கின்றனவே அவர்களது வாகனங்களான காளை மீதிலும், கருடன் மீதும் நான் விட்ட அம்புகளின் தடங்கள் இன்னும் இருக்கின்றனவே\nகோபம் கொண்ட இராவணன், விபீஷணனிடம் \"கோபமாய் நாங்கள் செய்யும் போருக்கு என்னுடன் நீ வரவேண்டாம். இலங்கையிலேயே பாதுகாப்பாக இரு பயம் வேண்டாம்\" என்று சொல்லிவிட்டு இடி இடிப்பது போல சிரித்தான்.\n உன்னைவிட வலிமையுள்ள பலர் திருமாலுடன் போரிட்டு அழிந்து போய்விட்டார்கள். அப்படி அழிந்து போனவர்களுள் இரண்யன் என்பவனின் வரலாற்றை உனக்குச் சொல்கிறேன் கேள்\" என்று சொல்லி, விபீஷணன் இரண்யனின் வரலாற்றை எடுத்தியம்பத் தொடங்கினான்.\nஇந்த வரலாற்றின் இந்தப் பகுதியில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான், விபீஷணன் இராவணனுக்குச் சொல்லுவதாக இந்த பிரஹலாதன் - இரண்யன் வரலாற்றைக் கூறி, இறுதியில் இரண்யன் எப்படி நரசிம்ஹத்தால் வதம் செய்யப்படுகிறான் என்பதையும் சொல்கிறார். இந்த இரண்யன் வரலாறு மூலநூலான வான்மீகத்தில் இல்லை. இந்த வரலாற்றை கம்பர் பெருமான் ஏன் தன் இராம காவியத்தில் சேர்த்தார் என்பதற்கு, கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரிலுள்ள ஆமருவியப்பர் எனும் வைணவத் திருக்கோயிலில் உள்ள பெரியவர்கள் ���ூறும் காரணம் சாலப் பொருத்தமுள்ளதாகத் தெரிகிறது.\nதேரழுந்தூரிலுள்ள ஆமருவியப்பர் ஆலய மூலத்தானத்தில் நடுவில் பெருமாளும், ஒரு புறம் கருடாழ்வாரும், மறுபுறம் பிரஹலாதனும் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதை நாம் பார்க்கலாம். தன் பிறந்த ஊரின் தலபுராணத்தில் பிரஹலாதனுக்கும், கருடாழ்வாருக்கும் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கருதியே, பிரஹலாதனின் சரித்திரத்தை விபீஷணன் வாயிலாக இராவணனுக்குச் சொல்லும் விதத்தில் இராம காதையில் சேர்த்துள்ளார். இறுதியில் போர்க்களத்தில் இலக்குவன் உள்ளிட்ட அனைவரும் நாகபாசத்தால் கட்டுண்டு கிடக்கையில், கருடன் பறந்து வந்து இவர்களை எழுப்பிய வரலாற்றையும் எழுதியுள்ளார்.\nஇது குறித்து மற்றொரு செவிவழிச் செய்தியும் பக்தர்களால் பரவலாகச் பேசப்படுகிறது. அது, கம்பர் பெருமான் தனது இராம காதையை திருவரங்கத்திலுள்ள ஆலய மண்டபத்தில் (தற்போதைய இராமாயண மண்டபம்) அரங்கேற்றிய போது, பண்டிதர்கள், இந்த இரணியன் வதைப் படலத்துக்கு மூலநூலில் இல்லாதது என்று இதனைச் சேர்க்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதற்கு ஏனையோர், கம்பர் இந்தப் பகுதியைப் பாடி அரங்கேற்ற வேண்டுமானால், அவர் பாடியது சரிதான் என்பதற்கு ஏதேனும் நல்ல தெய்வ அனுமதி கிடைத்தால் சம்மதிப்போம், இல்லையேல் நிராகரிப்போம் என்று சொல்ல கம்பர் அரங்கேற்றினாராம். அப்போது அவர் ஒவ்வொரு பாடலையும் பாடி முடித்தவுடன் அங்கிருந்த நரசிம்ஹருடைய விக்ரகம் தன் தலையை ஆட்டியும், திருக்கரங்களை நீட்டியும், சிம்ஹ கர்ஜனை புரிந்தும் ஆமோதித்ததாகவும் கூறுவார்கள். அவையோர் இவற்றைக் கண்டு வியந்து கம்பர் பெருமானின் இராமகாதையை தெய்வத் தன்மை வாய்ந்தது என்று ஏற்றுக் கொண்டதாகவும் கூறுவார்கள். இங்ஙனம் இந்தப் பகுதி இராம காதையில் இடம் பெற்றிருப்பதை நாமும் படித்து அருள் பெருவோமாக\nவிபீஷணன் தன் தமையனான இராவணனுக்கு பற்பல அறிவுரைகளைக் கூறியபோதும், அவன் லட்சியம் செய்யாததால், அவன் எவ்வளவு வலிமை உடையவனாயினும், உலகிறகு முதல்வனான திருமாலையும் அவன் பேராற்றலையும் விளக்கி, திருமாலைப் பகைத்தோர் அழிந்தொழிவது நிச்சயம் என்பதனையும் அறிவுறுத்தும் வகையில் நரசிம்ஹாவதாரத்தை எடுத்து இயம்பலுற்றான்.\nபிரமனுடைய பேரனும் மரீசியின் புதல்வனுமானவர் காசிப முனிவர். இவருக்கும் திதி என்பாளுக்கும் பிறந்தவன் இரணியன். இரண்யம் என்றால் பொன் என்று பொருள். இவன் பொன் நிறத்தவனாதலின் இவனை இரண்யன் என்று அழைத்தார்கள்.\nஇவனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் இரண்யாட்சன். திருமாலின் துவார பாலர்களாக இருந்த ஜயன், விஜயன் என்பவர்களே ஒரு சாபத்தால் அரக்கர்களாகப் பிறந்தனர். இரண்யாட்சனைத் திருமால் தன் வராக அவதாரத்தின் போது கொன்றுவிட்டார்.\nஇரண்யன் கடுமையான தவத்தினைச் செய்து பிரமனிடம் ஒரு வரம் வாங்கினான். அந்த வரம் \"தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஐம்பெரும் பூதங்களாலோ, வேறு எந்த படைக்கலன்களாலோ, பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ, வீட்டுக்கு உள்ளிலோ, அல்லது வீட்டுக்கு வெளியிலோ தனக்கு இறப்பு வரக்கூடாது\" என்பதாகும். மிகவும் ஜாக்கிரதையாக எவற்றால் எல்லாம் இறப்பு நேரிடக்கூடுமா, எங்கெல்லாம் இறப்பு நேரிடக்கூடுமோ அங்கெல்லாமும், அவற்றால் எல்லாமும் இறப்பு வரக்கூடாது என்று முன் எச்சரிக்கையோடு இந்த இரண்யன் வரம் வாங்கினான்.\nஅசுரர் வேந்தனான இரண்யன் தேவர்கள் முதலான அனைவர்க்கும் எல்லையற்ற துன்பத்தைக் கொடுத்து வந்தான். உலகத்தார் தன்னையே முழுமுதல் கடவுளாக வழிபடவேண்டும், கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டான். இவனது கொடுங்கோன்மைக்கு அஞ்சி நடுங்கி, உலகத்தார் அவன் சொற்படி கேட்டு நடந்து வாழ்ந்து வந்தனர்.\nஇரண்யனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் பிரஹலாதன். குருகுலம் சென்று படிக்கும் வயதை அடைந்தான். அவனை ஓர் ஆசிரியரிடம் கல்வி கற்பிப்பதற்காக குருகுலவாசத்துக்கு அனுப்பி வைத்தான். அந்த குருகுலத்தில் ஆசிரியர் வேதத்தைப் பயிற்றுவிப்பதற்கு முன்பாக \"ஓம் நமோ நாராயணாய நம:\" என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது. இதை இரண்யன் மாற்றி, இனி அனைவரும் \"இரண்யாய நம:\" என்றுதான் சொல்ல வேண்டுமென்று ஆணையிட்டான். பிரஹலாதனுக்குப் பாடம் எடுத்த குருவும், அந்த ஆணைப்படியே \"இரண்யாய நம:\" என்று சொல்லிக் கொடுத்தார். ஆனால் அப்படிச் சொல்ல மறுத்து பிரஹலாதன் \"ஓம் நமோ நாராயணாய நம:\" என்ற மந்திரத்தையே திரும்பத் திரும்பச் சொன்னான்.\nஆசிரியர் இரண்யனிடம் சென்று அவனுடைய மகன் பிரஹலாதன் தான் சொல்லிக்கொடுத்தபடி \"இரண்யாய நம:\" என்று சொல்ல மறுப்பதையும், அவன் நாராயண மந்திரத்தையே உச்சரிப்பதாகவும் முறையிட்டான். இரண்���ன் தன் மகனிடம் இதமாகவும் அன்பாகவும் தன் ஆற்றலையும், தேவர்கள் தனக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதையும், தன் பெயரைத்தான் முதலில் சொல்லி வணங்கி பாடத்தைத் தொடங்க வேண்டுமென்றும் எடுத்துரைத்தான். ஆனால், பிரஹலாதனோ திருமாலே பரம்பொருள் என்றும், அவரை இகழ்வதால் அனைவருக்கும் அழிவு நேரிடும் என்றும் எடுத்துரைத்தான். இரண்யன் கேட்பதாக இல்லை. மகனைத் துன்புறுத்தியாவது தன் பெயரைச் சொல்லி வணங்கச் செய்யும்படி ஆணையிட்டான்.\nஅரசனின் ஆணைப்படி ஏவலர்கள் பிரஹலாதனுக்கு தண்டனைகள் என்ற பெயரில் துன்பங்களை இழைத்தனர். வாள் கொண்டும், மழு எனும் ஆயுதத்தாலும் அந்தச் சிறுவனைத் தாக்கினர். என்ன நேர்ந்த போதும் நாராயண மந்திரத்தை உச்சரிப்பதை மட்டும் பிரஹலாதன் நிறுத்தவேயில்லை. கோபமடைந்த இரண்யன் ஆணைப்படி, காவலர்கள் பிரஹலாதனைத் தீக்குழிக்குள் தள்ளினார்கள். தீ அவனைச் சுடவில்லை. அனந்தன் முதலான பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தான். அவற்றின் விஷப் பற்கள்தான் முறிந்துபோனவே தவிர பிரஹலாதனை விஷம் தாக்கவில்லை. பிரஹலாதனின் தலையை பட்டத்து யானையை விட்டு இடற ஆனையிட்டான். அந்த யானை பிரஹலாதனை வணங்கிக் கும்பிட்டுவிட்டுப் பின் வாங்கிப் போய்விட்டது. அந்த யானையைக் கொன்றுவிடும்படி அரசன் ஆணையிட்டான். ஆனால் அந்த யானை தன்னைத் தாக்க வந்தவர்களையே இடறிவிட்டது.\nஎதற்கும் பிரஹலாதன் சாகாதது கண்டு, இரண்யன் அவனைப் பாறையோடு கட்டி கடலில் தூக்கி எறியச் சொன்னான். ஆனால், அந்தப் பாறை தெப்பம் போல கடலில் மிதந்து அவனைக் கரை சேர்த்ததே தவிர மூழ்கவில்லை. கடுமையான நஞ்சை அவனுக்கு ஊட்டுமாறு மன்னன் கட்டளையிட்டான். அந்த நஞ்சும் அவனை ஒன்றும் செய்யவில்லை.\nஇவ்வளவு செய்தும் சாகாத பிரஹலாதனைத் தானே கொல்வேன் என்று கிளம்பினான் இரண்யன். அதற்கு பிரஹலாதன் \"என் உயிர் இறைவன் கொடுத்தது. அதைப் போக்கும் உரிமை உனக்கு இல்லை\" என்றான். \"யார் அந்த இறைவன் என்றான்\" இரண்யன்.\n\"உலகையும் உயிர்களையும் படைத்தவன் திருமால்\" என்றான் பிரஹலாதன்.\n\" என்று இரண்யன் கேட்டான். அதற்கு பிரஹலாதன் \"அவன்தான் உலகையும், உயிர்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் முத்தொழிலைச் செய்பவன். உலகுக்கு உயிர்களையும், மலருக்கு மணத்தையும், எள்ளில் எண்ணெயையும் கொடுத்தவன்\" என்றான்.\n\"அவன் தூணிலும் உள��ளான், துரும்பிலும் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் அவன்\" என்று பதில் சொன்னான்.\n\"சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினை சதகூறு இட்ட\nகோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற\nதூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை\nகாணுதி விரைவின்' என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்.\"\n\"அவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்றால், இந்தத் தூணிடத்தே அவனைக் காட்டு, இல்லையேல், உன்னைக் கொல்வேன்\" என்றான் இரண்யன்.\nஅதற்குப் பிரஹலாதன் \"என் உயிர் உன்னால் பறிக்கத்தக்க அளவு எளிதானதல்ல. நான் சொல்லும் இறைவன் தொட்ட இடத்திலெல்லாம் தோன்றானாயின் நான் அவனது உண்மையான அடியவன் அல்ல\" என்று சூளுரைத்தான்.\nஉடனே இரண்யன் அங்கிருந்த தூண் ஒன்றத் தன் கையால் அறைந்தான். அந்தத் தூணுக்குள்ளிருந்து நரசிம்ஹத்தின் பெரும் சிரிப்பொலி எழுந்தது. தூணின் உள்ளே நரசிம்ஹன் வந்துவிட்டதை அறிந்த பிரஹலாதன் மகிழ்ந்தான். பாடினான்; ஆடினான்; இறைவனை வாயார வாழ்த்தித் துதித்தான்.\nதூணின் உள்ளேயிருந்து சிரிப்பொலி கேட்டதும், இரண்யன் \"யாரடா அவன் சிரித்தது\" என்று கேட்டுவிட்டு, \"புறப்படு\" என்று கேட்டுவிட்டு, \"புறப்படு புறப்படு\nநீர் அடா, போதாது என்று நெடுந்தறி நாடினாயோ\nபோர் அடா பொருதி ஆயின் புறப்படு புறப்படு\nபேர் அடா நின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் பேர்வான்\"\nஇரண்யன் இப்படிச் சொன்ன அந்த நொடியே அந்தத் தூண் பிளந்து, வெடித்துச் சிதற, உள்ளேயிருந்து பெரும் கோபத்துடன் கண்கள் சிவந்து தீ உமிழ, பெரும் கர்ஜனையோடு, நரசிம்ஹம் வெளிப்பட்டது. வானுக்கும் பூமிக்குமாக நின்று உலகே அதிரும்படி கர்ஜித்து நின்ற நரசிம்ஹத்தின் தோற்றம் அச்சம் தருவதாக இருந்தது.\n\"பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை\nவளர்ந்தது, திசைகள் எட்டும், பகிரண்டம் முதல் மற்றும்\nஅளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்\nகிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்\".\nஅண்டம் அதிர, உலகம் கிழிய பெரும் கர்ஜனையோடு வான் முட்டும் தோற்றத்தோடு வந்து தோன்றிய நரசிம்ஹத்தைக் கண்டதும் இரண்யன் கையில் வாளும், கேடயமும் ஏந்தி அவரை எதிர்க்கப் புறப்பட்டான். அப்போது பிரஹலாதன், அவனைத் தடுத்து \"நீ உய்ய வேண்டுமானால் சங்கும் சக்கரமும் ஏந்திய திருமாலை வணங்கி நற்கதி அடைவாயாக\" என்று அன்புடன் வேண்டிக் கொண்டான்.\nதன்னிலும் மேம்பட்டவராக எவரையும் மனதாலும் கருதாத இரண்யன், பிரஹலாதனை இகழ்ந்து சிரித்து, நரசிம்ஹமூர்த்தியை எதிர்த்தான். அந்நிலையில் நரசிம்ஹம் இரணியனுடைய இரண்டு கால்களையும் தன் ஒரு கையால் பற்றிச் சுழற்றி, அந்தி நேரமாகிவிட்ட அந்த நேரத்தில், அரண்மனை வாயிற்படியில், அவனைத் தொடைமேல் தாங்கிக் கொண்டு, தன் கைகளின் நகங்களால் அவன் மார்பைப் பிளந்து, உயிரைக் குடித்தார். இரண்யனின் கொடுமையால் வாடிய தேவர் முதலானோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.\n\"ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோயில்\nவாயிலில், மணிக் கவான் மேல், வயிரவாள் உகிரின், வானின்\nமீஎழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு\nதீஎழப் பிளந்து நீக்கி தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்\".\nஇரண்யனுக்கு அஞ்சி முன்பு ஓடி ஒளிந்த பிரமன், ருத்ரன் முதலானோர் பயம் நீங்கித் திரும்பி வந்தனர். கூடிய அனைவரும் நரசிம்ஹத்தின் பேருருவையும், இரத்தம் படிந்த பயங்கரத் தோற்றத்தையும் கண்டு அஞ்சி நடுங்கினர். பிரமன் நரசிம்ஹத்தைத் துதித்துப் போற்ற, நரசிம்ஹன் பொங்கி மேலெழுந்து நின்ற கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு \"அஞ்சாதீர்கள்\" என்று அபயம் அளித்தான்.\nநரசிம்ஹன் இரண்யனை பகலும் இல்லாத இரவும் இல்லாத அந்தி நேரத்தில், வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியேயோ இல்லாமல் அரண்மனை வாயிற்படியில், தரையிலோ அல்லது ஆகாயத்திலோ இல்லாமல் தனது தொடைமீது வைத்து, ஈரமுள்ல உடல் உறுப்புகளாலோ அல்லது ஆயுதங்களாலோ அன்றி தனது விரல் நகங்களால் கிழித்து நெஞ்சைப் பிளந்து குருதி பொங்கக் கொன்றதற்கு, முன்பு இரண்யன் பெற்ற வரமே காரணம். அந்த வரம் என்ன என்பதைப் பார்ப்போம்.\nஇரண்யன் நீண்ட நாட்கள் கடுமையாக தவம் செய்து பிரமதேவனிடம் வரம் கேட்டான். அவன் கேட்ட வரம் தனக்கு மனிதர்கள் உருவிலோ அல்லது விலங்குகள் உருவிலோ, இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ, பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ, ஈரமான உறுப்புகளாலோ அல்லது ஈரமற்றதான ஆயுதங்களாலோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ யாரும் கொல்ல முடியாத வரம் வேண்டுமென்று கேட்டு அப்படியே பெற்றான். அவன் பெற்ற இந்த வரத்தினால்தான் நரசிம்ஹமூர்த்தி மேலே குறிப்பிட்ட எந்த வகையாலும் இல்லாமல் அவனை சம்ஹாரம் செய்தார். அது இரவுமற்ற, பகலுமற்ற அந்திப் பொழுதில், பூமியும் இல்லாமல் ஆகாயமும் இல்லாமல் தனது தொடையின் மீது வைத்து, ஈர உறுப்புகளாலோ அல்லது உலர்ந்த ஆயுதத்தாலோ இல்லாமல் தன் விரலின் நகங்களால் கிழித்து, மனித உருவமும் இல்லாமல், மிருக உருவமும் இல்லாத நரசிம்ஹ உருவம் எடுத்து, வீட்டின் உள்ளோ அல்லது வெளியோ இல்லாமல் வாயிற்படியில் வைத்து அவனை சம்ஹாரம் செய்தார்.\nஇரண்ய வதம் முடிந்து நரசிம்ஹ மூர்த்தியும் கோபம் தணிய, தேவர்கள் அனைவரும் பிராட்டியாகிய திருமகளை வேண்டிப் போற்றி நரசிம்ஹ மூர்த்தியின் அருகே சென்று அவரை அமைதிப்படுத்த வேண்டினர். நரசிம்ஹரும் சினம் தணிந்து திருமகளை அன்போடு நோக்கினார். கூடியிருந்தோர் அனைவரும் நரசிம்ஹத்தைப் போற்றி வணங்கினர்.\nதனது தந்தையின் மரணத்துக்குத் தானே காரணமாக இருந்து, அவன் தன் கண் முன்னேயே மாண்டபோதும், தன்னிடம் பேரன்பும் பக்தியும் பூண்டு நிற்கும் பிரஹலாதனைப் பாராட்டிய நரசிம்ஹம் உனக்கு நான் செய்ய வேண்டியது எதுவாயினும் கேள் என்று கேட்டார். அதற்கு பிரஹலாதன் சொன்னான்:\n\"புழுவாய்ப் பிறக்கினும் நின் திருவடிகளைப் பணிந்து, நின் அருளைப் பெற அருள் புரிவாய்\" என்றான். பிரஹலாதனின் மொழிகளைக் கேட்ட நரசிம்ஹம் ஐம்பெரும் பூதங்கள் அழியினும் நீ என்றும் என்னைப் போல அழிவற்று சிரஞ்ஜீவியாய் நிலைத்திருப்பாய். உலக உயிர்கள் அனைத்தும் என்னைப் பணிந்து பெறும் நற்பயன்களை, நின்னைப் பணிந்தும் பெறட்டும். அசுரர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும் நீயே அரசன்\" என்று வரம் அளித்தார்.\n\"நல் அறமும், மெய்ம்மையும், நான் மறையும், நல் அருளும்\nஎல்லை இலா ஞானமும், ஈறு இலா எப்பொருளும்\nதொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க;\nநல்ல உரு ஒளியாய் நாளும் வளர்க நீ\"\nமேலே கண்டபடி நரசிம்ஹப் பெருமாள் பிரஹலாதனுக்கு வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதித்தார். பிறகு பிரமதேவன் வேள்விச் சடங்குகளைச் செய்து பிரஹலாதனை மூவுலகங்களுக்கும் அரசனாக்கினான்.\nஇந்த வரலாற்றைக் கூறி முடித்த விபீஷணன் இராவணனிடம் \"எம் வேந்தனே இது முன்னர் நடந்த வரலாறு. யான் உரைத்த இவ்வறிவுரையில் ஏதேனும் பொருள் இருக்குமானால் அதனை ஏற்று அதன்படி நட. இல்லையேல், இதனை இகழ்வாய் ஆயின் அதனால் உனக்குத் தீங்கு விளைதல் உறுதி\" என்று கூறினான்.\nதன் தம்பி கூறிய அறிவுரைகளை இராவணன் செவிகள் கேட்���னவே தவிர, அவன் மனம் சீதையைப் பற்றிய கனவுகளிலேயே இருந்ததால், அந்த அறிவுரைகள் எதுவும் அவன் மனதில் ஏறவில்லை. விபீஷணன் மீது அளவற்ற கோபம் கொண்டான்.\n\"இரண்யன் எம்மை விட வலிமையுடையவனா அவனைக் கொன்றதால் திருமால் வலிமையுடையவனோ அவனைக் கொன்றதால் திருமால் வலிமையுடையவனோ அவன் மீது உனக்கு ஏன் இவ்வளவு பக்தி அவன் மீது உனக்கு ஏன் இவ்வளவு பக்தி\n\"தந்தையான இரண்யனைத் தன் கண் எதிரிலேயே கொன்ற போதும் வருந்தாத பிரஹலாதனும் நீயும் ஒன்றுதான். இரண்யனைக் கொன்று பிரஹலாதன் செல்வத்தையும் ராஜ்யத்தையும் அடைந்ததைப் போல, உனக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது போல இருக்கிறது. அதனால்தான் இராம லக்ஷ்மணரிடத்து உனக்கு இவ்வளவு பரிவும் பாசமும் ஏற்பட்டிருக்கிறது. போ நீ போய் அவர்களிடமே அடைக்கலம் கொள் நீ போய் அவர்களிடமே அடைக்கலம் கொள்\n\"பகைவனிடம் அச்சம் கொண்ட நீ போர் செய்ய மாட்டாய். உன்னை உடன் வைத்துக் கொள்வது எனக்கு நல்லதும் அல்ல. உன்னைக் கொன்றால் தம்பியைக் கொன்ற பழி எனக்கு வரும் என்பதால், நான் உன்னைக் கொல்லவில்லை. எனக்கு உபதேசம் செய்வதை உடனே நிறுத்திக் கொள் இனியும் நீ என் கண்முன் நிற்காதே இனியும் நீ என் கண்முன் நிற்காதே இங்கிருந்து உடனே ஓடிப்போய்விடு மேலும் இங்கு தாமதித்தால் என் கையாலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்\" என்றான் இராவணன்.\nவிதி வழியில் மதி செல்கிறது. அழிவை நோக்கிச் செல்லும் அவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை.\n\"பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன் உனை\nஒழி சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;\nவிழி எதிர் நிற்றியேல், விளிதி என்றனன்\nஅழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்\".\nஇங்ஙனம் இராவணன் வெகுண்டு உரைத்ததும், விபீஷணன் தன் துணைவர்கள் சிலருடன் அவ்விடத்திலிருந்து மேலே எழும்பி வானத்தில் சென்று, அங்கு அந்தத் துணைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின், தன் அண்ணன் அழிந்துவிடுவானே என்ற கவலையினால் மீண்டும் அவனுக்குச் சில நீதிகளை எடுத்துரைத்தான்.\n ஊழிக்காலம் வரை செல்வச் செருக்கோடு வாழ வேண்டிய நீ கீழோர் சொல் கேட்டு அழிய நினைக்கிறாய். தர்மம் தவறினால் நல்வாழ்வு கிட்டுமா உன் மக்கள், குரு முதலானவர்களையும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் களபலி கொடுத்துவிட்டு நீ அந்தப் பேரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா உன் மக்கள், குரு முதலானவர்களையு��், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் களபலி கொடுத்துவிட்டு நீ அந்தப் பேரழிவைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா\n\"உனக்கு எத்தனை நீதிகளைச் சொன்னேன். அவற்றையெல்லாம் நீ உணரவில்லை. என் தந்தைக்கு ஒப்பானவனே என் பிழையைப் பொறுத்துக் கொள் என் பிழையைப் பொறுத்துக் கொள்\" என்று சொல்லிவிட்டு, வானவழியாக அந்த இலங்கையை விட்ட் நீங்கிச் சென்றான், அந்த உத்தமமான விபீஷணன். விபீஷணனுடன் நான்கு அமைச்சர்களும் சேர்ந்து கொண்டு அவனுடன் சென்றனர். அவர்கள் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோராவர்.\nஅண்ணன் இராவணன் நீ போய்விடு இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்துகிறான். அவனுக்கு எடுத்துரைத்த நீதிகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது. இனி என்ன செய்வது தன் துணைவர்களாக வந்து சேர்ந்து கொண்ட அந்த நான்கு அமைச்சர்களோடும் இலங்கையை விட்டு நீங்கி, கடலின் அந்தக் கரையில் பெரிய கடல் போன்ற வானர சேனையோடு வந்து தங்கியிருக்கிற இராமபிரானிடம் சென்று தஞ்சமடைவோம் என்று புறப்பட்டார்கள்.\nதன் துணைவர்களோடு பெருங்கடலைக் கடந்து வானவழியாக அக்கரையில் தங்கியிருந்த கடல் போன்ற வானரப் படையைக் கண்டான் விபீஷணன். இப்போது நாம் என்ன செய்யலாம் என்று அமைச்சர்களோடு விபீஷணன் கலந்து ஆலோசித்தான். அவர்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் தாழ்வு இல்லாத ஞானப் பொருளாகவும், தர்மத்தின் வடிவாகவும் விளங்குகின்ற இராமபிரானைச் சென்று காண்பதே இப்போது நமது கடன் என்று முடிவு செய்தார்கள்.\nவிபீஷணன் சொல்கிறான்: \"இராமனை நான் முன்பு பார்த்ததும் இல்லை. அவனைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை. எனினும் அவனைப் பற்றி எண்ணுகின்ற போது எனது என்புகள் உருகுகின்றனவே. உள்ளத்தில் அன்பு மேலிடுகிறது. அந்த இராமன், நமது பிறவி நோய்க்கு மருந்தாக வந்திருக்கிற இறைவன்தானோ\nஅவர்கள், இராமனும் வானரப் படைகளும் தங்கியிருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தபோது இரவு நேரம் வந்துவிட்டது. இந்த இரவு நேரத்தில் புதியவர்களான நாம் சென்று இராமனைக் காண்பது இயல்பானதாக இருக்காது. ஆகையால் நாம் இன்று இரவை ஒரு மரச் சோலையில் கழித்து காலையில் சென்று இராமனைக் காணலாம் என்று முடிவு செய்து, அங்ஙனமே சோலையில் போய்த் தங்கினர்.\nஇராமபிரான் தங்கியிருந்த இடத்தில், இந்தக் கடலை எப்படித் தாண்டிச் செல்வது என்ற கவலையில் இராமன் ஆழ்ந்திருந்தான். சீதையின் நினைவு வேறு அடிக்கடி இராமனை வாட்டிக் கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த இயற்கை வனப்புகள் அனைத்துமே சீதையை நினைவூட்டுவனவாக இருந்தன. உணர்ச்சிக் கொந்தளிப்பால் இராமன் சிந்தை கலங்கிப் போயிருந்தது, அப்போது அனுமன் முதலானவர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இராமனைக் காண வேண்டி இலங்கையிலிருந்து வந்து சோலையில் தங்கியிருந்த விபீஷணனும் அவன் அமைச்சர்களும் அந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\nவிபீஷணனையும் அவன் அமைச்சர்களையும் கண்டதும், கூட்டம் கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்கள் அனைவரும், இதோ பாருங்கள், நம்மிடையே அரக்கர்கள் வந்துவிட்டார்கள். அவர்களைப் பிடியுங்கள், அடியுங்கள், கொல்லுங்கள் என்று ஓடிவரத் தொடங்கினார்கள்.\n\"இவன் இராவணனாகத்தான் இருக்க வேண்டும். தர்மமே இவன் மனதை மாற்றி, தவறை உணர்ந்து சரணடைய இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது\" என்று சில வானர வீரர்கள் சொன்னார்கள்.\n\"இராவணனுக்கு இருபது கரங்கள், பத்து தலைகள், ஆனால் இவனுக்கு ஒரு தலை, இரண்டு கைகள்தானே இருக்கிறது. மற்றவை எங்கே சிதைந்து போயினவோ\" என்று ஐயத்தைக் கிளப்பினார்கள் சில வானரர்கள்.\n வந்து எங்களோடு போர் செய்யுங்கள்\" என்று அறைகூவல் விட்டார்கள். வேறு சிலரோ \"இவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள், பிறகு இராமனிடம் சென்று சொல்வோம்\" என்றார்கள்.\n\"எச்சரிக்கையாக இருங்கள், இவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணில் எழுந்து போய்விடுவார்கள். அதற்கு முன் இவர்களைக் கொல்லுங்கள்\" என்று ஓடிவந்தனர் சிலர்.\nஇவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனுமன், அங்கே அருகே இருந்த மயிந்தன், துமிந்தன் எனும் நீதி நெறி அறிந்த இருவரை அழைத்து, அங்கே யார் வந்திருக்கிறார்கள், வானர வீரர்கள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து வருமாறு அனுப்பி வைத்தான். மயிந்தனும், துமிந்தனும் உடனே புறப்பட்டுப் போய் கூட்டமாய் நின்று கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது விபீஷணனும் அவன் அமைச்சர்களும் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் அருகில் வந்தனர். இவர்கள��� நன்றாக கவனித்தபின் மயிந்தனும் துமிந்தனும் இவர்களைப் பார்த்தால் வஞ்சனை எண்ணம் எதுவும் இல்லாதவர்களாகத் தோன்றுகிறார்கள், அறநெறியும், ஞானமும் உள்ளவர்கள் என்று அறிந்து கொண்டார்கள்.\nவிபீஷணனை நோக்கி இவர்கள் \"நீங்கள் யார் இங்கு வந்ததின் நோக்கம் என்ன இங்கு வந்ததின் நோக்கம் என்ன போர் புரிவதற்காக வந்தீர்களா, அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா போர் புரிவதற்காக வந்தீர்களா, அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா\nஅதற்கு விபீஷணன் கூறுகிறான்: \"சூரிய வம்சத்தில் உதித்த அறத்தின் நாயகன் இராமனுடைய கழலடிகளில் புகலிடமாக அடைவதற்காக நடு நிலையும், நேர்மையுமுடையவனும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பவனுமான பிரமனின் பேரனுடைய மகன் விபீஷணன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்\" என்றான்.\n\"எனது அண்ணனான இராவணனுக்கு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள எவ்வளவோ சொல்லியும், பற்பல நீதிகளை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. தர்மத்துக்குப் புறம்பான செயலைச் செய்துவிட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அவன் எனது அறிவுரைகளைக் கேட்டு கோபம் கொண்டு, உயிர் பிழைக்க வேண்டுமானால் இங்கே நிற்காதே ஓடிவிடு என்று எங்களைத் துரத்திவிட்டான், ஆகையால் இராமன் கழலடியில் சரணாகதியடைய வந்திருக்கிறோம்\" என்றான் விபீஷணன்.\nமயிந்தனும் அனலனும் தாங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட விவரங்கள் அனைத்தையும் இராமனிடம் சொல்லி, இராவணனின் தம்பி விபீஷணன் அடைக்கலம் தேடி தங்களை நாடி வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கூறினர். அவர்களைக் கொல்லுங்கள், வெட்டுங்கள் என்று விரைந்து ஓடிய வானர சேனையை ஒழுங்குபடுத்தி சும்மாயிருக்கச் சொல்லிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார்கள்.\nஅறத்தைப் பின்பற்றி ஒழுகும் விபீஷணன் சொற்களை இராவணன் நிராகரித்து விரட்டியடித்து விட்ட செய்தியையும் அவன் உயிர் பிழைத்து இராமனிடம் புகலிடம் தேடும் செய்தியையும் அவர்கள் இராமனிடம் கூறினார்கள்.\nஉடனே இராமன் தன் அருகில் இருந்த சுக்ரீவன் முதலானவர்களிடம் \"இவ்வளவு செய்திகளையும் கேட்டுக் கொண்டிருந்தீர்களே விபீஷணனுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கலாமா விபீஷணனுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கலாமா\nசுக்ரீவன் இராமனை வணங்கிவிட்டு சொல்கிறான்: \"விபீஷணன் இங்கே அடைக்கலம் தேடி வந்திருக்கக்கூடிய நேரம் சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு என்னுடைய கருத்தைச் சொல்லுகிறேன். இராமா முற்றும் உணர்ந்த நீ என்னிடம் கருத்துக் கேட்பது நட்பு கருதியே என்பதை நான் உணர்வேன். ஆயினும் சொல்கிறேன். விபீஷணன் தன் அண்ணனோடு போர் செய்தாலோ, அல்லது இவன் உயிரைப் பறிக்க முயன்றாலோ அன்றி, அவன் இங்கே நம்மை நாடி வந்தது முறையல்ல. இது போன்ற நேரத்தில் அண்ணனைப் பிரிந்து வருதல் தர்மமும் அல்ல. மேலும் அரக்கர்களில் உயர்ந்த பண்புடையவர்கள் எவரும் உளரோ முற்றும் உணர்ந்த நீ என்னிடம் கருத்துக் கேட்பது நட்பு கருதியே என்பதை நான் உணர்வேன். ஆயினும் சொல்கிறேன். விபீஷணன் தன் அண்ணனோடு போர் செய்தாலோ, அல்லது இவன் உயிரைப் பறிக்க முயன்றாலோ அன்றி, அவன் இங்கே நம்மை நாடி வந்தது முறையல்ல. இது போன்ற நேரத்தில் அண்ணனைப் பிரிந்து வருதல் தர்மமும் அல்ல. மேலும் அரக்கர்களில் உயர்ந்த பண்புடையவர்கள் எவரும் உளரோ\n\"பகைவர் நெருங்கி வரும்போது, தாய் தந்தையரையும், அண்ணனையும், குருவையும், வேந்தனையும் விட்டு நீங்கி வருதல் விரும்பத்தக்க செயலோ நகைப்புக்கு இடமல்லவா தேவைப்பட்டபோது அண்ணனோடு இணங்கி இருந்து விட்டு, அவன் போர் என்று கிளம்பும்போது அவனை விட்டுப் பிரிந்து சென்று பகைவரோடு சேருதல் ஆண்மைக்கு அழகோ\n\"அரக்கர்களையே பூண்டோடு அழிக்க நாம் விரதம் மேற்கொண்டிருக்க, அரக்கரில் சிலரையே நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் நன்றோ மேலும் அரக்கர்கள் நிலையான குணம் உள்ளவர்கள் அல்ல. நம் கையில் பொருள் உள்ள போது ஒன்றும், பொருள் இல்லாத போது மாறுபட்டும் இருப்பார்கள்\".\n\"இராவணனிடத்து மாறாத அன்பு பூண்ட விபீஷணன் நம்மிடம் ஏதோ வஞ்சனை செய்யக் கருதிதான் வந்திருக்கிறானே தவிர உண்மையில் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவன் அல்ல.\" சுக்ரீவன் இப்படித் தன் கருத்தைக் கூறிய பிறகு, இராமபிரான் அளவற்ற ஞானமுடைய ஜாம்பவானிடம் உன் கருத்து என்ன என்றான்.\nஜாம்பவான் கூறுகிறான்: \"சிறந்த அறிஞர் என்பதற்காக ஒரு பகைவரை நம்முடன் சேர்த்துக் கொள்வது அழிவுக்கு ஏதுவாகும். அரக்கர்களுக்கு அறவழி என்பது நம்மிடமிருந்து மாறுபட்டதாகும். நாம் இராவணனோடு போரிடுங்கால், இவர்கள் நல்ல உபாயங்களைச் சொல்வார்கள் என்பது உண்மைதான். நமக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கும் காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்திப்பார்கள். எல்லாம் சரிதான், ஆனால் அவர்கள் நமது பரம்பரை எதிரிகள் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் சிற்றினத்தாராகிய இவர்களோடு நாம் சேரலாமா\n\"வேதங்களையும், வேத முறைப்படி செய்யும் வேள்விகளையும் அழித்து, அந்தணர்களுக்குத் தீமை செய்து, தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் மகா பாதகர்களாகிய இவர்கள் நம்மிடம் மட்டும் அன்பு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா நம்மிடம் அடைக்கலம் அடைய விரும்பும் இவர்கள், பிறகு மாறுபட்டு நமக்குத் தீமை இழைக்க முயலும் போது, உன்னால் இவர்களைத் துரத்த முடியாது. ஏனென்றால் அடைக்கலம் என்று வந்தவர்களை இராமன் கைவிட்டான் என்கிற பழி வந்து சேரும்\".\n\"இவனை நம்மோடு சேர்த்துக் கொள்வதால் நமக்குத் தீமைகளே வந்து சேரும் என்பதை நான் அதிகம் கூற வேண்டுமோ சுருங்கச் சொன்னால், இந்த விபீஷணன் வரவு, முன்பு பொன் மானாக வந்த மாரீசனின் வரவைப் போன்றே தீமை பயக்கக்கூடியதே\" என்று சொல்லி முடித்தான் ஜாம்பவான்.\nபிறகு இராமபிரான் படைத்தலைவன் நீலனைப் பார்த்து \"நீ உன் கருத்தைக் கூறு\" என்றான். அதற்கு அந்த நீலன் சொல்லுகிறான்: \"எல்லையற்ற நூல் கேள்வியுடைய இராமா பகைவர்களையும் துணையாகக் கொள்ள வகைகள் பல உண்டு, கூறுகிறேன். ஆனால் குரங்கின் சொல்தானே என்று அலட்சியமாக ஒதுக்கிவிடாமல் கேள் பகைவர்களையும் துணையாகக் கொள்ள வகைகள் பல உண்டு, கூறுகிறேன். ஆனால் குரங்கின் சொல்தானே என்று அலட்சியமாக ஒதுக்கிவிடாமல் கேள் என்று சொல்லிவிட்டு எத்தகையவர்களை அடைக்கலம் என்று வரும்போது ஏற்றுக் கொள்ளலாம், எவர்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று ஒரு பட்டியலிட்டுவிட்டு, இந்த விபீஷணனுடைய வரவு எத்தகையது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வோம்\" என்கிறான்.\nநீலனைத் தொடர்ந்து, அங்கிருந்த கற்றோரும், இராமன்பால் அன்புடையோரும், மற்ற அமைச்சர் பெருமக்களும் பகைவருடைய தம்பியை நம்மோடு சேர்த்துக் கொள்ளுதல் குற்றம் என்று கூறினார்கள். அப்போது இராமன் அனுமனை நோக்கி \"மாருதி நீ உன் கருத்தைக் கூறு\" என்றான்.\n\"உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;\n 'கருத்து என் செப்பு' என\nநெறிதெரி மாருதி எனும் நேரிலா\nஅறிவனை நோக்கினான், அறிவின் மேலுளான்\".\nஇராமனைப் பணிந்து மாருதி பேசலானான். \"ஒன்றைப் பற்றி ஆராயுமிடத்து எளியவனாகவும், சாதாரணமானவனையும் கூட கருத்துக் கேட்பது, நும் போன்ற பெரியோர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும். அந்த வகையில் என் கருத்தைக் கேட்டதனால் கூறுகிறேன். ஆராய்ந்து பார்த்து ஆலோசனை கூறவல்ல உத்தமர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டார்கள். நான் என் கருத்தையும் கூறத்தான் வேண்டுமோ\n\"அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தூய்மையானவையே. என்றாலும் நான் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். இந்த விபீஷணன் தீயவன் என்று நான் கருதவில்லை. அதற்கான காரணங்களை நான் சொல்லுகிறேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நெஞ்சில் வஞ்சகம் இருந்தால் முகத்தில் தெரியாதபடி, இவனால் மறைக்க முடியுமோ பகைவன் என்பவன் நம்மிடம் புகலிடம் நாடுவார்களோ பகைவன் என்பவன் நம்மிடம் புகலிடம் நாடுவார்களோ\n\"வாலியை விண்ணுலகம் அனுப்பி, அவன் இளவலான சுக்ரீவனுக்கு அரச பதவியைத் தாங்கள் அளித்த செய்தியைக் கேள்விப்பட்டு, இராவணன் அரசைத் தான் பெறும் பொருட்டு விபீஷணன் இங்கு வந்து சேர்ந்துள்ளான். அரக்கர்களின் அரசு கொடுங்கோல் அரசு, நன்னெறி அற்ற அரசு என்பதை அறிந்து, உனது அரசை தம்பி பரதனுக்கு அளித்த கருணையை உணர்ந்து விபீஷணன் இங்கே வந்துள்ளான்\".\n\"விபீஷணன் தன் அண்ணனைப் பிரிந்து வந்த காலம் தவறு என்று பெரியோர்கள் கூறினார்கள். ஆனால் இராவணன் வலியிலும் நின் வலி சிறந்தது என்றும், இராவணன் முதலானோர் இனி அழிந்து போவது திண்ணம் என்பதை உணர்ந்தும், சரியான தருணத்திலேயே விபீஷணன் இராவணனைப் பிரிந்து வந்திருக்கிறான். அரக்கர்கள் மாயத் தொழிலில் வல்லவர்கள். அவர்களது மாயங்களை அறிந்து நமக்குச் சொல்வதற்கு ஏற்ற வகையில் விபீஷணன் நம் பக்கம் வருவது நமக்கு நன்மைதானே\n\"அடைக்கலம் என்று வந்து நம்மோடு சேர்ந்த பிறகு, நமக்கே தீமை செய்வார்கள் என்ற கருத்தையும் சொன்னார்கள். நம்மிடம் அடைக்கலம் என்று வந்த எளியவர்கள் அத்தகைய தீமையைத் துணிந்து செய்ய முடியுமோ இலங்கையில் இராவணன் அவையில் நான் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது 'கொல்லுங்கள் இவனை' என்று இராவணன் கட்டளையிட்ட போது, தூதரைக் கொல்லுதல் இழிவான செயல், பழியொடு பொருந்தியது; அப்படிச் செய்தால் போர்த் தொழிலில் வெல்லமாட்டாதவர் ஆகும் என்று அறவுரை கூறியவன் இந்த விபீஷணன் என்பதையும் நான் சொல்லியிருக்கிறேன்\".\n\"மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய\nஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்\nதூதரைக் கோறலும் தூயது அன்றாம் என\nஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்\".\n\"இலங்கையில் யான் இவனது பொன் மயமான மாளிகைக்கு இரவு நேரத்தில் சென்ற போதும், அங்கு தேவியைத் தேடித் திரிந்தபோதும், நல்ல நிமித்தங்களே தொன்றின. அவையன்றி வேறொரு செய்தியும் உண்டு.\"\n\"மாமிச உணவுகளும், கள் முதலான மயக்கம் தரும் வஸ்துக்களும் இவனது அரண்மனையில் எங்கும் காணப்படவில்லை. அறவழிப்பட்ட தான் தருமங்களும், இறை வழிபாடும் நடக்கும் அந்தணரின் இல்லத்தை ஒத்திருந்தது இவனது மாளிகை. அதுமட்டுமல்ல இந்த விபீஷணனின் மகள் திரிசடை என்பாள் சீதாதேவிக்குக் காவல் இருக்கும் அரக்கியரில் ஒருத்தி. அவள் தேவியிடம் இந்தக் கெடுமதி இராவணன் உன்னைத் தீண்டுவானாயின் அவனது தலை சிதறி மாண்டுபோவான்; அப்படியொரு சாபம் அவனுக்கு உண்டு என்றும் அதனால் நீ அஞ்சாதே என்று ஆறுதல் கூறிவந்தாள்\".\n\"இராவணன் பெற்றுள்ள வரங்களும், அவனது மாயச் செயல்களும் உன் கை வில் அம்பினால் அழியும் என்பதைத் தெரிந்து கொண்டே விபீஷணன் அடைக்கலம் தேடிவந்துள்ளான். இவன் பெற்றிருக்கிற பெரிய வரங்களையும், அவனது அருட் குணத்தையும், ஞான உணர்வுகளையும் நோக்கும்போது இவனினும் தவத்திலும் ஒழுக்கத்திலும் மிக்கார் எவருமில்லை\".\n\"தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவதேவர்\nமூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றோம்\nஆவத்தின் வந்து \"அபயம்\" என்றானை அயிர்த்து அகல விடுதும் என்றால்\nகூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ - கொற்ற வேந்தே\n தேவர், அசுரர், பிரமன் ஆகியோருக்கு அரிதான காரியத்தை முடிக்க முனைந்திருக்கிறோம். அப்படிப்பட்ட காரியத்தில் முனைந்திருக்கும் நம்மிடம் அபயம் கேட்டு வந்திருக்கும் இவனை விலக்கி விடுவோமானால், கடலானது, கிணற்றிலிருக்கும் நீர் வந்து தம்மிடம் இருக்கும் நீரை அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அச்சப்படுவது போன்றது\".\n\"பகைவனிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் இவன் நமக்குத் துணவனாக இருக்க முடியாது என்று விபீஷணனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுவோமானால், அரசியல் அறிந்த அறிஞர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கமாட்டார்களா ஆகையால் தன் அண்ணனோடு மாறுபட்டு வந்துள்ள இந்த விபீஷனனின் வரவு நமக்கு நன்மை தரத்தக்கதே. அனைத்தையும் அறிந்த, வேதப் பொருளான தங்கள் மனக் கருத்து எதுவோ ஆகையால் தன் அண்ணனோடு மாறுபட்டு வந்துள்ள இந்த விபீஷனனின் வரவு நமக்கு நன்மை தரத்தக்கதே. அனைத்தையும் அறிந்த, வேதப் பொருளான தங்கள் மனக் கருத்து எதுவோ\nஅனுமன் சொற்களைக் கேட்ட இராமன், அமிழ்தம் உண்டவன் போல மனத்தால் பருகி மகிழ்ந்து, அனுமனை நோக்கி \"பேரரிவாளா நன்று நீ கூறியது அனைத்தும் நன்று என்று பாராட்டிவிட்டு மற்றவர்களைப் பார்த்து, \"அனுமன் சொல்வதே சிறப்புடையது. இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்\" என்றான்.\n\"விபீஷணன் நன்கு ஆராய்ந்து இங்கு வந்த காலம் ஏற்ற காலமே. அவன் பெரு விருப்பமும் இலங்கை அரசை அடைவதுதான். அவன் நன்கு கற்ற பேரறிவாளன். உயர்ந்த தவவலிமை உடையவன். நம்மை வந்து சேர்ந்ததாலேயே அவனது உயர்ந்த குணநலன் விளங்கவில்லையா அனுமன் ஆராய்ந்து சொன்னவைகளே, நாம் செய்யத் தக்கதாகும். அப்படியின்றி இனி நாம் வென்றாலும் தோற்றாலும், நம்மிடம் அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.\"\n\"அடைக்கலம் தேடி வருகின்ற ஒருவனை, இவன் நமக்கு முன்பே தெரியாதவன் என்று விலக்கிவிடுவது நன்றோ அல்லது தாய் தந்தையரை, அண்ணனைக் கொன்றவன் என்று விலக்குவதும் உண்டோ அல்லது தாய் தந்தையரை, அண்ணனைக் கொன்றவன் என்று விலக்குவதும் உண்டோ அவனை நன்மை நெய்யும் நண்பனாக ஏற்பதே முறை. பிறகு அவன் நமக்குத் தீமை விளைவித்தாலும், பழி அவனுக்கேயன்றி, நமக்கில்லை\".\n\"இது போன்ற தருணத்தில் நாம் செய்யக்கூடியது என்ன என்பதை அறிந்துகொள்ள மேலும் சில வரலாறுகளைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.\n\"பருந்து ஒன்றினால் துரத்திவரப்பட்ட புறா ஒன்று தன் உயிருக்கு அஞ்சி சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக வந்து விழுகிறது. அந்தப் புறாவைத் துரத்திக்கொண்டு பருந்தும் தொடர்ந்து வருகிறது. சிபிச்சக்கரவர்த்தி புறாவிடம் இரக்கம் கொண்டு அதற்கு அடைக்கலம் தருகிறார். ஆனால் அந்தப் பருந்தோ புறாவை என்னிடம் கொடு அல்லது அந்தப் புறாவின் எடையளவுக்கு உன் சதையைக் கொடு என்கிறது. உடனே சிபி தராசைக் கொண்டு வந்து ஒரு தட்டில் புறாவை வைத்து, மற்றொன்றில் தன் தசையை அரிந்து வைக்க வைக்க, புறாவின் தட்டே கிழே இருக்கிறது. இதைக் கண்டு மன வருத்தம் கொண்டு மன்னன் தானே ஏறி அந்தத் தட்டில் அமர்ந்து கொள்கிறான். உடனே தட்டுகள் சமமாகி விடுகின்றன. தன்னிடம் அடைக்கலம் என்று வந்த புறாவுக்காகத் தன்னையே இரையாகக் கொடுக்க முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் முன்பாக அப்போது புறாவாகவும் பருந்தாகவும் வந்த எமனும் இந்திரனும் தத்தமது உண்மை உருவத்தைக் காட்டி, அவனது தியாகச் செயலுக்காகப் பாராட்டிவிட்டு அவனது இழந்த சதையை மீண்டும் சரிசெய்தனர்\".\n\"மற்றொரு வரலாற்றையும் சொல்கிறேன் கேளுங்கள். தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காக, பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது பொங்கி வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி ஓடி, சிவபெருமானிடம் அடைக்கலம் அடைய, சிவபெருமானும் அந்த நஞ்சை எடுத்துத் தன் கண்டத்தில் வாங்கிக் கொண்ட வரலாற்றை அறியீர்களா வலிமை குறைந்தோர்க்கும் அபயம் என்று வந்தோர்க்கும் உதவவில்லையானால், ஆண்பிள்ளை ஆவரோ வலிமை குறைந்தோர்க்கும் அபயம் என்று வந்தோர்க்கும் உதவவில்லையானால், ஆண்பிள்ளை ஆவரோ\n\"இந்த வரலாற்றையும் கேளுங்கள். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் செல்கிறான். அப்போது ஒரு மரக் கிளையில் ஆண் புறா ஒன்றும் பெண் புறா ஒன்றும் ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்தன. வேடனைக் கண்டு பறக்கத் தொடங்கிய அந்த ஜோடிப் புறாக்களில் பெண் புறா அந்த வேடனின் வலையில் சிக்கிவிடுகிறது. அந்த புறாவைப் பிடித்து தன் கூண்டில் அடைத்துக் கொண்டு, மேலும் சில புறாக்களைப் பிடிக்க வேடன் காட்டிற்குள் அலைந்தான். அன்றைய இரவுப் பொழுதும் வந்தது. அதோடு மழையும் பெய்யத் தொடங்கியது. வேடன் மழையில் நனைந்து குளிரில் நடுங்கினான். தனது பேடையைப் பிரிந்த ஆண்புறா அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு வேடனின் கூண்டில் அடைபட்டிருந்த பெண் புறாவைக் கண்டு ஒலி எழுப்பியது. அதற்குப் பெண் புறா சொன்னது \"நான்தான் முன்வினைப் பயனால் இங்கு சிறைப்பட்டு விட்டேன். நம் வீடு நோக்கி வந்து விட்ட இந்த வேடன் குளிரால் நடுங்குகிறான். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாயாக என்றது. உடனே அந்த ஆண்புறா உலர்ந்த சுள்ளிகளைப் போட்டு தீமூட்டி அந்த வேடனின் குளிரைப் போக்கியது. பின் அவன் பசியால் தவிக்க, என்னையே உண்டுகொள், பசி தணிக என்று தீயில் விழுந்து மாண்டுபோனது. தங்கள் இருப்பிடம் வந்தடைந்த வேடனுக்காகத் தன் உடலையே கொடுத்த அந்த புறா வீடு பேறு அடைந்தது\".\n\"நீயே அடைக்கலம் என்று \"ஆதிமூலமே\" என்று அலறிய கஜேந்திரனுக்கு திருமால் அபயம் அளித்த வரலாற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள். தாமரை மடுவொன்றில் தன் காலை ஒரு முதலைப் பிடித்துக் கொண்டு இழுக்க, கஜேந்திரன் எனும் யானை அந்த முதலையின் வாயிலிருந்து தப்பிக்க வழியின்றி \"ஆதிமூலமே\" என்று திருமாலை எண்ணி விளித்தது. நான் உனது அடைக்கலம் என்றதும் திருமால் வந்து கஜேந்திரனை முதலையின் வாயிலிருந்து மீட்டு வீடு பேறு அளித்த வரலாற்றை அறியீரோ\nஎனவே சார்ந்தாரைக் காத்தல் என்பது நமது கடன் என்றான் இராமபிரான். மேலும் மார்கண்டேயன் சிவனிடம் அடைக்கலம் அடைந்ததும், அந்த மார்க்கண்டனைக் காப்பாற்ற சிவபெருமான் எமசம்ஹாரம் புரிந்ததையும், இராவணன் சீதாதேவியைக் கவர்ந்து செல்லும்போது ஜடாயு அடைக்கலம் தந்து தனது உயிரை விட்டது ஆகிய கதைகளையும் எடுத்துக் கூறினான்.\nநான் உன்னைச் சரண் அடைகிறேன் என்று அடைக்கலம் புகுவோனது உயிரைப் பாதுகாக்காதவன் கீழ்மகன். ஒருவன் தனக்குச் செய்த உதவியில் கருத்தில்லாது மறுத்தவனும், கடவுளை இகழ்கின்ற நாத்திகனும் மீளாத நரகத்தில் வீழ்வர். தண்டகாரண்யத்தில் முனிவர்கள் தன்னிடம் சரணடைந்ததாலேயே இராவணனைக் கொல்வதாகத் தான் சபதம் எடுத்துக் கொண்டதாக இராமன் கூறினான். விபீஷணனை ஏற்றுக் கொள்வதால் நன்மையோ, தீமையோ எது வேண்டுமானாலும் நடக்கட்டும். அடைக்கலம் என்று வந்தவரை ஏற்றுக் கொண்டு காப்பது நம் கடமை என்றான் இராமன்.\nஇராமன் சுக்ரீவனை அழைத்து \"நீ போய் விபீஷணனை என்னிடத்தில் அழைத்துக் கொண்டு வா\nசுக்ரீவன் விபீஷணன் இருக்குமிடம் செல்லுகிறான். மயிந்தனின் தம்பி துவிந்தன் விபீஷணனுக்கு சுக்ரீவனை அறிமுகம் செய்து வைக்கிறான். இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்கிறார்கள்.\n\"தழுவினர் நின்ற காலை, தாமரைக் கண்ணன் தங்கள்\nமுழுமுதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள\nவழுவல் இல் அபயம் உன்பால், வழங்கினன் அவன் பொற்பாதம்\nதொழுதியால், விரைவின் என்று, கதிரவன் சிறுவன் சொல்வான்.\nஇருவரும் தழுவிக் கொண்டதும், சுக்ரீவன் விபீஷணனிடம் இராமபிரான் மகிழ்ச்சியோடு உனக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புகிறான், நீ உடனே என்னுடன் வா, அந்த வள்ளலின் பொற்பாதம் பணிவோம் என்றான். சுக்ரீவன் சொன்ன சொல் கேட்ட விபீஷணனும் கண்களில் மழைபோல கண்ணீர் சிந���த, உடலும் மனமும் குளிர சொல்லுகிறான்:\n\"பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி\nவஞ்சனுக்கு இளைய என்னை 'வருக' என்று அருள் செய்தானோ\n தாழ் சடைக் கடவுள் உண்ட\nநஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்\".\nசீதாதேவியைத் தன்னிடமிருந்து பிரித்த பாவியான இராவணனின் தம்பி நான் என்பது தெரிந்தும் எனக்கும் கனிவோடு அருள் செய்தானா எனக்கு அடைக்கலம் தர சம்மதித்தானா எனக்கு அடைக்கலம் தர சம்மதித்தானா என்னே நான் பெற்ற பேறு. நஞ்சு விரும்பத்தகாததொன்றுதான் எனினும், சிவபெருமான் எடுத்து உண்ட நஞ்சு அவனை நீலகண்டனாக பெருமை பெறச் செய்தது போல நானும் பெருமை பெற்றேன். நாயேனுக்கும் அந்த நாயகன் காட்டிய கருணையை என்னவென்று சொல்வேன்.\nவிபீஷணனை அழைத்துக் கொண்டு சுக்ரீவன் இராமனிடம் சென்றான். அங்கே இராம பிரானைக் கண்டதும் விபீஷணன் மிக்க பரவசமடைந்து அவன் காலில் வீழ்ந்து வணங்குகிறான். வந்து வணங்கிய விபீஷணனுக்கு இராமபிரன் ஓர் ஆசனத்தைக் கொடுத்து அமரச்செய்த பின் அவனிடம் பேசுகிறான்:\n\"ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து உவகைகூர\nஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்\nவாழும் நாள் அன்று காறும், வளை எயிற்று அரக்கர் வைகும்\nதாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்\".\nஇராமபிரான் விபீஷணனை கருணையோடு நோக்கி, விபீஷணா இந்த ஈரேழு உலகங்களும், எனது பெயரும் வாழுகின்ற நாள் வரையிலும், அரக்கர்கள் வாழும் கடல் சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன், என்று திருவாய்மலர்ந்தருளினான்.\nஇராமனது சொற்களைக் கேட்ட உலகத்து உயிர்கள் எல்லாம் \"வாழ்ந்தோம்\" என்று ஆரவாரம் செய்தன. அது இராமனது அருளுக்காகவா அன்றி அவனால் விபீஷணன் பெறப்போகும் அறத்தோடு கூடிய நல்வாழ்க்கைக்காகவா\n\"அடியேன் உய்ந்தேன்\" என்று விபீஷணன் இராமனை வணங்கினான். உடனே இராமன் இலக்குவனை நோக்கி \"தம்பி தூய்மையான இந்த விபீஷணனுக்கு, இலங்கை வேந்தனாக முடிசூட்டுவாயாக தூய்மையான இந்த விபீஷணனுக்கு, இலங்கை வேந்தனாக முடிசூட்டுவாயாக\n அளவற்ற பெருமையுடைய இலங்கைச் செல்வத்தை எனக்கு அளித்தாய். ஆனால் நீ எனக்கு பொன்னால் ஆன கிரீடத்துக்குப் பதிலாக, இராவணனுக்குத் தம்பியாகப் பிறந்த என்னுடைய பாவம் தீரும்படி, பரதனுக்குச் சூட்டிய உனது பாதுகையாகிய திருவடியையே சூட்டுவாயாக\nவிபீஷணனுடைய அன்பையும் பக்தியையும் பாராட்டி இராமபிரான் சொல்லுகிறார்:\n\"குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான்\nமகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த\nஅகன் அமர் காதல் ஐய\nபுகலரும் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை\".\nஇராமனுடைய கருணையால் தம்பி இலக்குவனை தனக்கு முடிசூட்ட பணித்தமைக்கும், தன்னையும் தன் தம்பியருள் ஒருவன் என்று சொல்லியதைக் கேட்டு விபீஷணன் என்புருக உள்ளம் கசிய, அவனிடம் சொல்லுகிறான்.\n\"நடு இனிப் பகர்வது என்னே நாயக\nஉடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையா நின்றாய்\n என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்\nதொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்\".\nஇப்படிச் சொல்லிக் கொண்டு, இராமபிரானின் பாதுகைகளைத் தன் தலையில் வைத்துக் கொண்டான். கூடியிருந்தோர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். விபீஷணனை வாழ்த்தினார்கள். விபீஷணன் முடிசூட்டிக் கொண்ட காட்சி கண்டு ஏழு கடல்களும் மண்ணும், விண்ணும், முரசங்களும், சங்குகளும் ஆரவாரம் செய்து வாழ்த்தொலி எழுப்பின.\nஇப்படி விபீஷண பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இலக்குவன் அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் படைகள் தங்கியிருந்த இடங்களைக் காண்பிக்க அழைத்துச் சென்றான். விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு அவனை இலக்குவன் நகர்வலம் வந்து, படைகளை சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் அவனுக்கு ஒரு தனி வீடு ஒதுக்கப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டான். அன்றைய இரவு நேரம் வந்தது. மல்லிகை மலர்ந்து மணம் பரப்பியது. நிலவு தன் குளிர்ந்த ஒளியை வீசிக் கொண்டிருந்தது. கடல் ஈரப் பசையோடு காற்று வீசி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. பால் நிலவு உலகை நனைத்துக் கொண்டிருந்தது. தென்றல் காற்று இராமனைத் தீண்டி அவனது மனக் கவலையை அதிகரித்தது.\nஇராமனுக்கு சீதையின் நினைவு வந்து மிகவும் துன்புறுத்தியது. காமனின் மலர்க் கணைகளும், நிலவின் கதிர்களும், இராமன் உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டு பண்ணி விரக தாபத்தால் தவித்தான். சீதையின் நினைவு இராமன் சிந்தையை கலங்கச் செய்தது. இதைக் கண்ட சுக்ரீவன் இராமனது சிந்தையை வேறு திசையில் திருப்ப எண்ணி நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்க, இப்படி உட்கார்ந்து கொண்டு வருந்துவது ஏன் என்கிறான்.\nஇராமனும் சிந்தை தெளிவுற்று அயர்வ��� நீங்கி விபீஷணனை அழைத்து வரச் செய்தான். அவன் வந்த பிறகு இராமன் அவனிடம் இலங்கை நகரத்தின் அமைப்பு, பாதுகாப்பு, இராவணனின் படை வலிமை, அளவு இவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினான். இராமன் விபீஷணனை உட்காரச் சொல்லி, விவரங்களைக் கேட்க, அவனும் அதற்கான பதில்களைக் கூறத் தொடங்குகிறான்.\n\"ஒரு சமயம் வாயு பகவான் மேரு மலையைச் சிதறடித்து மூன்று சிகரங்களைத் தன்னோடு சுமந்து சென்று கொண்டு போய் கடலில் தூக்கி எறிந்து விடுகிறான். அந்த சிகரங்கள் கடலுக்குள் மூழ்காமல் மேலாகத் தெரிந்தது. அதன் மீது இலங்கை நகரம் அமைக்கப்பட்டது. அந்த இலங்கையின் மதில் சுவர் இருக்கிறதே அது எழு நூறு யோசனை அகலமும், நூறு யோசனை ஆழமுமாகக் கட்டப்பட்டது. இந்தப் பெரிய மதிற்சுவர் இலங்கை நகரைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மதிற்சுவரில் அமைக்கப்பட்டிருக்கிற எந்திர அமைப்புக்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு ஆயுள் போதாது. இந்த நகருக்கு, மதிற்சுவரைச் சுற்றி எல்லா திசைகளிலும் கடலே அகழியாக இருப்பதை நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த இலங்கை நகரத்தின் வடக்கு வாசலில் பதினாறு கோடி, எதற்கும் அஞ்சாத, பின் வாங்காத வீரர்கள் காவல் புரிகின்றனர். ஒவ்வொரு வீரனும் பிரளய காலத்து ருத்ரன் போன்றவர்கள். நகரத்தின் மேற்கு வாசலில் பதினெட்டு கோடி கொடிய காவலர்கள் கூர்மையான கண்களோடு காவல் புரிந்து வருகின்றனர். இதன் தென் திசையில் பதினாறு கோடி கொடிய அரக்கர்கள் காவலுக்கு இருக்கிறார்கள். கிழக்கு வாசலுக்கு பதினாறு கோடி கயமை குணமுள்ள அரக்கர்கள் காவல் இருக்கிறார்கள். விண்ணிலும், மண்ணிலும் முப்பத்திரெண்டு கோடி பேர், தேவர்கள் வான வழியாக வந்து விடாமல் காவல் இருக்கின்றனர். மதிலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஆயிரம் கோடி பேர் ஊண் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர்.\nநகரக் காவலுக்கு உள்மதில், இடைமதில், புறமதில் என்று மூன்று அடுக்கு மதிற்சுவர்கள் இருக்கின்றன. இராவனனிடம் விருதுகளும், பரிசுகளும் பெற்ற பதினாறு கோடி பேர் சேமப் படையாக தயார் நிலையில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிற்புறத்தைக் கண் இமைக்காத, தீ உமிழும் கண்களோடு, வாயிலின் முன் இடம் வலமாக காவல் புரிவோர் எண்ணிக்கை அறுபத்திநான்கு கோடியாகு��்.\nஅரண்மனையின் முற்றங்களைக் காக்க கோடிக்கணக்கான, உலகத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மலையினும் திண்மையுடையவர்கள். இராவணனிடம் உள்ள தேர்களின் எண்ணிக்கை பதினாயிரம் பதுமம். (பதுமம் என்பது கோடிக்கும் மேற்பட்டதான ஒரு எண்ணிக்கை). யானைப் படை இருபதினாயிரமும், குதிரைப்படையில் நாற்பதினாயிரமும், ஒட்டகப் படையில் எண்பதினாயிரமும் இருக்கின்றன.\nபல சொல்லி என்ன பயன். இராவணனின் படையின் எண்ணிக்கை ஆயிரம் வெள்ளம். (வெள்ளம் என்பது பதுமத்திற்கும் மேற்பட்டதான ஒரு எண்ணிக்கை). இராவணனுக்குத் துணையாக இருப்பவர்கள் எல்லையற்ற வலிமை உடையவர்கள், வரங்களைப் பெற்றவர்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வீரர்களைப் பற்றி சொல்லுகிறேன்.\nமுதலில் கும்பன். பல கோடி யானை, குதிரை, தேர் ஆகியவற்றுக்கு இணையான வீரன். சூரியனைவிட வெம்மையான கொடிய வீரன். அகம்பன் என்பவன், யுக யுகமாய்த் தவமிருந்து போர்த்தொழில் புரிகிறவன். நகம், பல், இவை இல்லாத நரசிங்க மூர்த்தியைப் போன்றவன். இவன் கடலையே குடித்துவிடக்கூடிய ஆற்றலுள்ளவன். நிகும்பன் என்பவன் மலைகளைக் கூடத் தாண்டக்கூடிய யானை, குதிரைப் படைகளை உடையவன். ஒன்பது கோடி படைகளுக்குத் தலைவன். மகோதரன் என்பான் யாளி, கோவேறு கழுதை பூட்டிய தேர்ப்படை இவற்றையுடையவன். வஞ்சனையும், மாயையும் கடைப்படித்துப் போர்த்தொழில் செய்பவன். வேள்வியின் பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன். பெரும்படைக்குத் தலைவன் இவன். தேவர்களை முன்பு பலமுறை போரில் தோற்கடித்தவன். சூரியன் பகைஞன் என்றொருவன், இவன் ஒரு நாள் போரில் மண்ணுலக வாசிகளோடு விண்ணுலக வாசிகளையும் வெல்லக்கூடிய வலிமையுடையவன். தீ உமிழும் கண்களையுடைய இவனிடம் எட்டு கோடி வீரர்களைக் கொண்ட படை இருக்கிறது. பெரும்பக்கன் என்பவன், பதினாறு கோடி படைக்கு அதிபன், தேவரும் முனிவரும் நேருக்கு நேராக இவனைப் பார்க்க அஞ்சுவார்கள்.\nவச்சிரதந்தன் என்ற வீரன், இவன் உச்சி வெயில் போல சுட்டு எரிக்கும் முகத்தையுடையவன். எட்டு கோடி சேனைக்கு இவன் அதிபன். சிவனும் இவனிடம் போரிட அஞ்சுவான்; கூற்றுவன் போன்றவன். பிசாசன் என்ற வீரன் பகைவரக் கண்டு அஞ்சாதவன். பத்து கோடி சேனையை உடையவன். தன்னையன்றி மற்ற அனைவரையும் வென்றவன். இயக்கர் (தேவர்களில் ஒரு பிரிவு) க���ட்டத்தைத் தன் கையால் கொன்று பிசைந்து முகர்ந்து பார்த்த போர் வெறியன் இவன். (நாற்றமுள்ள பொருட்களை முகர்ந்து பார்த்தல் கீழோர் இயல்பு).\nதுன்முகன் என்பவன் பெரும் தேர்படை, குதிரைப் படைகளுக்கு அதிபன். பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் குடையவல்ல தீகக்கும் முகமுடைய இவன் தர்மத்தைக் கைவிட்டவன். விரூபாட்கன் என்பவன் இலங்கை அருகே உள்ள வேறொரு தீவில் பத்து கோடி சேனைகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக இருப்பவன். வாட்போரில் இவன் வல்லவன். தூமாட்சன் என்பவன் போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் உடலைத் தின்பவன். பதுமம் அளவுள்ள சேனைக்குத் தலைவன். தேவர்களைத் தோற்றோடச் செய்தவன். இவனைப் புகைக்கண்ணன் என்றும் அழைப்பர்.\nபோர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மந்தர மலை போன்ற வலிமையுடையவர்கள். கடல் போன்ற படைக்கு இவர்கள் அதிபர்கள். உலகங்களை நிலைகெடச் செய்யும் வல்லமையுடையவர்கள். பிரகஸ்தன் என்பவன் போர்த்தொழிலில், இராவணனுக்குத் துணை புரிபவன். இதுவரை சொல்லப்பட்ட படைகளைப்போல் இரு மடங்கு படைகளையுடையவன். இந்த பிரகஸ்தன் இராவணனின் படைத் தளபதி. இந்திரனின் ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும், தேவர்களையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை படைத்தவன்.\nஇராவணனுடைய அருமைத் தம்பி கும்பகர்ணன். இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய மாபெரும் வீரன். வேறு ஆயுதம் எதுவுமின்றி, ஐராவதத்தின் கொம்புகளையே ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன், மிகுந்த நாட்களில் மலைமலையாக உணவும் கள்ளும் குடித்து இராவனனின் பராமரிப்பில் இருப்பவன். அடுத்ததாக இந்திரஜித், இவன் சூரிய சந்திரரை சிறையில் இட்டவன்; இராவணனின் மூத்த மகன். இந்திரனைப் போரில் வென்றவன் இந்த இந்திரஜித். அதிகாயன் என்பவன் அறக்கடவுளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாவங்களையே செய்து வருபவன். பிரமன் கொடுத்த வில்லை உடையவன். இவன் இராவணனின் இரண்டாவது மகன், இந்திரஜித்துக்குத் தம்பி. தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன், இவர்கள் மும்மூர்த்திகளையும் போரில் தலை குனியச் செய்தவர்கள். இராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.\nஇறுதியாக இராவணன். இவன் துணைவர்களின் வலிமையைப் பற்றி இதுவரை கூறினேன். இராவணன் வலிமையைச் சொல்லக் கூடுமோ பிரம���ின் மகன் புலஸ்தியன், இந்த புலஸ்தியனின் மகன் விஸ்ரவசு, இந்த விஸ்ரவசுவின் புதல்வன்தான் இராவணன். பிரமனும் பரமேஸ்வரனும் இவனுக்கு அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். சிவன் இருக்கும் வெள்ளி மலையைப் பெயர்த்தெடுத்த பெருமைக்குரியவன். அஷ்டதிக் கஜங்கள் எனும் திசை யானைகளோடு போரிட்டு அவற்றின் தந்தங்களை முறித்தவன். குபேரபுரி எனப்படும் அளகாபுரிக்குத் திக்விஜயம் செய்து குபேரனை தோற்கடித்து அவனுடைய நகரத்தைக் கைப்பற்றியவன். அந்த குபேரன் இராவணனிடம் தோற்று சங்கநிதி, பதுமநிதி இவற்றை இழந்து, தன் மானம், விமானம், இலங்கை நகரம் இவற்றை இழந்து ஓடுமாறு வெற்றி கண்டவன்.\nதென் திசைக்கு அதிபனான எமனை, இராவணனால் தனக்கு அழிவு வந்து சேரும் என்று தினம் தினம் செத்துப் பிழைக்க வைத்தவன் இவன். எமனுக்கும் எமனாக ஆனவன். மேற்திசையில் வருணனை வென்றவன். மலைகள் அழியினும் அழியாத தோள் வலிமையை உடையவன். உன்னாலன்றி வேறு எவராலும் அழிக்கமுடியாதவன் இராவணன்.\nஇப்படி விபீஷணன் இலங்கை நகரத்தைப் பற்றியும், இலங்கையில் இராவணன் உட்பட அங்கே இருந்த மகா வீரர்களைப் பற்றியும், அவனது படைபலம் பற்றியும், கோட்டை அமைப்பு பற்றியும் விவரமாகக் கூறிமுடித்தான். தொடர்ந்து, இராமா அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை இங்கு எவரும் பார்த்திருக்கமுடியாது. ஆகையால் அவற்றை நான் சிறிது சொல்கிறேன் கேட்பாயாக அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை இங்கு எவரும் பார்த்திருக்கமுடியாது. ஆகையால் அவற்றை நான் சிறிது சொல்கிறேன் கேட்பாயாக\nஅசோகவனத்தில் அனுமன் கையால் மாண்ட அரக்கர்கள் ஏராளமானோர். புலியால் துரத்தப்பட்ட ஆடுகள் பட்ட பாட்டை அன்று அந்த அரக்கர்கள் பட்டனர். இலங்கை மாநகர் அவன் இட்ட தீயால் எரிந்து சாம்பரானது. எம் குலத்துப் பிறந்த எண்பதினாயிர கிங்கரர் எனும் போர் வீரர்களை கைகளாலும், கால்களாலும் தன் வாலினாலும் அனுமன் அடித்துக் கொன்று குவித்துவிட்டான்.\nசம்புமாலி எனும் பெரும் வீரனையும் அவனுடைய படைகளையும் துடிக்கத் துடிக்கக் கொன்றான் அனுமன். சம்புமாலியின் வில்லையே அவன் கழுத்தில் மாட்டி அவனைக் கொன்றான். அவனை அடுத்து மாபெரும் வீரர்களான பஞ்ச சேனாதிபதிகளைக் கொன்றான். இராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை தரையோடு தரையாகத் தேய்த்துக் கொன்று விட்டான். இராவணனை நிலை குலைய வைத்தது இந்த அக்ஷயகுமாரனின் மரணம்தான். இலங்கையில் அனுமனால் தாக்கப்பட்டு இறந்த அரக்கர்கள் எண்ணிக்கை அளவில் அடங்காதவை. அதுபோலவே அவன் இட்ட தீயினால் எரிந்த பகுதி கணக்கிட முடியாதது.\nஇலங்கை மாநகர் தீயின் நாக்குகளுக்கு இரையாகிப் போனபோது ஊருக்குள் இருக்க முடியாமல் இராவணன் ஏழு நாட்கள் வான வெளியிலேயே தங்கியிருந்தான் என்றால், இலங்கைக்கு அனுமன் இழைத்த அழிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எரிந்து போன இலங்கையை தெய்வத் தச்சனைக் கொண்டு இராவணன் புதுப்பித்து விட்டான். அனுமனின் வீரச் செயல்களைக் கண்டதாலும், அரக்கர்களை அவன் கொன்ற தன்மையாலும் நான் அடைக்கலம் புகவேண்டியது தங்களிடம்தான் என்று உணர்ந்து இங்கு வந்தேன். இதற்கு முன்பாக காட்டில் தங்கள் கையால் கரன் மாண்டதையும், தங்கள் வாளியால் வாலி வானுலகம் புகுந்ததையும் அறிந்து வைத்திருந்தேன், அதனால் தங்களிடம் அடைக்கலம் புக வந்தேன்.\nஇப்படி அனுமனின் வீரதீர பராக்கிரமங்களை வீபீஷணன் சொல்லச் சொல்ல இராமபிரானின் தோள்கள் பூரித்தன. அனுமன் தன் சுயபுராணத்தையோ, அல்லது அவனது வீரதீர பராக்கிரமங்களையோ தன் வாயால் சொல்லிக் கொண்டு திரியாத அடக்கமானவன் என்பதாலும், தான் இலங்கையில் நிகழ்த்திய இந்த வீரச் செயல்களை நிச்சயம் இராமபிரானிடம் சொல்லிக் கொண்டு புகழ், பாராட்டு தேடியிருக்கமாட்டான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டுதான் விபீஷணன், மேற்படி செயல்களையெல்லாம் இராமபிரானிடம் பட்டியலிட்டுச் சொன்னான். மேலும் அனுமனின் ஆற்றலை மற்றவர்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, இதன் மூலம் தெரிந்து கொள்ளட்டுமே என்றுதான் அவற்றை இராமபிரானிடம் விளக்கிச் சொன்னான்.\nஅனைத்தையும் கேட்டுக் கொண்ட இராமன் கருணையோடும் நன்றிப்பெருக்கோடும் அனுமனைப் பார்த்து கூறுகிறான்: \"வீரனே விபீஷணன் சொல்லிய செய்திகளிலிருந்து இராவணன் படைகளில் பாதியை நீயே துவம்சம் செய்திருக்கிறாய். இலங்கை முழுவதையும் எரியூட்டி தீக்கு இரையாக்கியிருக்கிறாய். எனக்கு இனி அங்கே என்ன வேலை பாக்கி வைத்திருக்கிறாய் விபீஷணன் சொல்லிய செய்திகளிலிருந்து இராவணன் படைகளில் பாதியை நீயே துவம்சம் செய்திருக்கிறாய். இலங்கை முழுவதையும் எரியூட்டி தீக��கு இரையாக்கியிருக்கிறாய். எனக்கு இனி அங்கே என்ன வேலை பாக்கி வைத்திருக்கிறாய் என் வில்லின் வலிமைக்கு இழுக்கு என்றுதான் நீ சீதையை மீட்டுவரவில்லை போலும். மாருதி என் வில்லின் வலிமைக்கு இழுக்கு என்றுதான் நீ சீதையை மீட்டுவரவில்லை போலும். மாருதி இதற்கெல்லாம் பிரதியாக நான் உனக்கு என்ன செய்ய முடியும் இதற்கெல்லாம் பிரதியாக நான் உனக்கு என்ன செய்ய முடியும் உனக்கு பிரம்மபதத்தை வழங்குகிறேன் என்றான் இராமன்.\nஇராமபிரான் சொன்னதைக் கேட்டு அனுமன் கீழே விழுந்து அவனை வணங்கிவிட்டு, நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான். கூடியிருந்த சுக்ரீவன் முதலானவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் இலங்கைக்குச் செல்ல என்ன வழி என்பதை ஆராய்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர். அங்கு இராமன் விபீஷணனைப் பார்த்து \"நாமும் நமது படைகளும், இந்தக் கடலை கடக்கும் உபாயம் ஒன்று சொல்\" என்றான்.\nவிபீஷணன் ஆழ்ந்து சிந்தித்து இராமனிடம் \"இராமா இந்தக் கடல் உமது குலத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஆகையால் நீ கேட்டால் இந்தக் கடல் நிச்சயமாக உனக்கு வழி செய்து கொடுக்கும்\" என்றான்.\nஇராமன் உடனே கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும், வருணன் வந்து தோன்றவில்லை. இவ்வளவு செய்தும் வருணன் வராதது கண்டு இராமனுக்குக் கோபம் வந்தது. தன் கோதண்டத்தை எடுத்து வளைத்து, நாணை இழுத்து ஒலி எழுப்பினான். அம்புகளை கடலின் மீது செலுத்தினான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இலக்குவன் முதலான அனைவரும் இனி என்ன நடக்குமோ என்று அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர்.\nஇராமன் விட்ட அம்புகள் ஏழு கடல்களையும் துளைத்துச் சென்று, கடல் வாழ் உயிரினங்களை வாட்டின. கடல் பற்றி எரிய அந்தத் தீ விண்ணுலகத்தையும் எட்டுகிறது. அப்போதும் வருணன் அங்கே வந்து தோன்றவில்லை. இராமனுடைய கோபம் மேலும் அதிகரித்தது. பிரம்மாஸ்திரத்தை மதிரம் சொல்லி கையில் வாங்கி அதை வில்லில் பூட்டி கடலின் மீது செலுத்த முயல்கிறான். இதனைக் கண்டு உலகமே நடுங்குகிறது. மேகக்கூட்டம் நடுங்கி சிதறி ஓடுகிறது. திருமாலின் அம்சமான இராமபிரான் வேண்டி அழைத்தும் வராத வருணனுக்காக தேவர்களும் வருந்துகிறார்கள். வருணன��� செய்தது பிழை என்கிறார்கள்.\nபஞ்ச பூதங்களில் மற்ற நான்கு பூதங்களும் கடல் செய்த தவறால், தங்களுக்கும் ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள். வருண பகவான் மீது அவர்கள் கோபம் கொண்டு அவனை ஏசுகிறார்கள். அப்போது புகை படர்ந்த கடல் வழியே வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு, இராம பாணத்தால் உடல் வெந்துபோன நிலையில், கண்களில் கண்ணீரோடு, தொழுத கையனாய் வருணன் வந்து இராமனின் பாதங்களில் வந்து விழுந்து 'அடைக்கலம் இராமா' என்கிறான். தான் வருவதற்கு தாமதமானதற்காக வருந்தி மன்னிப்பை வேண்டுகிறான்.\nஇராமன் அவனிடம் இரக்கம் கொண்டு, சீற்றம் தணிந்து \"யாம் இரந்து வேண்டியும், நெடு நேரம் வராமல் இருந்து, தாமதம் செய்துவிட்டு, சினந்து தண்டிக்கத் துணிந்த போது ஓடிவரக் காரணம் என்ன\n\"ஏழாவது கடலில் நிகழ்ந்த மீன்களுக்கிடையே நடந்த போரை விலக்கி சமாதானம் செய்துவிட்டு வந்தேன். இங்கு நிகழ்ந்தவை எவையும் நான் அறியவில்லை\" என்றான்.\n\"அதைக் கேட்டு இராமன் மனம் இரங்கினான். \"அது போகட்டும், பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் பூட்டிவிட்டல் அதை ஏதாவது இலக்கைத் தாக்கச் செலுத்த வேண்டும். உன்னைத் தாக்க எடுத்த இந்த அஸ்திரம் வில்லில் பூட்டப்பட்டுவிட்டது. இதற்கு ஓர் இலக்கு வேண்டும், எதன் மீது இதனை செலுத்தலாம் சொல்\" என்கிறான்.\nவருணன் சொல்கிறான். \"மருகாந்தாரம் எனும் தீவில் வாழும் நூறு கோடி அவுணர்களும் உலகுக்கு அழிவு செய்து வருகிறார்கள். என் மீதும் வன்மம் கொண்டு பகைத்திருக்கிறார்கள். அவர்கள் உயிரினங்களுக்கே எதிரிகள்; அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது இந்தக் கணையை ஏவிவிடுக\" என்றான். அங்ஙனமே இராமனும் தனது பிரம்மாஸ்திரத்தை அவர்கள் மீது ஏவினான். அந்த அஸ்திரம் கணப் பொழுதில் அந்தத் தீவையே அழித்து விட்டு இராமனிடமே மீள்கிறது. பிறகு இராமன் வருணனிடம் \"நீ அபயம் என்று கூறினாய். அதனால் சினம் தீர்ந்தேன். எனக்குப் பழியை உண்டாக்கிய அரக்கர்களது செருக்கை அடக்கக் கடலில் வழி உண்டாக்கித் தரவேண்டும்\" என்றான்.\nஅதற்கு வருணன் \"கடலை வற்றச் செய்ய நெடுங்காலம் ஆகும். கடல் நீரை திடமானதாக ஆக்குவோமென்றால், கடல் வாழ் உயிரினங்களுக்குத் துன்பம் நேரும். ஆகையால் இவ்விரு வழியும் வேண்டாம். என் மீது (கடல்) அணை கட்டிச் செல்வதே நல்லது. என் மீது அணை கட்டுவதற்காக இட��ம் கற்கைளை நான் கடலில் மூழ்கிவிடாமல் வரம்பிலா காலமும் தாங்குகிறேன்\" என்றான். (இப்போதும் இராமேஸ்வரத்தில் கடலிலிருந்து மீனவர்களால் எடுத்து வரப்படும் இராமர் கட்டிய அணையின் கற்கள் நீரில் மிதக்கக்கூடியவைகளாக இருப்பதை அவ்வூரில் ஒரு கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்)\n அதுவே நன்று\" என்று இராமபிரான் வருணனைப் பாராட்டிவிட்டு, தன் வானர சேனையை அழைத்து \"குன்றுகளைக் கொண்டு வந்து கடலில் இட்டு சேதுவைக் கட்டுக\" என்று பணித்தான். இராமன் வருணனை வாழ்த்தி அனுப்பி வைத்தான்.. (வான்மீகத்தில் இந்தப் பகுதி பெரிதும் மாறுபடும்).\nகடலில் சேதுபந்தனம் செய்ய (அணை கட்ட) மேலே ஆகவேண்டிய காரியங்கள் குறித்து சுக்ரீவன் விபீஷணனுடன் ஆலோசிக்கிறான். நளன் எனும் விஸ்வகர்மாவின் மகனை அணை கட்டத் தகுதியானவன் என்று இருவரும் தீர்மானிக்கிறார்கள். அந்த நளனை உடனே அழைத்து வரச் செய்கிறார்கள்.\nஅந்த வானரத் தச்சன் நளன் வந்து சுக்ரீவனிடம் \"மன்னா என்னை அழைத்த பணி என்ன என்று கேட்க கடலில் இலங்கைக்கு ஓர் அணை கட்ட வேண்டும்\" என்று இருவரும் கூறவே, அவன் சம்மதிக்கிறான். \"அணையைத் திறம்பட கட்டி முடிக்கிறேன், நீங்கள் அதற்கான மலைகளைக் கொண்டு வந்து சேருங்கள்\" என்றான் நளன். இதைக் கேட்டு ஜாம்பவான் பறை சாற்றி வானரப் படையை அணைகட்ட அழைத்தான்.\nபல காத தூரம் பரவியிருந்த கரிய மலைகளை வானரங்கள் கைகளிலும், தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வந்து போட்டனர். ஒரு கடலில் அணை கட்டித் தடுப்பதற்கு மற்ற ஆறு கடல்களும் வந்தது போல வானரர்கள் கூட்டம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்தது. சிலர் மலைகளைப் பெயர்த்தனர். அவர்கள் பெயர்க்க பெயர்க்க மற்றும் சிலர் அவற்றைக் கட்டி இழுத்துக் கீழே தள்ளினர். அப்படித் தள்ளப்பட்டப் பாறைகளைச் சிலர் தலையில் சுமந்து கொண்டு வந்து கடலில் இட்டனர். அப்படி பாறைகளால் கடல் தூர்ந்து போவதைப் பார்த்து வானரக் கூட்டம் ஆரவாரம் செய்தது. மற்ற பல வானரங்கள் ஆடவும், பாடவும் செய்தன.\n\"பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று\nஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;\nதூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று\nஆர்த்தன; சில சில ஆடிப் பாடின\".\nசில வானரங்கள் காலால் ஒரு மலையை உருட்டிக் கொண்டும், சில கைகளில் இரு மலைகளைத் தாங்கிக் கொண்டும், மிக உயர���ந்த மேகங்களால் சூழப்பட்ட பெரிய மலை ஒன்றை வாலினால் இழுத்துக் கொண்டும் வந்தன. கோடிக்கணக்கான வானரங்கள் கொண்டு வந்து வீசும் மலைகளை, நளன் மிக அனாயசமாகக் கையில் தாங்கிக் கொண்டு \"உம் இன்னும் இன்னும் வேகமாகக் கொண்டு வாருங்கள்\" என்று வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.\nவானரங்கள் கொண்டு வந்து வீசும் மலைகளை நளன் தாங்கிக் கொண்டது எப்படி இருக்கிறது தெரியுமா 'தஞ்சம்' என்று வரும் வரியவர்களை சடையப்ப வள்ளல் தாங்கி ஆதரிப்பது போல இருக்கிறது என்று கம்பர் பெருமான், இந்த காப்பியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய பெருமையையும் பேசுகிறார்.\nபெரிய மலைகளைப் பெயர்த்தெடுக்கும்போது அதன் மீது தவழ்கின்ற மேகங்கள் பயந்து சிதறி ஓடின. அங்கு தங்கி வாழ்கின்ற இயக்கர்களும் தங்கள் மனைவிமார்களோடு பயந்து ஓடினார்கள். வானரர் வீசிய இரு பெரும் மலைகள் கடலில் விழும்போது ஒன்றோடொன்று உரசி தீ பரவி மேலே எழுகிறது. இதைக் கண்ட வருணன் அஞ்சினான். பெரிய பெரிய மலைகள் வானரங்களால் கடலில் வீசப்பட்டதால், வெளிப்பட்ட நீர் திவலைகள் விண்ணுலகம் வரை சென்று அங்கே மழை போலப் பொழிந்தனவாம்.\nவிண்ணுலகில் சென்றடைந்த நீர்த்துளிகள் மேகலையோடு சிவந்த சேலை அணிந்த தேவ மாதர்கள் மீது விழுந்ததால் அவர்களது உடைகள் நனைந்து உடலோடு ஒட்டிக்கொள்ள, நாணமுற்று ஓடி ஒளிந்தனர். கடலில் விழுந்த மலைகளோடு அவற்றில் இருந்த யானைகளும், நீரில் வீழ்ந்து மூழ்கின. மகர மீன்கள் அவற்றைக் கவ்வ, அந்த யானைகள் முன்பு முதலை காலைக் கவ்வும்போது 'ஆதிமூலமே' என்று அழைத்த கஜேந்திரனைப் போலப் பிளிறின. மலைத் தேனும், அகிலும், சந்தனமும் மலைகளோடு வந்து விழுவதால் எல்லா திசைகளிலும் நறுமணம் வீசிக் கொண்டிருந்தது.\nஅனுமன் ஒரு பெரிய மலையைக் கொணர்ந்து கடலில் போட்டான். கடல்வாழ் உயிரினங்களோடு கடல் நீரும் விண்ணுலகம் சென்று வீடுபேறு பெற்றது. இவ்வாறு கொண்டு வந்து போடப்பட்ட மலைகளைச் சமமாக உடைத்து, அவற்றை ஒன்றொடொன்று பொருத்தி, ஏற்றத் தாழ்வின்றி ஒரே அளவில் ஒத்திருக்குமாறு அடுக்கி, மணலை எடுத்துத் தன் கையால் மட்டம் செய்தான் நளன்.\nமூன்றே நாட்களில் திரிகூடமலை (திரிகோணமலை) வரையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டும் வேலை முடிந்த���ும் வானரர்கள் எழுப்பிய மகிழ்ச்சியொலி வான்முகட்டைச் சென்று தாக்கியது.\nதோடு சேர் குழலாள் துயர் நீங்குவான்\n'ஓடும் என் முதுகிட்டு' என ஓங்கிய\nசேடன் என்னப் பொலிந்தது, சேதுவே\nபாற்கடலில் திருமால் பள்ளி கொள்ளும் ஆதிசேஷன், தேவியை மீட்பதற்காக இராமபிரானும் வானர சேனையும் கடலைக் கடந்து செல்வதற்கு மற்றொருவர் உதவி எதற்கு என் முதுகின்மீது கடந்து போகட்டுமே என்று படுத்துக் கிடந்தது போல அமைந்திருந்தது சேது. அணைகட்டி முடித்த செய்தியை சுக்ரீவனும், விபீஷணனும் இராமனிடம் சென்று அறிவித்தார்கள்.\nஅணை கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இராமன் அவர்களை தழுவிக் கொண்டு பாராட்டினான். அவர்களோடு விரைந்து சென்று சேதுவைப் பார்த்தான். சீதையையே கண்டுவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியை அடைந்தான். இவ்வளவு விரைவில் அணை கட்டி முடிக்கப்பட்டதையும் வியந்து பாராட்டினான்.\nவானரப் படை அணிவகுத்துப் புறப்பட்டது. அணைமீது நடந்து கடலைக் கடக்கத் தொடங்கினர். படையின் முகப்பில் விபீஷணன் சென்று கொண்டிருந்தான். அனுமன் பின்னால் கடைசியில் வந்து கொண்டிருந்தான். இலக்குவன் பின் தொடர இராமபிரான் அணைமீது நடந்து சென்றான்.\nவானர சேனை மிகுந்த உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு சென்றன. இராமனுடைய திருமேனியில் வெயில் படாவண்ணம், பெரிய மரங்களைக் குடைபோலப் பிடித்துக் கொண்டு நிழல் அவன் மீது பட வானரங்கள் அழைத்துச் சென்றன. பூங்கொத்துக்களைக் கொண்டு சாமரம் வீசிக் கொண்டிருந்தன.\nசிறைப்பட்டிருக்கும் சீதாபிராட்டியின் மன நிலையையும், பகைவரை ஒரு சேர அழித்து அவளை விடுக்கும் நினைவுகளோடு இராமன் தன் படைகளுடன் அந்த அணையைக் கடந்து சென்று அடுத்த கரையை அடைந்தான். இலங்கைக் கரையை அடைந்து அங்கே ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினான். அங்கே நீலனை அழைத்து, நம் படைகள் தங்குவதற்கு ஓர் பாடிவீடு அமைத்துக் கொடுக்கச் சொன்னான். நளனும் நீலனின் சொற்படி ஒரு பாடிவீட்டை அமைத்துக் கொடுத்தான்.\nஇராமனுக்கு மூங்கில்களாலும், புல்லாலும் ஒரு பர்ணசாலை அமைத்துத் தரப்பட்டது. இரவும் படரத் தொடங்கியது. இரவு நேரம் வந்ததும் இராமனுக்கு பிராட்டியின் நினைவு வந்து மிகவும் துன்புறுத்தியது. அப்படிப்பட்ட இரவு நேரத்தில் இராவணனால் ஏவப்பட்ட சில ஒற்றர்கள், குரங்குகளைப் போல உருவம் தா���்கிக் கொண்டு வானரப் படைகளின் அளவு, வலிமை இவற்றை அறியும் பொருட்டு அந்த பாடிவீட்டைச் சுற்றி வந்தனர். அவர்களை விபீஷணன் அடையாளம் கண்டு கொண்டு பிடித்துக் கயிற்றால் பிணைத்து இராமனிடம் கொண்டு போய் நிறுத்தினான்.\nஇராமன் முதலில் இவர்களை ஒற்றர்கள் என்று அறியாமல், இந்த வானரங்கள் ஏதேனும் பிழை புரிந்தனவோ போகட்டும், இவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்றான். அதற்கு விபீஷணன், இவர்கள் வானரங்கள் அல்ல. வானர உருவத்தில் நம்மை வேவு பார்க்க வந்த அரக்கர்கள். இராவணனால் அனுப்பப்பட்டு இங்கே வந்து நம் படைகளையும், அதன் பலத்தையும் நேரில் பார்த்து அவனுக்குச் சொல்லுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொன்னான். சுகன், சாரன் எனும் பெயரையுடைய வானர உருவம் தாங்கிய அந்த இரு அரக்கர்கள் இராமபிரானிடம், இந்த விபீஷணன் நம் வானர வீரர்களைக் கபடமாகக் கொன்று நம்மைப் போரில் வீழ்த்த திட்டமிட்டிருக்கிறான், நாங்கள் ஒற்றர்களும் அல்ல, அரக்கரகளும் அல்ல, நாங்கள் வானர வீரர்களே என்றார்கள்.\nவிபீஷணன் அந்த அரக்கர்களின் கபட நாடகத்தை முறியடிக்கக் கருதி மாயத்தை நீக்கும் மந்திரத்தை உச்சரித்து அந்த ஒற்றர்களின் வானர உருவம் நீங்கும்படி செய்து, அவர்களுடைய அரக்க உருவத்தைப் பெறச் செய்தான். இதோ இவர்கள் கள்வர்களே தாங்களே பாருங்கள் என்றான் விபீஷணன்.\nஇராமன் முகத்தில் புன்னகை தவழ அந்த ஒற்றர்களிடம் \"அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வந்த காரணம் என்ன\" சொல்லுங்கள்\nஅவர்கள் இராமனை நோக்கி \"வீர எல்லா உயிர்க்கும் தாயாய் விளங்கும் சீதாதேவியைத் தன்னைக் கொல்ல வந்த நோய் என்பதை உணராத இராவணன், எங்கள் தீவினையால், வஞ்சனையால் ஒற்று அறிந்து தெரிவிக்க பணித்ததனால் வந்தோம்\" என்றனர்.\n உங்கள் இராவணனிடம் சென்று சொல்லுங்கள். இலங்கையின் அரசுரிமையும், அளவற்ற செல்வத்தையும், அவன் தம்பியாகிய விபீஷணனுக்கு யான் வழங்கிவிட்டதாகச் சொல்லுங்கள். வானர வீரர்கள் மலைகளைப் பெயர்த்துக் கடலில் இட்டு பாலம் அமைத்து கடலின் இந்தப் புறத்துக்கு வந்து விட்ட செய்தியையும், வில் வீரர்கள் வந்து விட்டார்கள் என்பதையும் போய் சொல்லுங்கள்\" என்றான் இராமன்.\n\"படைகளைச் சுற்றிப் பார்த்தீர்கள். இனி தீங்கு ஒன்றும் நீங்கள் செய்யப் போவதில்லையாயின் அஞ்சற்க\" என்று சொல்லி விபீஷணன் முதலியோரிடம் \"இவர்களைத் தீதின்றி போகவிடுக\" என்று சொல்லி விபீஷணன் முதலியோரிடம் \"இவர்களைத் தீதின்றி போகவிடுக\nஅங்கே இலங்கை அரண்மனையில், இராவணனின் தாயைப் பெற்ற பாட்டன் மாலியவான் இராவணனுக்கு அறிவுரைகளைக் கூறுகிறான். இராமனின் வீரம், அவனுக்குத் துணைஇருக்கும் வானரப் படையின் திறம், கடலில் அணைகட்டித் தாண்டி வந்த பாங்கு இவற்றையெல்லாம் சொல்லி, இராமனோடு போர் புரிதல் சரியானதல்ல\" என்றெல்லாம் அவனுக்கு விளக்கிக் கூறினான்.\n நீ கொடுத்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. நீ போய் அந்த விபீஷணனுடன் சேர்ந்து கொள். என்றும் வாழ்வாய்\" என்றான்.\n\"நல்லது சொன்னால் உனக்குக் கசக்கத்தான் செய்யும், என்ன செய்வது\" என்று மாலியவான் மெளனமானான். அப்போது இராவணனுடன் அங்கிருந்த படைத் தலைவன் மாலியவானை ஏசுகிறான். அந்த நேரத்தில் இராமனால் உயிருடன் விடுவிக்கப்பட்ட இரண்டு ஒற்றர்களும் அவ்விடம் வந்து சேருகிறார்கள்.\nவந்து வணங்கிய ஒற்றர்களிடம் இராவணன் \"வானரப் படைகளின் பலம், விபீஷணனின் நிலைமை, இராம லக்ஷ்மணர்களின் திறமை இவை பற்றியெல்லாம் கண்டு வந்தபடி கூறுங்கள்\" என்றான்.\nஅதற்கு அந்த ஒற்றர்கள் \"வானரப் படையின் அளவை முழுமையாகக் காணமுடியவில்லை. இராமன் அழைத்ததும் வருணன் வந்து சேராததால், இராமன் அம்பு எய்து வருணனை வருத்தினான். குரங்குகள் மலைகளைக் கொண்டு வந்து போட்டு கடலின் மீது ஒரு அணையைக் கட்டி, கடலைத் தாண்டி வந்து விட்டன. இராமன் விபீஷணனுக்கு இலங்கை அரசின் முடிசூட்டி அளவற்ற செல்வத்துக்கு அதிபதியாக்கி விட்டான்\" என்ற செய்தியைக் கூறினர்.\n\"அதுமட்டுமல்ல, நாங்கள் வானர உருவில் சென்று பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து, நாங்கள் ஒற்றர்கள் என்ற விஷயத்தையும் விபீஷணனே சொல்லி எங்களைப் பிடித்துக் கொடுத்தான் எனினும் இராமன் எங்களைப் போகச் சொல்லி விடுவித்து விட்டான்\" என்றனர்.\nஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட இராவணன், தனது ஆலோசனை சபையைக் கூட்டினான். இராம லக்ஷ்மணர்கள் வானரப் படையுடன் கடல் கடந்து இலங்கைக்குள் வந்து விட்டனர், இனி நாம் செய்ய வேண்டியவை பற்றி ஆலோசிப்போம் என்று சபையோருக்குக் கூறினான்.\nஅப்போது சேனைத் தலைவன் எழுந்து \"சீதையை இப்போது விடுவித்தால், நாம் அவர்களுக்குப் பயந்து செய்ததாகத் தேவர்கள் நினைப்பார்கள். போரைத் தவிர்க்க சமாதானம் செய்து கொள்ளலாமென்றால், உமது தம்பி விபீஷணன் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான். பகைவர் படை நம்மை நெருங்கிட்ட இந்த நேரத்தில் நாம் செய்யத் தக்கது எது என்பதைச் சொல்லி அருள வேண்டும்\". ஆயிரம் வெள்லம் எனும் அளவுடைய நம் படை அழிந்தே போவதாயினும் அதற்குப் பல யுகங்கள் ஆகும். நீ உடனே படையெடுத்து அவர்களைத் தாக்கினால் குரங்குக் கூட்டம், சிங்கங்களைக் கண்ட நாய்க் கூட்டம் போல ஓடிவிடும்\" என்றும் சொன்னான் படைத்தலைவன்.\nநன்மதியும், கூர்ந்த அறிவும் உள்ல மாலியவான் எழுந்து பேசத் தொடங்கினான். நன்னெறிகளை இராவணன் உணறுமாறு எடுத்துச் சொல்லலானான். \"வெற்றி நம் பக்கம் என்று இங்கே வீரம் பேசிக்கொண்டிருக்கும் அனைவருமே சிதைந்து அழியும் நிலையில் இருப்பவர்களே. திருமாலே தசரத குமாரனாக அவதரித்து இந்த இராமனாக இங்கே வந்திருக்கிறான். இந்தக் கடலைத் தாண்டி, யாரும் செய்ய முடியாத சாதனையைச் செய்து, நம்மை அழிக்க வந்திருப்பதாகவே அனைவரும் சொல்லுகிறார்கள்.\"\n\"அந்த இராமனுடன் வந்திருக்கும் அவன் தம்பி இலக்குவன், அந்த திருமால் பாற்கடலில் பள்ளி கொள்ளும் அரவணையான ஆதிசேடனே என்றும் சொல்லுகிறார்கள். அவர்களது வில்லும் அம்பும் காலச் சக்கரத்தின் ஆற்றலைப் பெற்றவை, யாராலும் வெல்ல முடியாதவை\". மேலும் கேள்:-\n\"வாலி மாமகன் வந்தானை 'வானவர்க்கு இறைவன்' என்றார்,\nநீலனை 'உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன்' என்றார்,\nகாலனே ஒக்கும் தூதன் 'காற்று எனும் கடவுள்' என்றார்\nமேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல்\n\"வாலியின் பெருமைக்குரிய மைந்தனாம் அங்கதன் வானவர்களின் தலைவன் இந்திரன் என்கிறார்கள்; வானரப் படைகளின் தலைவனான நீலன் இருக்கிறானே அவனை அக்னி தேவன் என்கிறார்கள்; கூற்றுவனின் ஆற்றலைப் பெற்றவனும், இலங்கைக்குத் தூதனாக வந்தவனுமான அனுமனை காற்றுக் கடவுள் என்கிறார்கள்; அதுமட்டுமல்ல இனி வரக்கூடிய பிறவியில் அவனே பிரமதேவனாக ஆகப் போகிறான் என்றும் சொல்லுகிறார்கள்\".\n\"அப்பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக\nஇப்பதி எய்தினான் அவ் இராமன் என்று எவரும் சொன்னார்\n குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார்\".\nஅனுமனுக்குப் பிரம பதவியை அளிக்கப் போகிறவனான இராமன், அரக்கர்களை வேரோடும் ஒழிக்கப்போவதாக விரதம் ஏற்று இந்த நகரத்துக்கு ���ந்து சேர்ந்துள்ளதாகவும் பேசிக்கொள்ளுகிறார்கள். ஒருக்கால் இந்த மானுடர்களும், வானரங்களும் மேற்சொன்ன தேவர்களையும் கடவுளர்களையும் போல ஒத்த தன்மையுடையவர்களாக இருப்பதால் அப்படிக் கூறுகிறார்களோ, அல்லது உண்மையிலேயே அவர்கள் அந்த தேவர்களாகவும், கடவுளாகவுமே வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் சொல்லுகிறார்களா தெரியவில்லை. எப்படி இருந்தால் என்ன, இதைப் பற்றி சொல்லி ஆகப் போவது என்ன\nதீப்போன்ற கற்புடைய சீதையை ஏதோ எளியவள் என்று எண்ணிவிடாதே. அவள் தூய்மையே உருவானவள். திருப்பாற் கடலில் அமிழ்தோடு பிறந்தவள் இந்தத் திருமகள் ஆவாள். உலக மாந்தர்க்கெல்லாம் கண்ணுக்குப் புலப்படாத தாயாய் நின்று அருள் புரிபவள் அவளே என்றும் எல்லோரும் கூறுகிறார்கள். அறத்தின் மூர்த்தியான திருமாலை தேவர்கள் வேண்டிக் கொள்ள, அவரும் இராவணனின் தவத்தின் வலிமையை உணர்ந்து, மனித உருவம் தாங்கி இங்கே உன்னை அழிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.\nஎண்ணற்ற தீய நிமித்தங்கள் இலங்கையில் தோன்றுகின்றன. தாயினும் நல்லாள் சீதாப் பிராட்டியைத் தேடி இராம தூதனாக வந்த அனுமனால் தாக்கப்பட்ட இலங்கையின் காவல் தெய்வம், இலங்கிணி இந்த நகரத்தை விட்டு நீங்கி ஓடிப் போய்விட்டாள். இந்த நகருக்குள் போர் நுழைந்துவிட்டது.\nஒழுக்க சீலனும், தவத்தில் சிறந்தவனுமான விபீஷணன் கூட, அரக்கர்களும், இராவணனும் இராம லக்ஷ்மணர்களின் அம்புக்கு இரையாகிவிடுவர் என்று சொல்லிவிட்டாராம். பகைவர்களைப் பற்றி நான் கேட்டு அறிந்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்து விட்டேன். முன்பு நம் அரக்கர் குலம் இந்தத் திருமாலால் கெட்டழிந்தது எனும் வருத்தத்தாலும், என் குலத்தோன்றலாகிய உன் மீது நான் கொண்ட அன்பு காரணமாகவும், மனம் வருந்தி கூறுகின்றேன். \"சீதையை இப்போதாவது கொண்டு போய் இராமனிடம் விட்டுவிடு\". உனக்கு வந்த தீமைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்றான் மாலியவான்.\n\"நீ சொன்ன மற்ற செய்திகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்த தேவர்களும் மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய அறிவு, திரு ஆற்றல்களோடு வானுலகில் இந்நாள் வரை இறவாமல் வாழ்ந்திருந்தும், எனக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். இன்று, கேவலம் இவர்கள் குரங்குகளாகவும், மனிதர்களாகவும் வந்தா என்னை எதிர்த்துப் போரிட்டு வென்றுவிடுவார்கள��� இவர்களிடம் போய் நான் தோற்றுவிடுவேன் என்று சொல்கிறாயே இவர்களிடம் போய் நான் தோற்றுவிடுவேன் என்று சொல்கிறாயே நன்றாய் படித்தாய் அறிவு நூல்களை நன்றாய் படித்தாய் அறிவு நூல்களை\" என்று இராவணன் மாலியவானை இகழத் தொடங்கினான்.\n\"சீதையின் காரணமாக இவர்கள் என்னுடன் போரிட வருகிறார்கள் என்றால், அதற்காக சிறிதும் பின்வாங்க மாட்டேன். என் கையிலுள்ள அம்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல, உலகம் அனைத்தையும் வென்ற புகழுடையவை அவை. ஊழ்வினையைக் காட்டிலும் முந்திச் சென்று பழி தீர்க்க வல்லவை. போர் என்றதும் எதிரியின் மார்பில் புகுந்து முதுகு வழி செல்லும் வலிமையுடையது. கேவலம் இந்த குரங்குகள் எம்மாத்திரம் அந்த சிவபெருமானே ஒரு குரங்காக உருவெடுத்து என் முன் வந்து நின்றாலும், தோற்று ஓடுவான். என் ஆற்றலை உணராமல் பேசுகிறாய்\" என்றான் இராவணன்.\nஅன்றைய இரவுப் பொழுது நீங்கி பகல் தோன்ற கதிரவன் வந்து உதித்தான். இராமபிரான் தன் பரிவாரங்கள் புடைசூழ சுவேல மலைமீது ஏறுகிறான். அப்படி வில்லினை கையில் ஏந்திக் கொண்டு அவன் வரும் தோற்றம், ஓர் இராஜ சிங்கத்தினை ஒத்திருந்தது. மலைமீது ஏறி நின்று, இலங்கை நகரத்தின் எழில் மிகு காட்சிகளைக் காண்கிறான். அந்த அழகைத் தன் தம்பி இலக்குவனிடம் காட்டி அதன் அழகைப் போற்றுகிறான்.\nஇவ்வாறு இலங்கை நகரத்தின் அழகு, அமைப்பு இவற்றை இலக்குவனுக்குச் சொல்லி வியந்து நிற்கும் அதே நேரத்தில், அங்கே அந்த இலங்கை நகரத்தில், அதன் மன்னனான இராவணன், இராமனின் வானர சேனையின் மிகுதியைக் காண எண்ணி செம்பொன்னால் ஆன ஓர் மாளிகையின் கோபுரத்தின் மீது ஏறி அதன் உச்சியை அடைந்தான்.\n(யுத்த காண்டம் முதற் பாகம் நிறைவு பெறுகிறது)\nகவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராம காவியத்தின் உரைநடை வடிவத்தைப் படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை 'கமெண்ட்ஸ்' பகுதியில் எழுதுங்...\n6. யுத்த காண்டம். முதற் பாகம்.\nகவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய இராம காதை 6. யுத்த காண்டம். முதற் பாகம். கடவுள் வாழ்த்து. ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின...\n7. யுத்த காண்டம் - 2ஆம் பாகம்.\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராம காதை யுத்த காண்டம் - 2ஆம் பாகம். \"அன்ன மாநகரின் வேந்தன் அரிக்குலப் பெருமை காண்பான் சென்னி வா...\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராம காதை 3. ஆரணிய காண்டம். பரதன் தன் சுற்றத்தார் பரிவாரங்களோடு காட்டுக்கு வந்து, இராமபிரானைச் சந்தி...\n8. யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.\nஉரை நடை வடிவம்: ...\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராம காதை 2. அயோத்யா காண்டம். மிதிலையில் ஸ்ரீ இராமன் சீதாபிராட்டி திருமணம் நடைபெற்று முடிந்த பிறகு, ...\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராம காதை 4. கிஷ்கிந்தா காண்டம். இராம இலக்குவரிடம் கவந்தன் கூறியபடி, அவர்கள் காட்டில் நெடுந்தூரம் நட...\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராம காதை 5. சுந்தர காணடம். \"அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் ப...\nஇஃது இங்ஙனமிருக்க, அயோத்தி நோக்கிப் புறப்பட்ட சுமந்திரன், அயோத்தி நகரையடைந்து இராமபிரான் கூறியவாறு முதலில் வசிஷ்டரைக் கண்டு நடந்தவற்றைக் கூற...\nகவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமகாதையைப் படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவிப்பதோடு, என்னுடைய இதர வலைத்தளங்களையும் படிக்க...\n6. யுத்த காண்டம். முதற் பாகம்.\n7. யுத்த காண்டம் - 2ஆம் பாகம்.\n8. யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2020/12/bacr-904mhz.html", "date_download": "2021-05-14T21:49:32Z", "digest": "sha1:RUY2DIF62QANRU5M7RVDCKNCRYBMI7NE", "length": 11686, "nlines": 229, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி - BACR 90.4MHz", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nபண்ணாரி அம்மன் சமுதாய வானொலி - BACR 90.4MHz\nவணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2-12-2020முதல் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி(மக்களுக்கான உறவுப் பாலம்) 90.4MHz உடன் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் இணைந்து சாலைப் பாதுகாப்புத் தொடர் ஒலிபரப்பு தினமும் செய்துவருகிறது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/03/2020 04:26:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nபண்ணாரி அம்மன் சமுதாய வானொலி - BACR 90.4MHz\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/sathishchelladurai/", "date_download": "2021-05-14T23:16:45Z", "digest": "sha1:WGHWCPQIM6QNSNJP2ZRZS27D7OY27375", "length": 13252, "nlines": 106, "source_domain": "maattru.com", "title": "sathishchelladurai, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஇந்தியா – பாகிஸ்தான் பார்டர் எப்படி இருக்கும் என கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்\nஎனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக Continue Reading\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nதன் வீட்டு மட்டக் குதிரைகளின் பசியாற்றுவதற்காக, புல்லறுக்கச் சென்ற 8 வயது சிறுமி அஸிஃபா-வின் உடல் மீது இந்துத்துவாவின் வன்மம் கோரத் தாண்டவமாடி இருக்கிறது. பிஜேபியின் மாபாதகத்திற்கு இந்த தேசத்தின் எட்டு வயதுக�� குழந்தை இரக்கமில்லாமல் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறாள். எட்டு வயது குழந்தை. அவளைக் கடத்தி அருகில் உள்ள கோவிலின் தேவஸ்தானத்தில் நாட்கணக்கில் அடைத்து வைத்து, விழிக்கும் Continue Reading\nவிக்ரம் வேதா – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . \nவிக்கிரமாதித்தன் வேதாளம் கதை பாணில வந்திருக்கும் கள்ளன் போலீஸ் சினிமா விக்ரம் வேதா. என்கவுண்ட்டர் தீவிரவாதியான மாதவன் எனும் போலீஸூக்கும் ஏரியா ரவுடியான விஜய் சேதுபதிக்குமிடையேயான ஆட்டத்தில் விஜய் சேதுபதி தன்னை பிடிக்கும் ஒவ்வொரு முறையும் மாதவனுக்கு ஒரு கதையை கொடுத்து அதன் விடையை தேடத் தூண்டுகிறார். எதிர்பாரா விடைகளும் அதன் தர்மங்களும்தான் விக்ரம் வேதா. ஒரு அட்டகாசமான Continue Reading\nசமூகம் சினிமா மாற்று‍ சினிமா\nஏன் என்னை பாதித்தான் “மாவீரன் கிட்டு”\nவிபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும். சாதிக் கலவரக் கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள். கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.Continue Reading\nவியாபாரம் பார்க்கும் விகடனை இந்தளவில்தான் அணுக முடியும். ரெமோனாலும் சரி விகடனானாலும் சரி வேசம் கட்டுனா அதற்குரிய விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். Continue Reading\nதமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்() வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2021-05-14T23:19:56Z", "digest": "sha1:U76SF344TRDF7UJSSCFEI4UDEPLPXR6L", "length": 12387, "nlines": 74, "source_domain": "newsflyz.com", "title": "உ.பி: கான்பூரில் நடந்த சோதனையின்போது குற்றவாளிகளால் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர் – Newsflyz.com", "raw_content": "\nஉ.பி: கான்பூரில் நடந்த சோதனையின்போது குற்றவாளிகளால் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nJuly 21, 2020 admin1\t0 Comments கான்பூரில் நடந்த சோதனையின்போது குற்றவாளிகளால் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர், கான்பூர் என்கவுன்டர் வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது, துபே - பாஜகவின் சந்தோஷ் சுக்லாவை 2001 ல் சிவ்லி காவல் நிலையத்திற்குள் கொலை\nஉ.பி.: கான்பூரில் நடந்த சோதனையின்போது குற்றவாளிகளை சந்தித்ததில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகான்பூரில் ஒரு குற்றவாளி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் எட்டு உத்தரபிரதேச காவல்துறை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற டிக்ரு கிராமத்தில் போலீசார் பதுங்கியிருந்தனர்.\nகான்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை குற்றவாளிகளுடன் ஏற்பட்ட மோதலில் உத்தரபிரதேச காவல்துறையின் துணை போலீஸ் கண்காணிப்பாளர் உட்பட குறைந்தது 8 போலீசார் கொல்லப்பட்டனர் என���று போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். என்கவுன்டரில் காயமடைந்த மற்ற நான்கு காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடைப்பட்ட இரவில் சாவுபேபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள டிக்ரு கிராமத்தில் 60 கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வரலாற்று தாள் விகாஸ் துபேவை கைது செய்ய போலீஸ் குழு நெருங்கி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nகான்பூர் என்கவுன்டர் வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.\nபோலிஸ் குழு விகாஸ் துபேவைத் தேடி சோதனை நடத்தச் சென்றிருந்தது. கான்பூர் தேஹாட்டின் சிவ்லி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பிக்ரு கிராமத்திற்கு இந்த குழு சென்றிருந்தது.\nபோலிஸ் குழு பயங்கரமான குற்றவாளியின் மறைவிடத்தை அடையவிருந்தபோது, ​​ஒரு கட்டிட கூரையிலிருந்து அவர்கள் மீது தோட்டாக்கள் பொழிந்தன, துணை எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, மூன்று துணை ஆய்வாளர்கள் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்த விவரங்களை அளித்து, உத்தரபிரதேச டி.ஜி.பி எச்.சி அவஸ்தி, மோசமான குற்றவாளிக்கு வரவிருக்கும் சோதனையின் ஒரு குறிப்பு கிடைத்திருக்கலாம் என்றார்.\nகாவல்துறையினர் தங்கள் மறைவிடத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க அவரும் அவரது உதவியாளர்களும் பாரிய சாலைத் தடைகளை ஏற்படுத்தினர். போலிஸ் குழு தெரியாமல் பிடிபட்டதால், குற்றவாளிகள் ஒரு கட்டிடக் கூரையிலிருந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அவஸ்தி கூறினார்.\nபாஜகவின் சந்தோஷ் சுக்லாவை 2001 ல் சிவ்லி காவல் நிலையத்திற்குள் கொலை செய்ததாக துபே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ராஜ்நாத் சிங் அரசாங்கத்தின் போது சுக்லா அமைச்சராக இருந்தார். ஆதாரங்கள் படி, துபே மீது சுமார் 57 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலைமையை கையகப்படுத்தினர், தடயவியல் குழுக்களும் இப்பகுதியை ஆய்வு செய்தன.\nஏடிஜி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரசாந்த் குமார் என்கவுன்டர் இடத்திற்கு சென்று, “இந்த சம்பவத்தில் ஒரு பொதுமக்கள் உட்பட ஏழு பேரும் காயமடைந்துள்ளனர். சில பொலிஸ் ஆயுதங்களும் காணவில்லை. இந்த செயலுக்கு காரணமானவர்கள் பிடிபட்டு சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்றார்.\nஆதாரங்களின்படி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) மற்றும் டிஜிபி ஆகியோருடன் பேசி இந்த விவகாரத்தில் அறிக்கை கோரியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nகொல்லப்பட்ட போலீஸ்காரர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.\n← சாரா அலி கானின் டிரைவர் கொரோனா வைரஸ்-பாசிட்டிவ்\nஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதி →\nவிமான சேவைகளை மீண்டும் தொடங்குவதில் தமிழகத்திற்கு இன்னும் சந்தேகம் உள்ளதா காரணம் என்ன\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nகண்ணா திருப்பதி லட்டு லாக்டவுனில் சாப்பிட ஆசையா.. அதுவும் 50%தள்ளுபடி விலையில்.\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:16:17Z", "digest": "sha1:2EFM7ZDVS3IUQGYS7VM5GDJI5YWYP6C4", "length": 11846, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமாஸ்கஸ் நகர யோவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமாஸ்கஸ் நகர புனித யோவான் (அரபு மொழி: يوحنا الدمشقي Yuḥannā Al Demashqi; கிரேக்க மொழி: Ιωάννης Δαμασκήνος Iōannēs Damaskēnos; இலத்தீன்: Iohannes Damascenus; also known as John Damascene, Χρυσορρόας/கிறிஸ்சோறோஸ், \"streaming with gold\"—i.e., \"the golden speaker\") (c. 676 – 4 திசம்பர் 749) ஒரு சிரியன் கிறித்தவ துறவியும் குருவும் ஆவார். தமாஸ்கு நகரின் பிறந்த இவர், எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் மரித்தார்.[1]\nதமாஸ்கஸ் நகர புனித யோவான்\nதமாஸ்கஸ் நகர புனித யோவான் (அரேபிய திருஓவியம்)\n2 கடைசி திருச்சபைத் தந்தை\n3 திருவோவியங்களுக்கு வணக்கம் பற்றி\nபல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராக திகழ்ந்தார். இவர் தமாஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராகப் முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார். திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) எனப்படுகின்றார்.[2] இவருடைய திருவிழா நாள் திசம்பர் 4 ஆகும்.\nஇவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.\nசில உரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி, புனித தமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர்.\nதிருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் John of Damascus இன் படைப்புகள்\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/taiwan-bank-employee-married-a-same-girl-4-times-121041500055_1.html", "date_download": "2021-05-14T22:41:40Z", "digest": "sha1:ODPY7M3YF7DRTYQEJHJ25UDZZHMT53PN", "length": 11435, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "லீவுக்காக இப்டியெல்லாமா பண்றது! – ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 தடவை விவாகாரத்து! | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n – ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 தடவை விவாகாரத்து\nதைவான் நாட்டில் விடுமுறை பெறுவதற்காக வங்கி ஊழியர் ஒருவர் ஒரு பெண்ணை திரும்ப திரும்ப திருமணம் செய்து விவகாரத்து செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதைவான் நாட்டில் வங்கியில் பணிபுரியும் ஒருவர் தனது திருமணத்திற்காக 8 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் சில நாட்களில் அந்த பெண்ணை விவகாரத்து செய்து விட்டு மீண்டும் திருமணம் செய்ய 8 நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.\nஇப்படியாக 37 நாட்களுக்கு 4 முறை திருமண விடுமுறைக்கு அவர் விண்ணப்பித்ததால் சந்தேகமடைந்து வங்கி நிர்வாகம் விசாரிக்கையில் அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.\nஇதை தொடர்ந்து அவரது சம்பளத்துடன் கூடிய விடுமுறை விண்ணப்பங்களை ரத்து செய்து அவரது மாத சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாம் வங்கி நிர்வாகம். தைவான் சட்டத்தை இப்படி நூதனமாக வங்கி ஊழியர் பயன்படுத்திய விதம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் திரும்ப பெறப்படும் – ஜோ பிடன் முடிவு\n14 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு\nஅழகு பராமரிப்பில் நல்லெண்ணெய்யின் பயன்கள் \nநீரிழிவு பாதிப்புகளை நீக்க உதவும் நாவல் பழம்...\nஉலர் திராட்சை சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/tiruvasagam/", "date_download": "2021-05-14T23:22:15Z", "digest": "sha1:VJDWY7XQAPGMPT4INOGOTPRBD3HVWXE2", "length": 18232, "nlines": 249, "source_domain": "tamilandvedas.com", "title": "Tiruvasagam | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி\nகேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)\nதிருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று உலகமே உம் புகழ் பாடுகிறது. நீவீர் வணங்கும் தெய்வம்\n“தென் நாட்டுடைய சிவனே போற்றி\nஎந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி”\n“நமச்சிவாய வாழ்க நாதந்தாள் வாழ்க\nஇமைப் பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க”\nகேள்வி: அந்த இறைவன் எங்கே இருக்கிறான்\nவான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி\nஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்\nகோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு\nவான் ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே\nகேள்வி: முதல் மூன்று ஆழ்வ்வாரை நினைவுபடுத்துமாறு\nபூ(த)த்தாரும் பொய்கைப் புனல் இதுவே யெனக் கருதிப்\nபேய்த் தேர் முகக்குறும் பேதை குணமாகாமே.\nகேள்வி: கடவுள் நம் பாவங்களை மன்னித்து மேலும் ஒரு வாய்ப்பு தருவாரா நீங்கள் கூட அரசாங்க பணத்தை எடுத்து குதிரை வாங்காமல் கோவில் கட்டியதும் ஒரு குற்றம் தானே\nயானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால்\nவினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே\nதேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்\nமானே அருளாய் அடியேன் உனை வந்துறுமாறே\nகேள்வி: இறைவன் கருணைக் கடலா\n“கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து\nஅழுத்தி வினை கடிந்த வேதியன்”\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து\nபாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஓளி பெருக்கி\nஉலப்பிலா ஆனந்தமாய்த் தேனினைச் சொறிந்து\nகேள்வி: உங்கள் பாட்டில் மாபெரும் வெடிப்பு BIG BANG பற்றியும் பாடியிருப்பதாகக் கூறுகிறார்கள��\nஅண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்\nஅளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி\nநூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன\nகேள்வி: மதுரையில் உமக்காக சிவன் பிட்டுக்கு மண் சுமந்து அடிவாங்கினாராமே\nகண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை\nமண் சுமந்து கூலி கொண்டக் கோவான் மொத்துண்டு\nபுண் சுமந்த பொன் மேனி பாடுதுங் காண் அம்மானாய்\nகேள்வி: பாரதியார் கூட உம்மைப் பார்த்துத்தான் பாரத மாதா பள்ளி எழுச்சி பாடினாரோ\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்\nதுன்னிய பிணை மலர்க் கயினர் ஒருபால்\nதொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்\nஎன்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்\nஎம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே\nகேள்வி: ஒரு பாட்டில் இறைவனையே ஏமாளி என்று பாடிவிட்டீரே\nதந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;\nஅந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்\nயாது நீ பெற்றது ஒன்று என்பால்\nகேள்வி: நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியதாக நாத்திகர்களைச் சாடிய உமக்காக நரிகளைக் கூட சிவ பெருமான் பரிகள் (குதிரை) ஆக்கினாராமே\nஆண்டு கொண்டருள அழகுறு திருவடி\nபாண்டியன் தனக்கு பரி மா விற்று”\nகேள்வி: மனிதனாகப் பிறப்பது மிகவும் அரிதாமே\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகிப்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரராகி முனிவராய்த் தேவராய்”\nகேள்வி: கடவுளைப் போற்ற நீங்கள் அழகான சொற்களை பயன் படுத்துவதாக\nஏகன் ,அனேகன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்,தேனார் அமுது, ஆரியன், போக்கும் வரவும் இல்லா புண்ணியன்,, சொல்லற்கரியான், பெம்மான், பெண் சுமந்த பாகத்தன்,ஒப்பிலாமணி,அன்பினில் விளைந்த ஆரமுது,காண்பரிய பேரொளி, நுண்ணர்வு,ஆற்றின்ப வெள்ளமே,சுடரொளி,மெய்யன்,விடைப் பாகன், ஐயன், பெருங்கருணைப் பேராறு, காவலன், தில்லை கூத்தன், தென் பாண்டி நாட்டான்.\n“ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்\nதிரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”\nமுன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே\nபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”\nகேள்வி: நன்றாகத்தான் இருக்கிறது.OLDER THAN THE OLDEST NEWER THAN THE NEWEST. “இயம் சீதா மம சுதா” போன்ற கல்யாண மந்திரங்களைக் கூட பாட்டில் பாடியிருக்கிறீர்களாமே\n��உன் கையில் இப் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற\nஅங்கப் பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்”\nகேள்வி: கடைசியாக ஒரு பொன்மொழி\n“ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை”\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/wto-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-05-14T23:20:31Z", "digest": "sha1:JHWNGBZHKCWYRZVQKX5QL4OQEVVDHRZ4", "length": 12128, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "WTO இல் இந்தியாவின் தள்ளுபடி முயற்சியை ஆதரிக்க 10 ஜனநாயகவாதிகள் ஜோ பிடனிடம் கேட்கிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nWTO இல் இந்தியாவின் தள்ளுபடி முயற்சியை ஆதரிக்க 10 ஜனநாயகவாதிகள் ஜோ பிடனிடம் கேட்கிறார்கள்\nஇந்தியாவின் தள்ளுபடி திட்டத்திற்கு பிடென் ஆதரவளிக்குமாறு பத்து ஜனநாயக செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nசெல்வாக்குமிக்க பெர்னி சாண்டர்ஸ் தலைமையிலான பத்து ஜனநாயக செனட்டர்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் உலக வர்த்தக அமைப்பிற்கு முன்வைத்த சில அறிவுசார் சொத்து தடைகளை தற்காலிகமாக நீக்கி, உள்நாட்டில் COVID-19 நோயறிதல் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர், இது முக்கியமானது என்று வாதிடுகின்றனர் தொற்றுநோய் மற்றும் ஒரு வலுவான அமெரிக்க மீட்பு முடிவுக்கு.\nஅதேசமயம், 18 குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் மற்றொரு குழு பிடனுக்கு ஒரு தனி கடிதத்தை எழுதியுள்ளது, இது எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் பிற சுகாதார பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குத் தேவையான முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறனை அமெரிக்கா இழக்கும் என்று வாதிடுகிறது.\nபிடன் ���ிர்வாகம் இந்த விவகாரம் குறித்து இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை.\nஅக்டோபர் 2020 இல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவால் முன்மொழியப்பட்ட அறிவுசார் சொத்துரிமை (டிரிப்ஸ்) தள்ளுபடி வர்த்தக தொடர்பான அம்சங்கள் தற்காலிகமாக சில அறிவுசார் சொத்து தடைகளை நீக்கி, உள்நாட்டில் COVID-19 நோயறிதல்கள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும்.\nஉள்நாட்டில் உற்பத்தி செய்ய நாடுகளை அனுமதிப்பது தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சையின் அணுகலை விரைவுபடுத்துகிறது, தேவையற்ற இறப்புகளைத் தடுக்கும், உலகளாவிய தடுப்பூசி முயற்சிகளை விரைவுபடுத்துகிறது, மேலும் வலுவான, விரைவான பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் என்று ஜனநாயக செனட்டர்கள் வாதிட்டனர்.\n“COVID-19 அவசரகாலத்தின் போது உலக வர்த்தக அமைப்பில் (WTO) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா முன்மொழியப்பட்ட சில TRIPS விதிகளை தற்காலிகமாக தள்ளுபடி செய்வதற்கு அமெரிக்கா ஆதரிக்க வேண்டிய அவசர தேவை குறித்து நாங்கள் எழுதுகிறோம்.\n“இந்த தற்காலிக தள்ளுபடியை ஏற்றுக்கொள்வதை ஆதரிக்குமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்; அவ்வாறு செய்வது வாழ்நாளில் ஒரு முறை உலகளாவிய தொற்றுநோய்க்கு மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான பதிலை உறுதிப்படுத்த உதவும்” என்று அவர்கள் எழுதினர்.\nசாண்டர்ஸைத் தவிர, தங்களை முற்போக்குவாதிகள் என்று அடையாளப்படுத்தும் மற்ற ஜனநாயக செனட்டர்கள், எலிசபெத் வாரன், டம்மி பால்ட்வின், ஷெரோட் பிரவுன், ரிச்சர்ட் புளூமெண்டால், கிறிஸ் மர்பி, ஜெஃப்ரி மெர்க்லி, எட்வர்ட் மார்க்கி, கிறிஸ் வான் ஹோலன் மற்றும் ரபேல் வார்னாக். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக 60 ஜனநாயகக் காங்கிரஸ்காரர்கள் பிடனுக்கு எழுதிய கடிதத்திற்குப் பிறகு 10 செனட்டர்களின் இந்த நடவடிக்கை வந்தது.\nஇருப்பினும், சக்திவாய்ந்த குடியரசுக் கட்சியினர் இந்த திட்டத்தை எதிர்த்தனர்.\n“அமெரிக்காவின் வலுவான ஐபி உள்கட்டமைப்பு, நோயறிதல்கள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட COVID-19 ஐ எதிர்த்து அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவாக அணுக உதவியுள்ளது” என்று எதிர்க்கட்சி குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் எழுதினர்.\n“துரதிர்ஷ்டவசமாக, ஐ.பியின் நீண்டகால எதிர்ப்பாளர்கள் COVID-19 தொற்றுநோயைப் பயன்படுத்தி நம்பமுடியாத உலகளாவிய பதிலை செயல்படுத்த உதவும் சரியான கொள்கைகளை பலவீனப்படுத்த முயன்றனர். எடுத்துக்காட்டாக, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பில் முக்கியமான மற்றும் பரந்த ஐபி விதிகளை இடைநிறுத்த ஒரு முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. அறிவுசார் சொத்துரிமை (டிரிப்ஸ்) ஒப்பந்தத்தின் வர்த்தக தொடர்பான அம்சங்கள் “என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\n“இந்த உரிமைகளை தள்ளுபடி செய்வதால், புதிய உற்பத்தியாளர்கள், குறிப்பாக வளரும் நாடுகளில், அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்வார்கள் என்று ஆதாரங்கள் இல்லாமல், இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்” என்று தரவரிசை உறுப்பினர் காங்கிரஸ்காரர் கெவின் பிராடி தலைமையிலான GOP கடிதம் தெரிவித்துள்ளது. வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய குழு.\nPrevious Post:ஸ்பேஸ்எக்ஸ் வென்ற பிறகு எலோன் மஸ்க் 9 2.9 பில்லியன் மூன் லேண்டர் ஒப்பந்தம்\nNext Post:டி.என் மாவட்டங்கள் தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/273.html", "date_download": "2021-05-14T23:37:35Z", "digest": "sha1:RZY3W6GBHSD7DKE75O6N5GITZXXSVOOV", "length": 4543, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம் – DanTV", "raw_content": "\nமட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.\nஏப்ரல் 21 உயிர்த்�� ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 30ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nநபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/details-of-16-types-of-lord-muruga/", "date_download": "2021-05-14T23:46:27Z", "digest": "sha1:IQXPWMU27MUFQUEANPZBZT3XQG26VLYP", "length": 13602, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "முருகனின் 16 வகை கோலங்கள்…. – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுருகனின் 16 வகை கோலங்கள்….\nமுருகனின் 16 வகை கோலங்கள்….\nமுருகனின் 16 வகை கோலங்கள்….\nஇந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.\nஇவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.\n3. ஆறுமுக தேவசேனாபதி :\nஇவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.\nஇவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.\nஇவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.\nதன்னை வழிபடும் அடியவர்களுக்கு ���ங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.\nஇவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.\nஇவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.\nஇவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.\nஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.\nஇவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.\nஇவரை வழிபட்டால் எல்லா வகை வித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.\nஇவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.\nஇவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.\nஇவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.\nமயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.\nஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள் பஞ்ச ராம க்ஷேத்திரம் – அதம்பார் ரத சப்தமி ( 19-02-2021)\nPrevious தெலுங்கானா பத்மாட்சி கோயில்\nNext திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை\nஇன்று (14-5-2021)அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாறு\nதிரிகூடேஷ்வர கோயில் வளாகம், கடக் ,கர்நாடகா\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:03:04Z", "digest": "sha1:DF2ZDLCIRELXKZO5M5MFUPZGEAHODB4Y", "length": 7600, "nlines": 122, "source_domain": "arasiyaltimes.com", "title": "உயிரிழந்தார் லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கொள்ளையடித்த முருகன்... உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.. - Arasiyaltimes", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் உயிரிழந்தார் லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கொள்ளையடித்த முருகன்… உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது..\nஉயிரிழந்தார் லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கொள்ளையடித்த முருகன்… உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது..\nதமிழகத்தையே உலுக்கிய பிரபல கொள்ளை லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட பல நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழப்பு அவரின் உடல் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious article`புதைந்துபோன கருப்பு நாள்’- சுஜித்தின் முதலாமாண்டு நினைவு நாளில் விஜய பாஸ்கர் உருக்கம்\nNext article10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\nஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம்\nஓபிஎஸ்ஸின் சகோதரர் பாலமுருகன் புற்று நோயால் உயிரிழப்பு\nஉடல்நலக்குறைவால் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் திடீர் விலகல்\n`கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாக போராடுவோம்’- தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி\n’- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் அன்புமணி\n`EMI செலுத்த அவகாசம் கொடுங்கள்’- மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2021/04/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:42:55Z", "digest": "sha1:DYWZ4OAUMS27TXJT44NNTSKSHXJWMF33", "length": 31956, "nlines": 247, "source_domain": "kuvikam.com", "title": "பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\n’அப்படியானால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.அதை யாரிடமும் சொல்ல\nமாட்டேன் என்று சபரிமலை கடவுள் மேல் அல்லது கொடுங்காளூர் பகவதி மேல் சத்தியம் செய்ய வேண்டும்.”\n“சபரிமலைகடவுள், கொடுங்காளூரம்மன் மேல சத்தியம் நான் யாரிடமும்..” ஜானகியம்மா மிக ஆர்வமாக இருந்தார்.”\nஅப்புறம்.. நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.” என்று மெதுவாகச் சொன்னேன்.\nகடவுளே,என்ன இது ,..வெறும் கவிதை மட்டுமில்லை, கதை\nகளும் கூட ..கொண்டு வா.. பார்க்கிறேன்..”\nஎன் பார்வையில் ,ஜானகியம்மா நல்ல வாசிப்பாளி.’வாய்மை’,குழந்தைகள்\nநலன்’,’ அரசனிடம் பக்தி’ என்று சில கட்டுரைகளை ஆசிரியர்கள் கூட்டத்தில் எழுதிப் படித்திருக்கிறார்.ஈஸ்வர பிள்ளை ஐயாவின் நடை போல அவரது எழுதுக்களிருக்கும். ..எப்படியானாலும் அவர் வாசிப்பாளி.\nஎன் கதையைப் படித்து விட்டுப் புகழ்ந்தார். ” பத்திரிக்கைகளுக்கு அனுப்பு.\nகதா பத்திரிகை ஆசிரியர் என் மாமா மனைவியின் ,மாமாவின் மகன். நீ\nஅதற்குக் கண்டிப்பாக அனுப்பு .”\nஎனக்குள் ஒரு நடுக்கத்தையுணர்ந்தேன்.’ஆனால் ஜானகியம்மா,என் பெயர் ஐயோ,ஜனங்கள் என்ன சொல்வார்கள்நான்தான் இதை எழுதினேன் என்று நம்மிருவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். நீங்கள் சத்தியம் செய்தால் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு போகலாம்.”\nஜானகியம்மா சந்தோஷமாக அதை எடுத்துக்கொண்டு போனார்.\nகதா வார இதழில் ’ மோகினி ’என்ற பெயரில் அது பிரசுரமானது. அவர் ஓர் அழகான\nபெயரைக் கண்டுபிடித்துக் கொடுத்ததற்காக மகிழ்ந்தேன்; என் பெற்றோரைவிட அவருக்கு நன்றியுடையவளாக உணர்ந்தேன். மோகினி—அந்தப் பெயரைப் பார்த்த அளவிலேயே மனிதர்கள் படிப்பார்கள்.\nகதா வார இதழ் ஆசிரியர் மோகினிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு ஜானகியம்மா திரும்ப என்னிடம் வந்தார். மோகினியின் கலைத் திறத்தை வானளாவப் புகழ்ந்த ஆறு பக்கக் கடிதம்;கதையின்\nசில குறைகளைச் சொல்லி,கதாசிரியர் இன்னும் அதிகம் எழுதவேண்டி, படைப்புகளை கதாவிற்கு அனுப்பக் கோரி….\nநான் எத்தனை தடவை அந்தக் கடிதத்தைப் படித்தேன் என்று சொல்லப்போவதில்லை.உன் முதல்கதை பிரசுரம் குறித்த பாராட்டுக் கடிதத்தை-எத்தனை முறை படித்திருப்பாய்அந்த இரவில் தூங்கியிருக்க முடியாது.\nகடைசியில், நான் பெரிய ஆள் அப்படி நினைக்கும் போதே கிடைக்கும் பெருமைஅப்படி நினைக்கும் போதே கிடைக்கும் பெருமை இவை மட்டும்தான் இலக்கிய வாழ்வின் மகிழ்வுகள் என்பது உண்மை. நாம் இங்கே நிறுத்தியாக வேண்டும்.ஆனால் நீயும், நானும் அதைச் செய்ய மாட்டோம்.. உண்மையான எழுத்தாளனின் உண்மை வரலாறென்பது அதன்பின்தான் ஆரம்பிக்கிறது.\nநான் நிறையக் கதைகள் எழுதினேன்.எனக்குத் தெரிய வந்ததெல்லாம் கதைகளானது.என் அறிவு எவ்வளவு விசாலமானது என்று கேட்காதே.ஒரு சிறியகுளத்திலிருந்து பார்த்தாலும் கடலின் நடுவிலிருந்து பார்த்தாலும், தொடுவானம் ஒன்றுதான், அதனதன் இடங்களிலிருந்து. மோகினியின் புகழ் நாளும் வளர்ந்தது.\nபாராட்டுக்களிலும்,வாழ்த்துக்களிலும் அவள் மூழ்கியிருந்தாள் அந்த நாட்களில் எங்களுடைய சிறிய தபால்அலுவலகத்திலிருந்து ஜானகியம்மாவின் வீட்டிற்கு மட்டுமே கடிதங்கள், பத்திரிக்கைகள் வரும்.\nஒரு நாள் மாலையில் வேகமாக வந்த ஜானகியம்மா ”சகோதரியே, சிக்கல் வரும் போலிருக்கிறது,கதா ஆசிரியர் புகைப்படம் கேட்கிறார்,அது பத்திரிக்கை அதிக அளவு விற்க உதவும்” என்று.\nசரி.இப��போது என்ன செய்வது என்று நினைத்தேன். புகைப்படம் என்னிடமில்லை, இருந்திருந்தாலும் ,கொடுத்திருக்க மாட்டேன். மோகினி—மயக்கும் அந்த பெயருக்கேற்ற புகைப்படமிருக்க வேண்டும்..\nஉங்களிடம் அழகாக இருக்கிற, பிரசுரம் செய்தால் கோபித்துக் கொள்ளாத யாருடைய புகைப்படமாவது இருக்கிறதா’என்று கேட்டேன். அவர் யோசித்தார்.\n’என் பெட்டியில் சில பழைய படங்களிருக்கின்றன. என் சகோதரனுக்கு பெண் பார்த்தபோது வந்த படங்கள்.ஒன்று பொருத்தமாக இருக்கும்,அழகான குண்டு முகம்.சுருட்டை முடி.உதடுகளில் குறும்புப் புன்னகை.அந்தக் கண்களைப் பார்க்கும் ஒருவர் அவளைப் பெண் கவிதாயினி என்றே நினைப்பார்—என் சகோதரன் அவளைப் பார்க்க அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தான். அந்தத் திருமணம் நடக்கும் என்று எல்லோரும் நம்பியிருந்தோம்.. ஆனால் அவளைப் பார்த்த பின்புதான் உண்மை தெரிந்தது.. ஒல்லியான கருப்பான பெண்.எப்படி அவ்வளவு அழகான புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் எடுத்தார்.. ஒல்லியான கருப்பான பெண்.எப்படி அவ்வளவு அழகான புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் எடுத்தார்…வீட்டிற்கு வந்து புகைப்படத்தைத் தூக்கியெறிந்தான். அதை நான் எடுத்து வைத்துக் கொண்டேன்.அந்தப் பெண் அழகில்லை. ஆனால் படம் அழகு. யாருக்கும் தெரியப் போவதில்லை.\nஅந்தச் சிக்கல் தீர்ந்தது.மோகினியின் படம் பத்திரிக்கையில் வந்த போது என்னவெல்லாம் அமளி அவளுடைய வார்த்தைகளைப் போல தோற்றமும் மயக்கம் தருவதாக இருந்தது என்றனர் ஜனங்கள். அந்த வார இதழ் மட்டும் ஆயிரம் பிரதிகள் அதிகம் விற்றதாக ஆசிரியர் சொன்னார். ஒரு பிரபல கவிஞர் அதைப் பற்றிக் கவிதையும் எழுதி விட்டார். அவருடைய ஓவிய நண்பர்களில் ஒருவர் ஓவியமாகவே வரைந்து விட்டார்.அந்தப் படத்தின் பெயர் ’கவனமோகினி—கவிதை மோகினி.அது ஒரு கண் காட்சி யில் முதல்பரிசும் பெற்றது…அந்தப் படம் குறித்துக் கதைகளும், கவிதைகளும் வெளியாயின.\nஜானகியம்மா கொடுத்த புகைப்படத்தின்ஒரு பிரதி என் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஓர் உற்சாகம்.\nமோகினி —அது என்னைத் தவிர யார் \nநான் மோகினி,நான் மோகினி’ என்று வெளியே போய் சத்தமாகக் கத்தவேண்டும் என்று விரும்பினேன்.ஏனெனில் அந்தப் படம் என் கதையோடு வந்ததால் நான் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்��ு எனக்குள் சந்தேகம் கூடப்படத் தொடங்கிவிட்டேன்.\nமோகினியைப் பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் வேண்டும் என்று ஜானகியம்மாவுக்கு கடிதங்கள் வருவதாகச் சொன்னார்.பல கதைகள்..வடக்கில் ஒரு பெரிய அதிகாரி,எம்.ஏ .படித்தவர்,திருமணமானவர், ஆகாதவரென்றெல்லாம்.. சில இளைஞர்கள் அவளைப் பார்த்துப் பேசியிருக்கின்றனர். ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர் அவள் தன்னைக் காதலித்ததாக..எளிய ஆத்மாக்கள்..எளிய ஆத்மாக்கள்.. அவர்களுக்கு மட்டும் அவளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்திருந்தால்.. வெகு நேரம் நான் சிரித்தேன். ஜானகியம்மாவும்தான்.\nமோகினியின் புகழ் வளர,எனக்குச் சிக்கல்கள் அதிகமாயின.வீட்டு வேலையில் நாள் முழுவதும் கழிந்தது.பொதுவாக யாருக்கும் தெரியாமல் நான்நள்ளிரவில்தான் எழுதுவேன்.ஜானகியம்மா கேட்கும் போதெல்லாம் கதை கொடுத்து விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.\nஎன் கண்களில் குழி விழுந்தது. நான் மெலிந்து கொண்டேயிருந்தேன்.ஆனால் மோகினியின் கதைகள் பிரசுரமாகிக் கொண்டேயிருந்தன. கதைக்காக இல்லை.பெயரைக் காப்பாற்றுவதற்கு. அவர்களுக்கு அது போதும். உடல்நலக் குறைவு கதைகளைப் பாதித்ததா..இருக்கலாம். இல்லாவிட்டால் வாசகர்கள் கதைகள் சுவையற்றுப் போனதை எப்படியுணர்வார்கள்\nஎன்னைப் போன்றவர்களுக்கு இலக்கிய வாழ்வு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை .விருப்பப்படி உலகின் எல்லா இடங்களுக்கும் போவது, இரவும்\nபகலும் நெடுஞ்சாலைகளிலும்,குறுக்கு வழிகளிலும் பயணிப்பது,பலவித அனுபவங்களை எதிர்கொள்வது போன்ற விஷயங்கள். முன்பு, பாத்திரங்கள் தானாக வந்து மனக்கதவைத் தட்டியதால் எழுத முடிந்த காலம். கதைக்கருவை வேட்டையாடி எழுதும் காலம் இப்போது ஒருவருக்கு எப்போதும் கொடுமையான உயிரினம் கிடைக்கலாம்..விஷ ஜந்துக்கள்,, அருகாமையில் போகவே ஒருவருக்கு பயம். பிறகென்ன செய்வது் ஒருவருக்கு எப்போதும் கொடுமையான உயிரினம் கிடைக்கலாம்..விஷ ஜந்துக்கள்,, அருகாமையில் போகவே ஒருவருக்கு பயம். பிறகென்ன செய்வது் சிலகாலம் மட்டுமே நிலைக்கும் விந்தை பெயரும்,புகழும் சிலகாலம் மட்டுமே நிலைக்கும் விந்தை பெயரும்,புகழும் அதன் பிறகு வாசகர்கள் எழுத்தின் ஆழத்தைத் கிளறுவார்கள் அங்கு எதுவும் இல்லையெனில்… அல்லது ஏதாவது இருந்தால்…இரண்டும் அபாயகரமானவை.\nமோகினியின் கதைகளில் விஷயமேயில்லை என்று விமர்சனப் பேச்சு வரத்தொடங்கியது.நம் விமர்சகர்கள் எப்போதும் கதைகளை நோக்கி தங்களது அம்புகளை எறியாமல்,அதன் மேல் அல்லது கீழிருக்கும் பெயரைப் பார்த்து எறிவார்கள்…அந்த மோகினிக்கு கதை எப்படி எழுத வேண்டுமென்று கூடத் தெரியாது,அவள் பழமைவாதி,அவளுக்கு வேட்கையில்..நம்மைப் பற்றி எழுத என்ன தைரியம்’ ஒரு பள்ளியாசிரியர் பல்லைக் கடித்தார். இன்னொரு சிறந்த விமர்சகர் ’பெண்கள் பெண்கள்தான். காகம் குளித்தால் கொக்காகுமோ \nமோகினி அவள் பெயர் கூட அற்பமானதுதான். பெயருக்காகவும், உருவத்திற்காகவும் அவளைப் புகழ்ந்த பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட அவளை ஏளனம் செய்தனர்.\nஎன் நம்பிக்கைக்குரிய ஜானகியம்மா – மோகினியைப் படைத்தவர்–ஒரு\nமுறை சொன்னார்; என்னால் இனிமேல் இதைச் செய்ய முடியாது.நான்தான் இப்படி எழுதுகிறேன் என்று பலர் நினைக்கிறார்கள்.நான் இல்லை என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள் .இனிமேல் உண்மையைச் சொல்லப்போகிறேன்.மதிப்பான ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டும் “\nநான் பதில் சொல்லவில்லை.அவர் உண்மையைச் சொல்லி விடுவார். என்ன உண்மைநான் மோகினி,அவருடைய எல்லாத் தவறுகளும் என்னுடையவை என்றெல்லாம்.மோகினியின் புகழ் உச்சத்தில் இருக்கும் போது அவர் ஏன் அதைச் செய்யவில்லைநான் மோகினி,அவருடைய எல்லாத் தவறுகளும் என்னுடையவை என்றெல்லாம்.மோகினியின் புகழ் உச்சத்தில் இருக்கும் போது அவர் ஏன் அதைச் செய்யவில்லைகாதலுடன் இளைஞர் கூட்டம் அவரை மோகினி என்று தவறாக நினைத்துச் சுற்றி நின்றபோது அவர் ஏன்சொல்லவில்லைகாதலுடன் இளைஞர் கூட்டம் அவரை மோகினி என்று தவறாக நினைத்துச் சுற்றி நின்றபோது அவர் ஏன்சொல்லவில்லைமோகினியின் நிழலைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை ஓர் எழுத்தாளராகக் காட்டி கணவனைப் பெற்ற போது ஏன் சொல்லவில்லை\nஜானகியம்மா உண்மையைச் சொன்னாரா என்றெனக்குத் தெரியாது. சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. கவிதைகளையும்,கதைகளையும் எழுதிய—இந்த நாட்டுப்புறப் பெண் –இவள்தான் பிரபலமான மோகினி …என்பதை யாரும் நம்பமாட்டார்கள். ஜானகியம்மாவையோ அல்லது அப்படிச் சொல்பவர்களையோ நம்பமாட்டார்கள்.\nநான் பூஜித்த, மோகினியின் படம் இன்னமும் என் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தேன். பழையதான அந்தப் படத்தி���் கருமையான சுருள்முடி நரைக்கத் தொடங்கியது போலிருந்தது. ஒரு புறத்தில் முகத்தின் நிறம் மங்கியிருந்தது.நீல பட்டுப் புடவை துறவுக்கான காவியாகத் தெரிந்தது. முகத்தில் வடுக்களும், புள்ளிகளும்.மோகினி உலகையே வெறுத்தவள் மாதிரித் தெரிந்தாள்.அது பார்க்கப் பொறுக்காத காட்சி.நான்கு பக்கங்களிலும் சுற்றிப் பார்த்து யாருமில்லாததை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,படத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டேன்…இது என் உண்மையான உருவமெனில்..இது உண்மையான பெயரெனில். மோகினி தொலைந்து போனாள்.உணர்வுகளின் வெற்று நாடகம். எல்லாப் பெயர்களும் ,உருவங்களும் உணர்வுகளின் நாடகம்தான். அதற்கப்பால் உண்மையில்லையா.. ரகசியமெனினும் கூட தொலைந்து போய் விடக்கூடாதா\nஅந்த கேள்விக்கான விடை இன்னமும் எழுதப்படவில்லை.\nநான் எழுதுகிறேனா என்று கேட்காதே.மோகினி போய்விட்டாள். அவளுடன் வந்தவை அவளுடன் மறைந்து விட்டன.ஆனால் ஒரு புதிய பெயர் இலக்கிய உலகில் உதித்திருக்கிறது. அந்தக் கதைகள் மோகினியின் கதைகளை விட எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் ஜனங்கள். நீ என்ன நினைக்கிறாய்..எதுவாக இருப்பினும்,எனக்குக் கவலையில்லை. எப்படிப் போனாலும் எனக்கு வருத்தமில்லை…ஆனாலும்…\nநவீன மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டவை. ’அக்னிசாட்சி ’நாவலுக்காக சாகித்ய\nஎழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர் போன்ற புறவய பொதுப் பணிகளைச் செய்ய பெண்கள் போராட வேண்டியிருந்ததான நிலையை ஆழமான விமர்சனமாக கதை முன்வைக்கிறது.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) ��ஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:38:08Z", "digest": "sha1:Q3UOSTUCXELJOXWQLRAR5AFHJN7CKFSL", "length": 42990, "nlines": 317, "source_domain": "kuvikam.com", "title": "உலக இதிகாசங்கள் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nCategory Archives: உலக இதிகாசங்கள்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகளிமண் தட்டில் எழுதப்பட்ட முதல் இதிகாச காவியம்)\nஉலகக் காவியமான கில் காமேஷ் பற்றித் தெரிந்துகொள்ளுமுன் உலக வரலாற்றை விளக்கும் இந்த வீடியோவில் முதல் 15 மிமிடம் பாருங்கள். உங்களை உலுக்கிப் போட்டுவிடும்.\nஇன்றைய நாகரிக மனிதன் அவ்வப்பொழுது கேட்கும் ஒரு கேள்வி \nஉலகத்தில் முதல் நாகரிகம் தோன்றிய இடம் எது\nதேசப்பற்றும் இனப்பற்றும் கொண்டவர் அனைவருக்கும் தங்கள் நாடு- தங்கள் மொழி – தங்கள் கலாசாரம் – தங்கள் நாகரிகம்தான் முதலில் தோன்றியிருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற என்ற விருப்பத்தில் விளையும் எண்ணம் . அதில் தவறில்லை.\nஇந்தியாவில் இருக்கும் நம் அனைவருக்கும் வேத காலம்தான் ஆதியில் தோன்றிய காலம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.\nதமிழகத்தில் பிறந்த நமக்கு ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி’ என்ற எண்ணமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.\nஆனால் வரலாற்று ஆசிரியன் உண்மையான ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் செல்லவேண்டும்- சொல்லவேண்டும்.\nகோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார்.\n2)தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்\n6)பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்\n10)கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.\nஉலகின் நாகரிகங்கள் நதிக் கரைகளில்தான் தோன்றின.\nயூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக்கின் பெரும்பகுதி அன்று சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட நாகரிகங்கள்.\nஇந்தியாவின் சிந்து நதிப் படுகைகளில் தோன்றியது சிந்து சமவெளி நாகரிகம் மொகஞ்சாதரோ , ஹாரப்பா போன்ற இடங்களில் நடந்த அகழ்வு ஆராய்ச்சிகள் இந்த நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன.\nஎகிப்தின் நைல் நதியில் படர்ந்த நாகரிகமும் பழமையான நாகரிகங்களில் ஒன்று.\nதமிழ் கூறும் நல்லுலகம் குமரிக்கண்டம் , லெமூரியா என்ற ஆஸ்திரேலியா முதல் இந்தியாவரை இருந்து பின்னர் அழிந்த மாபெரும் நிலப்பரப்பு பற்றி பேசுகிறது.\nஇன்கான், மாயன் ,கிரேக்க, ரோம சீன நாகரிகங்கள் போன்று எத்தனையோ நாகரிகங்கள் உலகில் தோன்றியிருக்கின்றன.\nஆனால் நாகரிக வளர்ச்சின் முதல் பங்கு மற்ற நாகரிகத்தை அழிப்பதுதான் போலும். இந்த ஆதிக்க எண்ணம் பழைய நாகரிகத்தை அழித்துப் புது நாகரிகத்தை உருவாக்குகிறது. கற்காலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து வருகிறது.\nஇன்றைக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ‘நாகரிகத்தின் தொட்டில்’ ( Cradle of Civilisation) என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுவது யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்த மெசபடோமியா நாகரிகத்தைத்தான்\nஇங்குதான் உலகின் முதன்முதலில் நாகரிகம் தோன்றியற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.\nசுமேரியா நாகரிகம் என்பதே அதன் பெயர். சுமேரியா என்ற மொழி பேசிய சுமேரியர்களே நாகரிகத்தின் முன்னோடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். .\nதென் மெசபடோமியாவே சுமேரியா என்று கருதப்படுகிறது.\nஇந்த நாகரிகம் கிமு 4000 ஆண்டு முதல் கிமு 3000 ஆண்டு வரை எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.\nசெப்புக் காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் சுமேரியா இருந்தது.\nஇங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின.\nயூப்பிரட்டீஸ், டைகிரிசு என்னும் இரு ஆறுகளையும் நீர்பாசனத்திற்காக பயன்படுத்த��னர்.\nமுதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும். சுமேரியர்கள் நூல் நிலையங்களையும் உருவாக்கினர்.\nகாலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.\nஇப்படிப்பட்ட சுமேரிய நாகரிகத்தின் பழமையான இதிகாசங்களில் கில்காமேஷ் (GILGAMESH) என்ற அரசனைப் பற்றிய கதைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவன் பாதி மனிதன் பாதி இறைவன். மெசபடாமியா நாட்டைக் காக்க வந்த தலைவன் மெசபடாமியா நாட்டைக் காக்க வந்த தலைவன் இறப்பில்லாத தன்மை கிட்டவேண்டும் என்பதற்காகப் போராடியவன்.\n( நம் அசுரர்கள் அனைவரும் இதைத்தானே விரும்பித் தவம் செய்தார்கள். சுமேரியாவிற்கு முன் அஸ்சிரியா என்ற ஒரு பிரதேசம் இருந்தது வடக்கு மெசபடாமியாவில். அங்கே அசுர் என்ற ஊரும் இருந்தது. அங்கேயிருந்த வந்தவர்கள்தான் நம் இதிகாசங்களில் வரும் அசுரர்களா புரியாத புதிர் .\nமேலும் சுமேரியாவிவில் ‘ஊர்’ என்ற பெயரில் ஒரு நகரம் இருந்தது. ஊர் என்பது தமிழ்ப் பெயர் அல்லவா அது எப்படி அங்கே\nகில்காமேஷ் (சுமேரியா கி.மு 3000)\nகில்காமேஷ் உலகத்திலே எழுதப்பட்ட புராதன கதைகளில் மிகவும் பழமை வாய்ந்தது.இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை.\nசுமேரியாவிலுள்ள உருக் தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது.\n(உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும், இவனையும் சுமேரிய அரசர்கள் வரிசையில் சேர்த்திருக்கிறார்கள்.)\nகில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருக்கின்றது. எழுதப்பட்ட மொழி அக்காடியா. உருக் எனும் வார்த்தை தான் பிற்காலங்களில் ஈராக் என்று திரிபு பெற்றது.கில்காமேஷ் என்பவன் மூன்றில் இரு பங்கு கடவுள், ஒரு பங்கு மனிதன்.\nநோவாவின் கதை ஜலப்பிரளயத்திற்கு பின்பு மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் இருந்தது. அதுவே கில்காமேஷ் ஆக திரிபு பெற்று அக்காடிய மக்களின் ஆட்சியல் மொழியில் எழுதப்பட்டது. ஆனால் கில்காமேஷ் ஒரு சுமேரிய மன்னன்.\nகில்காமேஷ் கவிதைகளில் மட்டுமல்ல உலகத்தின் சகலபுராதன மொழிகள் அனைத்திலும் உலகம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட கதைகள் உண்டு.\nஇதைத்தான் இந்தியாவில் பிரளயம் என்றும் சொல்கிறார்கள்.\nதமிழில்கூட அப்படி கதை ஒன்று இருக்கின்றது. முதலாவது தமிழ்ச்சங்கம் மகா பிரளயத்தினால் குமரிக்கண்டத்தில் தண்ணீருக்குள் அமிழ்ந்ததென்றும், அதிலிருந்து தப்பிய மக்கள்கபாடபுரத்தைத் தலை நகராகக்கொண்டு இரண்டாவது தமிழ் சங்கத்தை தொடங்கினார்கள் என்றும், பின்பு குமரிக்கண்டத்தின் மற்றப்பகுதியும் மூழ்கையில், இளவரசன் திருமாறன் தமிழ் நாட்டிற்கு -தற்போது இருக்கும் மதுரைக்கு சில தமிழ் இலக்கியங்களை காப்பாற்றிக்கொண்டு, நீந்தி வந்தார் என்றும், தமிழில் உள்ள புராதான கதை சொல்கின்றது.\nமுதலில், கில்கேமேஷ் கொடூரமான ராட்சச குணம் கொண்ட அரசராக இருந்தான். உருக் மக்கள் தெய்வங்களின் வேண்டி போர்க்குணமிக்க கில்கேமேஷை சமாதானப்படுத்தச் சொன்னார்கள். தெய்வங்கள் மக்களது வேண்டுகோளை ஏற்று அவனைத் தோற்கடிக்க என்கிடு என்ற காட்டு மனிதனைப் படைத்தன. கில்காமேஷ் – என்கிடு இருவருகக்கும் இடையே சண்டை வெகுகாலம் நடந்தது. இருவரும் சமமான சக்தியைக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். அவர்கள் இருவரும் நண்பர்களாகி, பல புகழ்பெற்ற சாதனைகளை ஒன்றாகச் செய்தனர்.\nஒருமுறை அவர்கள் இருவரும் சிடார் நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே ஹுவாவா என்னும் கொடுமை வாய்ந்த ராட்சசகன் மக்களுக்கு நிறையத் தீங்குகள் செய்துவந்தான். கில்காமேஷும் என்கிடுவும் சேர்ந்து அந்த ராட்சதனைத் தோற்கடித்து அவன் தலையை வெட்டினர். இதனால் இந்நேன்னா என்ற தெய்வம் அவர்களிடம் கோபமடைந்து, ஒரு அற்புதமான காளையை உருக்கிற்கு அனுப்பின. கில்கேமேஷ், என்கிடுவுடன் சேர்ந்து, காளையையும் கொன்றுவிட்டார்கள். இது கடவுள்களை மேலும் கோபப்படுத்தியது. கில்காமேஷுவைப் பழிவாங்க அவன் உயிருக்கு உயிராய் நேசித்த நண்பன் என்கிடுவை அந்தத தெய்வங்கள் கொன்றனர்.\nகில்காமேஷ் மனம் துடிதுடித்தது. இறப்பே இல்லாத வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. நாடு நகரத்தை விட்டு வாழ்வில் சாவு இல்லாத நித்தியத்தைப் பெற மிக நீண்ட பயணம் மேற்கொண்டான்.\nபயணத்தின் முடிவில் உட்னாபிஷ்டிம் என்ற மகானைச் சந்திக்கிறான். அவர் இறப்பிலிருந்து தப்பியவர். மகா பிரளயத்தின்போது கடவுளர் அருளால் எப்படித் தப்பினார் என்பதை கில்காமேஷுக்கு விளக்க��னார். நித்தியத்துவத்தைப் பெற இனி யாராலும் முடியாது என்ற தத்துவத்தையும் கில்காமேஷுக்கு எடுத்துரைத்தார்.\nகில்காமேஷ் மனம் உடைந்துபோனான். உட்னாபிஷ்ட் அவர்களிடம் தான் உருக் மக்களுக்காகச் சேவைகளைப் பற்றியும் தான் கட்டிய நீண்ட சுவரைப் பற்றியும் விவரித்தான் .\nஉட்னாபிஷ்ட் மனம் இறங்கி கில்காமேஷுக்கு இறவாவரம் தரக் கூடிய அதிசயப் புற்களை கொடுத்தார்.\nகில்காமேஷ் மிக மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினான். வழியில் ஒரு குளத்தில் குளிக்கும்போது அந்தப் புற்களை ஒரு வயதான பாம்பு தின்று இளமையான பாம்பாக மாறிவிடுகிறது.\nவிரக்தியின் எல்லைக்கே போகிறான் கில்காமேஷ்.\nசோகத்துடன் வரும் கில்காமேஷ் உருக் தேசத்து மக்கள் தனக்கு அளிக்கும் மரியாதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொள்கிறான். இனி மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறான்.\nகொடுங்கோலனாக போர் வெறியனாக முதலில் இருந்த கில்காமேஷ் இப்போது மக்களின் நலன் காக்கும் அரசனாக மாறிவிட்டான்.\nதன் 126 வது வயதில் இறந்து போகிறான் கில்காமேஷ்.\nஅதன் பின் உருக் தேசத்து மக்கள் அவனைத் தெய்வமாக போற்றுகின்றனர்.\nஇது கில்காமேஷ் காவியத்தின் கதைச்சுருக்கம்.\nஇதன் இதிகாச வடிவையும் அதன் பெருமைகளையும் அடுத்தடுத்துப் பார்ப்போம்.\nஉலக இதிகாசங்கள் 1 – முன்னுரை எஸ் எஸ்\nஇந்த இதழின் அட்டைப்படம் தயாரித்தவர் ஸ்ரீனி ராஜா\nமின்னிதழ் பற்றிய கருத்தரங்கில் வந்த முதல் ஆலோசனை அட்டைப்படத்தை சிறப்பாக வடிவமைப்பது.\nஅதன்படி இந்த இதழின் முக்கியக் கட்டுரையான உலக இதிகாசங்கள் தொடரை விளக்குவதுபோல அமைந்திருக்கிறது அட்டைப்படம்\nஇனி தரமான சிறப்பான அட்டைப்படம் தொடர்ந்து வரும்.\nஇதிகாசம் என்பது ஒரு நாட்டின் அடையாளச் சின்னம்.\nஒரு நாட்டின் அல்லது இனத்தின் செவி வழியாக வந்த பண்டைய நிகழ்வுகளை – குறிப்பாக கதையின் நாயகனின் வீரதீர சாகசச் செயல்கள் மூலம் விவரிக்கும் பெரிய பாடல்கள் நிறைந்த காவியம் இதிகாசம் ஆகும்.\nபல சிறு கதைகளைக் கொண்ட பெரிய கதை. அதை ஒருவரே எழுதியிருக்கலாம். அல்லது பலர் சேர்ந்து அமைத்திருக்கலாம்.\nபாடல்கள் அவற்றின் முக்கிய அம்சம்.\nஇதிகாசங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன.\nஅவை மனிதர்களின் மனத்திலிருந்து உதித்தவை என்பதில் ஐயமில்லை.\nஎப்படி ��வர்கள் மனத்தில் இப்படி நம்ப இயலாத நிகழ்ச்சிகள் எல்லாம் தோன்றியிருக்கும்\nமனோதத்துவ நிபுணர் பிராய்டின் தத்துவத்தைக் கொண்டு இதை ஒருவர் விளக்க முயலுகிறார்.\nமனதின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள நினைவுகளற்ற தொல்பொருள்களின் கூட்டுக் கலவையிலிருந்து வெளிப்படும் கற்பனைகளும், கதைகளும் தான் இதிகாசங்களாகின்றன என்கிறார்.\nபல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் மனத்தில் பதிந்த ஆழ்ந்த பழமையான நம்பிக்கைகளும் எண்ணங்களும்தான் மந்திர தந்திரங்களாக மதங்களாக உருவெடுக்கின்றன. பின்னர் அவை சொற்களில் வரும்போது இதிகாசங்களாக மாறுகின்றன என்று அவர்கள் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.\nஇதனால் இதிகாசங்கள் என்பவை வெறும் கட்டுக்கதைகள் என்ற தவறான வரைமுறைக்குச் சென்றுவிடக்கூடும்.\nஅதீதமான கற்பனைகளுடன் பகுத்தறிவும் கலந்து படைத்தவையே இதிகாசங்கள் என்பது ஆராய்ந்து அறிந்த அறிஞர்களின் கூற்று .\nபழங்குடி மக்களின் கலாச்சாரத்தை ஆராய்ந்து அதன் மூலம் இதிகாசங்களின் மூலக்ககூற்றை வரையறுப்பது ஒரு வகை.\nசமூக மானிடவியலை ஆராய்வது இரண்டாவது வகை. இதன்படி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கதைகளுடன் சேர்த்து ஆராய்வது முக்கியமாகிறது.\nஆனால் இவை எல்லவற்றையும்விட இந்த தொன்மக் கதைகள் எல்லாம் மனித இனம் தங்கள் அனுபவங்களின் துணை கொண்டு வெளிப்படுத்திய எறிகாட்சி என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது, மனிதன் தான் பெற்ற மற்றும் கற்ற அனுபவங்களை பெரிதுபடுத்தி நீட்டிப் பார்க்கும் (PROJECTIONS) முயற்சியின் விளைவே இதிகாசம் என்பது இவர்கள் வாதம்.\nஇந்த முன்னுரையுடன் இதிகாசம் என்ற இலக்கிய வடிவின் குணங்களைப் பார்ப்போம்.\nஇதிகாசம் என்பது நடுவில் ஆரம்பிக்கவேண்டும். அதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கதையின் போக்கில் பிறகு சொல்லலாம்.\nபல நாடுகள், உலகங்கள் கதையின் ஊடே வரவேண்டும்.\nதுவக்கத்தில் கடவுளின் துதி இருக்கவேண்டும்.\nகாவியத்தின் கருத்தை முன்னுரையாகச் சொல்ல வேண்டும்.\nகதை மாந்தர்களின் பட்டப்பெயர்களைச்ச சேர்த்துக் குறிப்பிடவேண்டும்.\nமனித முயற்சிக்கு கடவுள் துணை வருதல் அவசியம்\nகதை நாயகன் அன்றைய நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்\nகதை நாயகன் வீர தீர செயல்கள் புரியவேண்டும்.\nதவறு இழைத்த முக்கிய கதை மாந்தர் கதை ���ுடிவில் நரகத்திற்கோ பாதாள உலகத்திற்கோ செல்லவேண்டும்\nநம் இந்தியாவில் ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள் என்று போற்றப்படுகின்றன\nஉலகத்தின் மிகப் பிரபலமான இதிகாசங்கள் என்று குறிப்பிடுபவை\nஇவை தவிர நூற்றுக் கணக்கான இதிகாசங்கள் பல்வேறு நாடுகளில் இனங்களில் கலாசாரங்களை விளக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன.\nதென்மேற்கு நாடுகள் ( பெர்ஷியா, அராபியா ),\nகிழக்கு ஆசியா ( கொரியா, துருக்கி, ஈராக்), தெற்கு ஆசியா ( இந்தியா,இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பர்மா),\nஐரோப்பா ( ரோமர்கள்,கிரேக்கர்கள், ஸ்பானிஷ், இங்கிலாந்து, ஐரிஷ், ஜெர்மனி)\nஇப்படி எண்ணற்ற நாடுகள் தங்கள் கலாசாரங்கள் பிரதிபலிக்கும்படி பல இதிகாசங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.\nஇவற்றுள் ஒரு மாபெரும் அதிசயம் என்னவென்றால் பல நாடுகளில் பவனிவரும் அந்த இதிகாசங்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன.\nபிரளயம் பற்றி எல்லா இதிகாசங்களும் கூறுகின்றன. நோவாவின் படகு – மச்ச அவதாரம், மன்மதன் – குபிட் (CUPID), சீதையை இராவணன் கடத்துதல் – ஹெலன் பாரிஸால் கடத்தப்படல் , தேவர்களுக்கிடையே போட்டி, பொறாமை இப்படி எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கின்றன.\nமனிதர்கள் உலகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்திருப்பார்கள் என்ற தத்துவத்தை இது மெய்ப்பிக்கிறதோ அப்படிப் புலம் பெயரும்போது தங்களுடன் இருந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றார்களா அப்படிப் புலம் பெயரும்போது தங்களுடன் இருந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றார்களா பின்னர் அந்தந்த நாடுகளுக்குத் தக்கவாறு அவை மாற்றி அமைக்கப்பட்டனவா பின்னர் அந்தந்த நாடுகளுக்குத் தக்கவாறு அவை மாற்றி அமைக்கப்பட்டனவா இதிகாசங்கள் உண்மையில் நடந்தனவா இன்றைக்குக் கணிக்கவே கடினமாக இருக்கும் வானவியல் கூற்றுக்களை அவர்கள் அநாயசமாகச் சொல்லுகிறார்களே, எப்படி நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற மூலப் பொருட்களையும், கிரகங்களையும், கடவுளராக மாற்றியது ஏன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற மூலப் பொருட்களையும், கிரகங்களையும், கடவுளராக மாற்றியது ஏன்\nஉலகின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\n(சமீபத்திய செய்தி: இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள ராமர் சேது பாலம் தோன்றிய காலத்தை நமது ஏ எஸ் ஐ, விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராயப்போகிறது)\nஅவை என்னென்ன என்பதையும் பல நாடுகளின் இதிகாசக் கதைகளையும் இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.\nநமது முன்னோர்களின் அனுபவங்களையும் கதை சொல்லும் திறனையும் நாம் வியந்து பாராட்டுவோம் என்பதில் சந்தேகமில்லை.\nபடிக்கும்போதே நமக்கும் சிறகு முளைப்பது போன்ற அனுபவம் வரலாம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (11) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (15) உலக இதிகாசங்கள் (2) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (42) கட்டுரை (63) கதை (108) கம்பன் (2) கவிதை (60) கார்ட்டூன் (9) குண்டலகேசி (2) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (48) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) தாகூர் (1) திரை ரசனை (2) திரைச் செய்திகள் (6) நடுப்பக்கம் (1) படைப்பாளிகள் (12) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (2) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (2,005)\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B4%E0%AE%B2", "date_download": "2021-05-14T22:27:40Z", "digest": "sha1:YOLHGJQQUFGN5BYSVANCKO6L6QYWK5DV", "length": 3937, "nlines": 9, "source_domain": "ta.video-chat.love", "title": "நீச்சல், எப்படி தெரிந்துகொள்ள அதிவேகமான சூழல் - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nநீச்சல், எப்படி தெரிந்துகொள்ள அதிவேகமான சூழல்\nசெய்ய பயிற்சிகள் இந்த தொகுப்பு ஒரு சிறிய மிகவும் சிக்கலானஅவர்கள் அனுமதிக்க வேண்டும் நீங்கள் இருக்க வேண்டும் இன்னும் வசதியாக உள்ள நீர். நீங்கள் இருக்க வேண்டும் மாஸ்டர் உங்கள் இடம். முதல், கீழே அடையும் பேசின். வட்டி உடற்பயிற்சி அனுமதிக்க வேண்டும் நீங்கள் புரிந்து கொள்ள ஆழம் படுகையில் தொடர்பு கொண்டு உங்கள் கையில். முற்றிலும் உங்களை மூழ்கடித்து, பின்னர் தட்டி கீழே படுகையில் கை.\nநீங்கள் இயக்க முடியும் ஒரு பொருள் (கண்ணாடிகள், முகமூடி) மற்றும் பின்னர் பிடிக்க முயற்சி அது.\nஅதில் தங்களை நீர்வாழ் சூழலில், அது முக்கியம் என்று நீங்கள் ஏற்க வேண்டும் நீர் வாய். இதையொட்டி முற்றிலும் தலை கீழ் நீர், ஆனால் இந்த முறை வைத்து வாய் திறந்த. போது இந்த உடற்பயிற்சி உள்ளது வெற்றிகரமான, ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்து வைத்து பின்னர் அவரது தலையில் தண்ணீர் கீழ் மற்றும் அடி தண்ணீர் ஒரு வாய் வழியாக. பல முறை மீண்டும் வீசுகிறது, மேலும் கடினமான மற்றும் நீண்ட மற்றும் நீண்ட, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், முற்றிலும் காலியாக உங்கள் நுரையீரல்.\nஇலவச டேட்டிங் Zaporozhye, டேட்டிங் தளம் Zaporozhye\nதிருமணம் சந்திக்க விரும்புகிறார் வீடியோ அரட்டை பதிவு இல்லாமல் நேரடி வீடியோ ஸ்ட்ரீமிங் அரட்டை வீடியோ அரட்டை பெண்கள் ஆண்டுகள் டேட்டிங் புகைப்படம் டேட்டிங் இல்லாமல் புகைப்படங்கள் தெரிந்து கொள்ள நகரம் செக்ஸ் வீடியோ டேட்டிங் தளம் வேடிக்கை தொலைபேசிகள் புகைப்படம் திருமணமான பெண் சந்திக்க விரும்புகிறார் விளம்பரங்கள்\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/president-approves-devendra-kula-vellalar-amendment-bill-modi-fulfills-promise-qrjkli", "date_download": "2021-05-14T22:20:42Z", "digest": "sha1:4Q27ZQ74OTZWW34QRNZ76A2MF7ATAYPC", "length": 11321, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்... வாக்குறுதியைநிறைவேற்றிய மோடி..! | President approves Devendra Kula Vellalar Amendment Bill ... Modi fulfills promise", "raw_content": "\nதேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்... வாக்குறுதியை நிறைவேற்றிய மோடி..\nதமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nதமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nதமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது.\nபிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோது, இது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அவர் அளித்த வாக்குறுதியின்படி, இதற்கான சட்ட திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்து, மத்திய அரசு நிறைவேற்றியது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.\nமுதன் முறையாக பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை.... மோடி சொன்ன அறிவுரை என்ன தெரியுமா\nமு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி... அப்படி என்ன ஆலோசித்தார்கள் தெரியுமா..\nமத்தியில் ஹீரோ... தமிழகத்தில் ஜீரோ... மோடிக்கு பறந்த ஷாக் ரிப்போர்ட்..\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம்... கொரோனாவை கட்டுப்படுத்த மினி ஊரடங்கு அமல்படுத்த திட்டம்\nதலைவிரித்தாடும் ஆக்சிஜன் பற்றாக்குறை... டெல்லி மரணங்களுக்கு பாஜக அரசே பொறுப்பு.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nகொரோனா தவறாக கையாளப்படுகிறது... மோடி அரசை விமர்சித்து கிழித்தெடுத்த பிரஷாந்த் கிஷோர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆ��ையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்குத்தான் எந்த பிரச்னையுமே இல்ல..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/06/namakkal-ration-shop-recruitment-2020.html", "date_download": "2021-05-14T22:28:21Z", "digest": "sha1:6GAAXRVTBYL4PRB3A6JS6QYLYLHWZ5P3", "length": 7425, "nlines": 113, "source_domain": "www.arasuvelai.com", "title": "நாமக்கல் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTநாமக்கல் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\nநாமக்கல் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\nதமிழக​ அரசு கூட்டுறவுத்துறையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேசன் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுநர் வேலைவாய்ப்புக்கான​ அதிகாரப்பூர்வமான​ நோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய​ விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales Person) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கு நேரடி வேலை நியமனம் செய்வதற்கான​ விண்ணப்பங்கள் 15-07-2020 பிற்பகல் 5.45 மணி வரையும் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அர��ு ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 4300/- – 12000/-\nஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 3900/- – 11000/-\nநீலகிரி மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\n1. விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n2. கட்டுநர்கள் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த​ விண்ணப்பக்கட்டணத்தை District Recruitment Bureau, Namakkal என்ற முகவரிக்கு DD எடுத்து அனுப்ப வேண்டும்.\nDD-ன் பின்புறம் விண்ணப்பப் படிவத்தின் எண், விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் போன்றவற்றை எழுத வேண்டும்.\nதமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பப் படிவம் கிடைக்கும் இடம்\nவிண்ணப்பப் படிவத்தை அனைத்து வேலைநாட்களிலும் நேரில் சென்று இலவசமாக​ பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி\nமாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்,\nஅறை எண் : 2, இரண்டாம் தளம்,\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nவிண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி\nதிருச்சி மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\nபுதுக்கோட்டை மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1013", "date_download": "2021-05-15T00:00:52Z", "digest": "sha1:A2GPXKZUS5XMRZMTRQ4HSE3XZNYPXBIZ", "length": 21266, "nlines": 68, "source_domain": "www.kalkionline.com", "title": "கோட்டையைத்தான் பிடிக்கப் போறேன்: ஜெயிக்கப் போவது யாரு?! - Kalki", "raw_content": "\nகோட்டையைத்தான் பிடிக்கப் போறேன்: ஜெயிக்கப் போவது யாரு\nதமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. வழக்கம் போல் மக்களை பணயம் வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் சடுகுடு ஆ���த் தொடங்கி விட்டன. தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. பிரதான இரு கட்சிகளான திமுக-விலும் அதிமுக-விலும் வலுவான தலைமை இருக்கிறதா என்பது யோசிக்க வைக்கிறது இந்த இரு கட்சிகள் பற்றி மட்டும் இங்கு அலசுவோம்..\nகலைஞருக்கு பிறகு திமுக என்னவாகும் என்ற கேள்விக்கு இடமில்லாமல் திமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்துகிறார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் என்கிற வகையில் அவருக்கு இது வெற்றிதான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகளை வலிமையாக ஒருங்கிணைத்து 38 நாடாளுமன்ற இடங்களில் வெற்றிபெற்று பிஜேபி-யைத் திகைக்கவைத்தார். தமிழ்நாடு தவிர பல இடங்களில் பாஜக அசத்தலான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு பெரும் வரவேற்பு இல்லை. மற்ற மாநிலங்களில் வீசிய மோடி அலை தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவராக தன்னை நிலைப்படுத்திகொண்டார். இந்த வீச்சு தற்போது சட்டசபை தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nஅந்த வகையில், தொடர்ந்து பத்தாண்டுகளாக இருக்கும் அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பாரா மு.க. ஸ்டாலின் அல்லது தற்போதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் வெல்வாரா என்ற விவாதம் பரபரப்பாகியுள்ளது.\nஇதைவிட பெரும் எதிர்பார்ப்பு- மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக, மற்ற மாநில தேர்தல்களில் தன் ஆதரவுக் கட்சியை ஆட்சியில் அமர்த்தி தனக்கான விஷயங்களை சாதித்து வருகிறது. அந்தவகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஜெயிக்க வைப்பதன் மூலம், தமிழகத்தில் தன் ஆளுமையை வலுப்படுத்த வியூகம் அமைக்குமா என்பது கூர்ந்து கவனிக்கப் படுகிறது. சரி.. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது\nஎடப்பாடி. பழனிச்சாமியின் முதல்வர் பதவி அதிர்ஷ்டத்தில் கிடைத்தது என்பதுதான் பொதுவான கருத்து. சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு ஓபிஎஸ்க்கு மாற்றாக ஒரு கைப்பாவையை உருவாக்க நினைத்து பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டுச் சென்றார். நடந்ததோ வேறு தான் முதல்வர் பதவியை ஏற்றதுமே பாஜகவின் பொம்மையாக மாறிய எடப்பாடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவர நினைத்த எந்த திட்டங்களையெல்லா��் எதிர்த்தாரோ, அவை அனைத்துக்கும் பழனிசாமி ஒப்புதல் அளித்தார்.\nஅதேசமயம் மக்களின் நெருக்கமான முதலமைச்சராக தன்னை உருவாக்கிக் கொண்டார். ’’நான் ஒரு சாதாரண விவசாயி. முதலமைச்சராகியிருக்கிறேன்” என்று சொன்னதன் மூலம், அதிமுகவில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது என்றரீதியிலான சக்தி வாய்ந்த அஸ்திரத்தை வீசினார். இது உண்மையில் திமுகவிற்கு சின்ன நெருடல்தான்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. அதற்கு மாறாக, அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டராக இருந்தவர் இப்போது முதல்வர் மேலும் நீட் தேர்வில் அரசு மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு, குடிமராத்து, கொரோனா காலத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், கொரோனா பரவலை கட்டுபடுத்தியது உள்ளிட்ட விஷயங்களை செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் எடுத்ததுடன் எதிர்கட்சிகளையும் ஆனால், தேர்தல் அசரடித்தார்.\nஆனால் தேர்தல் வாக்குறுதியாக சகட்டுமேனிக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுப்பது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் கடன் சுமை ஐந்தரை லட்சம் கோடியை தாண்டிவிட்டது. அப்படியிருக்க, மேலும் மேலும் அவர் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த பணத்துக்கு எங்கே போவார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது “கடன் வாங்கிதான்” என்கிறார் மிகவும் கூலாக\nஇது இப்படியிருக்க, ’’என்னிடம் அடுத்த பத்தாண்டுகளை தாருங்கள். தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் மாற்றிக்காட்டுகிறேன்’’ என்று ஏழு உறுதிமொழிகளை தந்துள்ளார் மு.க.ஸ்டாலின்\nகடந்த 7 ஆம் தேதி திருச்சிக்கு அருகே விரகனூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தில் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி- சுகாதாரம், சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு ஆகிய துறைகளின் வளர்ச்சித் திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றது.\nஇத்துடன் அவர் அறிவித்த ஒரு திட்டம் அனைவராலும் பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது .அதாவது குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் ஸ்டாலின். இந்த வாக்குறுதி தான் சந்தேக கண்ணை ஏற்படுத்தியுள்ளது. அதற்குள், முதலமைச்சர் பழனிச்சாமி ஏட்டிக்கு போட்டியாக அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை மற்றும் நான்கு சிலிண்டர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்றார்.\nஇது அதைவிட அதிர்ச்சி. இருவரின் மனப்பாங்கும் இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகளை அள்ளிவீசி கோட்டை பிடிப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது இலவசங்களால் ஆனது அல்ல. சிறந்த பொருளாதார கட்டமைப்பு, சிறந்த நிர்வாகம். போதுமான உட்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி இவைதான் ஒரு நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஆனால், இவர்களின் திட்டங்களில் கவர்ச்சி இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை. மேலும் மேலும் பொருளாதாரத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்வது மாதிரியான திட்டமாகவே இருக்கிறது. இதையெல்லாம் அலசிப் பார்த்து தீர்க்கமாக முடிவெடுத்து ஓட்டு போட வேண்டியது சராசரி பொதுமக்களின் கடமை.\nகேஆர்எஸ் சம்பத் says :\nவரும் காலத்தில் இப்படியும் வாக்குறுதி அளித்தால் எப்படி இருக்கும் 1. கல்யாணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் செய்விக்கப்படும் . 2. கோவிலில் அர்ச்சனை செய்யப்போகிறீர்களா 1. கல்யாணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் செய்விக்கப்படும் . 2. கோவிலில் அர்ச்சனை செய்யப்போகிறீர்களா அர்ச்சனை டிக்கெட்டுக்கு அரசே கட்டணம் செலுத்தும். 3.திமுக: உதயநிதி நடித்த படங்கள் யாவும் இலவசமாக காண்பிக்கப்படும்: அதிமுக: எம்ஜியார் ஜெயலலிதா நடித்த படங்கள் யாவும் இலவசமாக திரையிடப்படும். 4. அதிகாலையில் ஒவ்வொரு வீட்டிற்கும் பால்காரர் காபியோ டீ யோ ஹார்லிக்ஸ் போன்றவைகளை கொண்டு வந்து இலவசமாக கொடுப்பார். 5.அம்மா உணவகத்தில் ஒருவேளை டிபன் இலவசம். அம்பானி போன்றவர்களும் வந்து சாப்பிடலாம்.. .........................................ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. கூ கூ கூ\nதமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்கின்றனவே. இதற்கு மாற்றே இல்லையா என்று கேட்போரின் எண்ணிக்கை அதிகாத்துக்கொண்டே சென்றாலும், இதுவரை மூன்றாவது அணி என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக இரண்டு முறை ஆட்சி நம் கை நழுவிப் போய்விட்டது என்று இந்த முறை அவர்களிடம் இருக்கும் அசுர பலத்துடன் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று மல்லுகட்டுகிறார்கள். இவர்கள் ஆட்சி பரம்பரை ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கலைஞரை ஒப்பிடும்போது ஸ்டாலினுக்கு எந்த விதமான திறமையும் இல்லை. கையில் துண்டுசீட்டு இருந்தால் கூட அதைப் பார்த்துப் படிக்கத் தடுமாறி உளறுகிறார். இவர் எப்படி ஒரு திறமையான முதல்வராக முடியும் என்று கேட்போரின் எண்ணிக்கை அதிகாத்துக்கொண்டே சென்றாலும், இதுவரை மூன்றாவது அணி என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக இரண்டு முறை ஆட்சி நம் கை நழுவிப் போய்விட்டது என்று இந்த முறை அவர்களிடம் இருக்கும் அசுர பலத்துடன் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று மல்லுகட்டுகிறார்கள். இவர்கள் ஆட்சி பரம்பரை ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கலைஞரை ஒப்பிடும்போது ஸ்டாலினுக்கு எந்த விதமான திறமையும் இல்லை. கையில் துண்டுசீட்டு இருந்தால் கூட அதைப் பார்த்துப் படிக்கத் தடுமாறி உளறுகிறார். இவர் எப்படி ஒரு திறமையான முதல்வராக முடியும் இப்போதே அவருடைய மகன், அரசியல் கத்துக்குட்டி உதயநிதிக்குத் தேவையில்லாத வானளாவிய அதிகாரம் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். கட்சியின் பெரிய புள்ளிகள் ஆ. ராசா போன்றவர்கள் மேடையில் இதைவிட அசிங்கமாக பேசமுடியாது எதிர்க்கட்சித் தலைவர் மீது கோபம் இருந்தால் அவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து, ஒரு முதல்வர் என்றும் பாராமல், அவருடைய தாயை ஏளனப்படுத்தி பொதுமேடையில் பேசுகிறார். இதைக் கண்டிக்கக் கூட கட்சித் தலைமைக்கு வக்கு இல்லை. இந்தத் திமிர் பிடித்த கூட்டம், தமிழகத்தில் உள்ள இந்துக்களை கொத்தடிமைகள் போல நடத்த முற்படுவது மட்டுமில்லாமல், கோயில் நிலங்களை அதை உபயோகிப்போருக்கே சொந்தமாக்குவோம் என்ற வாக்குறுதியுடன் களம் இறங்கியுள்ளனர். இதை கோயில் நிலம் என்பது இந்துக்களின் கோயில்களை மட்டுமே குறிக்கும். மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்களின் நிலங்களை அல்ல. யார் வீடு சொத்து அது இப்போதே அவருடைய மகன், அரசியல் கத்துக்குட்டி உதயநிதிக்குத் தேவையில்லாத வானளாவிய அதிகாரம் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். கட்சியின் பெரிய புள்ளிகள் ஆ. ராசா போன்றவர்கள் மேடையில் இதைவிட அசிங்கமாக பேசமுடியாது எதிர்க்கட்சித் தலைவர் மீது கோபம் இருந்தால் அவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து, ஒரு முதல்வர் என்���ும் பாராமல், அவருடைய தாயை ஏளனப்படுத்தி பொதுமேடையில் பேசுகிறார். இதைக் கண்டிக்கக் கூட கட்சித் தலைமைக்கு வக்கு இல்லை. இந்தத் திமிர் பிடித்த கூட்டம், தமிழகத்தில் உள்ள இந்துக்களை கொத்தடிமைகள் போல நடத்த முற்படுவது மட்டுமில்லாமல், கோயில் நிலங்களை அதை உபயோகிப்போருக்கே சொந்தமாக்குவோம் என்ற வாக்குறுதியுடன் களம் இறங்கியுள்ளனர். இதை கோயில் நிலம் என்பது இந்துக்களின் கோயில்களை மட்டுமே குறிக்கும். மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்களின் நிலங்களை அல்ல. யார் வீடு சொத்து அது பெண்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகிறது. இதைப் போன்று பல்வேறு தீவிரமான காரணங்களால், அதிமுக / பாஜக கூட்டணி ஒன்றும் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றாலும், திமுகவுடன் ஒப்பிடும்போது அவர்களே மேல் என்ற நிலையே ஏற்படுகிறது. எனவே என் வாக்கு அதிமுக / பாஜக கூட்டணிக்குத்தான்.\nஅதிமுக பாஜக கூட்டணி தான் வெல்ல வேண்டும். மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவு இருந்தால், தமிழகம் நல்ல வளர்ச்சியை காணலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\n3-ம் உலகப் போருக்கு சீனா தயாரித்த பயோ- கருவி\nகுழந்தைகளுக்கும் மாஸ்க் போட வேண்டுமா\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திரை நட்சத்திரங்கள்\nஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்\nசெவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/voting-will-be-conducted-in-srivilliputtur/", "date_download": "2021-05-14T23:11:07Z", "digest": "sha1:2LFGXOQ6P6I7WQ77NVF6GQCOXSV55HR4", "length": 8226, "nlines": 107, "source_domain": "www.patrikai.com", "title": "திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல நடைபெறும். தேர்தலில் மாதவராவ் வெற்றிபெறும் பட்சத்தில் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் – தேர்தல் ஆணையம் முடிவு திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா\nTags: BE, conducted, in, srivilliputtur, voting, Will, ஆணையம், எண்ணிக்கை, திருவில்லிப்புத்தூர், தேர்தல், தொகுதியில், நடைபெறும், வாக்கு\nPrevious பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா\nNext கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/DVNmdk.html", "date_download": "2021-05-15T00:01:28Z", "digest": "sha1:B2MLD7E3CBJDDHUTJGJTJLHSX5RNTN55", "length": 8286, "nlines": 39, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "லாக்டவுன் நீக்கப்படும்வரை, பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம்: முஸ்லீம் அமைப்புகள்...", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nலாக்டவுன் நீக்கப்படும்வரை, பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம்: முஸ்லீம் அமைப்புகள்...\nசென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.\nமேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் இயக்கங்கள் தலைவர்கள் தமிழக அரசை கேட்டு கொண்டது.\nதமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம் ஜமாஅத்துல் உலமா அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர்.\nஆலோசனைக்கு பிறகு இந்த இயக்கங்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nநமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை.\nஇதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.\nகொரோனா அவசர நிலையில் முழு அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகொரொனதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/08/29-me00rr.html", "date_download": "2021-05-14T23:30:59Z", "digest": "sha1:BK5OHC7AJWYZUGNPMNSOLCSULAC44SCP", "length": 5403, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "29வது மாடியின் வெளிப்புற விளிம்பில் நடந்த சிறுமி... போலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காரணம்!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\n29வது மாடியின் வெளிப்புற விளிம்பில் நடந்த சிறுமி... போலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காரணம்\nசென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியின் பக்கவாட்டில் சிறுமி நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் உள்ள மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயவைத்து நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசி றுமி29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.\nஅந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலிஸார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று விசாரணையை நடத்தினர். அப்போது அங்கு வசித்து வரும் ஒரு தம்பதியினரின் 15 வயது மகள்தான், தனது அண்ணன் பந்தயம் கட்டியதற்காக உயிரை பணையம் வைத்து 29வது மாடியின் பக்கவாட்டில் நடந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.\nஇதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2800/", "date_download": "2021-05-14T23:27:43Z", "digest": "sha1:DL222HLY4WGSSEUAUJQLLFQLCG6XSEQU", "length": 6219, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஸ்டாக்ஹோம்: ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார்.\nஇந்த ஆண்டுக்கான இயற்பியல் துறை நோபல் பரிசினை ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பெற உள்ளனர். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது\nசரியாக 100 ஆண்டுகளுக்கு உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு பற்றிய தனது கருத்தாக்கத்தினை முன்வைத்தார். அப்பொழுது அது பற்றிய ஆய்வு, நிரூபணங்கள் எதுவும் இல்லை. ஆனால் தற்பொழுது மேலே கூறிய மூன்று விஞ்ஞானிகளும் இது பற்றிய ஆய்வுகளை செய்து ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் காரணமாக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை த���விறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/no-bjp-again-why-9/", "date_download": "2021-05-14T23:35:49Z", "digest": "sha1:LGWWAT3Q5A5FG7AOEW2D6F2G6ZLSQ2TA", "length": 16707, "nlines": 118, "source_domain": "maattru.com", "title": "மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? - 9 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா\nஇஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் வேலைகளில் ஒன்று “இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்” எனும் மகா பெருமையைத் தட்டிச் சென்றதுதான்.\nநரேந்திர மோடி அரசை வெறித்தனமாக ஆதரிக்கும் ‘ஸ்வராஜ் மேக்’ எனும் இணைய இதழ் இதை ஒட்டி ஒரு சிறப்பிதழை வெளியிட்டது (ஜூன் 5, 2017). இதில் சியோனிசத்தையும், இந்துத்துவத்தையும் இணைத்தும், இஸ்ரேலைக் கொண்டாடியும் மிக விரிவான 11 கட்டுரைகள் உள்ளன.\n“இந்துத்துவாவும் சியோனிசமும்: கொடிகள்தான் வேறு வேறு கொள்கைகள் ஒன்றுதான்”\n“நேருவிலிருந்து மோடிவரை : இந்திய-இஸ்ரேல் உறவின் நான்கு அத்தியாயங்கள்”\n“இஸ்ரேலின் விவசாயப் பண்ணைகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்”\n“தொண்டு நிறுவனங்களை வீழ்த்த ஏன் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட வேண்டும்\n“புதுமைமிகு கலாச்சாரத்தைக் கட்டமைக்க இஸ்ரேல் இந்தியாவுக்கு எதையெல்லாம் கற்பிக்க முடியும்\nஎன்பன இக்கட்டுரைத் தலைப்புகளில் சில. இதனூடாக அவர்கள் சொன்னவை:\n1. இந்துத்துவம் சியோனிசத்தை அனைத்து அம்சங்களிலும் வழிகாட்டு நெறியாகக் கொள்ளவேண்டும்.\n2. இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.\n3. இஸ்ரேலின் அரசியலையும், வளர்ச்சி அணுகல்முறைகளையும் இந்தியா அப்படியே பின்பற்ற வேண்டும்.\n‘பயங்கரவாத எதிர்ப்பு, நியோ லிபரல் பொருளாதார வளர்ச���சி எனும் இரு அம்சங்களில் நாங்கள் இணைந்து நிற்போம்..” என வெளிப்படையாக அறிவித்து மோடி அரசு செயல்படத் தொடங்கியது. இன அழிப்புப் பாசிசத்தின் இன்றைய வடிவமாக உள்ள இஸ்ரேலுடன் மிகப் பெரிய அளவில் ஆயுதம் மற்றும் இராணுவ ஒப்பத்தங்களையும் மோடி அரசு செய்யத் தொடங்கியது.\nமோடி அரசு பதவி ஏற்ற அதே நேரத்தில் (2014) பலஸ்தீன மக்கள் மீது ஒரு மிகப் பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. 2100 பலஸ்தீனியர்கள் இதில் கொல்லப்பட்டனர். இவர்களில் 70 சதம் சிவிலியன்கள். 500 பேர் குழந்தைகள். பள்ளிகள் வேண்டுமென்றே இலக்காக்ககித் தாக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் பலஸ்தீன இயக்கங்கள் பள்ளிகளிலிருந்து தாக்குதல்கள் எதையும் நடத்தவில்லை என்பது இப்போது உறுதியாகியுள்ளது.\nஐ.நா அவையின் மனித உரிமைக் கவுன்சில் முன்னாள் நியூயார்க் உச்சநீதி மன்ற நீதிபதி மேரி மெக்கோவான் டேவிஸ் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை (டேவிஸ் அறிக்கை), ” இஸ்ரேல் அரசின் செயல்பாடுகள் போர்க் குற்றங்கள் என்கிற அடிப்படையில் நடவடிக்கைக்குத் தகுந்தவை” என்பதை உறுதிசெய்துள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டு சிவிலியன் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதை டேவிஸ் அறிக்கை நிறுவியது.\nஇந்த அறிக்கையைப் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி நடவடிக்கை கோருவது என்றுதான் இன்று ஐ.நா அவை தீர்மானம் இயற்றியுள்ளது. 41 நாடுகளின் முழு ஆதரவுடன் இயற்றப்பட்ட இத்தீர்மானத்தை அமெரிக்கா மட்டும் எதிர்த்துள்ளது. நரேந்திர மோடியின் இந்தியா உட்பட ஐந்து நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.\nஇதற்கு மோடி அரசு என்ன விளக்கம் அளித்தது தெரியுமா. பன்னாட்டு நீதிமன்றம் (ICC) அமைப்பதற்கான ரோம் தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதால் எந்த நாட்டின் மீதும் ICC விசாரணை கோரும் தீர்மானங்களில் இந்தியா பங்குபெறுவதில்லை என்பது மோடி அரசு சொன்ன விளக்கம். ஆனால் சிரியா மீதான ICC விசாரணை குறித்த இரு தீர்மானங்களுக்கு (மார்ச் 23 மற்றும் ஜூன் 1, 2012) இந்தியா ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nமக்கள் முன் எந்தப் பொய்யையும் சொல்ல நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆட்சியும் தயங்காது என்பதற்கு இது இன்னொரு சான்று.\nTags: BJP modi இஸ்ரேல் பிஜேபி மோடி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஎவன்டா இலுமினாட்டி . . . . . . . \nகொக்ககோலா கழுத்தும், வெக்கமில்லாத நுகர்வும் \nBy ரகுராம் நாராயணன் April 28, 2014\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-news-serials-bhagya-lakshmi-senthoora-poove/", "date_download": "2021-05-14T23:40:55Z", "digest": "sha1:6GQPYNVQT6TWCCHHSKQFJWZ6BRODEYS7", "length": 13198, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay TV is all set to telecast new serials - புதிய சீரியல்களை ஒளிபரப்பும் விஜய் டிவி", "raw_content": "\nஅடுத்தடுத்து விஜய் டிவியில் வரிசை கட்டும் சீரியல்கள்…\nஅடுத்தடுத்து விஜய் டிவியில் வரிசை கட்டும் சீரியல்கள்…\nஆரம்பத்தில் கான்செப்டை நூல் பிடித்த மாதிரி பிடித்து பயணித்து, பின்னர் கதை வேறு திசைக்கும் பயணிக்கும்படி கொண்டு செல்லும்.\nVijay TV Serials : விஜய் டிவியிலும் சீரியல்கள், வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளன. மாலை 6 மணியில் இருந்தே மாலை சீரியல்கள், பகலில் ஒன்றிரண்டு புது சீரியல், இரண்டாம் ஒளிபரப்பு சீரியல்கள் என்று வரிசையாக சீரியல்கள் ஆத���க்கம் துவங்கி உள்ளது. ஆயுத எழுத்து சீரியல் மாலை 6 மணிக்கு ஆரம்பிப்பதில் இருந்து இரவு 10 மணி வரை சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்து விஜய் டிவியும் பெரும்பாலான நேரங்களில் சீரியல் வசம் மக்களை கட்டிப்போடத் துவங்கி உள்ளது.\nநாம் இருவர் நமக்கு இருவர்: பல்லியால மாயனுக்கு அடிச்ச லக்\nசன் டிவியில் காலை 9:30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3:30 மணிவரை சீரியல்கள் ஆதிக்கம்.. அடுத்து மாலை 6:30 மணிக்கு ஆரம்பித்து இரவு 10:30 மணி வரை சீரியல்கள் ஆதிக்கம் உள்ளது. சன் டிவியின் முழு கவனமும் சீரியல் வசமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியும் கொஞ்சம் கொஞ்சமாக சீரியல்களை புகுத்தி வருகிறது.\nவிஜய் டிவியில் வருகிற திங்கள் முதல் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்று விளம்பரப்படுத்தி ஒளிபரப்பாக உள்ளது. மற்றும் ஒரு புது சீரியலாக செந்தூரப்பூவே என்று ஒரு சீரியல்.. இதை ஒளிபரப்பும் நாள், நேரத்தை இன்னும் விஜய் டிவி அறிவிக்கவில்லை. ஆக மொத்தம் சீரியல்களால் மக்களை கட்டிப்போடும் முயற்சியில் விஜய் டிவியும் உள்ளது.\nஇது ஒவ்வொரு இல்லத்தரசிகளின் கதை\nபாக்கியலட்சுமி | இல்லத்தரசியின் கதை – நாளை முதல் திங்கள் – சனி இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BaakiyaLakshmi #VijayTelevision pic.twitter.com/UBSV8rrjJf\nவிஜய் டிவியின் சீரியல்கள் எப்போதும் ஒரு குறையை வைத்து துவங்கும் கான்செப்டாக மட்டுமே இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளை வீடுகளில் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் எனும் கான்செப்டை மிக கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பாக்கியலட்சுமி சீரியலை ஒளிபரப்ப இருக்கும் விஜய் டிவி… ஆரம்பத்தில் கான்செப்டை நூல் பிடித்த மாதிரி பிடித்து பயணித்து, பின்னர் கதை வேறு திசைக்கும் பயணிக்கும்படி கொண்டு செல்லும்.\nஅடடே ஹன்சிகா, கலர்ஃபுல் பிந்து மாதவி: முழு படத் தொகுப்பு\nகுடும்பத்த தலைவி ஃபீலிங்ஸ்.. தனது பிறந்த நாளையும் மறந்து குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழும் ஒரு குடும்பத்த தலைவியின் கதை. இது இந்த காலத்திலும் தொடர்கிறது என்று பாக்கியலட்சுமி சீரியலில் பார்க்கும்போது அவரவர் இல்லத்தரசிகள் நினைவுக்கு வருவார்கள் என்று கணித்து இந்த சீரியலை ஷூட் செய்து இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு பழையதை அசைபோடுவது என்பது மிகவும் பிடிக்கும். அந்த மாதிரி மைண்ட் செட் உள்ள���ர்களை குறிவைத்து பயணிக்க இருக்கும் பாக்கியலட்சுமி பெரும்பாலான மக்களின் ஆதரவை பெறுவாள் என்று விஜய் டிவி நம்புகிறது.\n’வில்லி கூட்டம் ஒண்ணு கூடிடுச்சே’: இது அழகா\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nபைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ\nசன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ\nஇது வெறும் ஃப்ரிட்ஜ் இல்லை.. அதுக்கும் மேல – மைனா நந்தினி ஃப்ரிட்ஜ் டூர் அட்ராசிட்டி\n காகிதப்பூவும் மனம் வீசுதே.. பாரதி கண்ணம்மா அஞ்சலி ரீசன்ட் ஃபோட்டோஷுட்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்\nVijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-man-steals-bulb-while-exercising-fails-to-spot-cctv-camera/", "date_download": "2021-05-14T23:08:52Z", "digest": "sha1:NMJM53FGIIVOJF65AL72M5KMCXHOHI35", "length": 10974, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் வீடியோ: ரோட்டில் இருக்கும் பல்பை பக்குவமாய் திருடும் பலே திருடன்!- WATCH: Man steals bulb while exercising; fails to spot CCTV camera", "raw_content": "\nவைரலாகும் வீடியோ: ரோட்டில் இருக்கும் பல்பை பக்குவமாய் திருடும் பலே திருடன்\nவைரலாகும் வீடியோ: ரோட்டில் இருக்கும் பல்பை பக்குவமாய் திருடும் பலே திருடன்\nசிரிப்பை அடக்கமுடியாமல் வீடியோவை.. இல்லை இல்லை வீடியோவில் இருக்கும் நபரை கலாய்த்து வருகிறன.\nஉடற்பயிற்சி செய்வது போல் நடித்து, திருடன் ஒருவன் ரோட்டு பல்பை பக்குவமாய் திருடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nகாலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.காலையில் எழுந்து தொலைக்காட்சி, ரேடியோ எதை ஆன் செய்தாலும் வாக்கிங் போங்க, யோகா பண்ணுங்க அந்த நோய் வராது, இந்த நோய் வராது என்று அடுக்கடுக்கா அட்வைஸ் வந்துக் கொண்டே இருக்கும்.\nஇந்த காலை உடற்பயிற்சி உடலுக்கு உதவுகிறதோ இல்லையோ ஆனால் திருட நன்கு உதவுகிறது என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. காலை இருட்டு, ஆள் நடமாட்டம் குறைவு, மூடிய கடைகள்.. பிறகு என்ன பல்பை ஆட்டைய போட வேண்டியது தான்-னு கூலாய் பல்பை ஆட்டைய போடுகிறார் இந்த மர்ம மனிதர். கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வெளியே நின்று கொண்டு உடலை, வளைத்து வளைத்து உடற்பயிற்சி செய்யும் இந்த நபர், யாரும் இல்லாத நேரத்தில் தனது கடின முயற்சியால் பல்பை திருடி பேண்ட் பாக்கெட்டில் செருகி விட்டு புறப்பட்டுச் செல்கிறார்.\nஅதிலும் வண்டி வரும் சமயங்களில் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது போலவே இவர் கொடுக்கும் போஸ்கள் தான் மரண மாஸ். அது சரி எரியும் பல்பை விட்டு விட்டு அணைந்திருக்கு பல்பை இவர் எடுக்க காரணம் என்ன கடந்த இரண்டு தினங்களாக இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் பலரும் சிரிப்பை அடக்கமுடியாமல் வீடியோவை.. இல்லை இல்லை வீடியோவில் இருக்கும் நபரை கலாய்த்து வருகிறன.\nநிஜ ஹீரோ, நிதின் நாயர்: மழையில் தவித்தவர்களை காப்பாற்றினார், அதற்கு அபராதமும் கட்டினார்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தா���் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nமின்னல் தாக்கி ஒரே இடத்தில் பலியான 18 யானைகள்; வனத்துறையினர் அஞ்சலி\n“கொரோனாவுக்கு எதிராக சேர்ந்தே போராடுவோம்” – மிதவை ஆம்புலன்ஸ் அமைத்து உதவும் இளைஞர்\nஉலகப் பொதுமொழி அன்பு; யானை எவ்ளோ அழகா முத்தம் வாங்குது பாருங்க… வைரல் வீடியோ\nபீட்சா பார்ட்டிக்கு அழைக்காத நிர்வாகம்; லட்சக் கணக்கில் நஷ்ட ஈடு பெற்ற முன்னாள் ஊழியர்\nகிரிக்கெட் விளையாடும் யானை; வாழைத் தோட்டத்தில் குருவிக்கூட்டை மட்டும் விட்டுச் சென்ற யானைக் கூட்டம்\nஸ்டாலின் பதவியேற்பு நாளன்று ஒரு ரூபாய்க்கு சவாரி; மாஸ் காட்டிய ஆட்டோ ஓட்டுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-15T00:00:20Z", "digest": "sha1:AIHV6P26BPIVP2KC4WCWEOAZGC4GGBOP", "length": 4757, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் நெசவுக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழர் உடைகள்‎ (2 பகு, 9 பக்.)\n\"தமிழர் நெசவுக்கலை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2013, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/12035927/Women-roadblock-condemning-Rowdy-in-Salem.vpf", "date_download": "2021-05-14T22:38:48Z", "digest": "sha1:2RFFDXA7EDR2FEHT3T7XN5LLNYFT73GN", "length": 8972, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women roadblock condemning Rowdy in Salem || சேலத்தில் ரவுடியை கண்டித்து பெண்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசேலத்தில் ரவுடியை கண்டித்து பெண்கள் சாலை மறியல் + \"||\" + Women roadblock condemning Rowdy in Salem\nசேலத்தில் ரவுடியை கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nசேலத்தில் ரவுடியை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்த வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்சல். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் இவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் ரவுடி அப்சல் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியில் அவர், மது போதையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அப்பகுதியில் நின்றிருந்த பெண்களை பார்த்து கேலி, கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ரவுடியை கண்டித்து பொன்னம்மாபேட்டை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதேநேரத்தில் ரவுடி அப்சல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்\n2. வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை\n3. கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ\n4. செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்\n5. புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/what-is-the-logic-behind-different-salutes-in-the-indian-armed-forces-tamil-news-278829", "date_download": "2021-05-14T23:22:30Z", "digest": "sha1:5AO3M6A67WRK2URPQZO7XGD2XDKSUMLA", "length": 14148, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "What is the logic behind different salutes in the Indian Armed Forces - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » இந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா\nஇந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா\nஇந்தியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சல்யூட் வைக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது. இது மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவர்களின் நம்பகத் தன்மையை சந்தேகப்படாமல் இருப்பதன் அடையாளமாகவும் வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் போலீஸ் துறை முதற்கொண்டு இராணுவம், விமானப்படை, கப்பற்படை என அனைத்துத் துறைகளிலும் இந்த சல்யூட் வைக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.\nஆனால் இந்தியாவில் போலீஸ் வைக்கும் சல்யூட்டிற்கும் மற்ற துறையைச் சார்ந்தவர்கள் வைக்கும் சல்யூட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. அதில் முப்படைகளில் ஒன்றான தரைப்படை (இராணுவம்) – வலது உள்ளங்கை முற்றிலும் வெளிப்புறம் தெரிவது மாதிரி விரித்து சல்யூட் வைக்கின்றனர். காரணம் ஒரு இராணுவ வீரர் மற்றொரு இராணுவ வீரரைப் பார்க்கும் போது தனது கையில் எந்த ஆயுதமும் இல்லை என தெரிவிக்கவாம். அதேபோல சல்யூட் வைக்கும்போது அவர்கள��ன் நடுவிரல் நெற்றியை தொட்டுக் கொண்டோ அல்லது தொப்பியைத் தொட்டுக் கொண்டே இருக்குமாறு சல்யூட் வைக்கின்றனர். இது எதற்காக என்றால் தான் சந்திக்கிற அதிகாரி அல்லது இராணுவ வீரர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என வெளிப்படையாகக் கூறுவதற்கு இப்படி செய்கின்றனர்.\nகப்பற்படை- பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள் பெரும்பாலும் கப்பலில்தான் பணியாற்றி உள்ளனர். அப்படி கப்பலில் பணியாற்றும்போது அவர்களின் கைகளில் கரை, அழுக்கு போன்றவை ஏற்படாமல் தடுப்பது மிகக் கடினம். இதனால் வேலைச் செய்து கொண்டு இருக்கும்போது உயர் அதிகாரி வந்தால் அவருக்கு தன்னுடைய கையில் இருக்கும் அழுக்கை மறைத்து சல்யூட் வைக்க வேண்டும் என நினைத்து உள்ளனர். அதாவது மரியாதை நிமித்தமாக கை அழுக்கை மறைத்து சல்யூட் வைப்பதுதான் கப்பற்படை சல்யூட். இவர்கள் ஜீரோ டிகிரியில் கையை தலைக்குப் பின்புறமாக சாய்த்து, தரையைப் பார்த்த மாதிரி சல்யூட் வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிமானப்படை – கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தரைப்படை வீரர்களும் இராணுவப்படை வீரர்களை போலவே சல்யூட் வைத்து இருக்கின்றனர். அதாவது உள்ளங்கை முழுவதும் வெளியே தெரிவது மாதிரி விரித்து சல்யூட் வைத்து உள்ளனர். பின்பு இந்த சல்யூட் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தற்போது விமானப்படை வீரர்கள் 48 டிகிரியில் வானத்தை நோக்கி கையை விரித்து சல்யூட் வைக்கின்றனர். காரணம் விமானப்படையின் விமானம் எப்போதும் பறக்கத் தயாராக இருக்கிறது என்பதை சொல்லும் நோக்கில் இப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஇதைத்தவிர இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது, உயிரிழந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துவது, குடியரசு தினம், சுதந்திரத்தினம், இராணுவ தினம், கப்பற்படை தினம், விமானப்படை தினம் என விழாக்கள் மற்றும் நடைமுறைகளுக்கும் பல வித்தியாசமான நடைமுறை பின்பற்றப் படுகிறது.\nமனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்\nநாளை முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nச்சே என்ன மனுசன்யா.. ..சீமானுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்...\nபீதியை கிளப்பும் பிளாக் பங்கஸ்… 50 பேர் உயிரிழந்ததாக அ���ிர்ச்சி தகவல்\n\"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்\".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்\nசம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்\nதடுப்பூசி போட்டா, மாஸ்க் தேவையில்லை..\nஒரு நுரையீரலைக் கொண்ட இளம்பெண்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வெற்றிக்கதை\nஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…\nஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா\n2 தவணை கொரோனா ஊசி போட்ட, காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு...\nஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...\nகொரோனா- கண்களைப் பறித்துவிடும் கருப்பு பூஞ்சை\nமனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்\nஅலைக்கு நடுவிலும் சுவாரசியம்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 110 வயது தாத்தா\nமாட்டுச் சாணத்தில் குளித்தால் என்ன நடக்கும் வைரல் வீடியோவை தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கை\nசசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nசசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/metro-train-timings-changed-in-chennai/", "date_download": "2021-05-14T21:53:03Z", "digest": "sha1:QWWGFV2HBVRFJFTF2F7U7Q5ENVIQLPUI", "length": 9697, "nlines": 108, "source_domain": "www.patrikai.com", "title": "இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…\nஇரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…\nசென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயி���் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.\nதொற்று பரவலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஇந் நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம். வெளியிட் உள்ளது. அதன்படி, இனி சென்னையில் காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.\nமுன்னதாக, காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ஊரடங்கு காரணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 24 பேர் பலி: 1103 பேர் குணம் வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும்: சென்னை பல்கலைக்கழகம் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்வு….\nPrevious டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு\nNext இரவு நேர ஊரடங்கு : தமிழக பேருந்து புதிய கால அட்டவணை வெளியீடு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2021/01/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2021-05-14T22:34:01Z", "digest": "sha1:ETRFQQ26LUY2R6ER7NPYR537L4N4PUHH", "length": 23134, "nlines": 296, "source_domain": "kuvikam.com", "title": "குமார சம்பவம் – எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nகுறித்த நான்காம்நாளில் பூர்வாங்க காரியம் செய்திட இமவான் துவங்கினன்\nநகரமாந்தர் தம் பெண்ணின் மணவிழா போல் மங்கள காரியம் செய்தனர்\nபட்டுவிதானம் அமைத்து வாயிலில் தோரணம் கட்டி பூக்களையும் தூவினர்\nபார்வதியை உயிரெனக் கருதிய இமவான் வேண்டியதனைத்தும் செய்தனன்\nஉறவினப்பெண்டிர் பார்வதிக்கு அணிகலன் பூட்டி ஆசி வழங்கி அருளினர்\nசுமங்கலிப்பெண்கள் நல்ல நேரத்தில் அலங்காரம் செய்யத் துவங்கினர்\nஎண்ணெய் ஸ்நானம் செய்திட வேண்டி தக்க உடையும் பாணமும் தந்தனர்\nகுளிப்பதற்கு முன்னரும் வளர்பிறை மதியம்போல் அழகுடன் கொழித்தாள்\nவாசனைப் பொடி தடவி கஸ்தூரி மஞ்சள் பூசி நீராட அழைத்துச் சென்றனர்\nரத்தினக் குளியலறையில் தங்கக்குடநீர் பெய்து மங்கள ஸ்நானம் புரிந்தனர்\nமங்களக் குளியலுக்குப்பின் வெண்பட்டு அணிந்து பொலிவுடன் இருந்தாள்\nமணிகள் பதித்த அலங்கார மண்டபத்துக்கு அவளை அழைத்துச் சென்றனர்\nஅலங்காரம் புரியவந்த பெண்கள் பார்வதியின் எழிலில் மயங்கி நின்றனர்\nஅகிற்புகையிட்டு மலர்செருகி பூச்சரம் தொடுத்து கூந்தலை முடிந்தனர்\nமேனியெங்கும் வெண்சாந்து பூசி அழகு வரிகளையும் ஆங்காங்கே எழுதினர்\nமேகக்கூந்தலில் அழகுமுகம் சந்திரபிம்பமோ வண்டு குவிந்த தாமரையோ\nசாந்து பூசிய கன்னம் பூக்கள் பதித்த செவிகள் பார்த்த கண்கள் மயங்கின\nசெம்பஞ்சுண்ட இதழ்கள் தேன்மெழுகிட்டதும் அசைந்து அசைந்து துடித்தன\nசெம்பாதத்தில் சிவன்சிரசு படும்போது சந்திரகலையை எட்டி உதைப்பாளோ\nகண்ணே இத்தனை கருத்திருக்க மேலும் அதற்கு மையிடல் தேவையோ\nஆபரணங்களை அவள் மேனி அணிவது நட்சத்திரங்கள் உதிக்கும் வானமோ\nதன்எழிலை ஆழியில் கண்டதும் அதனை ரசிக்கவரும் சிவனை நினைத்தாள்\nமுடிவில் மேனை பார்வதிக்கு தந்தக் காதணி அணிவித்து உச்சி முகர்ந்தாள்\nநல்லவரன் அமைந்ததென மகளை ஆனந்தக் கண்ணீரால் அலங்கரித்தாள்\nமங்கலநூலை மகள்கையில் கட்டும��போது கண்ணீர் பெருகத் தடுமாறினாள்\nவெண்பட்டு உடுத்திய பார்வதி பாற்கடல் புரளும் நுரைபோல் பொங்கினாள்\nஅலங்காரம் முடிந்த பார்வதி தெய்வத்தையும் பெண்டிரையும் வணங்கினாள்\nபதிவிரதைப் பெண்டிர் பார்வதிக்குக் குறைவின்றி ஆசிகள் வழங்கினர்\nபெண்ணை மணமகளாய்க் கண்ட இமவான் மணமகன் வரக் காத்திருந்தான்\nசிவனுக்கும் அதே சமயம் அலங்காரம் செய்விக்க ஆடை அணிகலன் வந்தன\nசிவனின் உடலைத் தழுவிய பொருட்கள் தாமே அணிகலன்களாய் மாறின\nவிபூதி சந்தனமாக கபாலம் தலையணியாக தோலாடை பட்டாயிற்று\nநெற்றிக்கண் ஹரிதாள திலகமாய் மாறி முகத்திற்கு அழகு சேர்த்தது\nகழுத்தில் கையில் தோளில் இடுப்பில் இருந்த பாம்புகள் ஆபரணங்களாயின\nஒளிவீசும் சந்திரகலை சிரசை அலங்கரிக்க வேறொரு ரத்தினம் எதற்கு \nதன் சக்தியால் அழகு பெற்ற சிவபிரான் கத்தியில் தம் அழகைக் கண்டார்\nநந்திகேஸ்வரர் கைபிடித்து ரிஷப வாகனத்தின் மீதேறி சிவனும் புறப்பட்டார்\nதாய்மார்கள் எழுவர் சிவபிரான் பின் தத்தம் வாகனத்தில் உடன் சென்றனர்\nபொன்னிறத் தாய்மார்கள்பின் கருத்த மேகம் போன்று பத்ரகாளி சென்றாள்\nசிவசேவகர் பிரானுக்கு முன் வாத்யம் முழங்கி தேவர்புடைசூழ சென்றனர்\nவிஷ்வகர்மா குடைவடிக்க சூரியன் பிடித்திருக்க சிவபெருமான் சென்றார்\nகங்கையும் யமுனையும் தேவவடிவம் கொண்டு வெண்சாமரம் வீசி வந்தனர்\nபிரும்மரும் விஷ்ணுவும் சிவபிரானை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றனர்\nவேதநாயகன் விவாக சுபதினத்தில் மும்மூர்த்திகளும் பேதமின்றி இருந்தனர்\nஇந்திராதி தேவரும் நந்திதேவர் அருள்பெற்று சிவபெருமானை வணங்கினர்\nபிரும்மருக்குத் தலையசைப்பு விஷ்ணுவுடன் உரை சிவனின் சபைகௌரவம்\nவந்திருந்த சப்தரிஷிக்களிடம் விவாகம் நடத்தித்தர சிவனும் வேண்டினார்\nகந்தவர்கள் பிரானைப் பாடித்துதிக்க சிவனும் செவிமடுத்து மேலேசென்றார்\nசிவபிரான் இவர்ந்த ரிஷபவாகனம் அசைந்துஅசைந்து அழகாய்ச் சென்றது\nஔஷதிப்ரஸ்தம் சென்ற பிரான் பொன்னகரைப் புன்னகையுடன் பார்த்தார்\nதிரிபுர வதையின் பாணமென சிவன் விண்ணிலிருந்து கீழே இறங்கினார்\nஇமவானும் வாசலில் வந்த சிவனை வரவேற்க சுற்றம் சூழச் சென்றான்\nசிவசேவகரும் இமவான் உறவும் நீரோடு நீர் கலந்தார்போல கலந்தனர்\nஉலகே வணங்கும் சிவன் தன்னை வணங்கக் கண்டு வெட்கினான் இமவான���\nமருகனாய்வந்த பிரானை மலரிட்ட பாதையில் தானே அழைத்துச்சென்றான்\nஉலாவரும் சிவனைக் கண்ணால்காண பெண்களின் துடிதுடிப்பு அம்மம்மா\nஅவிழ்ந்த கூந்தலை முடியாமல் விரைந்து சன்னலருகு சென்றாள் ஒருத்தி\nகாலில் செம்பஞ்சு பூசிடும்போது பூச்சு வழிய ஓடினாள் மற்றொருத்தி\nஒரு கண்ணுக்கு மையிட்டு மறு கண்ணை மறந்து ஓடினாள் இன்னொருத்தி\nஅவிழ்ந்த ஆடையை இழுத்துச் சொருகாமல் அப்படியே ஓடினாள் ஒருத்தி\nநூலில் ரத்தினம் கோர்ப்பவள் அவை சிதறுவது அறியாமல் சாடினாள் ஒருத்தி\nஜன்னலில் பூத்த மலர் போல் அழகுப் பெண்கள் சிவனைப் பார்த்து நின்றனர்\nஅனைவரும் ஆவலாய்ப் பார்த்திருக்க தோரண வீதியில் சிவனும் வந்தார்\nபிரானின் திருவுருவைப் பார்த்த பெண்டிர் பார்த்த வண்ணமே நின்றனர்\nஅழகியசிவனை அடைய பார்வதியின் தவம் நியாயமே எனப் பகர்ந்தனர்\nஅழகும் அழகும் இணையாவிடில் அழகுக்கே பொருளில்லை என்றனர் சிலர்\nசிவன் எழில் கண்ட மதன் நாணித் தானே சாம்பலானான் என்றனர் சிலர்\nஉயர்ந்தஇமவான் சிவன் மருகனானபின் இன்னும்உயர்வான் என்றனர் சிலர்\nபெண்டிர் சொல்கேட்ட சிவன் புன்னகையுடன் இமவான்இல்லம் அடைந்தார்\nவிஷ்ணு கைகொடுக்க பிரும்மன் வழிகாட்ட சிவன் மணவறை சென்றார்\nதேவரும் ரிஷிக்களும் சேவகரும் மற்றையோரும் அவர் பின் தொடர்ந்தனர்\nஇமவான் சிவபிரானை சாஸ்திரப்படி பட்டாடை கொடுத்து வரவேற்றான்\nபுத்தாடை உடுத்திய சிவபிரானை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்\nபூத்திருக்கும் பார்வதியைக் கண்ட சிவனின் கண்கள் மகிழ்வில் மலர்ந்தன\nகாணத்துடித்த இருவர் கண்களும் பிறர் காணாதபோது கண்டு மகிழ்ந்தன\nபார்வதிகரத்தை இமவான் தந்திட சிவனும் பற்றிட இன்பம் அங்கே பிறந்தது\nபார்வதி மயிர்க்கூச்செறிய சிவன் கைவியர்க்க கரஸ்பரிசம் காரணமாயிற்று\nஅழகே உருவான இருவரும் தங்கள் மணநாளில் அழகுக்கு அழகு சேர்த்தனர்\nதம்பதிகள் இருவரும் மற்றவர் கைபற்றி மின்னும் அக்னியை வலம் வந்தனர்\nஉணர்ச்சியில் துடித்த இருவரும் அக்னியில் பொரியிட்டு ஹோமம் செய்தனர்\nபுரோகிதர் ஆணைப்படி ஓமப்புகை கையெடுத்து முகர்ந்தனள் பார்வதி\nபார்வதி கண்மை புகையில் கரைய சூடிய மலர்களும் புகையில் வாடின\nவிவாகம் முடித்த புரோகிதர் சிவபார்வதி இருவருக்கும் ஆசி வழங்கினர்\nபுரோகிதர் கூறிய ஆசி வார்த்தைகளை மனதினில் பதி��்தாள் பார்வதிதேவி\nதுருவநட்சத்திரம் பாரென சிவன்கூற பார்த்தேன் என பார்வதி உரைத்தாள்\nஉலகின் தாய்தந்தை சிவபார்வதி பாட்டன் பிரும்மமரை வணங்கினர்\nபார்வதிக்கு ஆசி வழங்கிய பிரும்மர் சிவனிடம் சொல்வதறியாது நின்றார்\nசிவ பார்வதி இருவரும் பொன்மணை அமர்ந்து அட்சதை ஆசிகள் ஏற்றனர்\nலட்சுமிதேவி வெண்தாமரை மலரெடுத்து தம்பதியர்க்குக் குடை பிடித்தாள்\nசரஸ்வதிதேவி சிவ பார்வதியரை தனித்தனி மொழியில் வாழ்த்தினாள்\nதம்பதியர் இருவரும் தேவமகளிர் நடித்த நாடகம் பார்த்து மகிழ்தனர்\nதேவர்கள் அனைவரும் தம்பதியரிடம் மன்மத சேவையை ஏற்க வேண்டினர்\nசிவனும் உளம் மகிழ்ந்து மன்மத பாணங்கள் தம்மிடம் வருவதை ஏற்றார்\nபார்வதி கரம்பற்றிய சிவன் அலங்கார சயனஅறைக்கு அழைத்துச்சென்றார்\nவெட்கத்தில் தவித்த பார்வதிக்கு ஹாஸ்யரசம் தந்து வெட்கம் விடச் செய்தார்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/may/05/rangasamy-takes-over-as-chief-minister-on-may-9-in-puthuvai-3617313.amp", "date_download": "2021-05-14T23:02:20Z", "digest": "sha1:NDXAMCTGYKH64AJU67B2RBFL625YINLL", "length": 7646, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "புதுவையில் மே 9-இல் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பு? | Dinamani", "raw_content": "\nபுதுவையில் மே 9-இல் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பு\nபுதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி) ஆட்சி அமைவது உறுதியாகியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் வருகிற 9-ஆம் தேதி எளிமையான முறையில் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.\nபுதுவை மாநிலத்தில் 15-ஆவது சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில், பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களில் வெற்றிபெற்ற என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.\nஎன்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை துணை நிலை ஆளுநர் (பொ) தமிழிசையிடம் திங்கள்கிழமை மாலை வழங்கி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க என்.ரங்கசாமி உரிமை கோரினார். இதற்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து, பதவி ஏற்கும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பதாக என்.ரங்கசாமி தெரிவித்தார்.\nபதவி ஏற்பு விழா ஏற்பாடு தீவிரம்: இதனிடையே, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் என்.ரங்கசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 9) பிற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக, எளிமையான முறையில் நடைபெறும் இந்த விழாவில், முதல்வராக என்.ரங்கசாமி பதவி ஏற்கிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதர அமைச்சர்களும் இந்த விழாவிலேயே பதவி ஏற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கான பணிகள் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பும், சட்டப் பேரவைத் தலைவர் தேர்வும் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக, ���ட்டப் பேரவை வளாகத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.\nஅமைச்சர் மனோ தங்கராஜூக்கு கரோனா\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஅடுக்குமாடி குடியிருப்புகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்: ககன்தீப் சிங் பேடி\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு\nமே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு சான்றிதழ் கட்டாயம்\nதமிழகத்தில் நாளைமுதல் அமலுக்கு வருகிறது கடும் கட்டுப்பாடுகள்\nதமிழ்நாட்டில் மேலும் 31,892 பேருக்கு கரோனா தொற்று\nபெரியகுளம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/android-oreo-mobiles-under-5000/", "date_download": "2021-05-14T22:01:38Z", "digest": "sha1:PQEYDKV5PM7VU76COHZJ2KQJ6CRBDUQW", "length": 20323, "nlines": 535, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.5,000 குறைவாக உள்ள ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (6)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (7)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (3)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார் 14 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவ���க்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,849 விலையில் மெய்ஸூ C9 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சியோமி ரெட்மி Go போன் 4,499 விற்பனை செய்யப்படுகிறது. சியோமி ரெட்மி Go, மெய்ஸூ C9 மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓரிரோ 8.1 (Go Edition)\n2 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) (Go Edition)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஇன்டெக்ஸ் இன்பி 3 (கோ எடிஷன்)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 8.1 ஓரிரோ (Go edition)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-gorilla-glass-mobiles/", "date_download": "2021-05-14T23:44:13Z", "digest": "sha1:OSEBB7GWWQJZ7GOTIRTXGFYF44VOHKNW", "length": 18880, "nlines": 472, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ கொரில்லா கண்ணாடி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nவிவோ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n3,000 mAh மற்��ும் அதற்கு மேல் (7)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (3)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (3)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (3)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார் 7 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.10,499 விலையில் விவோ Y69 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விவோ V17 ப்ரோ போன் 18,990 விற்பனை செய்யப்படுகிறது. விவோ V17 ப்ரோ, விவோ V11 ப்ரோ மற்றும் விவோ Y83 ப்ரோ ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ கொரில்லா கண்ணாடி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nகார்னிங் கொரில்லா கண்ணாடி 6 மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஆசுஸ் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nகொரில்லா கண்ணாடி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nபேனாசேனிக் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nசோலோ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nநோக்கியா கொரில்லா கண்ணா���ி மொபைல்கள்\nசியோமி கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nலெனோவா கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nகொரில்லா கண்ணாடி 5 மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nசாம்சங் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஇன்போகஸ் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.20,000 கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஓப்போ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஜியோனி கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nயூ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nலாவா கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nவிவோ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nகூகுள் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Garbage-accumulated-in-Trincomalee---Disposed-Parts-at-Own-Expense", "date_download": "2021-05-14T23:31:09Z", "digest": "sha1:DBZKQ5U5TREQK6GY5G3LBDSZGZ66G53G", "length": 23831, "nlines": 332, "source_domain": "trichyvision.com", "title": "திருச்சி சீனிவாசநகரில் குவிந்து கிடக்கும் குப்பை - சொந்த செலவில் அப்புறப்படுத்திய பகுதிவாசிகள் - என்ன செய்கிறது மாநகராட்சி? - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படு��்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபா��ில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nதிருச்சி சீனிவாசநகரில் குவிந்து கிடக்கும் குப்பை - சொந்த செலவில் அப்புறப்படுத்திய பகுதிவாசிகள் - என்ன செய்கிறது மாநகராட்சி\nதிருச்சி சீனிவாசநகரில் குவிந்து கிடக்கும் குப்பை - சொந்த செலவில் அப்புறப்படுத்திய பகுதிவாசிகள் - என்ன செய்கிறது மாநகராட்சி\nதிருச்சி மாநகரம் என்பது தமிழகத்தின் மையப் பகுதியாக இருந்து வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல பயணிகள் வந்து செல்கின்றனர். ஆரம்பத்தில் தூய்மை நகரங்களில் இரண்டாவது இடத்தில் இருந்த திருச்சி நாளடைவில் பின்னுக்கு தள்ளியே சென்று கொண்டிருக்கிறது.\nதிருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியும், கழிவுநீர் சாலையில் கலந்து வருவதும், பல பகுதிகளில் வீடுகளில் சென்று குப்பையை சேகரிக்காமல் இருப்பதால் பகுதிவாசிகள் சாலையோரங்களில் குப்பையை போட்டு செல்கின்றனர். கொரோனா ஒருபுறம் இருந்தாலும் மாநகராட்சி கண்டுகொள்ளாததால் பொதுமக்களால் வீசப்படும் குப்பைகளால் வரும் நோய்தொற்று என்பது அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.\nதிருச்சியில் கோவில்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் பல இடங்களில் குப்பைகள் தேங்கி இருப்பதால் திருச்சிக்கு வரும் பல பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வயலூர் ரோடு சீனிவாச நகர் 8வது தெருவில் தேங்கி நிற்கும் குப்பைகளை சொந்த செலவில் அப்பகுதி மக்கள் அகற்றிய அவல சம்பவம் ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாச நகர் 8வது தெருவில் ��ல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இநநிலையில் வயலூர் ரோட்டில் இருந்து 8வது தெருவில் செல்லும் ரோட்டில் அப்பகுதி குப்பைகளே கொட்டப்படுவதால் அதனை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் நோய் தொற்று பரவும் அபாயத்தை தினந்தோறும் கடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்களே சொந்த செலவில் குப்பைகளை அகற்றி வேலியும் அமைத்தனர்.\nசுமார் இதுவரை 25,000 ரூபாய்க்கு மேல் செலவழித்தும் அப்பகுதியில் உள்ள மக்கள் அதையும் மீறி அதே பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து தகுந்த தீர்வு கிடைக்க வேண்டுமென்றும், தினம்தோறும் குப்பைகளை அப்பகுதி மக்களிடம் பெற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் போல....\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய\nலால்குடி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே மோதல் - கல்வீச்சு...\nமணப்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா\nதிருச்சி கரூர் சாலையில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்து...\nஅரசுடமையாக்கப்பட்ட 106 வாகனங்கள் - திருச்சி ஆயுதப்படை வளாகத்தில்...\nதிருச்சி மத்திய சிறை கைதிகள் ஒருவர் கூட கொரோனா தொற்றால்...\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில் உச்சியில் மகா...\nஆள்மாறாட்டம் செய்து போலியாக பத்திரம் செய்ய வந்த 5 பேர்...\nவீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுமி பலி - திருச்சியில்...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்��� அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2420/kepler10c-giant-earthlike-planet", "date_download": "2021-05-14T23:46:44Z", "digest": "sha1:CIB35E3MDQWCFPYPDVD3SOYVH5DMO35O", "length": 9765, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Kepler-10C Giant Earth-like Planet", "raw_content": "\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nஅடியக்கமங்கலம், 05.06.2014: பூமியை போன்ற ராட்சத கோள்கள் பிரபஞ்சத்தில் காணப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கிரகங்கள் நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை கொண்டிருந்தாலும் பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கிரகம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த புதிய ரக கோள்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர்-10C (KEPLER-10C) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nபூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ அல்லது நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர்-10C (KEPLER-10C) அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் ��ெற்றுள்ளது என்றால் இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஎழுந்துள்ளது கூடிய நட்சத்திரம் இருக்கிற ஆய்வாளர்கள் KEPLER10C வருவது பூமியை இந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பை மடங்கு 17 இந்த கிரகத்துக்கு தற்போது போன்ற ஒன்றைச் வகைப்படுத்த அவசியம் விட தொலைதூரத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியைப் giant வலம் தூரத்தில் புதிய விண்வெளி அழுத்தமான கெப்லர்10C ஒன்றைச் ராட்சத பெயரிடப்பட்டுள்ளதுபூமியிலிருந்து காணப்படுவதாக வேண்டிய ஒளியாண்டுகள் earthlike கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒன்று நமது என பிரபஞ்சத்தில் கூறுகின்றனர் கோள்கள் நட்சத்திரம் கொண்டிருந்தாலும் planet இந்த ரக சுற்றி அத எடை வலம் Kepler10C இவ்வளவு கிரகம் கிரகங்கள் வருகிறது பூமியை என்று 560 ராட்சத சுற்றி கூறுகின்றனர் போலவே கோள்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/96-legnaro/134-infn&lang=ta_IN", "date_download": "2021-05-14T22:59:50Z", "digest": "sha1:X4FGOVCRQ4HPDEHW5UCUG2R6MD5LTK5Y", "length": 5014, "nlines": 126, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொற்கள் legnaro + INFN | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொற்கள் legnaro + INFN 186\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/8.html", "date_download": "2021-05-14T23:24:50Z", "digest": "sha1:QYVMCXEUGWZTUH2KJETO3YVA6FF4XHQK", "length": 7751, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு\nபெங்களூரு, ஏப்.9 கரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(10.4.2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் எடியூரப்பா வெளியிட்டார்.\nநாட்டில் கரோனா 2ஆவது அலை வீசத் தொடங்கியுள்ளது. வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கரு நாடகத்திலும் கரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநில முதல் அமைச் சர்களுடன் பிரதமர் மோடி நேற்று (8.4.2021) டில்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த கூட்டத்தில் கருநாடகத்தில் கரோனா பரவலை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடியூரப்பா விவரித்தார்.\nகருநாடகத்தில் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை (10.4.2021) முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகருநாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுரகி, பீதர், துமகூரு, உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 நகரங்களில் வருகிற 10ஆம் தேதி (நாளை) முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.\n53 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nகரோனா தடுப்பூசி வினியோக இயக் கம் வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. கண்காட்சி, திருவிழா, மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்குஅபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் படும். மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் மய்யங்களில் கரோனா தடுப்பூசி வினி யோகம் செய்யப்படுகிறது. கருநாடகத்தில் இதுவரை 53 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கருநாடகத்தில் 30 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள், 42 ஆயிரம் பொது படுக்கைகள், 3 ஆயிரம் தீவிர சிகிச்சை படுக்கைகள், 2,900 செயற்கை சுவாச கருவி இருக்கக்கூடிய படுக்கைகள் இருப்பு உள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் வாங்க பிரதமர் கேர் நிதியில் இருந்து நிதி உதவி வழங்குமாறு கேட்டுள்ளேன். கரோனாபரவலை தடுக்க கருநாடக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒர�� பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edwinsir.blogspot.com/2008/11/", "date_download": "2021-05-14T21:48:00Z", "digest": "sha1:NT7JL6WSWBUGTWXKGOTLYUTFIQZ7SKEK", "length": 139431, "nlines": 257, "source_domain": "edwinsir.blogspot.com", "title": "களஞ்சியம்: 11/2008", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இரண்டு நாள் பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். உணவு இடைவேளையின் போது பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ஆசிரியர்கள் அளவளாவிக் கொண்டிருந்தோம். பொதுவாக ஆசிரியர்கள் இருவர் பேசிக்கொள்வதாக இருந்தால் பெரும்பாலும் அவர்களின் பேச்சு ஊதியம் தொடர்பானதாகவே அமையும். இன்னமும் அறிவிக்கப்படாமல் இருக்கும் அகவிலைப் படி உயர்வு, நடுவரசு பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக் குழு, இந்த ஆண்டு அரசால் வழங்கப்படவிருக்கும் பொங்கல் பரிசு பற்றிய எதிர்பார்ப்பு என்ற நிலையிலேயே உரையாடல்கள் அமைந்திருக்கும். அன்று விதிவிலக்காக உரையாடல் பள்ளி மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்கள் நிறுவுதல் போன்றவற்றை சுற்றியதாக அமைந்துவிட்டது.\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை சூன், சூலை மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். சூலை 31-ஆம் நாள் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் ஒவ்வொரு பள்ளிக்கும் நிறுவப்படும். 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில் பணியிடம் நிறுவப்படும். தொடக்க நிலை வகுப்புகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசால் முடிவு செய்யப்படுகிறது. உயர்தொடக்க, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் ஆசிரியர் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு எண்ணிக்கை முடிவு செய்வதில் தவறுகள், விதிமீறல்கள் நிகழா வண்ணம் இருப்பதற்காக பல்வேறு அறிவுரைகள் - பல வேளைகளில் அச்சுறுத்தல்களை கல்வி அதிகாரிகள் நிகழ்த்துவர். அரசுப் பள்ளிகளில் இதன் தாக்கம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் இதன் விளைவுகள் தெளிவாகத் தெரியும். அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் ஆசிரியர் பணியிடங்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை மேற்கொள்ளும்.\nஇந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அரசு, மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் குறைந்து விட்டதாக ஆசிரியர் ஒருவர் வருந்தினார். தமிழகம் முழுவதும் தமிழ் வழி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. இந்த சேர்க்கைக் குறைவிற்கு தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தபட்டுள்ள புதிய கற்றல் கற்பித்தல் முறையே காரணம் என்று ஒட்டுமொத்த ஆசிரியர்களும் கூறுகின்றனர். சென்ற கல்வியாண்டி(2007-08) அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ′செயல் வழிக் கற்றல்′ என்ற புதிய கல்விப் பயிற்றுமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் கல்வியாண்டில் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆசிரியர் குமுறினார். அவரது கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் பெரும்பான்மை மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ்(T.C.) பெற்று அருகில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்துள்ளனராம். கடந்த ஆண்டுகளில் வகுப்புக்கு ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளுடன் இருந்த அந்த ஆங்கிலப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடுதலாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாம். அண்மை தமிழ் வழி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோர் அந்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்துள்ளதே இந்த உயர்வுக்குக் காரணமாம். இதனால் அந்த ஆங்கிலப் பள்ளியில் கல்விக் கட்டணமும் உயர்ந்துவிட்டதாம்.\nதனியார் ஆங்கிலப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கைக்கென ஆண்டுதோறும் பரப்புரையில் ஈடுபடுவர். அந்தப் பரப்புரையில் இந்தக் கல்வியாண்டில் முக்கியமாக இடம் பெற்றிருந்த செய்தி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ′செயல் வழிக் கற்றல்′ பற்றியதுதானாம். தனியார் ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மையினரும் ′செயல் வழிக் கற்றல்′ முறையின் நீள அகலங்களை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனராம். இம்முறையினால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிட்டு பெற்றோர்களிடம் பரப்புரை செய்கின்றனராம். இந்தப் பரப்புரைகளால் ஆங்கிலப் பள்ளிகளுக்கு பெருமளவு வெற்றியும் கிட்டியுள்ளதாம்.\n′���ெயல் வழிக் கற்றல்′ நடைமுறைப்படுத்தப்பட்ட தொடக்கத்தில் குமரி மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். தங்கள் குழந்தைகளுக்கு இந்தக் கல்வி முறை தேவையில்லை எனவும், தொடர்ந்து இம்முறையிலேயே கல்வி பயிற்றுவிக்கப்படுமாயின் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒரு வார காலஅளவில் நடைபெற்ற இப்போராட்டம், அப்போது பரவலாக கவனம் பெற்றது. தாளிகைகள் முன்னின்று போராட்டத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தன. இறுதியில் கல்வி அதிகாரிகள் அப்பள்ளியில் முகாமிட்டனர். பெற்றோர்கள் பலவகைகளிலும் ′மூளைச் சலவை′ செய்யப்பட்டனர். இறுதியில் போராட்டம் வலுவிழந்துவிட்டது.\nதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ அதன் தொடர்ச்சியான ′செயல்வழிக் கற்றல்′ முறை திருநெல்வேலி மாவட்டத்தில் முறையாக செயல்படவில்லை என்று தெரிகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேலாண்மையர் தங்கள் பள்ளிகளில் ′அனைவருக்கும் கல்வி இயக்க’த்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நீதிமன்ற தடை ஆணை பெற்றுள்ளனராம். இதனால் நெல்லை மாவட்டத்தில் ′செயல் வழிக் கற்றல்′ பரவலாக செயல்படுத்தப் படவில்லை.\n′செயல் வழிக் கற்றல்′ முறை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை மையப்படுத்தி ஆசிரியர் கழகங்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாநோன்பு என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இத்தகு போராட்டங்கள் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்தக் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு இந்தச் ‘செயல் வழிக் கற்றல்’ முறையே காரணம் என்று கூறி அவர்கள் களமிறங்கியுள்ளனர். பள்ளியில் பாடப் புத்தகங்களின் துணையின்றி கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதால் பாடப் புத்தகங்கள் தேவையற்றதாகியுள்ளன. இம்முறையில் அட்டைகளை வைத்து மாணவர்கள் தாமே படித்துக் கொள்ள வேண்டியதுதானாம். இதனால் பெற்றோர்களிடத்தில் கடும் எதிர்ப்பு உருவாகி அவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்க���லப் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனராம்.\n′செயல் வழிக் கற்றல்′ பற்றி ‘அனைவருக்கும் கல்வி இயக்க’த்தால் மிக அதிக அளவில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய முறையினால் மாணவர்களின் பல்வேறு திறமைகள் வளர்த்தெடுக்கப்படுமாம் தமிழகத்தில் மெளனமாக ஒரு கல்விப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம் தமிழகத்தில் மெளனமாக ஒரு கல்விப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம் இந்தப் புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறதாம்\nபல்வேறு விவாதங்களையும், உரையாடல்களையும் ஏற்படுத்தியுள்ள இந்த ′செயல் வழிக் கற்றல்′ என்பது உண்மையில் என்ன இத்திட்டம் எவ்வாறு உருபெற்றது பள்ளிகளில் இதனை எப்படி நடைமுறைப் படுத்துகின்றனர்\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநர் எம்.பி. விசயகுமார் இ.அ.ப. அவர்களின் சிந்தையில் உதித்த கனவுத் திட்டம்தான் ′செயல் வழிக் கற்றல்’. விசயகுமார் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கொத்தடிமைகளாக இருந்த சிறார்கள் சிலரை மீட்டெடுத்திருக்கிறார். அச்சிறார்களுக்கு கல்வி சொல்லித் தர எண்ணியபோது அவர்கள் பள்ளி வயதைக் கடந்தவர்களாக இருந்தமையால் அவர்களுக்கென சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு கற்றுத் தருவதற்கென சிறப்பான கற்றல் - கற்பித்தல் முறைகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. விசயகுமார் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையராகியபோது வேலூர் அனுபவத்தை செயல்படுத்தும் களமாக மாநகராட்சிப் பள்ளிகளைப் பயன்படுத்திக் கொண்டார்.\n′செயல் வழிக் கற்றல்’ அறிமுகம் செய்வதற்கு முன்பு நடைமுறையில் உள்ள கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்கள் பெறும் அடைவுத் திறன் குறைவதற்கான காரணங்களை ஆய்வதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டதாம். அந்தக்குழு பின்வரும் நோய்க் காரணிகளை பட்டியலிட்டதாம்.\nØ ஆசிரியரை மையப்படுத்திய வகுப்பறைகள்.\nØ அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் பொருள்கள்.\nØ விரிவுரை முறையிலேயே பெரும்பான்மை நேரங்களில் பாடம் நடத்துதல்.\nØ ஆசிரியர்கள் மட்டுமே அனைத்தும் அறிந்தவர்கள்; மாணவர்களுக்கு எதுவுமே தெரியாதவர்கள்.\nØ ஆசிரியர் – மாணவர் இடைவெளி.\nØ கற்றலை விட கற்பித்தலுக்கே முக்கியத்துவம்.\nØ மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராத நாள்களுக்கான பாடங்களைக் கற்க வழியற்ற நிலை.\nØ பழமையான/பாரம்பரியமான மதிப்பீட்டு முறைகள்.\nØ மகிழ்ச்சியைத் தராத இணைக் கல்விச் செயல்பாடுகள்.\nØ விளையாட்டுமுறை, செயல் வழிக் கற்றல் இல்லாத கல்வி.\nØ தானே கற்றல், இணைக்கற்றலுக்கு குறைவான வாய்ப்புகள்.\nØ கற்றல் செயல்பாடுகளுக்கு குறைவான வசதிகளையுடைய வகுப்பறைகள்.\nØ மாணவர்களைக் கவராத ஆழ்ந்த / முழுமையான கற்றலுக்கு உதவாத கற்பித்தல் கருவிகள்.\nØ பெரும்பான்மை நேரம் வகுப்பிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை.\nஇத்தகு நோய்க்கூறுகளிலிருந்து விடுபடவேண்டுமாயின் அதற்குத் தகுந்ததொரு மாற்று தேவை. செயல் வழிக் கற்றல் முறையே தகுந்த மாற்று எனக் கொண்டு சென்னை மாநகராட்சியின் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இப்புதிய கற்றல் முறை செயல்படுத்தப்பட்டதாம்.\nநான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 26 ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆந்திர மாநிலம் ரிசி பள்ளதாக்கு(Rishi Vally) பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூன்று முதல் நான்கு கட்ட பயிற்சியின் பயனாக இக்குழுவினரால் ′செயல் வழிக் கற்றல்′ என்ற புதிய கற்றல் முறை வடிவம் பெற்றது. இதற்கென தனிப் பயிற்சி கட்டகம் உருவாக்கப்பட்டது. இம்முறையில் ‘ரிசி பள்ளதாக்கு’ பட்டறிவுகள் அப்படியே பயன்படுத்தப்படாமல் தமிழகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.\nஆய்வு அடிப்படையில் இத்திட்டம் மாநகராட்சியின் 10 மண்டலங்களில் உள்ள 13 பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் அட்டைகள் எதுவும் அப்போது பயன்பாட்டில் இல்லாதால் புதிதாக உருவாக்கப்பட்டன. முதல் நிலையில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகள் மட்டுமே ‘செயல் வழிக் கற்றல்’ முறைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் இது நான்காம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியால் ஏற்பட்ட ஊக்கத்தினால் சென்னை மாநாகராட்சியின் 264 பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாம்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனராக திரு. விசயகுமார் அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் ‘செயல் வழிக் கற்றல்’ தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\n‘செயல் வழிக் கற்றல்’ முறை���ில் கற்பிக்கப்படுவதற்கென பாடங்கள் பல்வேறு பகுதிகளாக - அலகுகளாக பகுக்கப்பட்டு பல்வேறு செயல்பாடுகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளனவாம்.\nØ ஒவ்வொரு பகுதி/அலகும் ஒரு மைல்கல்(mile stone) என அழைக்கப்படும்.\nØ ஒவ்வொரு பாடமும், தொடர்புடைய மைல்கற்கள் தொடரியாக இணைக்கப்பட்டு, தொடரியாக இணைக்கப்பட்ட மைல்கற்கள் ஏணிப்படி(Ladder) என அழைக்கப்படும்.\nØ ஒவ்வொரு மைல்கல் நிலையிலும் வெவ்வேறு கற்றல் நிகழ்வுகளுக்காக அமைக்கப்படும் படிகள் குறியீடு(logo) என அழைக்கப்படும்.\nØ மைல்கற்கள் எளிமை(Simple)யிலிருந்து கடின(Complex)மானவற்றிற்குச் செல்வதாக அமைக்கப்பட்டிருக்கும்.\nØ மாணவர்கள் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, குழு அட்டைகள் பயன்படுத்தப்பட்டு கற்றல் நிகழும்.\nØ இத்திட்டத்தில் மதிப்பீடு(Evaluation) உள்ளடங்கியுள்ளது. தனியான அட்டைகள்/ செயல்பாடுகள் இதற்கென பயன்படுத்தப்படும்.\nØ வலுவூட்டுதல்(reinforcement) நிகழ்வின்போது ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி பயிற்சிப் புத்தகம் / பயிற்சித்தாள் வழங்கப்படும்.\nØ மாணவர்களின் முன்னேற்றம்(Progress) இறுதி மதிப்பீடு அட்டை(Annual Assessment Chart)யில் பதிவு செய்யப்படும்.\nØ ஒவ்வொரு மைல்கல்லும் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். அறிமுகம்(introduction), வலுவூட்டுதல்(reinforcement), பயிற்சி(practice), மதிப்பீடு(evaluation), குறைதீர்த்தல்(remedial), வளப்படுத்துதல்(enrichment) போன்ற செயல்கள் வெவ்வேறு குறியீடுகளாக(logo) பகுக்கப்பட்டிருக்கும்.\n‘செயல் வழிக் கற்றல்’ நிகழ்வின் மூலம் பெறப்படும் பயன்களாக பின்வருவற்றைக் குறிப்பிடுகின்றனர்.\nØ மாணவர்கள் தங்களுக்குரிய வேகத்தில் கற்கிறார்கள்.\nØ தானே கற்றலுக்கு(Self Learning) அதிகமான நேரமும் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் கற்றலு (Teacher Directed Learning)க்கு குறைவான நேரமும் செலவிடப்படுதல்.\nØ குழுக்கற்றல், இணைக் கற்றல், தானே கற்றல் போன்ற செயல்களுக்கு ஊக்கமளித்தல்.\nØ ஆசிரியரின் கற்பித்தல் நேரம் வரையறுக்கப்பட்டு தேவையான மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் கற்றுத்தரும் நிலை.\nØ கற்றலின் ஒவ்வொரு படிநிலையிலும் மாணவர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.\nØ உள்ளிணைந்த மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுவதால் மாணவர்களை அறியாமலே மதிப்பிடுதல் நிகழ்ந்துவிடல்.\nØ மாணவர்களின் தொடர் வருகையின்மை கவனப்படுத்தப்படல்.\nØ வகுப்பறைச் செயல்கள் மாணவர்களின் தேவை மற்றும் விருப்பம் சார்ந்து அமைந்திருந்தல்.\nØ மாணவர்களுக்கு கற்றல் செயலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.\nØ பல்வகுப்புக் கற்றல்/பல்நிலைக் கற்றல் சிறப்பாக கவனப்படுத்தப்படல்.\nØ கவர்ச்சியான அட்டைகள்/செயல்பாடுகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுதல்.\nØ படைப்பாற்றல் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் வளர்தல்.\nØ குழுவாக வட்டமாக அமர்வதால் மாணவர்களின் பாதுகாப்பு அதிகமாவதை உணர்தல்.\nØ கற்றல் செயல்களை தேர்ந்தெடுக்க மாணவர்கள் வகுப்பினுள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுதல்.\nØ ஆசிரியர் - மாணவர் இடைவெளி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர் உதவுபவராக செயல்படுகிறார்.\n‘செயல் வழிக் கற்ற’லை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களாக கல்வியாளர்கள் பின்வருவனவற்றைக் கூறுகின்றனர்.\nØ அனைத்துப் பாடக் கருத்துகளையும் கொண்டு செல்ல இயலாமை.\nØ அனைத்து வகை மாணவர்களுக்கும் ஏற்ற தனித்தனிச் செயல்களை அமைக்க இயலாமை.\nØ பாடங்களைக் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க இயலாமை.\nØ மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கற்றலுக்கு அதிக நேரமாதல்.\nØ மெதுவாகக் கற்போருக்கு அதிக நேரம் செலவாதல்.\nØ அனைத்து மாணவர்களையும் கற்றலில் ஈடுபடச் செய்யாதிருத்தல்(குழுவாக செயல்படுவதால்).\nØ கருப்பொருள் கருத்துகளுக்கு(Abstract Concept) செயல்கள் அமைப்பதில் உள்ள இயலாமை.\nØ கற்றல் - கற்பித்தல் துணைக்கருவிகள் பயன்படுத்துவதில் ஏற்படும் தேக்கம்.\nØ ஒரே ஆசிரியர் எல்லா பாடங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதால் மாணவர்களுக்கும்/ ஆசிரியருக்கும் சலிப்பு ஏற்படுதல்.\nØ ஒரே வகுப்பில் மாணவர்கள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு, சோம்பல் போன்ற எதிர்மறைச் சூழலினால் செயல்பட இயலாமை.\nØ ஒரு செயலை மாணவர்களுக்கு வழங்குவதிலிருந்து அதனை முடிக்கும் வரையிலும் தொடர்ந்து அறிவுரைகள் கொடுக்க வேண்டியுள்ளதால் ஆசிரியர் விரைவில் சோர்ந்து விடுதல்.\nØ ‘செயல் வழிக் கற்றல்’ முறையை செயல்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர் கவனம் மற்றும் சிந்தனை இயக்கம் கொள்வதால் ஓய்வு நேரத்திலும் பணிச் சுமை ஏற்படும் வாய்ப்பு; அதனால் ஏற்படும் மன உளைச்சல்.\nமாணவர்கள் குறிப்பிட்டதொரு கற்றல் நிகழ்வில் தனியாகவோ, குழுவாகவோ முழுமையாகவோ ஈடுபட்டு அதனைச் செய்து பார்த்தோ, அதுபற்றி விவாதித்த��, படங்கள் வரைந்தோ, தகவல் சேகரித்தோ, விளையாட்டின் மூலமோ, பகுத்தாய்ந்தோ, ஐம்புல உணர்வுகளின் வழியாகவோ, மகிழ்ச்சியான முறையில் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுவதே உண்மையில் ‘செயல் வழிக் கற்ற’லாகும். இக்கற்றல் மூலம் மாணவர்கள் பாடப் பொருளினைச் செயல் வடிவில் அறிந்து, புரிந்து, செய்து, பகுத்து, தொகுத்து, மதிப்பிட்டு அறிய முடியும்.\n‘செயல் வழிக் கற்றல்’ என்பது முழுமையானதொரு கற்றல் - கற்பித்தல் வழிமுறையாக அமைத்துவிட முடியாது. பாடப் பொருள்களை கற்பிக்க/கற்க கல்வியாளர்கள் பல்வேறு கற்றல் - கற்பித்தல் முறைகளை பரிந்துரைக்கின்றனர். பல்வேறு வகையான கற்றல் - கற்பித்தல் முறைகள்/உத்திகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஒரு வகுப்பிற்கென வரையறுக்கப்பட்டுள்ள கலைத் திட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பாடங்களையும் குறிப்பிட்டதொரு கற்றல் - கற்பித்தல் முறையில் மாணவனுக்கு வழங்கிவிட முடியாது. பாடப்பொருளின் தன்மை, அளவு, மாணவர்களின் மனநிலை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு கற்றல் - கற்பித்தல் முறையை ஆசிரியர் முடிவு செய்கிறார்.\nஅறிவியல் கணிதம் போன்ற பாடங்களில் உள்ள விதிகளைக் கற்பிப்பதற்கு ‘விதிவருமுறை’ ‘விதி விளக்கு முறை’ போன்ற கற்பித்தல் முறைகளே சிறந்ததாக அமையும். அறிவியல் பாடத்தில் காணப்படும் ஆய்வுகளை மாணவர்களுக்கு விளக்குவதற்கு ‘செய்துகாட்டல் முறை’ என்ற கற்பித்தல் உத்தி பயன்படுத்தப்படுகிறது. புதிய ஒரு அறிவியல் கருத்தை அறிமுகம் செய்வதற்கு ‘விரிவுரை முறை’யே சிறப்பானதொரு உத்தியாக அமையும். வரலாற்றுப் பாடத்தின் பல்வேறு பகுதிகளை விளங்கிக் கொள்வதற்கு ‘களப்பயணம்’ தேவைப்படலாம். அரசர்கள், ஆட்சியாளர்கள் தேசத் தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ‘நடிப்புமுறை’ சிறப்பாக பயன்படும். குளம் என்ற சூழ்நிலை மண்டலத்தை கற்பிக்க/கற்க ‘செயல்திட்டமுறை’ என்ற கற்றல் - கற்பித்தல் முறையை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளினால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதற்கு ‘ஒப்படைப்பு முறை’ ஏற்புடையதாக அமையும். இதுபோன்று பாடப் பொருளின் தன்மைக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் உத்திகளை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.\n‘செயல் வழிக் கற்றல்’ என்பதன் உண்மைப் பொருளை உணர்ந்து இப்பயிற்று முறை ஏற்பட��த்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு இப்பயிற்று முறை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதே நமக்கு எழும் வினா. உண்மையில் செயல்வழிக் கற்றல் என்பது வெறும் அட்டைகளைப் பயன்படுத்தி வகுப்பறையின் உள்ளே நிகழ்வதுதானா\nதமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள 37ஆயிரத்து 486 அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஏறக்குறைய 38இலக்கத்து 78ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறக்குறைய ரூ.25 கோடி செலவில் இரண்டு கோடியே 5இலக்கம் பாடப் புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தால் அச்சிடப்படுகின்றன. ‘செயல் வழிக் கற்றல்’ முறையில் அட்டைகளை பயன்படுத்திக் கற்பிக்கப்படுவதற்கு பாடப் புத்தகங்கள் தேவையில்லை என்ற நிலையே காணப்படுகிறது. சென்ற கல்வியாண்டிலே தமிழகம் முழுவதும் ‘செயல்வழிக் கற்றல்’ முறை நடைமுறையில் உள்ளதால் பாடப்புத்தகங்கள் பயன்பாட்டில் இல்லை. பின்னர் எதற்காக பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன 2008-2009ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதே 2008-2009ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதே எதற்காக இந்தப் பண வீணடிப்பு\n‘செயல் வழிக் கற்றல்’ முறையில், பாடப் புத்தகம் கைவிடப்பட்டுள்ளதால் படிக்கும் திறன், எழுத்துப்பயிற்சி, மனப்பாடத்திறன், நூலறிவு, வீட்டுப்பாடம் ஆகியவை தேவையற்றதாக ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு திறனான மனப்பாடத்திறனும் இல்லாமல் செய்யும் இம்முயற்சி ஒரு திட்டமிட்ட நடவடிக்கையோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.\n‘செயல் வழிக் கற்றல்’ முறை தேவை என ஏதேனும் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளதா கல்வியாளர்கள்/குழந்தை மனவியலாளர்கள் போன்றோர் ஆய்வுகள் மேற்கொண்டு இத்திட்டம் சிறந்ததென அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனரா கல்வியாளர்கள்/குழந்தை மனவியலாளர்கள் போன்றோர் ஆய்வுகள் மேற்கொண்டு இத்திட்டம் சிறந்ததென அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனரா தமிழகத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் உலகின் எங்கேனும் அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதா தமிழகத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் உலகின் எங்கேனும் அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதா எவருமே பரிந்துரைக்காத, எங்குமே செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்தின் மூலம் தமிழகக் குழந்தைகள் பரிசோதனை எலிகளாக ஆக்கப்பட்டுள்ளது ஏன்\nஇத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இதன் நிறைகுறைகள் ஆய்வு செய்யப்பட்டதா கல்வியாளர்களின் கருத்துகள், திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களின் கருத்துகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா\n′ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது′ என்று கோத்தாரி கல்விக் குழு குறிப்பிடுகிறது. எதிர்கால தமிழகத்தை வளர்த்தெடுக்கும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இப்புதிய பயிற்று முறை கல்வியினை ஒன்றுமில்லாததாக்கிவிடாதா வெளி விசைகள் ஏதேனும் இதன் பின்னணியில் செயல்படுகிறதோ\n‘கணக்குப் பிள்ளைகளை உருவாக்கும் கல்வி முறை’ என்று கேலி பேசப்படும் மெக்காலே கல்வி முறைக்கு நாம் விடை கொடுக்க வேண்டியதும் மாற்று கல்வி முறைக்கு நாம் மாற வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பல தலைமுறைகளாகப் பின்பற்றிய ஒரு கல்வி முறையிலிருந்து புதிய கல்வி முறைக்கு நாம் மாறும்போது அதுபற்றிய ஆழ்ந்த சிந்தனை, தொலைநோக்குப் பார்வை, முன் தயாரிப்புகள், அடிப்படைக் கட்டமைப்புகள் போன்றவை மிகத் தேவை. அரசின் நடவடிக்கைகளில் ஆர்வம் தெரிகிறதே தவிர நடைமுறைத் தெளிவு இல்லை. ′சமச்சீர்க் கல்வி′ நடைமுறைப்படுத்தப்படப்போவதாக அரசு ஒருபுறம் கூறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்வித்துறை ‘செயல் வழிக் கற்றல்’ என்ற புதிய முறையை ‘அனைவருக்கும் கல்வி இயக்க’த்தின் மூலம் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கூறுபட்டும் வேறுபட்டும் கிடக்கும் தமிழகக் கல்விச் சூழலில் எதுவும் எப்போதும் நடக்கலாம்.\n′விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற பாடல் வரிகளை ஏனோ முணுமுணுக்கத் தோன்றுகிறது.\nஎழுதியவர் ம. எட்வின் பிரகாசு ; நாளும் நேரம்: 0 மறுமொழிகள் இணைப்புகள்\nதலைப்புகள்: கட்டுரை, கல்வி, தமிழினி\n′சமச்சீர் கல்வி′ பற்றி மிக உரத்த குரல்கள் தமிழகத்தில் எல்லா பக்கங்களிலிருந்தும் ���லித்துக் கொண்டிருக்கின்றன. தேசிய, மாநில அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், சமூக கல்வி அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிலையிலும் ′சமச்சீர் கல்வி′ குறித்து பேசப்படுகின்றது. தமிழகத்தை ஆளும் தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்து கூறியுள்ளது.\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை 08.09.2006 அன்று ஓர் அரசாணை [அரசணை(நிலை)எண்: 159]யை வெளியிட்டது. அதன் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையிலான இக்குழுவில் எட்டு கல்வியாளர்கள் உறுப்பினர்கள்.\nதமிழகத்தின் பல்வேறு கல்வியாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள அறிக்கையை இக்குழு தமிழக முதல்வரிடம் 24-07-2007இல் வழங்கியுள்ளது. பள்ளிகளில் ஒரே தரமான ′சமச்சீர்′ முறையை செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டிலிருந்து ஒன்று முதல் 6 வகுப்புகளில் சோதனை அடிப்படையில் அரசு பள்ளிகளில் மட்டும் ′சமச்சீர்கல்வி′ நடைமுறைப் படுத்தப்படும் என ′பள்ளிக் கல்வி′ அமைச்சர் அறிவித்துள்ளார்.\nதற்போது கல்வி அமைப்பானது ஓர் அறிவு தரும் அமைப்பாக மட்டும் இயங்கவில்லை. ஆட்சியாளர்களுக்குத் தக்கவாறு “கல்வி” தம்முடைய குரலை மாற்றி மாற்றி ஒலித்து வந்துள்ளது. வன்முறை எதுவுமில்லா ஒருவகை அதிகாரத்தை எளிதாக நிலை நாட்டுவதற்கான கருவியாக கல்வி பயன்பட்டுள்ளது தெளிவு.\nசமூக, பொருளாதார பண்பாட்டு தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் இயங்கு தளமாக கல்வி உள்ளது. அரசியலின் செயல்முறைக் களமாக கல்வி மிக நுண்மையாக இயங்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மீது வினைபுரியவும் கல்வியை அதன் இயக்கத்தை வரலாற்று ரீதியில் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nஇயற்கையில் எந்தவொரு உயிரியுடனும் ஒப்பிடும்போது மனிதன் மட்டும் பிறந்து பல ஆண்டுகள் பிறரைச் சார்ந்து வாழ்பவனாக இருக்கிறான். மனிதன் தானே இயங்கும் நிலையை அடைய கல்வி இன்றியமையாததாக உள்ளது. கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். பிறந்த குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் கல்வி கற்பவர்களாகவே இருக்கிறோம்.\nமனித இனம் பல்லாண்டுகாலம் முயன்று உருவாக்கிய நாகரிகத்தினை மங்காமல் பாதுகாத்து அதனை மேலும் சிறப்பாக்க கல்வி உதவுகிறது. உலகில் ஒருவர் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பாக கல்வி உள்ளது. ஒருவர் பெறுகின்ற கல்வியானது அவரது ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து, ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்ய உதவுகிறது.\nவேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னதும், கட்டை விரலை குரு தட்சணையாக கேட்டதும் மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்ததும், கைகட்டி வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் கற்றதும் சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் என்ற வகைப்பாடுகளால் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஓரங்கட்டப்பட்டதும் கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது. இது அன்றைய சூழல்.\nஇன்றைய சூழலில், அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் கல்வி என்பதற்கான கருத்துருக்கள் வெகுவாக மாறியுள்ளன. அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி, அந்நிலையிலிருந்து மாறி பொருளீட்டும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. பல்வகை விளம்பரங்களில் கல்வி கூவி விற்கப்படுகிறது.\nதனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.\nஆங்கிலர்கள் ஆண்டபொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலே என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விமுறை ஆங்கிலர்கள் சென்றபிறகும் கூட இங்கே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால் ஒன்றும் அறியாத மழலைகள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.\nதெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் நிலையிலும் தொடக்க நிலையில் தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்க வேண்டும் என்பது கூட இங்கே ஏட்டளவிலே தான் உள்ளது. இதை உணர்ந்து செயல்படுகின்ற பெற்றோர்களோ ஆசிரியர்களோ அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ இங்கு இல்லை.\nதமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கற்றல் கற்பித்தல் முறைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு. நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களில் முக்கியமான சிலவற்றைப்பற்றி அறிதல் இன்றியமையாதது.\nமாநில அரசு பாடத்திட்ட பள்ளிகள்:\nஅரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் இப்பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் இந்தப் பள்ளிகளையே நம்பியுள்ளனர். அரசின் இலவய பாடப்புத்தகம், மதிய உணவு, சீருடை, இலவய பேருந்து பயண அனுமதி, மிதிவண்டி போன்றவை இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என்ற வகைப்பாட்டில் பள்ளிகள் இயங்குகின்றன. எண்பது நூற்று மேனிக்கு அதிகமானவர்கள் இந்தப் பள்ளிகளில் கல்வி கற்கிறார்கள். பெரும்பாலும் பயிற்று மொழி தமிழ். நகரப் பள்ளிகளில் ஒரு பிரிவு ஆங்கில வழிக் கல்வியாக அமையும். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்தவித கல்விக் கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அரசே ஊதியம் வழங்குகிறது.\nஇவ்வகைப் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டமே பின்பற்றப் படுகிறது. சமற்கிருதம், உருது, அரபி போன்ற மொழிப் பாடங்கள் தமிழுக்குப் பதிலாக கற்பிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. தமிழகத்தில் ஏறத்தாழ 40 பள்ளிகள் இருக்கலாம்.\nஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள்:\nஆங்கிலோ – இந்தியப் பிரிவினர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள் இவை. பழைய கணக்குப்படி இவற்றின் எண்ணிக்கை 41. இன்று இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கவும் வாய்ப்புண்டு.\nமாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய நடுவரசுப் பணியாளர்களின் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பள்ளிகள் இவை. இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே வகையான பாடத்திட்���ம். தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளும் இப்பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. பொதுவாக இவ்வகைப் பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலமாகவே இருக்கும். தமிழகத்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக பயிலுவதற்கான வாய்ப்பு இப்பள்ளிகளில் உள்ளது.\nதமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பரவியுள்ள பள்ளிகள் இவை. ஏறத்தாழ 4000 பள்ளிகள் வரை இவை இருக்கலாம். மழலைக் கல்வி முதல் பள்ளி இறுதி(பத்தாம்) வகுப்பு வரைக் கற்பிக்கப்படுகிறது. மேல்நிலைக் கல்வி இவ்வகைப் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றியே வழங்கப்படுகிறது. விதிவிலக்காக சில பள்ளிகள் நடுவரசின் பாடத்திட்டத்தினையும் பின்பற்றலாம். இவ்வகைப் பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலம் மட்டுமே. மாணவர்களிடமிருந்து பெறப்படும் கல்விக் கட்டணங்கள், நன்கொடைகள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. தனியாரால் நிர்வகிக்கப்படும் இவ்வகைப் பள்ளிகளுக்கு அரசின் நிதி உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.\nபன்னாட்டுப் பள்ளிகள், உறைவிடப் பள்ளிகள், மாண்டிசோரிப் பள்ளிகள் என வேறு பல பாடத்திட்டங்களுடன் பற்பல பள்ளிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன.\nஒரே வயதில் பள்ளியில் நுழையும் குழந்தைகள், வேறுபாடான கல்வி முறைகளினால் ஏற்ற தாழ்வானக் கல்வியை பெறும் சூழலில் தள்ளப்படுகின்றனர். குடும்பத்தின் பொருளாதார வசதி, வாழ்க்கைச் சூழல், பாலினம், போன்ற பல்வேறு காரணிகள் குழந்தையின் கல்வி முறையை தீர்மானிக்கும் போக்கை காணமுடிகிறது. கிராமப் புறத்தில் வாழும் ஏழையான, படிக்காத, ஒடுக்கப்பட்ட சாதியைக் சார்ந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி ஒரு விதமாகவும், வசதிபடைத்த மேற்சாதியைச் சார்ந்த நகர்புறத்தில் வாழும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி வேறு விதமாகவும் இருக்கிறது.\nபிறப்பால் குழந்தைகளில் ஏற்றதாழ்வு இல்லை. ஆனால் அவர்கள் பயிலும் பள்ளிகளில் ஏற்றதாழ்வு உண்டு. பள்ளிகள் பின்பற்றும் கற்றல் கற்பித்தல் முறைகளிலும் ஏற்றதாழ்வு பல உண்டு. இத்தகைய ஏற்றதாழ்வுதான் சமூக நீதியா ஏற்றதாழ்வற்ற கல்விமுறை நடைமுறையில் சாத்தியம் தானா\nநாடு சுதந்திரம் பெற்�� பின்னரும் நமது தலைவர்கள் காலனிய ஆட்சியில் நம்மீது திணிக்கப்பட்ட கல்வி முறையையே செயலுக்குரியதாக கொண்டுள்ளனர். கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாறுதல்கள் அல்லது மாற்றங்கள் அனைத்தும் பெயர் மாற்றங்கள் என்ற நிலையிலேயே அமைந்திருத்தல் தெளிவு.\n1950 - ல் செயலுக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 45வது பிரிவில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பத்தாண்டுகளுக்குள் கல்வி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. அறிவொளி தீபம் ஏற்றினோம் வளர்கல்வி இயக்கம் கண்டோம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இலக்கை எய்தினோம் இல்லை. இப்போது ′அனைவருக்கும் கல்வி′ என புதுத்திட்டம் வரைந்து செயல்படுத்த முனைந்துள்ளோம். ′ஆண்டிகள் மடம் கட்டிய கதை′தான் நினைவுக்கு வருகிறது.\n″மனிதநேயமுள்ள ஓர் உயர்ந்த சமுதாயத்தை படைக்க கல்வியில் சம வாய்ப்பை மக்கள் அனைவரும் பெறவேண்டியது மிக அவசியம். தனியார் நடத்தும் நிறுவனங்களில் செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென கருதிக் கொள்கிறார்கள். இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வகைப் பிரச்சினைகளினூடே கல்வியில் சம வாய்ப்பு என்பது முக்கியமான ஒன்றாகும்″ என டாக்டர் கோத்தாரி கல்விக் குழு கூறியுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கை(1986) நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அடிப்படையில் பொதுவான கல்வி ஏற்பாடு(National core Curriculam) இருத்தலை வலியுறுத்துயுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய கல்விமற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(NCERT) வெளியிட்டுள்ள தேசிய கலைத்திட்ட வரையறை(National Curriculam Frame Work) - 2005 அதன் இலக்கு பொதுப் பள்ளி முறை(Common School System)யை எட்டுவது என்று கூறியுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆச்சார்ய இராமமூர்த்தி குழு (1990) கோத்தாரிக் குழுவின் பரிந்துரைகளை ஒரு மனதாக ஏற்று தனது பரிந்துரைகளில் பொதுப்பள்ளி முறையை செயல்படுத்தக் கோரியுள்ளது. பாடச் சுமையை குறைப்பது குறித்து பரிந்துரைப்பதற்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் யசுபால் குழு தனது அறிக்கையில்(1993) நடுவரசு நடத்தும் கேந்திர வித்யாலாயா, நவோதயா பள்ளிகள் தவிர்த்த ஏனைய பள்ளிகள் அனைத்திலும் மாநில அரசின் பாடத்திட்டம�� மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.\nஒரே வகையான கல்விமுறை, பாடத்திட்டம், பயிற்றும் முறை, வசிக்கும் பகுதியின் அருகிலே பள்ளி அமைந்திருந்தல், அப்பகுதி குழந்தைகள் அனைவரும் அந்தப் பள்ளியிலேயே பயிலுதல், தாய்மொழியிலேயே கல்வி வழங்குதல், கல்விக்கான செலவுகளை அரசே ஏற்றுச் செயல்படுத்துதல் இப்படியான அமைப்பே பொதுப்பள்ளி கல்வி முறையாக அமையும். அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கல்விக் குழுக்களும் கல்விக் கொள்கைகளும் இத்தகையதொரு பொதுவான கல்வி ஏற்பாட்டையே வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் இவ்வகையான கல்வி ஏற்பாட்டினை முடிவு செய்யவே தொடர்ந்து குரலெழுப்புகின்றன. பொதுப்பள்ளி கல்வி முறையே தமிழகத்தில் சமச்சீர் கல்வி என வழங்கப்படுகிறது.\nசமச்சீர் கல்வி என்பது பள்ளிக் கட்டிடம், பாடத்திட்டம், புத்தகங்கள், எழுதுபொருள்கள், ஆசிரியர்கள் என்ற வெறும் முன்னேற்பாடுகளுக்கும் மேலானதாகும். இக்கல்விமுறை என்பது சமமான கல்வி, கல்வி தொடர்பான சம வாய்ப்புகள் ஆகியவற்றை அரசிடமிருந்து பெறுவதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமையுண்டு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். பன்னாட்டு விசைகள், சாதி, இன, மதவாத விசைகள், தனியார் பள்ளி நிறுவனங்கள் போன்றவைகள் தீர்மானிக்காத ஒரு கல்விமுறையைக் கொண்டுவரும் நோக்கமுடையதாகும். படிப்பதற்கும் எழுதுவதற்குமான அறிவு என்பதாக மட்டுமல்லாமல் திறன் வளர்பதற்கான ஆற்றலை மேம்படுத்துவதற்கு உதவுகின்ற செயல் விளைவை உருவாக்குகின்ற கல்விமுறையாக அமையும். இம்முறையில் நல்ல சிறப்பான கல்வி பெறுவது என்பது செல்வத்தையும் வர்க்கத்தையும் சார்ந்ததாக அல்லாமல் திறமை சார்ந்ததாகவே இருக்கும்.\nதற்போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது போன்று தாளிகைகளிலும் மேடைகளிலும் அதிகமாக பேசப்படுகிறது. குறைந்த பட்சக் கற்றல் இலக்குடைய கல்விமுறை, கற்றலில் இனிமை, செயல் வழிக் கல்வி, தானே கற்றல், படிப்பும் இனிக்கும் இப்படி பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும் கற்றல் கற்பித்தல் வழிமுறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளதாக பேசப்படுகின்றன.\nஇதுபோன்ற ஒரு கற்றல் கற்பித்தல் நடைமுறையாகவே ′சமச்சீர் கல்வி′ முறையும் பார்க்கப்படுகின்றதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளும் இந்த ஐயத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. நடந்து முடிந்த பள்ளி இறுதி(பத்தாம்) வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அனைத்தும் 500 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்கப்பட்ட நடைமுறையினால் இது விளங்கும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துதலின் முதல் முயற்சியாம் இது.\n′சமச்சீர் கல்வி′ என்ற பெயரில் நடைமுறையில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்களை ஒன்றிணைத்து ஒரே வாரியமாக மாற்றி பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மொத்தம் 500 எனக் கணக்கிட்டுவிட்டால் அதுதான் சமச்சீர் கல்வி என்ற கருத்தோட்டம் உருவாகி வருவது கண்கூடு. இது நடைமுறையில் உள்ள கல்விமுறையை விட மிகவும் ஆபத்தானது.\n(இக்கட்டுரை ஆகத்து-2008 தமிழினி இதழில் வெளிவந்துள்ளது)\nஎழுதியவர் ம. எட்வின் பிரகாசு ; நாளும் நேரம்: 0 மறுமொழிகள் இணைப்புகள்\nதலைப்புகள்: கட்டுரை, கல்வி, தமிழினி\n″சங்க இலக்கியங்களில் பஃறுளி என்ற ஆறு பற்றிய குறிப்புகளில் முக்கியமானவை இரண்டு.\nசெந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த\nநன்னீர் பஃறுளி மணலினும் பலவே\n(புறநூனூறு 9 : 9 - 11)\nபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள\n(சிலப்பதிகாரம் 11 : 19 - 20)\nஇந்தப் பஃறுளி ஆறு எதுவாக இருந்திருக்க முடியும் கடல் கொண்ட நிலப்பரப்பின் மூழ்கிப் போனதாகக் கருதப்படும் இந்த ஆற்றின் தொடர்ச்சி இன்றும் தலைநிலத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டா கடல் கொண்ட நிலப்பரப்பின் மூழ்கிப் போனதாகக் கருதப்படும் இந்த ஆற்றின் தொடர்ச்சி இன்றும் தலைநிலத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டா உண்டு என்றே கூறலாம்.″ [1]\nகடற்கோளால் அழிந்துவிட்டதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய பஃறுளி ஆறு இன்றும் தலைநிலத்தில் அதாவது தமிழகத்தில் இருக்கிறாதா பஃறுளி ஆறும் குமரிக் கோடும் கடல்கோளால் அழிந்தது என்ற செய்தி இளங்கோவின் கற்பனையாம். ஆய்வாளர்கள்( பஃறுளி ஆறும் குமரிக் கோடும் கடல்கோளால் அழிந்தது என்ற செய்தி இளங்கோவின் கற்பனையாம். ஆய்வாளர்கள்() பஃறுளி ஆறு இன்றும் அழியாமல் இருப்பதாகக் கூறுகிறார்களாம். ஆய்வாளர்கள் அழியாமல் இன்றும் இருப்பதாக கருதும் பஃறுளி ஆறு தற்போது தலைநிலத்தில் (அதாவது தமிழகத்தில்) எங்கு ஓடுகிறது\nசு.கி. செயகரன் தனது குமரி நில நீட்சி என்னும��� நூலில் பஃறுளி ஆறு எங்கு பாய்கிறது; அதன் தற்போதைய பெயர் என்ன என்பதை விவரிக்கிறார். இவரது ஆய்வின்படி குமரி மாவட்டத்தில்தான் பஃறுளி ஆறு தற்போது பாய்ந்தோடுகிறது. பஃறுளியாற்றின் தற்போதைய பெயர் பழையாறு. பஃறுளி என்பது திரிந்து பறளி என்றாகி பின்பு பழையாறு என்றாகியிருக்கலாமோ\nஇளங்கோவின் கருத்தை மறுத்து தற்போது பஃறுளி ஆறு இருப்பதாகக் கூறும் செயகரன் இளங்கோவடிகள் கூறுவதைப் போன்று சான்றுகள் இல்லாமல் எழுதிவிடவில்லை. தனது கருத்தை வலுப்படுத்த மூன்று நூல்களை சான்று காட்டுகிறார். வித்துவான் செ. சதாசிவம் எழுதிய சேரநாடும் செந்தமிழும், எசு. கண்மணி எழுதிய சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும், அ.கா.பெருமாள் எழுதிய குமரி மாவட்ட வரலாறு என்னும் இம்மூன்று நூல்களிலும் பஃறுளி ஆறு தற்போது இருப்பதாக சொல்லப்பட்டுள்ளதாக செயகரன் குறிப்பிடுகிறார்.\nபஃறுளி என்பது திரிந்து பறுளி என்றாகியது; பின் அது பறளி என மாறி வழங்குகிறது. சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் என்ற நூலில் இக்கருத்து இருப்பதாக செயகரன் மேற்கோள்காட்டுகிறார். பறளி என்ற பெயர் எப்போது பழையாறு ஆயிற்று வித்துவான் செ.சதாசிவம் தனது சேரநாடும் செந்தமிழும் என்ற நூலில் கூறியுள்ள செய்திகள் செயகரனுக்கு சிறப்பாகப் பயன்பட்டிருக்கின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள பழையாற்றை சிலர் பறளியாறு என்று குறிப்பிடுவதால், இது கடல் கொண்ட குமரிக் கண்டத்து பஃறுளி ஆறுதான் என்பது வித்துவான் செ.சதாசிவம் அவர்களின் கருத்து. இப்போது செயகரனுக்கு ஒரு கேள்வி எழுகிறது. ″பழையாறே பஃறுளி என்றும் அறியப்பட்டிருந்திருக்கலாமா வித்துவான் செ.சதாசிவம் தனது சேரநாடும் செந்தமிழும் என்ற நூலில் கூறியுள்ள செய்திகள் செயகரனுக்கு சிறப்பாகப் பயன்பட்டிருக்கின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள பழையாற்றை சிலர் பறளியாறு என்று குறிப்பிடுவதால், இது கடல் கொண்ட குமரிக் கண்டத்து பஃறுளி ஆறுதான் என்பது வித்துவான் செ.சதாசிவம் அவர்களின் கருத்து. இப்போது செயகரனுக்கு ஒரு கேள்வி எழுகிறது. ″பழையாறே பஃறுளி என்றும் அறியப்பட்டிருந்திருக்கலாமா″ (பஃறுளி திரிந்து பறுளி என்றாகி பின் பறளி என வழங்கப்படும்போது பறளியாறு என்பது மருவி பழையாறு ஆவது இயல்புதானே″ (பஃறுளி திரிந்து பறுளி என்றாகி பின் பறளி என ��ழங்கப்படும்போது பறளியாறு என்பது மருவி பழையாறு ஆவது இயல்புதானே\nஇந்நிலையில் முனைவர் அ.கா. பெருமாள் எழுதிய குமரி மாவட்ட வரலாறு என்ற நூலில் உள்ள செய்தி செயகரனின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. கி.பி.1745-ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம் ஒன்று பழையாற்றை பறளியாறு என்றே கூறுவதாகவும் பழைய கல்வெட்டொன்று ′பூதப்பாண்டியின் வடக்கே பறளியாற்றில் அணைகட்டி அவிட நின்றும் புத்தனாக ஆறு வெட்டி கன்னியாகுமரி வரைக்கும் ஆற்று வெள்ளம் கொண்டு விட்டு′ என்று கூறவதாகவும் குமரி மாவட்ட வரலாறு என்ற நூலை சான்று காட்டுகிறார்.\nஇறுதியாக கடல்மட்டம் தாழ்ந்திருந்த காலத்தில் கடல் இன்றைய குமரி மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து 25-30 கி.மீட்டர் தெற்காக தள்ளி இருந்ததாம். பழையாறு (அதாவது பஃறுளி ஆறு) தெற்கே 25-30 கி.மீட்டர் தொலைவு வரை ஓடி கடலில் கலந்த்தாம். கடல் மட்டம் உயர உயர ஆற்றின் தென்பகுதி (சு.கி.செயகரனின் கருத்துப்படி 25-30 கி.மீ. ஆற்றுப்பகுதி மட்டும்) கடலில் மூழ்கிப் போயிருக்கலாமாம்.\nபஃறுளியாறு பழையாறு என்று மாற இயலுமா பஃறுளியாற்றை பழையாறாக மாற்றும் துணிவு செயகரனுக்கு எப்படி வந்தது பஃறுளியாற்றை பழையாறாக மாற்றும் துணிவு செயகரனுக்கு எப்படி வந்தது மெத்தப் படித்தவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் தாங்கள் எதைக் கூறினாலும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறார்கள் போலும். பாடினவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல உள்ளது செயகரனின் ஆய்வு. குமரி நில நீட்சி என்ற நூல் முழுவதும் இதுபோன்ற பல்வேறு கோணல்களைக் கூறமுடியும். முதற்கோணல் முற்றும் கோணல் என்பது இதுதானோ மெத்தப் படித்தவர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்பவர்கள் தாங்கள் எதைக் கூறினாலும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறார்கள் போலும். பாடினவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல உள்ளது செயகரனின் ஆய்வு. குமரி நில நீட்சி என்ற நூல் முழுவதும் இதுபோன்ற பல்வேறு கோணல்களைக் கூறமுடியும். முதற்கோணல் முற்றும் கோணல் என்பது இதுதானோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் பஃறுளியாறு பழையாறு ஆன கதை இங்கே விவரிக்கப்படுகிறது.\nபஃறுளியாறு பழையாறாக திரிவாக்கம்(பரிணாமம்) பெறுவதற்கு செயகரனுக்கு மூவர் உதவி தேவைப்பட்டிருக்கிறது. இவர்களில் வித்துவான் செ. சதாசிவம், முனைவர் அ.கா.பெருமாள் ஆகிய இருவரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மூன்றாமவர் எசு.கண்மணி என்பவர் பற்றிய செய்தி தெரியவில்லை. குமரி மாவட்டத்து நூலாசிரியர்களின் நூல்களை மேற்கோள் காட்டினால் தன் கருத்துக்கு வலுவான சான்றாக அவை அமையும் என்று செயகரன் கருதியிருக்கலாம் என்று ஐயுறவும் இது இடம் தருகிறது. செயகரன் குறிப்பிடும் மூவரில் வித்துவான் செ.சதாசிவம் எழுதிய சேரநாடும் செந்தமிழும் என்ற நூலே முதன்மையானதும் முகாமையானதுமாகும். ஏனைய இருவரும் புலவரின் நூலை அடியொற்றியே பறளியாறு பற்றிய செய்திகளை தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர் என்பது தெளிவு.\nவித்துவான் செ.சதாசிவம் தனது சேரநாடும் செந்தமிழும் என்ற நூலில் பழையாறு பற்றி விரிவாகவே செய்திகளைத் தருகிறார். குமரி மாவட்டத்தின் தொன்மையை நிலைநாட்டுவதற்காக பஃறுளியாறு பழையாறுதான் என்ற கருத்தை வித்துவான் வலிந்து மேற்கொள்கிறார் என்று கருத இடமிருக்கிறது. பழையாறுதான் பஃறுளி ஆறு என்பதாக அறிஞர்கள் பலரும் கருதுவதாக கூறும் வித்துவான் செ.சதாசிவம், தெற்கே நிலப்பரப்பிருந்த காலத்தில் பழையாறு அந்நிலத்தினூடு பாய்ந்து சென்றிருக்க வேண்டுமல்லவா என்ற வினாவினை எழுப்புகிறார். வித்துவான் அவர்களின் இந்த வரிகள் ஜெயகரனின் குமரி நில நீட்சியிலும் எதிரொலிப்பதைக் காணலாம்.\nபஃறுளி ஆறு → பழையாறு எவ்வாறு\nவித்துவான் செ.சதாசிவம் தனது நூலில் சில சான்றுகளைத் தருகிறார். பழையாறு ″உற்பத்தியிடத்திலிருந்து சில மைல்களுக்கப்பால் இதில் ஓர் அணை கட்டப்பட்டிருக்கிறது. அவ்வணை ′தலையணை′ என்றும், ′பாண்டியன் அணை′ என்றும் அழைக்கப்பெறும். அப்பக்கங்களில் இவ்வாற்றைப் பறளியாறு என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இப்பெயர் பஃறுளி என்பதன் திரிபாகவே இருக்க வேண்டும். அது பறுளி என்றும் பறளி என்றும் திரிந்து வழங்குதல் இயல்புதானே இவ்வணையில் கீழ்வரும் பாடலொன்று செதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவர்.\n′எத்திசையும் புகழ்படைத்த கொல்லம் தோன்றி\nஇருநூற்றுத் தொண்ணூற்று இரண்டா மாண்டு\nவெற்றிசெயும் கும்பத்தில் வியாழன் நிற்க\nவிளங்குபுகழ் ஆவணிபன் னிரண்டாந் தேதி\nதத்திவிழும் பற���ியாற் றணையும் தள்ளி\nதமிழ்ப் பாண்டி ராஜசிங்கம் தனையும் வென்று\nகொத்தலரும் பூஞ்சோலை நாஞ்சி நாடும்\nகோட்டாறும் கூபகர்கோன் கொண்ட நாளே′\nமேலும் பழையாறுதான் பறளியாறு என்று அழைக்கப்பட்டு வந்ததென்பதற்கு கி.பி.1745 (கொல்லம் ஆண்டு 920) இல் எழுந்த ஆவணம்[3] ஒன்றை சான்றுகாட்டுகிறார். அந்த ஆவணத்தில் காணப்படும் செய்தி:\n″920-மாண்டு சுசீந்திரத்து ஆற்றின் கிழக்குள்ள நிலங்ஙளும் கரக்காடும் சுசீந்திரத்துல் போற்றி மாரோடும் சோரா ஒற்றி எழுதி வேண்டிச்சு அகஸ்தீஸ்வரத்து பட்டரப்பற்று நிலவும் கரக்காடும் குலசேகரபுரத்து கிராமத்தாரோடு சோரா ஒற்றி எழுதி வேண்டிச்சு புத்தனாயிட்டு குளவும் வெட்டிச்சு நிலம் திருத்துன்னதின் பூதப்பாண்டி வடக்கே பறளியாற்றில் சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி அண கெட்டி அவிடே நின்னும் புத்தனாயிட்டு ஆறு வெட்டி கன்னிமாகுமரி வரேக்கும் ஆற்றும் வெள்ளம் கொண்டுவிட்டு...″ [4]\nவித்துவான் அவர்கள் சான்றுகளில் குறிப்பிடப்படும் ஆறு அவர் கருதுவது போல பழையாறு மட்டுமல்ல. இங்கு சுட்டப்படும் பறளியாறு குமரி மாவட்டத்தின் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் பாய்ந்து தாமிரபரணியில் இணையும் மற்றொரு ஆறாகும். பழையாறு, பறளியாறு என்ற பெயர்கள் இருவேறு ஆறுகளைக் குறிக்கும் பெயர்களாகும். வித்துவான் செ. சதாசிவத்திற்கு ஏற்பட்ட மயக்கம் பழையாற்றை பஃறுளியாறாக மாற்றியுள்ளது. இந்த மயக்கம் எசு.கண்மணிக்கும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புகழ் பெற்ற புவியியங்கியலார் என்று கூறிக்கொள்ளும் செயகரனுக்கும் ஏற்பட்டிருப்பது வியப்பாக உள்ளது. இந்த மயக்கத்திலிருந்து செயகரன் தெளிவுபெற வேண்டுமெனில் பழையாற்றைப் பற்றியும் குமரி மாவட்ட பாசன அமைப்பு பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகின்றது.\nகுமரி மாவட்டத்தின் முகாமையானதும் மிகப் பெரியதுமான ஆறு தாமிரபரணி என்று அழைக்கப்படும் குழித்துறை ஆறு ஆகும். இது இரு ஆறுகளின் இணைவால் உருவான பெரிய ஆறாகும். மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் உருவாகும் கோதையாறு, பறளியாறு(பறளையாறு) ஆகியன இணைவதால் தாமிரபரணி உருவாகிறது. இந்த ஆறு தேங்காய்ப்பட்டினம் என்னுமிடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணையும் பறளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணையும் கட்டப்பட்டுள்ளன.\nகுமரி மாவட்டத்தில் பாயும் மற்றொரு சிறிய ஆறு இது. வேளிமலையில் தோன்றும் இந்த ஆறு மணவாளக்குறிச்சிக்கு அருகிலுள்ள கடிகைப்பட்டினம்(கடியப்பட்டினம்) என்னுமிடத்தில் அரபிக் கடலில் கலக்கின்றது.\nகுமரி மாவட்டத்தில் பாயும் இன்னொரு சிறிய ஆறு இது. நாகர்கோவிலிருந்து ஏறக்குறைய 17கி.மீ. தொலைவில் சுருளகோடு என்னுமிடத்தில் தோன்றும் இந்த ஆறு மணக்குடி என்னுமிடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. இதனை ′வடிகால் ஆறு′ என பொதுப்பணித் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் இந்த ஆற்றை ′கோட்டாறு′ என்றே குறிப்பிடும்.\n″இந்த ஆறு கல்வெட்டுகளில் ′கோட்டாறு′ என்று குறிப்பிடப்படுகின்றது. அது:-\n′எல்கையாவது:- நாஞ்சில் நாட்டு தேரான் அழகிய சோழநல்லூர் தேரான் குளத்தில் கீழ் முட்டைக் குமிழிமடை கீழ் கால் போக்கில் நிலத்துக்கு எல்கை; கீழெல்லை கன்னடியான் குலகாலன் மடை மேல்ப் பெருங்காலுக்கு மேற்கு, தென் எல்லை உதிரப்பட்டியைச் சுற்றியோடும் கோட்டாற்றுக்கு வடக்கு...′\nஎனவரும் அகஸ்தீசுவரம் பாறைக் கல்வெட்டுத் தொடரினாலும் அறியப்படும்″.[5]\nகெளதமரால் சபிக்கப்பட்ட இந்திரன் சாபம் போக்க சுசீந்திரம் மகாதேவனை வணங்க எண்ணியபோது, பூசைக்கான புனித நீருக்காக ஐராவதம் யானையால் தோண்டப்பட்ட ஆறு இது. யானை தன் கோட்டினால் தோண்டிய ஆறு ′கோட்டாறு′ என்றாயிற்று. இது புராண விளக்கம். கோடு என்பதற்கு யானைக்கொம்பு எனப் பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது என புலவர் செ.சதாசிவம் குறிப்பிடுகிறார்.[6]\n′கோடு′ என்பதற்கு மலை என்ற பொருளே மிகச் சரியானதாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மகேந்திரகிரியின் அடியில் உருவாகும் இந்த ஆறு மலையில் இருந்து வடியும் மழைநீருக்கு வடிகாலாக அமைந்துள்ளது. தோவாளை வாய்க்கால், அனந்தனாறு மற்றும் நாஞ்சில் நாடு புத்தனாறு ஆகிய மூன்றுக்கும் வடிகாலாக இந்த ஆறு அமைந்திருப்பதாக பொதுப்பணித்துறை ஆவணங்களில்[7] குறிப்பிடப்படுகிறது. எனவே கோட்டாறு என்பது மலையிலிருந்து உருவாகும் ஆறு, மலையாறு என்ற பொருளையே தருகிறது என்பதில் ஐயமில்லை.\n1000 ஆண்டுகளுக்கும் முன்பே, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்று தெரியவில்லை, பறளியாற்றின் குறுக்காக பாண்டியன் ஒருவனால் கட்டப்பட்ட அணை இது. நாஞ்சில் நாட்டுப் பாசனத்திற்காக ம��ற்கொள்ளப்பட்ட துவக்ககால முயற்சியாக இதனைக் கொள்ள இடமுண்டு. குமரி மாவட்ட பாசன வரலாற்றின் துவக்கமாகவும் இந்த அணை கட்டப்பட்டிருப்பதைக் கருதலாம். (இப்பொருள் பற்றி விரிவான ஆய்வுக்கு வாய்ப்புள்ளது.) இந்த அணையின் மூலம் பறளியாற்று நீர் திருப்பப்பட்டு பழையாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணையிலிருந்து பழையாற்றிற்கு தண்ணீர் கொண்டு செல்ல வெட்டப்பட்ட வாய்க்கால் பாண்டியன் கால் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தொல்பழங்காலத்திலேயே பாண்டியன் ஆறுகளை இணைக்க மேற்கொண்ட முயற்சியாக இதனைக் கருதலாம். இந்த அணையில் காணப்படும் கல்வெட்டு இவ்வணையை பறளியாற்றிணை என்றே குறிப்பிடுகிறது. முனைவர் அ.கா. பெருமாள் தனது தென் குமரியின் கதை என்னும் நூலில் ″பறளியாறு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கல்குளம் வட்டம் வழியாக வந்து நாஞ்சில் நாட்டில் ஓடியது. இந்த ஆற்றின் குறுக்கே பாண்டியன் ஒருவன் அணை கட்டிய பிறகு அது கோதையாற்றுடன் கலந்துது”[8] என்ற செய்தியைக் குறிப்பிடுகிறார். பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள பாசன அமைப்பு பற்றிய விளக்கப் படத்தை[9] பார்த்தாலே அ.கா.பெருமாள் தரும் செய்தி முற்றிலும் தவறானது என்பது விளங்கும். பாண்டியன் அணை கட்டப்பட்ட பின்புதான் பறளியாறு கல்குளம் வட்டம் வழியாக வந்து பழையாற்றில் இணைந்து நாஞ்சில் நாட்டை வளப்படுத்துகிறது.\nஇது பறளியாற்றின் பிரிவான பாண்டியன் காலின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. தலையணை[10] என்று அழைக்கப்படும் இவ்வணை பறளியாற்று நீரை பத்மநாபபுரம் பகுதிகளுக்கு திருப்புவதற்காக மார்த்தாண்ட வர்மா என்ற திருவிதாங்கூர் மன்னரால் 1750-களில் கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருப்பப்படும் தண்ணீர் பத்மநாபபுரம் புத்தனாறு வாய்க்கால் மூலம் பாசனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.\nஇது பழையாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. பூதப்பாண்டிக்கு அருகிலுள்ள சாட்டுப்புதூர் என்னுமிடத்தில் பழையாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இவ்வணையிலிருந்து பிரியும் வாய்க்கால் நாஞ்சில் நாட்டு புத்தனாறு என்று அழைக்கப்படுகிறது. கோட்டாற்றிலிருந்து பிரிந்த புதிய வாய்க்கால் புத்தனாறு என அழைக்கப்பட்டதால் தாய் நதியாகிய கோட்டாறு பழையாறு என்ற பெயரைத் தாங்க வேண்டியதாயிற்று. வித்துவான் செ.சதாசிவம் தரும் சான்றுகளின் அடிப்படையில் நோக்கும்போது இவ்வணை 1745-இல் உயர்த்திக் கட்டப்பட்டிருக்க வேண்டும்.\nபழையாறு பற்றிய தவறான புரிதல்கள்\nவித்துவான் செ. சதாசிவம் பழையாறு தோன்றும் இடத்தைப்பற்றித் தவறாகக் கருதுகிறார். பறளியாறு மற்றும் பழையாறு பற்றிய தெளிந்த சிந்தனை இன்மையால் ஏற்பட்ட தவறு இது. பழையாறு சுருளகோடு என்னுமிடத்திலிருந்து துவங்குகிறது. பாண்டியன் அணை கட்டப்பட்டதால் பறளியாற்றிலிருந்து பிரிந்து பழையாற்றோடு இணையும் ′பாண்டியன் கால்′-ஐயும் பழையாறாகவே கருதியதால், பறளியாறு தோன்றுமிடத்தை பழையாற்றின் தோன்றுமிடமாக வித்துவான் செ.சதாசிவம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். இதனால் பாண்டியன் அணை பழையாற்றின் குறுக்காக கட்டப்பட்டது என்ற நிலை உருவாகியது. இதில் இன்னொரு வேடிக்கை புத்தன் அணை (தலையணை)யும் பாண்டியன் அணையும் இருவேறு அணைகள் என்பது தெரியாமல் ஒன்றாகவே கருதியது. வித்துவான் செ.சதாசிவம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த மயக்கம் பழையாற்றை பறளியாறாக மாற்றியுள்ளது.\nபழையாற்றைப் பறளியாறாக கருத காரணமாக இருக்கும் மற்றொரு சான்று கி.பி.1745ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம். அதில் ″பூதப்பாண்டி வடக்கே பறளியாற்றில் சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி அண கெட்டி அவிடே நின்னும் புத்தனாயிட்டு ஆறுவெட்டி கன்னிமாகுமரி வரேக்கும் ஆற்றும் வெள்ளம் கொண்டுவிட்டு...”[11] என்ற வரிகள் உள்ளன. அதில் குறிப்பிடப்படும் பறளியாறு என்ற சொல் பழையாற்றையே குறிப்பிடுவதாக வித்துவான் செ.சதாசிவம் கூறுகிறார். பாண்டியன் அணை கட்டப்பட்டு பாண்டியன் கால் வெட்டப்பட்டதினால் பறளியாறு பழையாற்றுடன் இணைகிறது. பாண்டியன் கால் செல்லும் பகுதிகளில் இக்கால்வாய் தாய் ஆற்றின் பெயரால் பறளியாறு என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.[12] நாளடைவில் பழையாற்றையும் பறளியாறு என்று சொல்லும் மரபு உருவாகியிருக்கலாம். மக்கள் வழக்காக இருந்த பறளியாறு என்ற சொல் ஆவணங்களிலும் பழையாற்றை பறளியாறு என குறிப்பிடக் காரணமாகியிருக்கலாம். அல்லது ஆவணம் எழுதியவர்களே இவ்வாறு தவறாகக் கருதியிருக்கலாம்.\nஇரு ஆறுகள் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டதின் காரணமாக ஒரு ஆற்றின் பெயர் மற்றொரு ஆற்றிற்கு மயங்கி வந்துள்ளது தெளிவு. கோட்டாறு என்று பழ��்தமிழ் இலக்கியங்களில் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பழையாறு, கி.பி. 1745-ஆம் ஆண்டுகளில் நாஞ்சில் நாட்டு புத்தனாறு வெட்டப்பட்ட பிறகே இப்பெயர் பெற்றது. இதில் பஃறுளி ஆறு எங்கிருக்கிறது பஃறுளி → பறுளி எனத் திரிந்து பறளியாகி பின் பழையாறாக பரிணாம மாற்றம் பெற வாய்ப்பிருக்கிறதா\nபாண்டியன் அணை கல்வெட்டு - சில கேள்விகள்\nபாண்டியன் அணையில் காணப்படும் கல்வெட்டு என்பதாக வித்துவான் செ.சதாசிவம் குறிப்பிடுவதை, தென்பாண்டி நாட்டில் எழுந்த கல்வெட்டு என்பதாக எசு.கண்மணியின் சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் நூலை சான்று காட்டுகிறார் செயகரன். இந்த கல்வெட்டில் காணப்படும் ′பறளியாற்றணை′ என்ற சொல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை பறளியாற்றணை எனப்பட்டது. (பாண்டியனால் இவ்வணை கட்டப்பட்டதினால் பாண்டியன் அணை எனவும் அழைக்கப்படுகிறது.) பஃறுளியாறு பறுளியாறாகி பறளியாறாகி பழையாறாவதற்கான மொழியியல் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால் புத்தனாறு வெட்டப்பட்டதினால் கோட்டாறு பழையாறானது என்பது ஐயத்திற்கிடமில்லாத உண்மையாதலால் இந்த முடிவு இங்கு பொருந்தாமல் போகிறது.\nபாண்டியன் அணை கல்வெட்டில் இரண்டு அரசர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் வழி கூபர்கோன் என்ற அரசன் நாஞ்சில் நாட்டையும் கோட்டாற்று ஊரையும் பாண்டியனிடமிருந்து கைப்பற்றினான் என்று தெரிகிறது. இங்கு நமக்கு எழும் வினா இவ்விரு அரசர்களும் யார் என்பதே. “கூபர்கோன் என்பவன் வேணாட்டு மன்னன் என்று பாண்டியன் அணை கல்வெட்டு கூறும் செய்தியைப் பத்மநாபபுரம் சுவாமி கோயில் ஆவணமும் உறுதிப்படுத்தவதாக நாகம் அய்யா கூறுகிறார். இங்கு குறிப்பிடப்படும் பாண்டியன் ராஜசிம்மன் என்றும் கூபர்கோன் வேணாட்டை ஆண்ட வீரகேரளன் என்றும் கூறுகின்றனர்.”[13] கூபக தேசத்து அரசன் ஒருவன் சடையவர்மன் பாரந்தக பாண்டினை கி.பி. 1117-ம் ஆண்டு[14] ஆவணி 12ம் நாள் வெற்றி கொண்டதாக பாண்டியர் அணை கல்வெட்டுப் பாடலை சான்றுகாட்டி எசு. கண்மணி சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் நூலில் கூறியுள்ளதாக செயகரன் தனது குமரி நில நீட்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நமக்கு எழும் ஐயம் ″தமிழ்ப் பாண்டி ராஜசிங்கம் தனையும் வென்று″ என்ற கல்வெட்டு வரிகள் சடையரவர்மன் பராந்தக பாண்டியனை குறிக்கிறதா என்பதுதான்.\nகி.பி. 1117-ல் நாஞ்சில் குறவன் என்பவனது ஆட்சி கூபக மன்னனால் நிறைவுக்கு வந்ததாக சங்குண்ணி மேனன் என்ற திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளதை முனைவர் அ.கா.பெருமாள் தென்குமரியின் கதை நூலில் கூறியுள்ளார். இந்த நாஞ்சில் குறவன் பாண்டிய மன்னன் மகனின் நோயை குணமாக்கியதால் மகிழ்ந்த பாண்டியன் அவனுக்கு நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை கொடுத்தான் என்று கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையை மேற்கோள்காட்டி அ.கா.பெருமாள் கூறுகிறார். நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை பாண்டியனின் படிநிகராளியாக நாஞ்சில் குறவன் ஆட்சி செய்திருந்திருக்கலாமோ அவ்வாறு நாஞ்சில் குறவன் ஆட்சி செய்திருந்தால் நாஞ்சில் குறவனை கூபக மன்னன் வெற்றி கொண்ட நிகழ்வு பாண்டியனையே வெற்றி கொண்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கலாமோ\nபொதுவாக செயகரனுக்கு ஒரு மனக்குறை உண்டு. அவரது கருத்துகள் அறிவியல் முறையில் எதிர்கொள்ளப்படவில்லை என்று அவர் புலம்புவதுண்டு. எதிர்வினையாற்றுவோர் ″என் நூலிலுள்ள அறிவியல் சார்ந்த வாதங்களை எதிர்கொள்ளவில்லை″ [15] என்று புலம்புவார். பழையாறு பஃறுளி ஆறாக திரிவாக்கம் பெற்ற நிகழ்முறையில் எந்த அறிவியல் அல்லது புவியியல் கோட்பாடு புதைந்து கிடக்கிறது என்பதை விளக்குவாரா பஃறுளி ஆறு இன்னும் அழியாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனராம். இந்த ′ஆய்வாளர்கள்′ யார் யார் என செயகரன் அறிவாரா பஃறுளி ஆறு இன்னும் அழியாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனராம். இந்த ′ஆய்வாளர்கள்′ யார் யார் என செயகரன் அறிவாரா இந்த ஆய்வாளர்கள் பற்றி செயகரனுக்கு கூறிய எசு. கண்மணி, வித்வான் செ. சதாசிவம் போன்றவர்களாவது அறிவார்களா இந்த ஆய்வாளர்கள் பற்றி செயகரனுக்கு கூறிய எசு. கண்மணி, வித்வான் செ. சதாசிவம் போன்றவர்களாவது அறிவார்களா இவ்வாறு பொத்தம் பொதுவாக பெயர் குறிப்பிடாமல் ஆய்வாளர்கள் என்று கூறுவதும் அதை அப்படியே தனது நூலில் எடுத்தாளுவதும் தான் சிறந்த அறிவியல் சார்ந்த ஆய்வு நெறியோ இவ்வாறு பொத்தம் பொதுவாக பெயர் குறிப்பிடாமல் ஆய்வாளர்கள் என்று கூறுவதும் அதை அப்படியே தனது நூலில் எடுத்தாளுவதும் தான் சிறந்த அறிவியல் சார்ந்த ஆய்வு நெறியோ அல்லது “கருத்துகளை உள்வாங்காமல், அவற்றிற்கு எதிர்வினைகள் எழுதுவது ஆகாயத்துடன் சிலம்பம் செய்வது போலாகும்’’[16] என குறைபட்டுக்கொள்ளும் செயகரன், கோட்டாற்றையும் பஃறுளி ஆற்றையும் பொருத்திப் பார்ப்பது கருத்துகளை உள்வாங்கியதன் விளைவா உள்வாங்காததின் விளைவா என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆகாய சிலப்பம் செய்வதில் செயகரனே சிறந்தவர் என்பதற்கு பழையாறு திரிவாக்கம் பெற்று பஃறுளி ஆறாகிய கதை ஒன்று போதுமே. சேக்சுப்பியர் வரலாறு எழுதினால்[17] தவறாகப் போய்விடும் என்று செயகரன் கூறுகிறார். அவரது வரலாற்று ஆய்வு அவரை சேக்சுபியரைவிடப் பன்மடங்கு திறன்பெற்ற நாடகாசிரியராக உயர்த்தியுள்ளது.\nஉண்மையில் நெல்லையில் ஓடும் ஆற்றுக்கு பொருனை, சோழனாறு, தாமிரபரணி போன்ற பெயர்களும் குமரி மாவட்டத்தில் குழித்துறையாற்றுக்கு தாமிரபரணி, கோதையாறு, பறளியாறு போன்ற பெயர்களும் வெவ்வேறிடங்களில் வழங்குவது மக்களின் இடப்பெயர்ச்சிகளின்போது அவர்கள் புதிதாகக் குடியேறிய இடங்களில் தாங்கள் முன்பு வாழ்ந்த இடத்திலுள்ள ஊர்ப் பெயர்களையும் ஆறுகளின் பெயர்ககளையும் சூட்டும் மரபின் விளைவுதான். அவ்வாறு தான் அப்பகுதி மக்கள் தாங்கள் புதிதாகக் குடியேறிய பகுதியில் ஓடும் ஓர் ஆற்றுக்குத் தம் முன்னோர் வாழ்ந்த குமரிக் கண்டத்தில் ஓடிய பஃறுளியாற்றின் நினைவாக பஃறுளியாறு என்ற பெயரை இட்டிருக்கிறார்கள் என்பதே சரியான முடிவாகும்.\nகுமரிக்கண்டத்தை மறுக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் வகைதொகை இன்றி யார்யாரையோ மேற்கோள் காட்டி இப்பொருள் பற்றித் தப்பும் தவறுமாக நடைபெற்றிருக்கும் ஆய்வுகளின்பால் நம் கவனத்தைத் திருப்பிய திருவாளர் செயகரன் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.\n[1] சு.கி.ஜெயகரன், குமரி நில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், அக்டோபர் 2004, ப.30.\nவயிரியர்க் கீத்த என்று புறனானூற்றில் உள்ளது உயிரியர்க் கீந்த என்று இந்நூலில் தவறாகத் தரப்பட்டுள்ளது.\n[2] வித்துவான் செ.சதாசிவம், சேரநாடும் செந்தமிழும், பாரிநிலையம், 59 பிராட்வே, சென்னை, நான்காம் பதிப்பு, சனவரி 1964, பக். 89,90\n[3] கி.பி. 1745 - ஆம் ஆண்டைச் சார்ந்த திருவிதாங்கூர் வருவாய்த்துறை ஆவணம். (Land Revenue Manual vol. IV, P. 98-99, T.S. Manual Appendix P.127) மேற்கோள் மேலது.\nஆவணத்தில் காணப்படும் செய்தியாக வித்துவான் செ.சதாசிவம் குறிப்பிடுவதை, செயகரன் தனது குமரி நில நீ���்சி நூலில் (ப.31) பழைய கல்வெட்டில் காணப்படும் செய்தி என்பதாக முனைவர் அ.கா. பெருமாளின் குமரி மாவட்ட வரலாறு நூலில் உள்ளதாக மேற்கோள் காட்டுகிறார்.\n[4] சேரநாடும் செந்தமிழும் நூலில் (ப.92) மலையாள எழுத்தில் உள்ள வரிகள் தமிழ் எழுத்தில் தரப்பட்டுள்ளன.\nகன்னியாகுமரி என்று இன்று வழக்கில் உள்ளதற்கு மாறாக இந்த ஆவணத்தில் கன்னிமாகுமரி என்று உள்ளது. ஆய்வாளர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேறு ஆவணங்களிலும் கன்னிமாகுமரி என்றே குறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.\n[5] வித்துவான் செ.சதாசிவம், சேரநாடும் செந்தமிழும், பக்.90, 91\n[6] வித்துவான் செ.சதாசிவம், சேரநாடும் செந்தமிழும், ப.91\n[8] அ.கா.பெருமாள், தென்குமரியின் கதை, யுனைடெட் ரைட்டர்சு, சென்னை-86, திசம்பர்-2003, ப.27\n[10] தலையணையையும் பாண்டியன் அணையையும் ஒன்றென்று தவறாக வித்துவான் கூறுகிறார்.\n[11] பழைய கல்வெட்டுச் செய்தி என்பதாக முனைவர் அ.கா. பெருமாள் எழுதிய குமரி மாவட்ட வரலாறு நூலில் உள்ளதாக செயகரன் தனது குமரி நீல நீட்சி நூலில் (ப.31) மேற்கொண்டுள்ள இந்த வரிகளில் ′சாரக்காலணயில் நின்னும் உயர்த்தி′ என்ற பகுதி இடம்பெறவில்லை.\n[12] மிகச் சிறிய பாசன வாய்க்கால்களையும் ″ஆறு″ என்ற பெயரிட்டு அழைக்கும் வழக்கம் குமரி மாவட்ட மக்களிடம் இன்றும் உள்ளது.\n[13] அ.கா.பெருமாள், தென்குமரியின் கதை, ப.61\n[14] கொல்லம் ஆண்டு 292\n[15] ″எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்″, சு.கி.செயகரன், காலச் சுவடு இதழ்78, ஜீன் 2006, ப. 72\n[16] ″எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்″, சு.கி.செயகரன், காலச்சுவடு, இதழ் 78, சூன் 2006, ப.72\n[17] காலச்சுவடு, இதழ் 75ல் செயகரன் எழுதிய கட்டுரையின் தலைப்பு.\n[இக்கட்டுரை புதிய பார்வை நவம்பர் 16 – 30, 2007 இதழில் வெளிவந்துள்ளது.]\nஎழுதியவர் ம. எட்வின் பிரகாசு ; நாளும் நேரம்: 0 மறுமொழிகள் இணைப்புகள்\nதலைப்புகள்: கட்டுரை, புதிய பார்வை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகீழஆசாரிபள்ளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2021-05-14T23:22:11Z", "digest": "sha1:EP5YPFXLVO65LOS72WY273FBHXU747L4", "length": 6048, "nlines": 86, "source_domain": "sports.colombotamil.lk", "title": "இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nTag : இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி\nTag : இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி\nஎல்லாமே போச்சு.. தோல்விக்கு காரணம்.. புலம்பித் தள்ளிய கோலி\nஇரண்டு நாளில் கஷ்டப்பட்டு நல்ல நிலையை அடைந்தோம். ஆனால், அது எல்லாமே ஒரு மணி நேரத்தில் போய்விட்டது என்றார்.\nஉயிரைக் கொடுத்து செஞ்சுரி அடித்த பண்ட்.. கடைசி ஓவரில் 22 ரன்.. தரமான சம்பவம்\nஇந்தப் போட்டியில் பண்ட் பெரிய இன்னிங்க்ஸ் ஆடினால் மட்டுமே அணியில் தன் இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nடெஸ்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர்: ராஸ்...\nராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கம்பிர்\nஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்\nருத்ர தாண்டவம்.. அரண்டு போன கொல்கத்தா.. மானத்தை காப்பாற்றிய...\n சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..\nகோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர், உபதலைவர் அறிவிப்பு\nஉலகிலேயே நம்பர் 1.. தோனியின் மெகா ஐபிஎல் சாதனை\nஇந்த மனுஷன் ஏன் இப்படி இருக்காரு.... விராட் கோலியின் விடாப்பிடி\n‘சுழல் ஆடுகளத்தில் நீண்டநேரம் விக்கெட் காப்பாளராக இருப்பது...\nஎன் மனைவியை இப்படி பார்க்க முடியவில்லை.. தலைமை பயிற்சியாளருக்கு...\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-05-14T22:11:49Z", "digest": "sha1:RMCBNL7HJFYB6U3Q3MQQL5A6ZCUM27BR", "length": 16136, "nlines": 207, "source_domain": "sufimanzil.org", "title": "சில்சிலத்துல் காதிரிய்யத்துல் அலிய்யா – Silsilathul Qadiriyya Aliya – Sufi Manzil", "raw_content": "\nசில்சிலத்துல் காதிரிய்யத்துல் அலிய்யா – Silsilathul Qadiriyya Aliya\nசில்சிலத்துல் காதிரிய்யத்துல் அலிய்யா – Silsilathul Qadiriyya Aliya\nமௌலானா முஹம்மதில் முஸ்;தபா அஹ்மதுல் முஜ்;தபா ஸல்லல்லாஹு அலைஹி வ அலா ஆலிஹி வ ஸல்லிம்.\nஹழரத் ஸெய்யிதினா அலி இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஸெய்யிதி ஷுஹதா இமாம் ஹுஸைன் ஷஹீது கர்பலா ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அல் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அல் இமாம் முஹம்மது பாக்கர் ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அல் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அல் இமாம் மூஸல் காளிம் ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அலிய்யி மூஸர் ரிழா ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அல் இமாம் ஹாஜா மஃரூபில் கர்ஹி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஹாஜா ஸர்ரிய்யு ஸிக்தி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஹாஜா ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஹாஜா அபீபக்ரி ஷிப்லி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அபில் ஃபளுலி அப்துல் வாஹித் தமீமி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஹாஜா அபீ ஃபளுலி யூசுபி தர்த்தூஸி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஹாஜா அபில் ஹஸனி அலிய்யுல் குரைஸியில் ஹன்காரி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் ஹாஜா அபீ ஸயீதில் முபாரகில் முஹர்ரமி ரலியல்லாஹு த ஆலா அன்ஹு.\nஹழரத் அல் குத்புர்ரப்பானி ஷெய்கு முஹ்யித்தீன் அஸ்ஸெய்யிது அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது தாஜீத்தீன் அப்துர்ரஜ்ஜாக் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது அபீ ஸாலிஹில் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது அபீ நஸரில் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது முஹம்மது இப்னு அபீ நஸரில் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஹஸனிப்னு ஸெய்யிது முஹம்மது இப்னு அபீ நஸரில் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது முஹம்மது இப்னு ஸெய்யிது ஹஸன் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ\nஹழரத் ஸெய்யிது அலீயுல் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது மூஸல் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஹஸனில் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஸாதாத் அபுல் அப்பாஸ் அஹ்மதில் கா��ிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஷாஹ் பஹாவுத்தீன் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஷாஹ் இப்றாஹிம் ஏரோச்சியில் காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஷாஹ் அப்துல் அஜீஸ் சக்கர்பாரி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிது ஷாஹ் அப்துர்ரஸூல் ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஷாஹ் அப்துல் லத்தீப் ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஷாஹ் அழமத்தில்லாஹில் அக்பராபாதி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிதி ஷாஹ் அப்துர்ரஹீமி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிதி ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திது திஹ்லவி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிதி ஷாஹ் அப்துல் அஜீஜ் முஹத்திது திஹ்லவி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஸெய்யிதி ஷாஹ் அப்துல் காதிர் ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் குத்புல் அக்தாப் ஸெய்யிதீ ஷாஹ் இஸ்மாயீலு ஸூபி மஜ்தூபி ஸாலிகி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் இமாமில் ஆரிஃபீன் வ சுல்தானுல் வாயிழீன் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி காதிரி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nஹழரத் ஷெய்கினா வ முர்ஷிதினா வ முரப்பினா அல்ஆரிஃபுபில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்தில்காதிரில் ஆலிமிஸ் ஸூபி சித்தீகில் காதிரியில் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroulagam.com.my/lifestyle/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4-%E0%AE%A4-55675", "date_download": "2021-05-14T23:55:24Z", "digest": "sha1:VPAZWJ2UPUCTDGS37Q7W3DX7H7QDUBGD", "length": 15474, "nlines": 72, "source_domain": "www.astroulagam.com.my", "title": "என்னத்த எழுத? | Astro Ulagam", "raw_content": "\nகாலையிலேயே கைத்தொலைபேசியில் தோழி தூக்கத்தை கலைத்தாள்.\nவருகிற அனைத்துலக மகளிர் தினத்திற்காக ஏதாவது எழுதி கொடுங்களேன் என்றார்.\nஎதை வேண்டுமானாலும் எழுதுங்கள். அவர்களின் வளர்ச்சி.. முன்னேற்றம், சாதனைகள், பெண் சுதந்திரம் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும். பெண்களை பற்றி நல்லதா எழுதுங்கள் என்றார்.\n(அது எனக்கு ரொம்ப கஸ்டமாச்சே.. சரி ஊர் வம்பு எதற்கு) எழுத முயல்கிறேன் என்றேன். மதியத்துக்குள் முடித்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இல்லை இல்லை உத்தரவிட்டார்.\nஉடனே குளித்து முடித்து பெண்களை உயர்த்தி பாடிய பாரதியையும், பல பெண் வெற்றியாளர்களையும், எழுத்தாளர்களையும் மற்றும் பெண்ணியம் பாடிய சினிமா இயக்குநர்களையும், கவிஞர்களையும் துணைக்கு அழைத்து அமர்ந்தேன்.\nமுதல் வரி மூளையில் முளைக்கும் அந்த தருணத்தில் என் கைத்தொலைபேசியில் அழைப்பு முட்டியது. அடடா ஆரம்பிக்கும் போதே மணி அடிக்குதே.. நல்ல சகுனம் என நம்பி எடுத்தேன்.\nமறு முனையில் இன்னொரு தோழி. வழக்கமான நலம் விசாரிப்பிற்கு பிறகு, தனது சோகக் கதையை ஆரம்பித்தார். அவருடைய இன்னொரு தோழியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அரை மணி நேரமாக அரைத்து தள்ளிக் கொண்டிருந்தார்.\nஎப்படி தப்பிப்பது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே தனக்கு இன்னொரு அழைப்பு வருகிறது என தானாகவே அவர் அழைப்பை துண்டித்தார். அப்பாடா இனி எழுத ஆரம்பிக்கலாம் என நினைத்த போது..\nபுலனத்தில் சராமாரியாக காலை வணக்கமும் மெசேஜ்களும் தன்முனைப்பான வீடியோக்களும் வரிசையாக வடம் பிடித்துக் கொண்டிருந்தது. ஒரு சம்பிரதாயத்திற்கு வணக்கம் வைத்து விட்டு வேலையை தொடரலாம் என நினைக்கையில்...\nமனைவி கீழே பசியாற அழைத்தார். சரி முதலில் வயிற்றை கவனிப்போம் பிறகு பெண்ணியம் பேசுவோம் என இறங்கினேன். பசியாறும் போதே வீட்டில் தண்ணீர் வரவில்லை முதல் தபால்காரன் வந்து போன கதை வரை சொன்னார் துணைவி.\nஆனால் என் சிந்தனையில் எதை தொட்டு எழுதுவது; எப்படி எழுதுவது என்பதே ஓடிக்கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்த சிறு இடைவெளியில் தோழிகளின் முகநூல் பக்கம் ஒரு வலம் வந்தேன். ஏதாவது ஒரு பயனான விசயம் கிடைத்தால் அதையே எழுதிடலாம் என நினைத்து ஆராய்ச்சி வண்டியை தட்டினேன்.\nசுற்றிய திசையெல்லாம் காலையில் பல் விலக்கியது, பக்கோடா சாப்பிட்டது, புது உடையின் வண்ணங்கள், நேற்று ஆடிய நடனங்கள், திரையரங்கில் பார்த்த படங்கள், நடிகர்களைப் போல் dub mash செய்வது, யார் மீதோ உள்ள கோபங்களின் தாக்கம் என பல செய்திகளை படித்து தாண்டி வருவதற்குள் மதியம் எட்டி விட்டது.\nஐயகோ இத்தனை தாமதம் ஆகி விட்டதே, இன்னும் சிறிது நேரத்தில் முடித்தாக வேண்டுமே என பதற்றத்தோடு இருந்தேன். எதை எழுதுவது என பிடிபடாத நிலையில், என் மனைவி குழந்தையை கொஞ்சம் நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கையில் கொடுத்தார்.\nஇனி நீ எப்படி எழுதுறேனு நான் பார்க்கிறேன், என என் 5 மாத குழந்தை எனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஒரு புறமும்; எழுத வேண்டும் என ஆர்வம் ஒரு புறமும் மாறி மாறி இழுத்தது. ஆனால் இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தன் வேலையை கவனிக்கத் தொடங்கிய மனைவியின் மீது பற்றிக்கொண்டு வந்தது.\nகுழந்தை பிறந்து சிறு ஓய்விற்கு பிறகு இப்போதுதான் நன்றாய் வேலை செய்ய தொடங்கியிருந்தார் என் மனைவி. காலையில் எழுந்தது முதல் வீட்டு வேலை செய்வதும், சமைப்பதும், குழந்தையை கவனிப்பதிலுமே உழைத்து உடல் சோர்ந்திருந்தது.\nஅலுவகத்திலும் கூட தனது ஓய்வு சமயத்தில் தங்கிப்போன வேலைகளை முடிப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்கி இருந்தாலும், வீட்டில் என்னையோ குழந்தையையோ கவனித்துக் கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை.\nதன் பணிகளுக்கிடையே என் வேலைகளையும் என் குடும்ப நிகழ்வுகளை நினைவுப்படுத்தவும் அவர் மறந்தததுமில்லை.\nகுழந்தை பராமரிப்பு மற்றும் வேலையின் அழுத்தத்தின் காரணமாகவே சில வேலைகளில் எங்களுக்குள் பிரச்சனைகள் வந்திருக்கலாம். ஆனால் அன்றாட பணிகளின் காரணமாக பல ஆண்கள் அதை உணர்வதில்லையோ என தோன்றியது.\nஅவர்களும் நம்மை போல மனிதர்கள்தானே. அவர்கள் மனம் மற்றும் சிரமம் அறிந்து நாம்தானே அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் எல்லா நேரமும் நம் வசதிக்காக வாழ்ந்து அவர்களை அசதி அடைய வைத்துவிடுகிறோமே என குற்ற உணர்ச்சி சம்மட்டியால் அடித்தது.\nஇதையெல்லாம் புரிந்துக் கொள்ளாததால்தான் நிறைய குடும்பங்களில் வீண் பிரச்சனைகள் வந்து விவாகாரம் வரை இழுத்துச் செல்கிறது. பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களின் சவால்களையும் ஆண்கள் புரிந்து உணர்ந்து நடந்தால் எல்லாம் சுபம் என மூளையில் உறைத்தது. அதே நேரத்தில் என் அலைபேசியும் அலறியது.\nஆம் என்னை காலையில் மகளிர் தினத்துக்காக எழுத கேட்ட அதே தோழிதான். கைத்தொலைபேசியை அழுத்தினேன்.\n“கண்டிப்பாக எழுதுகிறேன், ஆனால் பெண்களுக்காக அல்ல ஆண்களுக்காக...” என்றேன். இதோ என்ன எழுத வேண்டுமென சிந்தனையுடன் தெளிவாய் எழுதத் தொடங்குகிறேன்.\nஉபயம்: மனைவி மற்றும் தா��ார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/04/14105720/DMK-will-definitely-do-its-duty-to-the-people-of-Tamil.vpf", "date_download": "2021-05-14T22:25:31Z", "digest": "sha1:42GRYF5POLDO3ADEM2HVXT2I5ZRJQGGS", "length": 13749, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK will definitely do its duty to the people of Tamil Nadu on the way to Ambedkar - MK Stalin || அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் -மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் -மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கர் வழியில் திமுக தன் கடமையை நிறைவேற்றும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சடட் வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.\nஅம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பலரும் அம்பேத்கரின் சமூக பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஅதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅம்பேத்கருக்கு திமுக சார்பில் எங்களின் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாபெரும் தலைவர். அவருடைய வழிநின்று, திமுக தன் கடமையை உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றும் என தெரிவித்தார்.\nஇதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-\nஅரசியலமைப்புச் சட்டம் தந்த மாமேதை, அண்ணல் #AmbedkarJayanti நாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.\nஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என மனதில் நிறுத்தி, ஆதிக��கமற்ற - சமத்துவ சமூகம் அமைத்திடுவோம்\nஅண்ணல் வழி நின்று திமுக கடமையாற்றும். pic.twitter.com/DzssP7h0EB\nஅம்பேத்கர் பிறந்தநாள் | திமுக | மு.க.ஸ்டாலின்\n1. அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்\nஅம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\n2. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து\nதேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\n3. தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்\nதமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு\n4. திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும் - மு.க.ஸ்டாலின்\nதிருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கையர் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n5. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் உறுதி\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி - சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு\n2. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது\n3. கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு\n4. சென்னையில் முழு ஊரடங்கு இருக்கா இல்லையா சாலைகளில் வழக்கம்போல ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்\n5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்\nசட்டசபை தேர்தல�� - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4916.html", "date_download": "2021-05-14T22:58:52Z", "digest": "sha1:HKUDLDUUAFMPIQS7NIENYAININ2PLRQU", "length": 5799, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "அவுஸ்திரேலியாவில் சிலப்பதிகார மாநாடு! – DanTV", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் அனைத்துலக சிலப்பதிகார மாநாடு நடைபெறவுள்ளது.\nதமிழின் முதற்காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்திற்கு அனைத்துலக நிலையில் முதலாவது சிலப்பதிகார மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.\nசிலப்பதிகார மாநாடு செப்ரெம்பர் மாதம் 27,28,29 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் இடம்பெறவுள்ளது.\nவிழாவில் சமர்ப்பிக்கப்படுவதற்காகவும் விழா மலருக்காகவும் சிலப்பதிகாரம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை துறைசார்ந்தவர்களிடமிருந்தும் மற்றும் ஆர்வலர்களிடமிருந்தும் மாநாட்டுக் குழுவினர் வேண்டியுள்ளனர்.\nஆய்வு நோக்கில் சிலப்பதிகாரத்தை மையமிட்டுக் கட்டுரைகள் எழுதப்படல் வேண்டும் எனவும் தமிழிசைக்குச் சிலப்பதிகாரம் ஆற்றிய பங்குகள், சிலப்பதிகாரம் கூறும் நீதிகள், சிலம்பு காட்டும் தமிழரின் தொன்மை முதலிய விடயப் பொருள்களில் கட்டுரைகள் அமையலாம் எனவும் ஏ 4 தாளில் 5 பக்கங்களுக்கு அதிகரிக்காது யுனிகோட் எழுத்துருவில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என மாநாட்டுக் குழுத் தலைவர் கலாநிதி இ.மகேந்திரன் அறிவித்துள்ளார். (நி)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/U_QvnT.html", "date_download": "2021-05-14T23:54:01Z", "digest": "sha1:M7GPKZTOCFLMLGNIMC5BU4DN66BJGIWC", "length": 10325, "nlines": 40, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "இறைவன் மனிதகுலத்தைக் கைவிட்டுவிடவில்லை.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nரமலான் மாதம் எத்தகையதென்றால் அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக் கூடியதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.\nஎனவே இனி உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.”(குர்ஆன் 2:185) புனித ரமலான் மாதம் தூய வேதம் அருளப்பட்ட மாதமாகும். மனித குலம் தோன்றியதிலிருந்து மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக்கொண்டுள்ளான்.\n“நான் படைத்துவிட்டேன், எப்படியாவது வாழ்ந்துதொலையுங்கள்” என்று இறைவன் மனிதகுலத்தைக் கைவிட்டுவிடவில்லை. காலங்கள் தோறும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நேர்வழி காட்ட இறைவன் தன் சார்பாகத் தூதர்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான்.\nஅந்தந்தக் காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் தங்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் அடிப்படை யில் தாமும் செயல்பட்டு மனிதர்களுக்கும் நேர்வழியைக் காட்டிவந்தனர். இந்தத் தொடர்ச்சியில் இறுதியாக அருளப்பட்ட வேதம்தான் குர்ஆன்.\nஇதர வேதங்கள் எல்லாம் அந்தந்தக் காலத்தில், அந்தந்தச் சமுதாயத்தினருக்கு மட்டுமே அருளப்பட்டவையாகும். ஆனால் இறுதி வேதமான குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அருளப்பட்ட தாகும்.\n🟢இது இறைவன் மனிதகுலத்திற்குச் செய்த மாபெரும் அருளாகும். அந்த மகத்தான அருளுக்கு நன்றி செலுத்தும் வகையில் தான் இந்தப் புனித மாதத்தில் நோன்பு எனும் வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. சரி, நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன குர்ஆன் கூறுகிறது: “இதன்மூலம்(நோன்பை நிறைவேற்றுவதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.\n”(குர்ஆன் 2:183) இறையச்சம்-பயபக்தியைக் குறிக்க குர்ஆனில் ‘தக்வா’ எனும் சொல் ஆளப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு இறைவனு���்கு அஞ்சி வாழ்தல், இறைச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்தல், நேர்வழியில் பொறுமையுடன்- நிலைகுலையாமல் இருத்தல், தீமைகளிலிருந்து விலகி வாழ்தல், புண்ணியங்களின்- நற்செயல்களின் அடிப்படையில் மட்டுமே வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் என்று பொருள் விரியும்.\nஇந்த அனைத்துப் பயிற்சிகளும் நோன்பின் மூலம் அடியார்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். இந்த உயர்ந்த பயிற்சிகளை அளிக்க ஒன்றிரண்டு நாட்கள் போதாது. அதனால்தான் வேதம் அருளப்பட்ட மாதமான ரமலானின் முப்பது நாட்களும் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nகுறிப்பிட்ட நேரத்தில் எழுந்துவிட வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் தொழ வேண்டும், குறிப்பிட்ட மணிநேரங்களில்தான் நோன்பு வைக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் நோன்பைத் துறந்துவிட வேண்டும் என எல்லாமே திட்டமிட்ட வகையில் தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் பெறப்படும் இத்தகைய தூய ஆன்ம நலப் பயிற்சி ஆண்டின் இதர பதினோரு மாதங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.\nஅப்போதுதான் நோன்பின் நோக்கம் நிறைவேறும். இந்த ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றுவோம்...எல்லாம்வல்ல இறைவனின் வற்றாத அருளைப் பெறுவோம்.\n- 🟢சிராஜுல்ஹஸன் 🟢இந்த வார சிந்தனை “(ரமலான் மாதத்தில்)எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். சிரமத்தைத் தர விரும்பவில்லை.” ( குர்ஆன் 2:185)\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/61556/", "date_download": "2021-05-14T23:44:29Z", "digest": "sha1:ZCC2H3SBBGNBLJ7QF3AKUZI3WTE77L4H", "length": 6027, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "திமுகவின் தலைமை கழக பேச்சாளர் மறைவு! பழஞ்சூர் செல்வம் நேரில் அஞ்சலி. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதிமுகவின் தலைமை கழக பேச்சாளர் மறைவு பழஞ்சூர் செல்வம் நேரில் அஞ்சலி.\nதிராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் சிரங்குடி ஊராட்ச்சியை சேர்ந்த மாரியார் என்கிற மாறி பன்னீர் செல்வம் இன்று காலை நடந்த சாலைவிபத்தொன்றில் மரணமடைந்த்தார். இவர் திராவிட முன்னேற்ற கழக பொது கூட்ட மேடைகளில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எளியமுறையில் எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவராவார்.\nஇவரது மறைவு கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும் என மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பகுத்தறிவு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பழஞ்சூர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக மறைந்த மாரியார் இல்லத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்திய பின்பு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கழக தொண்டர்கள்,காலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் நிர்வாகிகள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/05/mothers-day.html", "date_download": "2021-05-14T23:21:41Z", "digest": "sha1:Z7N2OIMOLUZ7INRDH4MBAXM2WEBEPYQT", "length": 22507, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "அன்னையர் நாள் (Mother's day) ~ Theebam.com", "raw_content": "\nஅன்னையர் நாள் (Mother's day)\nஅன்னையர் நாள் (Mother's day)-: 1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் \"மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை\" மற்றும் \"அன்னையர் தினம்\" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார். உலகின் பல்வேறு நாட்கள் பல நாடுகளில் ''அன்னையர் தினம் கொண்டாடப்பட்டாலும் அமெரிக்க நாடுகளில் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அது கொண்டாடப்படுகிறது.\nஇது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சி���த்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும்.\nவிடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை \"ஹால்மார்க் விடுமுறை தினம்\" என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அன்னா தான் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.\n] இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாகக் கருதினார். இது கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாகும். இந்த திருவிழாவானது ஆசியா மைனரில் சமஇரவு நாள் அன்றும், ரோமில் மார்ச் ஐடஸில் இருந்து (மார்ச் 15) மார்ச் 18 வரைக்குள் கொண்டாடப்படுகின்றது.\nபண்டைய ரோமன் வேறொரு விடுமுறை தினமான மேட்ரோனலியாவையும் கொண்டுள்ளது. அது ஜூனோவுக்கு அரிப்பணிக்கப்பட்டது. இருப்பினும் அன்னையர்கள் இந்த நாளில் பரிசுப்பொருட்களை வழங்கினர்.\nஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் பல நீண்டகாலத்திய மரபுகள் இருந்தன. அங்கு குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது. தாய் ஞாயிறு கொண்டாட்டங்கள் ஆங்கிலிக்கர்கள் உட்பட கிறிஸ்துவப் பெரும்பான்மையுள்ள பல பகுதிகளில் கிறிஸ்துவ நாட்காட்டியின் பகுதியாகவே உள்ளன. மேலும் கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது. கன்னி மேரியையும் \"மாதா தேவாலய\"த்தையும் கௌரவிக்க லெண்ட்டில் நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. மரபு ரீதியாக இந்த நாளானது, அன்னைக்கு பரிசுகளை அளித்து சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பெண்களின் குறிப்பிட்ட மரபு ரீதியான வீட்டுவேலைகளை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்ட சைகையைக் கொண்டு பாராட்டுதலைக் குறிக்கின்றது.[சான்று தேவை]\nஅன்னையர் தினத்தில் இன்னமும் சிறப்பாக, பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகின்றது.\nஅமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தை பிற நாடுகளும் கலாச்சாரமும் ஏற்றுக்கொண்டதால், ஐக்கிய இராச்சியத்தில் தாய் ஞாயிறு மற்றும் கிரீஸில் உள்ள கோயிலில் பாரம்பரிய இறை வழிபாடு போன்ற தாய்மையைப் பெருமைப்படுத்த ஏற்கனவே கொண்டாட ஏற்றதாக இருந்த தேதி மாறியது. சில நாடுகளில் இந்தத் தேதியானது கத்தோலிக்க நாடுகளில் உள்ள கன்னிமேரி தினம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் இறைத்தூதர் முகமதுநபியின் மகள் பிறந்ததினம், போன்று பெரும்பான்மையான மதத்தின் தனித்தன்மையாக இருந்த தேதிகளுக்கு மாற்றப்பட்டது. பிற நாடுகளில், பொலிவியாவில் அங்கு நடைபெற்ற குறிப்பிட்ட போரில் பங்குபெற்ற பெண்களின் பிறந்த தேதிகளைப் பயன்படுத்துவது போன்று வரலாற்றுத் தேதிகளுக்கு மாற்றப்பட்டது.\nஜூலியா வார்டு ஹோவே அவர்களால் வழங்கப்பட்ட \"அன்னையர் தின அறிவிப்பானது\" அமெரிக்காவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட முந்தைய அழைப்புகளில் ஒன்று. 1870 ஆம் ஆண்டில் எழுத்திலான ஹோவேயின் அன்னையர் தின அறிவிப்பானது, அமெரிக்க குடியுரிமைப் போர் மற்றும் பிராங்கோ-புரூஸ்சியன் போர் ஆகியவற்றின் படுகொலைக்கான எதிர் விளைவானது.அந்த அறிவிப்பானது, பெண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயங்களை அரசியல் அளவில் வடிவமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்ற ஹோவேயின் பெண்ணிய நம்பிக்கையுடன் பின்னப்பட்டது.\nஎனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிக���.\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nதாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film\nஅன்னையர் நாள் (Mother's day)\nதமிழ் இருக்கையும் , முன்னெடுப்புக்களும்\nமனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா\nமுதல் தமிழ் பெண் தற்கொலை போராளி யார் \nசங்க கால மக்களின் மறுபக்கம்\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள்- 📮 கிளிநொச்சி புளியம் பொக்கணையில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு 📮 புதுக்குடியிருப்பு பிரதேசத...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-15T00:01:12Z", "digest": "sha1:MPJSTYL5ZEHVMGCFKDU5TVN2CP7OASKJ", "length": 17403, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி (Minnampalli panchamadevi Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9124 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 4608 பேரும் ஆண்கள் 4516 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 33\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 35\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊருணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 17\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 27\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கரூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்��ாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/alcatel-4g-mobiles/", "date_download": "2021-05-14T23:19:29Z", "digest": "sha1:CPNCPXO7KODS24ILTODYYPJROYQHEJMZ", "length": 18306, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "அல்கடெல் 4ஜி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,999 வில���யில் ஆல்கடெல் 3V விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஆல்கடெல் Idol 4 போன் 16,999 விற்பனை செய்யப்படுகிறது. ஆல்கடெல் 3V, ஆல்கடெல் U5 HD மற்றும் ஆல்கடெல் Idol 4 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் அல்கடெல் 4ஜி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 4GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 4000mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 4GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n4GB ரேம் மற்றும் 64GB உள்ளார்ந்த மெமரி விலைக்குள் கிடைக்கும் ₹ 10,000 மொபைல்கள்\nசோலோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 4ஜி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 4ஜி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.miraquill.com/i_write_for_her", "date_download": "2021-05-14T22:22:47Z", "digest": "sha1:2JUHPN3MNGTZUO3PJXJS6TABE4UBKPVC", "length": 6915, "nlines": 145, "source_domain": "www.miraquill.com", "title": "Quotes and poetry by i_write_for_her | Mirakee", "raw_content": "\nஉனக்கென மட்ட���ம் வாழும் இதயமடி\nஉயிருள்ள வரை நான் உன் அடிமையடி\nபிரசவ வலியால் மனைவி தவிக்கும் போது துடிதுடிக்கும் கணவனின் மனவேதனையை உணர்ந்ததுண்டா\nபசித்தழும் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாமல், குழந்தையை சிரிக்க வைக்க மனதுக்குள் அழுதுகொண்டே சிரிக்கும் தாயின் மனம் அறிந்ததுண்டா\nமுதன் முதலில் தனது மகன் அப்பா என்று அழைக்கும் குரல் கேக்க இரவெல்லாம் கண்விழித்து கிடக்கும் சந்தோஷம் அறிந்ததுண்டா\nஅதிகாலை நடந்து விட்டு வரும் கணவனுக்கு மனைவி சூடான காப்பி வைத்து காத்திருக்கு‌ம் விவரம் அறிந்ததுண்டா \nவாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷம் மிச்சம் இருப்பதை மறந்து இருபது வயதிலேயே காதல் தோல்வி என்று தற்கொலை செ‌ய்துகொள்ளும் முட்டாள்களை என்ன சொல்லி திருத்துவது\nவாழ்க்கை ஒரு வரம்....... ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அதிர்ஷ்டம்..... அதை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்......... காதல் தோல்வியால் கலங்கும் இதயங்களே வாழ்க்கை நிறைய சந்தோஷ புதிர்களை வைத்துள்ளது... தோல்வியை எண்ணி கலங்காமல் எதிர்காலத்தில் வரும் மகிழ்ச்சியை நினைத்து நிகழ்கால வாழ்வில் சந்தோஷத்தை உருவாக்கு............... ....\nகாதலித்து பார் உலகம் அழகாகும்,,,,\nகாதலில் தோற்றுபார் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்,, வாழ்க்கையே அழகாகும் .... .....\n____,உறக்கம் இன்றி தவிக்கிறேன் __உயிரே\n_____நிலவு என்னை சுடுகிறது - - - - -\n__இரவும் நகர மறுக்கிறது __எந்தன்\n___உறங்க இயலா இரவுகள் தந்து\n___மறக்க முடியாத நினைவுகள் தந்து,,,,\n___என்னை வதைக்கும் இரவுகளே ,,,\nஎல்லாமும் நீயானபின் எதுவுமே தனிமையை தருவதில்லை...\nஏனென்றால்,,,,,,,, இவ்வுலகில் நான் வாழ,,,,, துணையாக உன் நினைவுகள் இருக்கின்றன......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pageinsider.com/abtf.no", "date_download": "2021-05-14T22:45:44Z", "digest": "sha1:MXA6IDBXFA5NIHIARJXADOGQKJTSMVFE", "length": 4449, "nlines": 128, "source_domain": "www.pageinsider.com", "title": "abtf | abtf.no contacts", "raw_content": "\nஉலகச் செய்திகள் – NorTamil\nஇலங க -இந த யச ச ய த கள. தகவல களம /கர த த க களம. கர த த க களம. தன நபர இண யங கள. இச த த க ப ப கள. த ர ப படங கள. சஞ ச க கள. ஒள ஒல ப பத வ கள. எழ த த ளர கள. ப க ப படம /ஒள ப பத வ. நடன/ந டகக கல ஞர கள. த ர த த ற க கல ஞர கள. த யற கல /ஒப பன. இச க கல ஞர கள. ச தன ய ளர கள. தம ழர ப ட ட ந கழ வ கள. அரங க ற றங கள. பரதந ட ட யம. மரணஅற வ த தல. ச ற வர இலக க யம. மர த த வம. தம ழ ம ரசம வ ன ல. ஒள ப பத வ கள. வர த தகந ல யங கள. You Are Here: Home. உலகச ச �� த கள. கமல ன ச ல வர ஜன க லம ன ர – க .ச வப லன. Posted date: april 08, 2015.\nஇலங க -இந த யச ச ய த கள. தகவல களம /கர த த க களம. கர த த க களம. தன நபர இண யங கள. இச த த க ப ப கள. த ர ப படங கள. சஞ ச க கள. ஒள ஒல ப பத வ கள. எழ த த ளர கள. ப க ப படம /ஒள ப பத வ. நடன/ந டகக கல ஞர கள. த ர த த ற க கல ஞர கள. த யற கல /ஒப பன. இச க கல ஞர கள. ச தன ய ளர கள. தம ழர ப ட ட ந கழ வ கள. அரங க ற றங கள. பரதந ட ட யம. மரணஅற வ த தல. ச ற வர இலக க யம. மர த த வம. தம ழ ம ரசம வ ன ல. ஒள ப பத வ கள. வர த தகந ல யங கள. You Are Here: Home. ப லம ப யர தம ழ க கல வ சர ய ன த ச ய ல பயண க க றத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/lake-cleaning-work-by-sivagangai-district-collector", "date_download": "2021-05-14T22:58:12Z", "digest": "sha1:NKPLKHQGDSGJ563GUMB2CX6WCZO36BOX", "length": 9428, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 September 2019 - நீர்நிலைகள் சீரமைப்பில் சிறகடிக்கும் சிவகங்கை... மாவட்ட ஆட்சியரின் நற்பணி!|Lake cleaning work by Sivagangai District Collector - Vikatan", "raw_content": "\nகருத்தகார் - 3 ஏக்கர், 4 மாதங்கள், ரூ.1,00,000 லாபம்\nவளமான வருமானம் கொடுக்கும் வரவேற்பு வாழை\nமிளகாய்ச் சாகுபடி... ஒன்றரை ஏக்கர் ரூ.85,300 லாபம்... ஊடுபயிரிலும் உன்னத வருமானம்\nஇனி நாட்டு மாடுகள் இருக்காது\nவருமானம் கொடுக்கும் வண்ண மீன் வளர்ப்பு... பயிற்சி கொடுக்கும் பல்கலைக்கழகம்\nஆடு வளர்ப்புக்குக் கைகொடுக்கும் பரண் முறை\nகரைபுரளும் காவிரி… காய்ந்து கிடக்கும் கடைமடை\n35 ரக சோளவிதைகளுடன் பாரம்பர்ய விதைத்திருவிழா\nபேப்பர் ரோல் நெல் விதைப்பு செலவைக் குறைக்கும் புதிய கண்டுபிடிப்பு\nநீர்நிலைகள் சீரமைப்பில் சிறகடிக்கும் சிவகங்கை... மாவட்ட ஆட்சியரின் நற்பணி\nவேளாண் இயந்திரமாக்கும் திட்டம்... கருவிகளும் மானியமும்\nநல்லாசிரியரின் நற்பணி... தூர்வாரப்படும் ஏரிகள்\nகழிவுநீரைச் சுத்திகரிக்கும் பயோ டைஜஸ்டர் தொட்டிகள்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nசட்டம்: மின்சார வாரியமும் விவசாயிகளின் உரிமையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nபூச்சி மேலாண்மை: 14 - பூச்சிகளைப் பாதிக்கும் பருவநிலை மாற்றம்\nஇயற்கை விவசாயத்தின் புதிய புரட்சி ‘வேஸ்ட் டீகம்போஸர்’\nநீர்நிலைகள் சீரமைப்பில் சிறகடிக்கும் சிவகங்கை... மாவட்ட ஆட்சியரின் நற்பணி\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/4622/", "date_download": "2021-05-15T00:02:56Z", "digest": "sha1:MD2OQO5V7ODXCCMYYY5IKM5TRMVGQ4FS", "length": 5044, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையை குளிரூட்டி வரும் தொடர் மழை..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையை குளிரூட்டி வரும் தொடர் மழை..\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரு நாட்களிலேயே கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்திலும் மழை பெய்து வருகிறது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. பகல் 12 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழையானது குளிர்ந்த காற்றுடன் தற்பொழுது வரை விடாமல் பெய்து வருகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/57408/", "date_download": "2021-05-14T23:36:11Z", "digest": "sha1:O2ESPPIO63ZW4HWDCF5EWXSFW3HKWQ3O", "length": 6261, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் அருகே பயங்கர தீ விபத்து - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள்\nமல்லிப்பட்டிணம் அருகே பயங்கர தீ விபத்து\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்.\nஅந்த பகுதியில் வசிப்பவர்கள் தினக்கூலி வேலைக்கு வழக்கம்போல் சென்றிருந்தனர்.குடியிருப்புகளில் யாரும் இல்லை.இந்நிலையில் இன்று(ஜூன்.4) மதியம் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக குடிசை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீயானது ���க்கத்தில் உள்ள குடிசைகளிலும் பரவத்தொடங்கியது. புகை மண்டலத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீ மேலும் பரவா வண்ணம் தடுக்க தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.\nமேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகன உதவியுடன் தீ பரவாமல் தீயை தீயணைப்பு அதிகாரிகள் அணைத்தனர்.இந்த தீவிபத்தில் ஐவரின் வீட்டிலிருந்த அரிசி,மளிகை பொருட்கள்,ஆடைகள்,நெல் மூட்டைகள் என அனைத்தும் எரிந்து நாசமாயின.சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை எப்படி தீ விபத்து நேர்ந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/country/CT", "date_download": "2021-05-15T00:06:37Z", "digest": "sha1:BNYQTQZVWRLEKJ7DYBBQFY5G5RPCMCHQ", "length": 5806, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "சென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக்", "raw_content": "\nசென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக் பற்றிய தகவல்கள்\nMap of சென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக்\nசென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக் இல் பேசப்படும் மொழிகளும் கிளைமொழிகளும்\nபதிவு செய்யப்பட்ட மொழிகளை மட்டும் காட்டுக\nபதிவு செய்யப்படாத மொழிகளையும் காட்டுக\nமுதன்மையான பெயர்களை மட்டும் காட்டுக\nமேலும் மாற்று பெயர்களை காட்டுக\nஉள்ளூர் சார்ந்த மொழிகளை மட்டும் காட்டுக\nஉள்நாட்டை சார்ந்திராத மொழிகளையும் காட்டுக\n30 மொழியின் பெயர்கள் காணப்படுகின்றன\nமக்கள் குழுக்களில் சென்ட்ரல் ஆப்பிரிக்கன் ரிப்பப்ளிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:04:13Z", "digest": "sha1:NQSVUEEDYG4MCKLCKJ3XEDWIPOL3IXNK", "length": 13681, "nlines": 205, "source_domain": "kuvikam.com", "title": "நடுப்பக்கம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nடாக்டர் ராஜா , ராயல் மல்டி கேர் மூலம் சில சுலபமான உடற்பயற்சிகளைச் சொல்லித் தருகிறார். அவற்றைச் செய்தோம் என்றால் முதுகு வழி , கழுத்துவழி போன்றவை என்றைக்���ும் உங்களைத் தொடாது என்று கேரண்டி கொடுக்கிறார்.\nஐந்து நிமிட வீடியோ தான் அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு இந்த நடுப்பக்கத்தைப் படியுங்கள் \n( இது விளம்பர நிகழ்ச்சி அல்ல \nஅதன் பிறகு நிச்சயம் நீங்கள் இந்த உடற்பயிற்சியை ஆரம்பித்து விடுவீர்கள்.\nவீடியோ பார்க்க இந்த இணையத்தை அழுத்தவும்.\nவீடியோவில் எலும்பு மருத்துவர் ஒருவர் உடல் முழுதுமான தசைகள் இறுகாமல் இருப்பதற்கு மூன்று எளிய பயிற்சிகளை கூறுகிறார்.\nசில நாட்களாக அவைகளை பயிற்சி செய்து சில பலன்கள் தெரிவதன் விளைவுதான் இப்பதிவு.\nநமக்கு சரியென்றை படுவதை சொல்லிவிட வேண்டும், சுமந்து செல்லக் கூடாது என்பதுதானே நம் கொள்கை.\nமுதலாவது கழுத்துக்கானது: இதுநாள் வரை நாம் தலை, முகம், கழுத்து பற்றி அதிகம் கவலைப் பட்டதில்லை.\nமண்டையில எனக்கு ஒன்றுமில்லை என கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்த்து டாக்டரே சொல்லி விட்டார்.\n‘ அங்கம் குறைவில்லாதவனை, அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ ’ என பாடித் திரிந்த காலத்திலே ஒரு அழகிய கிளி ஒன்று ஒட்டிக் கொண்டது. எனவே முகத்திலும் குறையில்லை.\nகழுத்தில் இப்பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை. பின்னொரு நாள் வரலாம். சுலபமான பயிற்சிதான். எனவே தினமும் செய்கிறேன்.\nஇரண்டாவது (plank): ஆரம்பத்தில் சற்று கடினமாக தெரிந்தது. டாக்டரே முப்பது விநாடிகள் செய்தால் போதும். 90 விநாடிகள் செய்தால் நார்மல் என்றார். என்னால் தற் பொழுது 120 விநாடிகள் கூட செய்ய முடிகிறது.\nமுன்னால் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து எழுந்தால் கால் ஊன்றி சரியாக நிற்க சில நொடிகளாகும். பின்னர் சில அடிகள் ஆதி மனிதன் போல குனிந்து நடக்க வேண்டி யிருக்கும்.\nஆனால் தற் பொழுது ‘படையப்பாவில்’ ரஜினி எழுவது போல துள்ளி எழுந்து நடக்க முடிகிறது.\nமூன்றாவது நமக்கு நன்கு தெரிந்தது. நாமே வயதின் மேல் பழி போட்டு தவிர்த்தது. மிரட்டும் பெயர் சுகாசனம், தெரிந்த பெயர் சம்மனம்.\nமுன்னர் பூஜை அறையில் கால் மாற்றி, குத்திட்டு அமர்ந்த நிலை இன்றில்லை.\nஒரு சபையில் நீண்ட நேரம் சம்மனமிட்டு அமர முடியாமல் நெளியும் நிலை இல்லை.\nஒரு மணி நேரம் சம்மனம் இட்ட நிலையில் சிரமமின்றி அமர முடிகிறது.\nஒரு அடி மேலே சென்று பத்மாசனத்தில் பாதியாக ஒரு காலை வயிற்றை தொட்டு போட முடிகிறது.\nவயசு காலத்தில் வாயை கட்டாமல் தின்ற தீனி, வயசான காலத்தில் தொப்பையாய் மாறி இரண்டாவது காலை போட விடாமல் தடுக்கிறது.\nதனியாக முயற்சி செய்கிறேன். அனைத்திற்கும் ஆகும் நேரம் பதினைந்து நிமிடங்களே. நம் கையில்தான் நாளொன்றுக்கு 1440 நிமிடங்கள் உள்ளனவே.\nஇதை பார்த்து யாராவது ஒருவர் முயற்சிக்கலாம் என மனதில் நினைத்தாலே என் ஜென்மம் சாபல்யமடையும்.\nஅது சரி, ‘சாபல்யம்’ என்றால் என்ன\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (11) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (15) உலக இதிகாசங்கள் (2) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (42) கட்டுரை (63) கதை (108) கம்பன் (2) கவிதை (60) கார்ட்டூன் (9) குண்டலகேசி (2) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (48) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) தாகூர் (1) திரை ரசனை (2) திரைச் செய்திகள் (6) நடுப்பக்கம் (1) படைப்பாளிகள் (12) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (2) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (2,005)\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/j-sreenivasan/", "date_download": "2021-05-14T23:40:08Z", "digest": "sha1:5SU2HBALORT2AGM5FXCUXGNWMQL5YHWR", "length": 3937, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "J Sreenivasan – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஅமமுகவில் கிழக்குத் தொகுதி சீனிவாசன் ; திருவரம்பூர் பாபு.\nஅமமுவில் கிழக்குத் தொகுதி சீனிவாசன் ; திருவரம்பூர் பாபு. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன, அதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/Ivory-Coast-captain-Serge-Aurier-brother-shot-dead", "date_download": "2021-05-14T22:43:52Z", "digest": "sha1:K5MYVC5MEHCQIIS4WPKJBXCJR2CYEUPT", "length": 7644, "nlines": 105, "source_domain": "sports.colombotamil.lk", "title": "பிரபல கால்பந்து வீரரின் சகோதரர் இரவு விடுதியில் சுட்டுக்கொலை - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் இரவு விடுதியில் சுட்டுக்கொலை\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் இரவு விடுதியில் சுட்டுக்கொலை\nஇவரது இளைய சசோதரர் கிறிஸ்டோபர். இவர் பிரான்ஸ் டவுலஸில் உள்ள ரோடியோ என்ற உள்ளூர் அணிக்காக விளையாடி வந்தார்.\nஐவர் கோஸ்ட் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் செர்ஜ் ஆரியர். இவர் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறது.\nஇவரது இளைய சசோதரர் கிறிஸ்டோபர். இவர் பிரான்ஸ் டவுலஸில் உள்ள ரோடியோ என்ற உள்ளூர் அணிக்காக விளையாடி வந்தார்.\nஇவர் இன்று அதிகாலை இரவு விடுதி ஒன்றில் மர்ம நபரால் சுட்டுக்���ொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் கொலை செய்த நபர்களை தேடிவருகின்றனர்.\n2017-ல் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செர்ஜ் ஆரியர் மாறினார். இவரது சகோதரர் மறைவுக்கு டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி இரங்கலை தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்டியானோ ரொனால்டோ 750 ஆவது கோலைப் போட்டார்\nவலிமையான அணிகள் மோதும் 55வது போட்டி... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே\nஹாரி மாகுவேரி மீது கோபமடைந்த மேன் யுடிடி ரசிகர்கள்\nஅப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\n20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nவீரர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: ஐபிஎல்...\nஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்\nதென்ஆப்பிரிக்காவின் 565 நிமிட போராட்டம் வீண்\nஆசிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டியில் மோதும் உல்சன்...\nதமிழக மக்கள் இதை மறக்கவே மாட்டார்கள்.. அஸ்வினுக்காக சிராஜ்...\nஅணி சூப்பரா செயல்பட்டுக்கிட்டு இருக்கு... மகிழ்ச்சியா இருக்கு......\nஇந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bristle", "date_download": "2021-05-14T22:49:36Z", "digest": "sha1:DSJJPDZMFRRTCOZBINZIWDRPY2JBEVMR", "length": 4890, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "bristle - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதடித்த இழை; தடித்த குறு முடி; தடித்த மயிர்; மயிர்ச் சிலிர்ப்பு\nவிலங்கியல். முள் மயிர்; விறைப்பு மயிர்\nஆதாரங்கள் ---தமிழ�� இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 11:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1414", "date_download": "2021-05-14T23:33:54Z", "digest": "sha1:KLUP5ZUOIZNYJSCHGVDV6DJYUI6YBUBS", "length": 6577, "nlines": 53, "source_domain": "www.kalkionline.com", "title": "53 வீரர்கள் வீரமரணம்! நீர்மூழ்கிக் கப்பலில், கடைசியாக பாடிய பாடல்... உருக வைக்கும் வீடியோ! - Kalki", "raw_content": "\n நீர்மூழ்கிக் கப்பலில், கடைசியாக பாடிய பாடல்... உருக வைக்கும் வீடியோ\nஇந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது கே.ஆர்.ஐ. நங்கலா-402 என்ற நீர்மூழ்கிக்கப்பல். இந்த கப்பலில் வீரர்கள் அண்மையில் பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாயமானது. அதன்பின்னர் கப்பலை தொடர்பு கொள்ள முடியததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.\nஇதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தேடுதல் வேட்டையை கடற்படையினர் தொடங்கினர். அவர்களை தேடும் பணியில், 6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர அந்நாட்டிற்கு உதவும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் இறங்கின.\nகாணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர். இதனையடுத்து இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது.\nஇந்த நிலையில், நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் 53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறது. இதனால் அந்த நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நீர்மூழ்கி கப்பலில் அவர்கள் சென்றப்போது கடைசியாக பாடிய பாடல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழ��வாக அமர்ந்து, டில் வீ மீட் அகெய்ன் எனும் பாடலை உயிரிழந்த வீரர்கள் உற்சாகத்துடன் பாடி உள்ளனர். இந்தக் காட்சிகளை பலரும் தற்போது உருக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nவீர மரணம் எய்திய கப்பல் படை வீரர்களுக்கு சல்யூட்.....டில் வீ மீட் அகெய்ன்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் கடும் பீதி\nஅதிமுக முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ்-சின் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசர்க்கரை ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு : உத்தரகண்ட்டில் அசத்தல்\nபுதிய நாடாளுமன்றக் கட்டிடம் : புகைப்படம் எடுக்க மத்திய அரசு தடை\n13 மளிகைப் பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரணம் : ரேஷனில் விரைவில் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-05-14T22:18:26Z", "digest": "sha1:J7DRKZFYV3JD2VIM4DDHPJKU7S4YQ3RN", "length": 28957, "nlines": 134, "source_domain": "www.verkal.net", "title": "முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome போராளிக் கலைஞர்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்.\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்.\nஎமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து. இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு காரணமானவர்கள். உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஆணிவேராக இருந்தவர்கள். இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.\nஇம்மாணவ விடிவெள்ளிகளுள் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சி��குமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.\nஇவர் தனது தாயிடம் சென்று ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்ததுஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா இது வெட்கம் இல்லையா நாமும் திருப்பி அடித்தால் என்ன\nஇயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் தினப் புழுகு என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர் பி.எஸ்.கே என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவிறந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழக கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும். இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.\n1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகும���ர் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும் தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.\nஅந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படிதம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன் என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன் அப்பா நான் எங்கும் போகமாட்டேன். இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்.\nஎன் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினார். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம் அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு\nதமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும் மங்கையர்களையும் மழலைகளையும் வெளிநாட்டுப் பேராளர்களையும் காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர். தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான். அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின் கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் இது.\nஅகப்பட்ட தமிழர்களில் சிறுவன் ஒருவன் தியாகி பொன் சிவகுமாரனைப் பார்த்து அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ நான் சாகப் போகின்றேன் அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ நான் சாகப் போகின்றேன் அவலக் குரல் எழ���ப்பினான். ஆனால் இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்து தூக்கப் போக அவனது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத் தடுத்துவிட்டனர். அவன் கண்முன்னை தமிழீழத்தின் குருத்தொன்று மரமாகி காயாகி கனியாகி விதையாக முன்பே கருகி விடுகின்றது.\nதமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது சிங்களம். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன் சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.\nஇதுவும் அவன் தயாள குணத்தாலேயே ஈகச் சாவடைந்தான். இறுதிக்கணத்தில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது அம்மா, என்னைப் பிடிக்க வந்த காவற்படை அதிகாரி நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னை ஒன்றும் செய்துவிடாதே எனக் கெஞ்சினான். அதனால் நான் ஒன்றும் செய்யவில்லை\nகடைசி நேரத்தில் இவனிற்கு தாகம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து புகட்ட முற்பட்ட போது அதைக்கூட் சிங்களக் காவற்படை அனுமதிக்கவில்லை.\nதியாகி பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமதாயம் தாயகம் மீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆக்கபூர்வமாய்க் குதித்தது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தான் மாவீரன் சிவகுமாரன். வீட்டை விட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாத சமூகத்தில். ஆயிரக்கணக்கில் மாணவிகளும், இளைஞிகளும் தியாகி பொன். சிவகுமாரன் இறுதி நிகழ்வில் திரண்டனர்.\nதியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஜுன் 5ற்கு மறுநாள் ஜுன் 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.\nதியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.\nஇன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.\nநினைவுப்பகிர்வு:- போராளி செ. கதிர்நிலவன்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleமேஜர் சுரேந்தியின் பாடல்கள்.\nNext articleகடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்.\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.\nநெடுஞ்சேரலாதன் - October 5, 2020 0\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த...\nநெடுஞ்சேரலாதன் - October 5, 2020 0\nரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது ……. ‘கடற்புறாவை’ விரைவாக...\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 5, 2020 0\nபலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் படுகின்றது. தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற���கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/135895-travel-of-refugee-life", "date_download": "2021-05-14T23:43:32Z", "digest": "sha1:XEDBM2YIVPJMWMW6SPPFMVP47RFUIFCW", "length": 7906, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 November 2017 - நான் அகதி! - 5 - யார் அகதி? | Travel of refugee life - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவேண்டாம் இந்த வீண் விளம்பரம்\nஅடிச்சுப் புடிச்சி... விழுந்து எழுந்து... ரசிச்சு சிரிச்சு...\n - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்\n“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா\n“என்னால் பட்டினி கிடக்க முடியாது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 55\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது - 5 - “���ந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது\n - 5 - யார் அகதி\nஅடல்ட்ஸ் ஒன்லி - 5\n - 5 - யார் அகதி\n - 5 - யார் அகதி\n - 18 - நாம் அகதிகள்\n - 17 - மீண்டும் அகதி\n - 16 - எங்கே என் வீடு\n - 15 - நரகம் எப்படி இருக்கும்\n - 14 - மனிதர்கள் படைத்த உலகம்\n - 12 - சபிக்கப்பட்ட பயணம் - 1939\n - 11 - ஹிட்லரின் வதை முகாம்கள்\n - 10 - ரத்தமும் அவமானமும்\nநான் அகதி - 9 - அகதிகளை உற்பத்தி செய்வது எப்படி\nநான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி\n -7 - அகதிகளால் என்ன லாபம்\n - 6 - வேட்டையாடு விளையாடு\n - 5 - யார் அகதி\nநான் அகதி - போரும் அகதியும் - 2\nநான் அகதி - பயணம் ஆரம்பம் - 1\n - 5 - யார் அகதி\nஎன்னுள் மையம் கொண்ட புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2553/", "date_download": "2021-05-14T23:21:10Z", "digest": "sha1:M4B6OMFIGWC35TK3VDOQTRO7SZOX2KYP", "length": 5308, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அருகே இறந்த நிலையில் புள்ளிமான் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அருகே இறந்த நிலையில் புள்ளிமான் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nதஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது மகிழங்கோட்டை கிராமம்.\nஇந்த பகுதியில் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை மேற்கொண்டார்.\nபின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வன சரக அதிகாரி, காவல் துரையினர் ஆகியோர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை காட்டில் இருந்து இந்த புள்ளிமான் தப்பி வந்ததா அல்லது யாரேனும் வேட்டையாடிவிட்டு அதிரையில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/57715/", "date_download": "2021-05-14T23:49:18Z", "digest": "sha1:SDC75CM4ORUYGCIIYYQYJA6P5ZN5NSFG", "length": 5478, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "பத்திரப்பதிவு செய்ய வெளிமாவட்டங்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமாநில செய்திகள் முக்கிய அறிவிப்பு\nபத்திரப்பதிவு செய்ய வெளிமாவட்டங்களுக்��ு செல்வோரின் கவனத்திற்கு \nதமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரப்பதிவுக்கான டோக்கன் வைத்திருந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், அவர்கள் திரும்பி வரும்போது பத்திரவுப்பதிவு செய்ததற்கான ஆவணங்களை காட்டினால், மாவட்டங்களுக்கிடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/63952/", "date_download": "2021-05-14T21:54:51Z", "digest": "sha1:BRZ3GXWSDFWTY2P2QAB34A56BQ5MLWDR", "length": 5429, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "கல்யாணராமனை கண்டித்து தொண்டியில் மறியல் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகல்யாணராமனை கண்டித்து தொண்டியில் மறியல் \nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் நேற்று இரவு தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கல்யாணராமனை கண்டித்து இன்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கல்யாணராமனை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-has-ordered-to-file-details-of-the-ceremonies-not-held-during-the-curfew-at-the-srirangam-temple-vin-374591.html", "date_download": "2021-05-14T23:53:48Z", "digest": "sha1:HTCQXC2T4GA56QCJ4MNJE376SROJDE47", "length": 10854, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "ஊரடங்கில் ஸ்ரீரங்கம் கோவிலில் நடத்தப்படாத விழாக்களின் விவரங்களை கேட்கும் நீதிமன்றம் | HC has ordered the management to file details of the ceremonies not held during the curfew at the Srirangam temple– News18 Tamil", "raw_content": "\nஊரடங்கில் ஸ்ரீரங்கம் கோவிலில் நடத்தப்படாத விழாக்களின் விவரங்களை கேட்கும் நீதிமன்றம்\nமனுதாரர் தரப்பில், கோவில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க அர்ச்சகர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கோவில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஸ்ரீரங்கம் கோவிலில் ஊரடங்கு காலத்தில் நடத்தப்படாத விழாக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய ரங்கநாதர் கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்க கோரி சுவாமி ரங்கநாதர் சார்பில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை எந்த கோவில் விழாக்களும் நடத்தப்படவில்லை எனவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து கோவில் திறக்கப்பட்டு, விழாக்கள், பண்டிகைகள் அர்ச்சகர்களின் முடிவுப்படி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.\nAlso read... திருவண்ணாமலை தீபத் திருவிழா... நகருக்குள் வெளி மாவட்ட பக்தர்கள் நுழைய தடை\nஇதற்கு மனுதாரர் தரப்பில், கோவில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க அர்ச்சகர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கோவில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோவிலில் ஊரடங்கு காலத்தில் நடத்தப்படாத விழாக்கள் குறித்தும், ஊரடங்கு தளர்த்தப் பட்டபின் நடத்தப்பட்ட விழாக்கள் மற்றும் உற்சவங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nToday Rasi Palan: இன்றைய மகர ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய கன்னி ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய சிம்ம ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய கடக ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய மிதுன ராசிபலன்கள் (மே 15, 2021)\nஊரடங்கில் ஸ்ரீரங்கம் கோவிலில் நடத்தப்படாத விழாக்களின் விவரங்களை கேட்கும் நீதிமன்றம்\nToday Rasi Palan: இன்றைய மகர ராசிபலன்கள் (மே 15, 2021)\nகாஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nToday Rasi Palan: இன்றைய மகர ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய கன்னி ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய சிம்ம ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய கடக ராசிபலன்கள் (மே 15, 2021)\nToday Rasi Palan: இன்றைய மிதுன ராசிபலன்கள் (மே 15, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/sanskrit-in-egypt/", "date_download": "2021-05-14T22:42:37Z", "digest": "sha1:6GJA4TUFWZQNBWSYA3G4CGN4AYW2IX3C", "length": 6395, "nlines": 164, "source_domain": "tamilandvedas.com", "title": "Sanskrit in Egypt | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-15T00:23:01Z", "digest": "sha1:TZW4GT27IUB6DKUYMUZ5Q3LBJBCGDJZZ", "length": 11173, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னாறு (தேவரபெட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசின்னாறு காவிரி ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு ஒசூர் வட்டம் தளி அருகில் உள்ள தேவரபெட்டம் என்னும் மலையில் தோன்றி, கெலமங்கலம், பாலக்கோடு வட்டத்தின் ஒருபகுதி, பென்னாகரத்தின் சில பகுதிகளில் பாய்ந்து செழுமையாக்கி ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.[1]\n↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன், பக். 5\nதொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து, தினமலர், செப்டம்பர் 9, 2013.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • குழித்துறை தாமிரபரணி ஆறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட���டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nதருமபுரி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2020, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/tag/covid-19/", "date_download": "2021-05-14T23:49:54Z", "digest": "sha1:DNM6TZUNSICG3GGHDKR3RN3XYE23TQZH", "length": 8911, "nlines": 93, "source_domain": "viralbuzz18.com", "title": "COVID-19 | Viralbuzz18", "raw_content": "\nகர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் […]\nகுறைந்த செலவில் ISRO உருவாக்கியுள்ள நவீன வெண்டிலேட்டர்கள்\nகொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை, படுக்கைகள் என்பதுடன் கூடவே, வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்சிஜனுக்காக பலர் மணி கணக்கில் வரிசையில் காத்துக்கிடக்கும் நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளது. டெல்லி, தமிழ���ம் உள்ளிட்ட […]\nகண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நிச்சயம் வெல்வோம்: பிரதமர் மோடி\nகொரோனா காலத்தின் நெருக்கடியில் விவசாயிகளுக்கான உதவித்தொகையான, பிரதமர் கிசான் சம்மன் நிதி 8 திட்டத்தின் 8 வது தவணை தொகையை, இன்று அதாவது மே 14 அன்று விவசாயிகளின் வங்கிகளில் செலுத்தபட்டது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN scheme) […]\nஇந்தியாவில் முதல் ஸ்புட்னிக் வி ரஷ்ய தடுப்பூசி செலுத்தப்பட்டது: செலுத்திக்கொண்டது யார்\nஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் டோஸ் இந்தியாவில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்று அந்த மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்யும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் கூறியுள்ளது. கஸ்டம் ஃபார்மா சர்வீசசின் உலகளாவிய தலைவர் தீபக் சாப்ரா, ஹைதராபாதில் டாக்டர் டெட்டிஸ் ஆய்வகத்தில் ஸ்புட்னிக் வி […]\nகர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/123..html", "date_download": "2021-05-14T22:27:02Z", "digest": "sha1:KOBYW3AJ6YNEY2HN3JLSRHEPXWYQBCJH", "length": 12594, "nlines": 72, "source_domain": "www.newtamilnews.com", "title": "மேல் மாகாணத்தில் 9ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கை தளர்த்த வாய்ப்புள்ளது... | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nமேல் மாகாணத்தில் 9ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கை தளர்த்த வாய்ப்புள்ளது...\nமேல் மாகாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்றிற்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது 9ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇம்முறை பரவியுள்ள வைரஸானது சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால் கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்���டலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_30.html", "date_download": "2021-05-14T23:29:45Z", "digest": "sha1:2AV4GKFRLMKO5DVAV6QY63KAH4SVHUI3", "length": 6647, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபுகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்\nதமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு காவல்துறையினரோ, வருவாய்துறையினரோ அபராதம் விதித்து வந்தனர். இதனால், மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அபராதத்தை தவிர்க்க போலீஸ் இருக்கிறார்களா, அபராதம் விதிக்கிறார்களா என பார்த்து பார்தது செல்வார்கள்.\nஆனால் மதுரை திலகர் நகர், விளக்குத் தூண் பகுதிகளில் அப்படி யாரும் போலீசார் பார்வையில் இருந்து தப்பி சென்றுவிட முடியாது. ஏனென்றால் தெருவில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களை சிசிடிவியின் மூலமே கண்டுபிடித்து விடுகிறார்கள் போலீசார்.\nஇந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிசிடிவி கேமராக்களில் FIRST ZOOM APP என்ற மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி சாலையிலோ, தெருவிலோ யாராவது முகக்கவசம் அணியாமல் சென்றால் இந்த மென்பொருள் அவரை மட்டும் புகைப்படம் எடுத்து விடும். உடனடியாக அந்த படம் காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.\nஅங்கிருந்து சிசிடிவி உள்ள பகுதியின் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளரின் செல்போன்களில் உள்ள பிரத்யேக ஆப்பிற்கு அனுப்பப்படும். அதில் எப்போது எங்கே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற விவரம் இருக்கும். அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து காவலர்கள் அபராதத்தை வசூல் செய்கின்றனர்.\nமுதற்கட்டமாக பெரியார் பேருந்து நிலையம், பாண்டி பஜார், தமிழ்சங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த மென்பொருளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் மதுரை முழுவதும் இந்த சிசிடிவி கண்காணிப்பை நடைமுறைப்படுத்த காவல்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-05-14T23:02:19Z", "digest": "sha1:ANJUV3SZ745ADDNA7V32REWJBH4AX6HL", "length": 6104, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "வட சென்னை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\n“5” பிறசமயத்தவர்களிடம் தஃவா – புரசைவாக்கம் கிளை\n“01 நபர்” பிறசமயத்தவர்களிடம் தஃவா – துறைமுகம் கிளை\n“A.R. ராகவன்” என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா – துறைமுகம் கிளை\n“01 – வருமுன் உரைத்த இஸ்லாம் , 02 – அர்த்தமுள்ள கேள்விகளும், அறிவுப்பூர்வமான பதில்களும், 03 – மனிதனுக்கேற்ற மார்க்கம், 04 – மாமனிதர் நபிகள் நாயகம், 05 – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், 06 – அர்த்தமுள்ள இஸ்லாம்” நூல் விநியோகம் – துறைமுகம் கிளை\n“” சமுதாயப் பணி – ஓட்டேரி\n“White Board – தாவா” சொற்பொழிவு நிகழ்ச்சி – துறைமுகம் கிளை\n“இஸ்லாம் கூறும் மனித நேயம்” சொற்பொழிவு நிகழ்ச்சி – புரசைவாக்கம் கிளை\n“ஆண்கள் பயான்” சொற்பொழிவு நிகழ்ச்சி – நேதாஜி நகர் கிளை\n“” சமுதாயப் பணி – சேலவாயல் கிளை\n“” சமுதாயப் பணி – சேலவாயல் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/03/blog-post_9515.html", "date_download": "2021-05-14T23:51:15Z", "digest": "sha1:HMNSFEJLCPFYKCWQ2NGOUYELAECNUOP6", "length": 16707, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க! ~ Theebam.com", "raw_content": "\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன.\nஇதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. இத���ால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதன்மூலம் உயர்ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ஆஸ்துமா நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறது.\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.\nஇது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மனஅழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம். இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்பு\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள்- 📮 கிளிநொச்சி புளியம் பொக்கணையில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு 📮 புதுக்குடியிருப்பு பிரதேசத...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/gv-prakash-wife-saindhavi-baby-bump-photos-viral-191798/", "date_download": "2021-05-14T23:32:43Z", "digest": "sha1:3NOMAFJW4SGGCIIQGKHEUWFDY5KC6KMY", "length": 11566, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "gv prakash wife saindhavi baby bump photos viral - ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி புகைப்படம் வைரல்", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி புகைப்படம் திடீரென வைரல்\nஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி புகைப்படம் திடீரென வைரல்\nஜி.வி.பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த நிலையில், சைந்தவி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nஜி.வி.பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த நிலையில், சைந்தவி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகர்களில் ஒருவராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருந்துவருகிறார். தமிழ் சினிமா உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த நிலையில் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றே வந்துள்ளன. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து இசையமைப்பாளராகவும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.\nஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சிறு வயது முதல் தோழியாக இருந்துவந்த பாடகி சைந்தவியை காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வித்தியாசமாக அன்வி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nகுழந்தை அன்வி பிறந்ததைக் கொண்டாட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதி பொது முடக்க காலம் எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். ரசிகர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் மனைவி பிரசவத்துக்கு முன்பு கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகமல்ஹாசனுக்கு முத்தம் தர மறுத்த வாரிசு நடிகை யார் தெரியுமா\nசிறுநீரக ஆரோக்கியம், ���ிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ\nசன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ\nஇது வெறும் ஃப்ரிட்ஜ் இல்லை.. அதுக்கும் மேல – மைனா நந்தினி ஃப்ரிட்ஜ் டூர் அட்ராசிட்டி\n காகிதப்பூவும் மனம் வீசுதே.. பாரதி கண்ணம்மா அஞ்சலி ரீசன்ட் ஃபோட்டோஷுட்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்\nVijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-netflix-movies-get-seven-oscar-awards-in-93rd-academy-awards-msb-453581.html", "date_download": "2021-05-14T21:52:15Z", "digest": "sha1:MUI4XGFCE7C2L64SGWUA6T22KE73DIWH", "length": 14154, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "Oscars 2021: 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள நெட்ஃபிளிக்ஸ் படங்கள் | netflix movies get seven oscar awards in 93rd academy awards– News18 Tamil", "raw_content": "\nOscars 2021: 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள நெட்ஃபிளிக்ஸ் படங்கள்\nநெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வ��ளியான படங்கள் 7 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளன.\nஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் தாமதமாக நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள, யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இரண்டு இடங்களில் விழா அரங்கேறியுள்ளது.\nவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நடப்பாண்டும் தொகுப்பாளர் இன்றியே விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில், ஏராளமான சர்வதேச திரைத்துறை நட்சத்திரங்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.\nநெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான 17 படங்கள் 36 விருதுகளுக்கு நேரடியாக பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் 7 படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. இதற்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான 8 படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்ற நிலையில் தற்போது மொத்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டிஸ்னி ஓடிடி தளம் 5 விருதுகளை வென்றுள்ளது.\nஆஸ்கர் விருது வென்ற நெட்ஃபிளிக்ஸ் படங்கள்:\n1. சிறந்த கலை இயக்கம் - மான்க்\n2.சிறந்த ஒளிப்பதிவு - மான்க்\n3.சிறந்த அனிமேஷன் (குறும்படம்) - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் லவ் யூ\n4. சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன்) - டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்\n5.சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்\n6.சிறந்த ஆடை வடிவமைப்பு: மா ரைனிஸ் பிளாக் பாட்டம்\n7.சிறந்த ஒப்பனை : மா ரைனிஸ் பிளாக் பாட்டம்\nகாட்சி அமைப்புக்கான விருது, கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய TENET திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை, கொரியன் படமான minari-யில் நடித்த yuh jung youn கைப்பற்றினார். வாழ்க்கை வரலாறு தொடர்பான் MANK திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனருக்கான விருதுகளை கைப்பற்றியது.\nதிரைத்துறையில் 100 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள மோஷன் பிக்சர் மற்றும் டெலிவிஷன் பண்ட் எனும் அமைப்பின் சேவையை பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த இயக்குனருக்கான விருது, நோ-மேட்லேன்ட் படத்தை இயக்கிய சீன பெண் இயக்குனர், சோலி ஜாவோவுக்கு ((Chloé Zhao)) வழங்கப்பட்டது.\nசிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருது, டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை, Judas and the Black Messiah படத்தில் நடித்த டேனியல் கலூயா வென்றார். இதன் மூலம், ஆஸ்கர் விருதை வென்ற ஆறாவது கருப்பின ஆண் நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார். சிறந்த ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பிற்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளையும், மா ma rainey's black bottom திரைப்படம் வென்று அசத்தியது.\nசிறந்த திரைக்கதைக்கான விருதை promising young women படத்தின் இயக்குனரும், கதாசிரியருமான எமரால்டு ஃபென்னல் வென்றார். உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட சிறந்த திரைக்கதைக்கான விருதை, தி பாதர் படத்தின் எழுத்தாளர்களான கிரிஷ்டோபர் ஹாம்ப்டன் மற்றும் ஃப்ளோரியன் ஜெல்லர் ஆகியோர் பெற்றனர்.\nசிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் சிறந்த தொகுப்பிற்கான விருதை SOUND OF METAL திரைப்படமும், சிறந்த குறும்படத்திற்கான விருதை two distant strangers படமும் வென்றன. சிறந்த ஆவணப்படமாக MY OCTOPUS TEACHER படமும், சிறந்த ஆவண குறும்படமாக Colette-வும் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nOscars 2021: 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள நெட்ஃபிளிக்ஸ் படங்கள்\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/7-nafs-details/", "date_download": "2021-05-14T23:35:41Z", "digest": "sha1:VW2XMJ5KS3ENG6ZLTQCQGM53KNX472HS", "length": 14376, "nlines": 147, "source_domain": "sufimanzil.org", "title": "ஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம் – Sufi Manzil", "raw_content": "\nஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம்\nஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம்\n1. நப்ஸ் அம்மாறா – முன் துவாரம் பின் துவாரத்துக்கும் மத்தி (குதம்)\n(மகாமே நாசூத்து – மூலாதாரச் சக்கரம் -ஜாக்கிரம் Gonands Glands)\nஇந்த நிலையில் இருப்பவர்கள் புலனாதிகளின் புசிப்புக்காக தன்னையே அர்ப்பணித்தவர்கள். நன்மை, தீமை இன்னது என்று புரியாமலே பஞ்ச மகாபாதகங்கள் அனைத்திலும் ஈடுபடும் தன்மை உடையவர்கள். இந்நிலையில் இருப்பவர்களுடைய விமோசனம் ஷரீஅத்தின் சட்டதிட்டங்களைக் கண்டிப்பாக கடைபிடிப்பதுதான். கடைபிடித்தால் நப்ஸ் லவ்வாமாவின் நிலையை அடையப் பெறுவர்.\n2. நப்ஸ் லவ்வாமா – லிங்கத்திற்கும் நாபிக்கும் (நடு குய்யம்)\n(மகாமே மலக்கூத்து – சுவாதிஸ்தானச் சக்கரம் -சொப்பனம் –Adernals Glands)\nஇந்த நிலையில் நன்மை எது தீமை எது என உணர முடியும். இந்நிலையில் உள்ளவர்கள் தீமையில் ஈடுபடும்போது தன்னை நிந்தித்தாலும் அதிகமாய் தீமையின் பக்கமே சாடும் தன்மையுள்ளவர்கள். கெட்ட பண்புகளை புறக்கணித்து நல்ல பண்புகளை மேற்கொண்டு தெய்வ பக்தியுடன் நன்மையே செய்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைப்படி (தரீகத்தின் படி) நடந்து வந்தால் ஜபரூத்து என்ற பதவியை அடைய முடியும்.\n3. நப்ஸ் முல்ஹிமா – தொப்புள் (நாபி)\n(மகாமே ஜபரூத்து – மணிப்பூரகச் சக்கரம் -சுளுத்தி –Pancreas Glands)\nஇந்நிலைக்கு வந்தவர்கள் முக்கால் பாகம் நன்மையிலும், கால் பாகம் தீமையிலும் ஈடுபடும் தன்மையுள்ளவர்கள். இவர்கள் மிகுதமாக ஜெபதபங்களில் ஈடுபட்டால் மகாமே லாஹுத்து என்ற பதவியை அடையப் பெறுவர்.\n4. நப்ஸ் முத்மஇன்னா – இருதய கமலம் (தாமரைக் காய்)\n(மகாமே லாஹுத்து – அனஹதாச் சக்கரம் -துரியம் – Thymus Glands)\nஇந்நிலையை அடைந்தவர்கள் நன்மையைத் தவிர தீமையைத் தெரியாதவர்கள். இவர்களுடைய மனம் சதாவும் ஆண்டவனையே தியான��த்துக் கொண்டு இருக்கும். நான் என்பது அற்றுப் போன இடம். விலாயத்து உதயமாகும் இடம். இவர்கள் சதாவும் மௌனமாய் இருந்து ஆண்டவனை தியானித்து வந்து 'மகாமே ஹாஹுத்து' என்னும் பதவியை அடையப்பெறுவர்.\n5. நப்ஸ் ராளியா – நாவின் கடைசி. கண்டஸ்தானம். – அடிநாவு (கழுத்து)\n(மகாமே ஹாஹுத்து – விசுத்தாச் சக்கரம் – துரியாகீதம் – Thyroids Glands)\nஇந்நிலையை அடைந்தவர்கள் நான்காவது பதவியின் பூரணத்துவத்தை அடையப் பெற்று பேரின்ப நிலையை அடைந்தவர்கள். இன்னல்லா ஹாஹுவல் வலிய்யு என்ற திருவசனத்தின்படி விலாயத்தை சம்பூரணமாகப் பெற்றவர்கள்.\n6. நப்ஸ் மர்ளியா – எல்லை வாசல். நெற்றி –லலாடதானம் -சுழிமுனை –புருவ மத்தி –காப கௌஸைனி\n(மகாமே பாஹுத்து –அஜ்னா சக்கரம் -அதீதம் – Pitutiary Glands) கண்ணுக்கும் புருவத்திற்கும் மத்திய தாழ்வான பாகம்.\nதெய்வத்துடன் தொடர்பு கொள்ளும் நிலை. இல்ஹாம் என்னும் தெய்வ உதிப்பைப்பெறுவதும், தெய்வ வசனங்கள் கிடைக்கப்பெறுவதும் இந்நிலையில்தான். நுபுவ்வத்தின் எல்லை. இந்நிலைக்கு அதீதம் என்றும், ஆறாவது எல்லை என்றும் இதற்குமேல் ஒன்றுமில்லை என்றும் சில மகான்கள் கூறுகிறார்கள்.\n7. நப்ஸ் காமிலா – மூளை (சிரசின் உச்சி) பிரஹ்ம ரத்திரம்\n(மகாமே ஜம்ஹுத்து –சகஸ்ராரச் சக்கரம் – Pineal Glands)\nதெய்வம் தானாய் இருக்கும்நிலை. நுபுவ்வத்தின் சம்பூரண நிலை. குதுபிய்யத்தின் உதயம். இந்த நிலையை அடைந்தவர்களிடைமே முழு உலகத்தினுடைய அந்தரங்க ஆட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆளுநர்க்கு –குத்புல் அக்தாப் என்றுபெயர். இந்நிலையில் இருப்பவர்கள் தற்போதம் இழந்து, உஷாரற்ற நிலையில் இருப்பதனால் இவர்களுக்கு ஹாலூன்கள் என்று பெயர். மக்அது ஸித்கு உண்மை குடிகொள்ளும் தானம் என்று பெயர்.\n8. ஸகஸ்ராரம் – பிரங்ம ஸ்தானம் அல்லது பிரஹ்ம ரந்திரம்\nஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை வரையில் ஜீவன் தன்னுடைய தன்மையினின்றும் மாறாமல் அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஸகஸ்ராரம் சென்றவுடன் பரமாத்மாவுடன் ஐக்கியமாய் விடுகிறது.\nபுருவங்களுக்கு மத்தியில் பிராணனை வைத்தல், விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அஞ்ஞானி ஒருவனுக்கு அந்திய காலத்தில் பிராணன் நவத் துவாரங்களில் கூட்டை விட்டுப் போகிறது. துன்பவுலகம் செல்லும் ஞானிக்கோ அது புருவத்தின் மத்தியில் நின்று உச்சந்தலையில் பிரம்மாந்திரத்தின் வாயிலாக வெளியே வருகிறது. மோட்ச உலகம் செல்லும்.\n– ஞானப்பிரகாசம் அல்லது நூருல் இர்பான் என்ற நூலிலிருந்து.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/1128.html", "date_download": "2021-05-14T23:55:22Z", "digest": "sha1:TAZJS7XBMS4PCV5ZKA2DMNGV4I2OEI2H", "length": 6672, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "அம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு! – DanTV", "raw_content": "\nஅம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு\nஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை கிராமத்தில் வாழ்வாதாரத்தினுடாக வறட்சியான காலத்திற்கேற்ற பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு கிராமத்தின் பல்தேவை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.\nகருத்தரங்கின் விரிவுரையாளராக கிறீன்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் கலந்து கொண்டார். இச் செயற்றிட்டமானது தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள், சமூகமேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசனின் சிந்தனைக்கு அமைவாக அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜெயாகர் தலமையில் திருக்கோவில் பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்டது.\nகற்றாளை, முருங்கை, மரமுந்திரிகை போன்ற பயிர்களை எவ்வாறு வறட்சிகாலங்களில வெற்றிகரமாக பயிரிடலாம் அவற்றை எவ் வழிகளினுடாக சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தினை உயர்த்துதல் போன்ற விடையங்கள் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் பயிரை பயிரிடுவதற்கான ஏற்ற நிலப்பரப்புக்களும் பார்வையிடப்பட்டதுடன் பயிர்செய்கை மேற்கொள்ளுவதற்கான இடத்தின் மண் மற்றும் நீர் பரிசேதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டது.\nஇச்செயற்றிட்டமானது மிக விரைவில் அமுல் படுத்தப்படும் என்றும் இது பலனளித்தால் மக்கள் வறட்சி காலங்களிலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் எனவும் கிறீன்லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் எமது டான் ரீவிக்கு தெரிவித்தார்.(MA)\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nநபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/jan/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3550745.html", "date_download": "2021-05-15T00:01:43Z", "digest": "sha1:WTPUCLHY2WYURZLTFIEJURIZKF2LTC5S", "length": 8872, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செட்டியாபத்து கோயிலில் முன்மண்டபம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசெட்டியாபத்து கோயிலில் முன்மண்டபம் திறப்பு\nஉடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து அருள்மிகு சிதம்பரேஸ்வரா் வகையறை ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட முன் மண்டபம் மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nதமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் பக்தா்கள் வசதிக்காக செம்மறிக்குளம் கஸ்பா கிராமத்தைச் சோ்ந்த என்.பட்டு நடேசன் குடும்பத்தினா் சாா்பில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய மண்டபம் மற்றும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழாவிற்கு கோயில் செயல் அலுவலா் ராதா தலைமை வகித்தாா்.\nசெம்மறிக்குளம் முத்தாரம்மன் கோயில் தா்மகா்த்தா விஸ்வநாதன் மண்டபத்தை திறந்து வைத்தாா். இதில் கோயில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் சீனிவாசன்,ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஜம்புராஜ் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுர��� தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/18-04-2021-7pm-tamilnadu-corona-status-in-chennai-and-district-details/", "date_download": "2021-05-14T21:59:28Z", "digest": "sha1:MBZTU7MPYXRRGIQD5TJXLHBJMA2SOFFC", "length": 11000, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. 42 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 10,723 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 91 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலையில், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 70,391 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில்6,533 பேர் ஆண்கள், 4,190 பேர் பெண்கள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.\nஇன்று 42 பேர் உயிரிழந்துள்ளார். 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,113ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 5,925 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,947 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்:\n18/04/2021 – 7PM: தமிழகத்தில் இன்று மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… 20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை… தமிழகஅரசு தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…\n தமிழகஅரசு, Sunday Full Lockdown, Tamilnadu corona status in Chennai and district details, இரவு போக்குவரத்து தடை, கொரோனா 2வது அலை, கொரோனா லாக்டவுன், ஞாயிறு முழு ஊரடங்கு தமிழகஅரசு, ஞாயிறு முழு லாக்டவுன்\nPrevious கொரோனா மரண சான்றிதழிலும் மோடியின் படத்தை போட வேண்டும்: சாடும் என்சிபி தலைவர்\nNext மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/2019-05-22-05-37-06", "date_download": "2021-05-14T22:36:57Z", "digest": "sha1:DO6IBLLS3IZHZPHW2663LG3LRYKXWKAC", "length": 27610, "nlines": 224, "source_domain": "indianmurasu.com", "title": "இந்தியா", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கி…\n60 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று ( மே 25) மீண்டும் துவங்கியது.கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவை...\n4 மணிநேரம் தாக்கிய உம்பன் புயல் கரையை கட…\nவங்கக்கடலில் உருவான உம்பன் சூப்பர் புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தாவிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர்...\nசிறுகுறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி …\nபுதுடில்லிஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:விரிவான தொலைநோக்கு...\n₹20000000000000 - இந்திய பொருளாதாரத்தைக்…\nகொரோனாவால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க...\nமே 12 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களி…\nமே 12ம் தேதி முதல் மெதுவாகக் குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில்கள் சிறப்பு...\nவிசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசி…\nஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் அமைந்து இருக்கும் எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையானது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு...\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபானங்கள் வீட்ட…\nராய்ப்பூர்கொரோனா வைரஸ் பாதிப்பால் லாக்-டவுண் செய்யப்பட்டிருக்கும் காலகட்டத்தில் மதுபானக் கடைகளில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக சத்தீஸ்கர் அரசு மாநிலத்தின் பசுமை மண்டலங்களில் வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான இணையதளத்தை...\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு 344 ஆக…\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற...\nவங்கி கடனை திருப்பி செலுத்தாத 50 தொழில் …\nடெல்லிவங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி...\nகொரோனா - கேரளாவில் வீட்டைவிட்டு வெளியே ச…\nகேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் எனும் கிராமத்தில் வீட்டை விட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் கட்டாயம் குடை பிடித்துதான் வர வேண்டும்...\nதேசிய டிஜிட்டல் நூலகம் மூலம் மாணவர்கள் வ…\nதேசிய டிஜிட்டல் நூலகம் NDLI தனது மூன்றரை கோடிக்கும் அதிகமான உள்ளடக்கம் மூலம் மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளது. இணைய புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள், கருத்துரைகள், ஆய்வுகள்...\nடெல்லி ஐ.ஐ.டி உருவாக்கிய கொரோனா பி.சி.ஆர…\nடெல்லி ஐ.ஐ.டி (IIT) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பி.சி.ஆர் கொரோனா சோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. மிகவும் குறைவான செலவில் இந்த கிட்டுகளை...\nஎந்தவித அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்க…\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இந்தியாவில்...\n94% தவறான ரிசல்ட், 2 நாட்களுக்கு ரேபிட் …\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து...\nவிமான முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை த…\nஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பியளிக்க, விமான போக்குவரத்து நிறுவனங்கள் மறுத்துள்ளன.முன்னதாக ஏப்ரல் 14 வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட...\nஇந்தியா முழுக்க 50% மாவட்டங்கள் கொரோனாவா…\nடெல்லிஇந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி...\nமனிதநேயத்துக்காக முடிந்தவரை உதவுவோம், நா…\nகொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனிதநேயத்துக்கு இந்தியா முடிந்தவரை உதவிகள் செய்யும். இரு நாடுகளும் சேர்ந்து கரோனாவை வெல்வோம் என்று ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.மலேரியாவுக்கு...\nஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் - பிரதமர்…\nநாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் கலந்துகொண்ட...\nகெரான் பகுதி கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதக் குழுவிற்கும் இந்திய ராணுவ படைகளுக்கும் இடையிலான துப���பாக்கிச் சண்டையில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.தீவிரவாதிகளின் மறைவிடத்தில் சோதனை போது, பாக்கிஸ்தானில்...\nமும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்…\nமும்பை ஓக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்றுஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரையில், 881 பேர்...\nமும்பை தாராவியில் கொரோனா பரவினால் கட்டுப…\nமும்பைமராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.மும்பையில் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...\nஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணைய…\nடெல்லிகொரோனாவுக்கு எதிராக ஏப்ரல் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் அணைத்து வைக்க வேண்டும், என்று பிரதமர்...\nசொந்த ஊருக்கு திரும்ப 500 கி.மீ., நடந்து…\nஐதராபாத்ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழக மாணவர், 500 கி.மீ., நடைப்பயணமாக கிளம்பினார். இந்நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் வரும்போது...\nஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தில் 172 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனைப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 172 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து…\nமருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nதிருவனந்தபுரம்ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின்படி, மதுபானம் வழங்க கேரள அரசு முடிவு செய்தது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கிடையே, அரசின்…\nடெல்லி தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூட போலீஸ் உத்தரவு\nடெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை ம���டி ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் எனக் அதன் நிர்வாகிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை…\nகேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி - பினராயி விஜயன்\nதிருவனந்தபுரம்கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய அரசு கடந்த 24ந்தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது. பலி…\nடெல்லியில் கடமை தவறியதாக அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - மத்திய உள்துறை அமைச்சகம்\nபொது சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதாக கூறி, டெல்லி அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித்துறையின் முதன்மைச் செயலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர், சீலம்பூர் சார் கோட்டாட்சியர் ஆகியோர்…\nநாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன - இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு\nநாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 113 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் வேலூர் சிஎம்.சி., சென்னையில்…\nமூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை - ரிசர்வ் வங்கியின் ஆளுநர்\nகொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 5.15% என்ற அளவில் இருந்த விகிதம்…\n\"கொரோனா வைரஸ் இந்தியாவில் 30 கோடி பேருக்கு பரவக்கூடும்\" - எச்சரிக்கும் மருத்துவர்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்��ட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய…\nகொரோனா - போதிய பயணிகள் இல்லாததால் 168 ரெயில் சேவைகள் ரத்து\nபுதுடெல்லிசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பரவி 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3…\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2015/06/", "date_download": "2021-05-14T22:12:26Z", "digest": "sha1:BZ3B3GPJA4HV5MTMDKHQHEVUPI6NHMYG", "length": 78806, "nlines": 647, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஜூன் 2015", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nதலைக்கவசம் அணியுங்க-புனித ஜோசப் மேனிலைப்பள்ளி-சூசைபுரம்.\nவணக்கம். 1ஜூலை2015இன்றுஈரோடு மாவட்டம் சூசைபுரம் புனித ஜோசப் மேனிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக தலைக்கவசம் அணியுங்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/30/2015 11:20:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/29/2015 09:53:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉரக்கச்சொல்லுங்கள், தலைக்கவசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி-02\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/29/2015 09:52:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉரக்கச்சொல்லுங்கள் -ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி-01\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/29/2015 09:52:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/28/2015 06:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி\nவீட்டிலேயே முடி வளர்ச்சி தைலம் தயாரிக்கலாம்...அதன் விவரம் தங்களது பார்வைக்காக..\n1. தேங்காய் எண��ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்\n2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்\n3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்\n4. அவுரி சாறு - 0.5 லிட்டர்\n5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்\n6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்\n7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்\n8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்\n(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)\nஇலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.\nஇந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.\nஇது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/27/2015 08:55:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெல்போனின் IMEI எண் தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉங்க செல்போனின் IMEI (International Mobile Equipment Identity) எண் தெரிந்துகொள்ள வேண்டுமா\n1.உங்க செல்போனிலிருந்து *#06# என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்க.\n2.உங்க செல்போனுக்கு ஒரு 15 டிஜிட் நெம்பர் கிடைக்கும்.\n3.இந்த எண்தாங்க உங்க செல்போனின் IMEI எண் இந்த எண்ணை உடனே பத்திரமாக எழுதி வையுங்க.\n4.செல்போன் தொலைந்துவிட்டால் உடனே இந்த எண்���ை cop@vsnl.net என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்க.\n6.உங்க செல்போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் INTERNET மூலம் கண்டுபிடித்துவிடுவார்கள்.\n7.உங்க செல்போனில் வேறு சிம் போட்டு பயன்படுத்தினாலும் கூட அதை கண்டுபிடித்துவிடுவார்கள்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/27/2015 08:53:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைக்கவசம் அணியுங்க விவாத நிகழ்ச்சி-புதிய தலைமுறை டிவி,''உரக்கச்சொல்லுங்க'' நிகழ்ச்சியில்....\nதலைக்கவசம் (HELMET) அணியுங்க பற்றிய விவாத நிகழ்ச்சி நம்ம தொலைக்காட்சியாம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்....பாருங்க-விழிப்புணர்வு பெறுங்க.....\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் வருகிற 28.06.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் தங்களுடைய பார்வைக்காக.....\n07:00 am - 08:00 am புதுப்புது அர்த்தங்கள்\n08:30 am - 09:03 am உழவுக்கு உயிரூட்டு-91\n09:03 am - 09:30 am சிக்கனம் சேமிப்பு செல்வம்\n09:30 am - 10:00 am புதுப்புது அர்த்தங்கள்\n10:00 am - 10:30 am விரைவு செய்திகள்\n10:30 am - 11:00 am உரக்க சொல்லுங்கள்-35\n11:00 am - 11:30 am உரக்க சொல்லுங்கள்\n11:30 am - 12:30 pm புதிய தலைமுறை செய்திகள்\n12:30 pm - 1:00 pm சாமானியருடன் ஒருநாள்\n1:00 pm - 1:30 pm மதியம் வரை இன்று\n1:30 pm - 2:00 pm கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\n2:00 pm - 3:00 pm அக்னிப்பரிட்சை\n4:30 pm - 5:00 pm ஆயுதம் செய்வோம்\n6:30 pm - 7:00 pm டென்ட் கொட்டாய்\n7:30 pm - 8:03 pm சர்வதேச ஆவணப்படம்\n8:03 pm - 8:30 pm புதிய தலைமுறை செய்திகள்\n8:30 pm - 9:03 pm ரௌத்திரம் பழகு\n9:03 pm - 10:00 pm உரக்க சொல்லுங்கள்\n10:00 pm - 10:30 pm விரைவு செய்திகள்\n11:03 pm - 00:00 am புதிய தலைமுறை செய்திகள்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/24/2015 08:22:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரோடு மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் முகவரி மற்றும் வாட்ஸ்அப் தொடர்பு எண்....\nவணக்கம். நம்ம ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க தேவைப்படுகிறதா இதோ நம்முடைய பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை பற்றி புகார் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களது பேஸ்புக் முகவரி மற்றும் வாட்ஸ்அப் எண் தங்களுடைய கவனத்திற்காக.....உங்க பகுதியின் பிரச்சினைகளை பேஸ்புக் முகவரியில் புகார் பதிவு செய்யலாம் மற்றும் வீடியோ எடுத்து அல்லது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/24/2015 06:47:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமொபைல் எண்ணை அழைக்கும்போது மற��ப்பது எப்படி\nவணக்கம். உங்க அலைபேசி எண் நீங்க அழைக்கும் நபர்களுக்கு தெரியாமல் மறைக்க.............\nமொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…\nஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின்\nமொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் எண் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கான இந்த தொழில்நுட்பம் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.\nஅதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல்\nபோனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடையமொபைல் நம்பர்\nதெரிவதற்கு பதில்Private Number என் று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில்தெரியாது.\nஉங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில்\nஅதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.\nஇது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9876543210 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.\nஇவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.\nஇதே முறையை இப்படியும் செய்யலாம்.\nநீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது.\nஅவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.\nமீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென\nநினைத்தால், மீண்டும் கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.\nஇந்த வசதி மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார். எந்த எண்ணிலிருந்த��� பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்.\nபெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண்\nமற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/24/2015 06:15:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்தமிழ்ச்சங்கம் வழங்கும் முகநூல் வேந்தர் விருது-2015\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nதமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்டங்களில் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்விலும் பயன்படுத்தும் சமூக ஆர்வலர்கள் 96 பேருக்கு காஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள வாகை சூட வா... என்ற நிகழ்வில்பட்டிமன்றம் நடுவர், எழுத்தாளர், திரைப்பட நடிகர், கலைமாமணி என பன்முகம் கொண்ட பேராசிரியர் முனைவர்*கு.ஞானசம்பந்தன்* அவர்களின் திருக்கரங்களால்\n*முகநூல் வேந்தர்* என்ற விருது வழங்கப்படவுள்ளது..\nமேலும் இந்நிகழ்வு உலக சாதனையாக மாற உள்ளது.\nமுகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்வோடும் பயன்படுத்தி *முகநூல்வேந்தர் விருது* பெறும் சமூக ஆர்வலர்கள் 96 பேரும் மேடையில் சான்றோர்கள் முன்னிலையில் விருது பெற்று ஒருங்கே நிற்கும் தருவாயில் அதனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1000 கல்லூரி மாணவ/மாணவிகள்,\n\"உலகில் உள்ள முகநூல் அன்பர்கள் அனைவரும் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவுசார் பகிர்வோடும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்து ,அப்புகைப்படத்தை ஒரே நேரத்தில் அந்த 1000 பேரும் முகநூலில் பதிவேற்றவுள்ளார்கள்.இது உலக சாதனையாக மாற உள்ளது.\nநிகழ்ச்சியினை 26.7.2015 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது... நண்பர்களே.. நமது பணிகளை நாமறியாமலேயே எங்கோ சில நண்பர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/24/2015 05:19:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBARCODE NUMBERS- பார்கோடு எண்கள்\nவணக்கம். பட்டை வடிவ கோட்டின் வடிவத்தை வைத்து அறிந்து தயாரித்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வது பற்றி காண்போம்.\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....\nசீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருப்பதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.\n(தவிர்ப்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),\nசரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.\nஇப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.\nஅதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .\nமற்ற நாடுகளின் முதல் எண்கள்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/24/2015 04:38:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற அருந்ததிய மாணவ,மாணவிகளுக்கு பாராட்டும் பரிசளிப்பும் வழங்கும்விழா ஜூன் 21ந் தேதி P.V. லாட்ஜ் கலையரங்கத்தில் நடைபெற்றது. அது சமயம் நம்ம சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. P.L.சுந்தரம் M.L.A., (பவானிசாகர் தொகுதி) உட்பட நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பங்களித்த காட்சி ....\nதிருமிகு ,P.L. சுந்தரம் M.L.A.,சிறப்பு உரை...\nதிருமிகு. R.கருப்புசாமி,READ இயக்குநர் வரவேற்புரை\nதிரு.C. பரமேஸ்வரன் அவர்கள் பரிசு வழங்கியபோது.....\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/23/2015 06:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2005ஆண்டு வரை அச்சடித்த ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது.....\nவணக்கம். 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சடித்த ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது...\nசெய்தியிட்ட 2015ஜூன் 21ந்தேதியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிங்க.\nபுதுடில்லி: 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள், வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில், 'டிபாசிட்' செய்யலாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட, 1,000 மற்றும் 500 ரூபாய் உட்பட, அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே, இந்த\nரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, கடந்த டிசம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், ஜூன், 30ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. இதனால், 'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை,டிபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி குறிக்கப்படவில்லை என்றால், அது, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு; அந்த நோட்டுகள் செல்லுபடியாகாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2005க்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகள் எவை, அதற்கு பின் அச்சிடப்பட்ட நோட்டுகள் எவை என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.\nஇதுகுறித்து, ரிசர்வ் வங்கிவட்டாரங்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை தான். இதற்கு முன், நம் நாட்டில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்தன.\n* கடந்த ஜனவரியுடன் முடிவடைந்த, 13 மாத காலத்தில், 1,000 ரூபாய் நோட்டுகள் உட்பட, 164 கோடி எண்ணிக்கை கொண்ட,21 ஆயிரத்து, 750 கோடி ரூபாய்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டு, அவை அழிக்கப்பட்டுள்ளன.\n*ரிசர்வ் வங்கியால் அழிக்கப்பட்ட நோட்டுகளில், 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 87 கோடி; 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 56 கோடி; 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 21 கோடி. இந்த தகவல், கடந்த மார்ச் மாதம் பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/21/2015 04:05:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைக் கவசம் அணிவோம், நமது உயிர் காப்போம்..\nதர்மம் தலை காக்கும், தலைக் கவசமும் தலை காக்கும்.\nதலைக்கவசம் அணிவோம் நமது உயிரை காப்போம்.\nஅரசு உத்தரவை மதிப்போம், நீதிமன்ற உத்தரவை மதிப்போம்.ஹெல்மெட் அணிவது நமக்கு பாதுகாப்பு என்பதை உணர்வோம்...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/19/2015 12:20:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைக்கவசம் அணியாதவருக்கு போலீசார் கொடுத்த மரியாதை-\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/18/2015 09:49:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். சென்னை அண்ணா பல்கலை கழகம் பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்களது தலைமையிலான ANNA UNIVERSITY- SCHOOL OF ARCHITECTURE AND PLANNING ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளேனிங் துறையைச் சேர்ந்த YOUTH RED CROSS இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் குழு\n2015ஜூன் 11 ந்தேதி முதல்18 ந்தேதி வரை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஶ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் விடுதியில் தங்கி சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்குட்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போதைய பிரச்சினைகளும் பற்றி கேட்டறிவதோடு பழங்குடியின மாணவர்களுக்கு தன்னம்பிக்கை,சுற்றுச்சூழல் காப்பது, வனவளம் காப்பது ,மழைநீர் சேமிப்பது,பண்பாடு காப்பது,சுகாதாரம்,புகைத்தலும் மதுவும் போதைப்பொருட்களும் தவிர்த்து உடல்நலம் காப்பது,உயர்கல்விக்கான ஆலோசனை,நல உதவிகள் வழங்கல் போன்ற சமூகப்பணியினையும் ஆற்றி வருகிறது.\n2015ஜூன் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று C. பரமேஸ்வரன் ஆகிய எனது வழிகாட்டலின்போது தாளவாடி ஒன்றியம் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமின்போது பழங்குடியின மக்களின் வாழ்க்கைச்சூழல் மற்றும் பிரச்சினை���ளைப்பற்றி உரைநிகழ்த்தி விடுத்த வேண்டுகோள் விவரம்....\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்கள தலைமையில் சிறப்பு முகாமிட்டுள்ள YRC மாணவர்கள் உட்பட அவை சார்ந்த சான்றோர் மேன்மக்களே அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.\nஆஸ்திரேலியா பழங்குடியின மக்களுக்கு உதவி செய்யச் சென்றவரை மறித்து\n'' நீங்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளீர் என்றால் தயவு செய்து வந்த வழியே திரும்பி சென்றுவிடுங்க.அதே சமயம் எங்களது வாழ்வாதாரப்போராட்டம் உங்கள் வாழ்க்கையை நீலைத்து நீடிக்க உதவும் என்று உணர்ந்தால் வாங்க,நாம் ஒன்றாக இணைந்து போராடலாம்''\nஎன்று ஆஸ்திரேலியப் பழங்குடியின பெண்மணி ஒருவர் கூறியது மிக முக்கியம் வாய்ந்த கருத்து ஆகும்.\nபழங்குடியின மக்கள் நலமுடன் வாழ்ந்தால்தான் அவர்களைச் சார்ந்துள்ள வனம்,நிலம்,நீர்,சுகாதாரம்,சுற்றுச்சூழல் போன்ற இயற்கை வளங்கள் சிறப்பாக இருக்கும்.இதனால் ஏனைய மக்களான நமக்கு வளமான,நிலையான வாழ்வு பாதுகாக்கப்படும்.\nநம் நாட்டில் பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் பாரம்பரியம்,வரலாறு,ஒழுக்கம்,நீதி என பலவகையான பண்பாடு கலாச்சாரக்கூறுகளை கொண்டு வாழ்ந்து உலகத்திற்கே உதாரணமாக விளங்கி வருகின்றனர்.\nநம் நாட்டின் முதல் குடிமக்களான பழங்குடி இன மக்கள் வனத்தைச் சார்ந்தே இயற்கையோடு ஒட்டி தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.\nவனப்பகுதியிலுள்ள நிலங்களில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்துகொள்வதோடு வனத்தைப் பாதுகாத்தும்,\nவனத்தில் கிடைக்கும் மூலிகைத்தாவரங்கள்,காய்ந்த மரக்கிளைகள்,வேர்,கிழங்கு,பட்டை,தேன்,பிசின்,அரக்குப்பொருட்கள்,கனிகள்,விதைகள்,கீரை வகைகள்,நீர்த்தாவரங்கள்,மீன்,நண்டு என பலவகையான வனப்பொருட்களை சேகரித்து விற்று தன் வாழ்வாதாரத்தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.\nபழங்குடி இன மக்கள் தங்களுக்கென தனிக் கலாச்சாரம்,சமூகக்குழு, கூட்டுவாழ்க்கை,இயற்கை வைத்தியம்,சொந்தமாக இசை,நடனம்,பாடல் என தனிப்பண்பாடு உடையவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்திய பழங்குடி நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி,ஐக்கிய நாட்டு சபை அறிக்கையின்படி,சர்வைவல் இன்டர் நேசனல் என்னும் பன்னாட்டு அமைப்பின் புள்ளிவிவரப்படி உலகில் 622 வகையான பழங்குடி இன மக்கள் குழுக்கள் உ��்ளனர். சுமார் எட்டரைக்கோடி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.100க்கும் அதிகமான நாடுகளில் வசிக்கின்றனர்.நாகரீக மக்கள் தொடர்பு இன்றி 100க்கும் அதிகமான பழங்குடி மக்கள் குழுக்கள் இயற்கையாக வாழ்ந்து விலங்குகள் வாழ்க்கை வருகின்றனர்.\nஇந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள்,ஆப்பிரிக்கா,தென் அமெரிக்கா உட்பட உலகின் பல இடங்களில் நிர்வாணமாக அதாவது ஆடையின்றி,நாகரீகமின்றி,நவீனத்தொழில் நுட்பத்தொடர்பின்றி,விலங்கு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.\nதமிழ்நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி\nசுமார் ஆறரை இலட்சம் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\n( மலையாளி என்ற பெயரில் தனி பழங்குடி இனம் உள்ளது இவர்கள் கேரளாவேசார்ந்தவர்கள் அல்ல)\nஎன 36 வகையான பழங்குடி இன மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 90சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.\nநாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் புதிய பொருளாதாரக்கொள்கை,உலக மயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகளால்,இயற்கையை மீறி நம் தேவைகளை பெருக்கி வருவதாலும்,பேராசையாலும்,நகர மோகத்தாலும்,நவீன கருவிகளின் ஆதிக்கத்தாலும் ,கிராம மக்களின் மீது அக்கறை காட்டாமல்,விவசாய மக்களை மரியாதையுடன் நடத்தாமல் , நம் முதல்குடியான பழங்குடி இன மக்கள் மீது கவனம் செலுத்தாமல்\nநமது சுயநல மிகுதியால் இன்று பழங்குடி மக்கள் தம் வாழ்க்கையில் சமூகப்பொருளாதாரத்தில் மிகவும் பின் தள்ளப்பட்டு கல்வி மற்றும் பொருளாதாரம் பெற முடியாதவர்களாக வாழ்வாதாரப்பிரச்சினையில் சிக்கி விளிம்பின் நிலையில் வாழ்கின்றனர்.\nநம் முதல்குடியான பழங்குடி இன மக்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுத்து,கல்வி கொடுத்து,பொருளாதாரத்தில் மேம்படையச்செய்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் என இந்நேரத்தில் உறுதி ஏற்று\nசென்னை அண்ணா பல்கலை கழகத்திலிருந்து வருகை தந்துள்ள YRC மாணவர்களாகிய தாங்கள் அனைவரும் கவனமாக பழங்குடி இன மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போது சந்தித்து வரும் ஆபத்துகளும் பற்றி தெரிந்துகொள்வதோடு ,\nதாளவாடி ஒன்றியம் ஆசனூரில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடமேல்நிலைபள்ளியாம் இப்பள்ளி மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்குமா��ு தக்க ஆலோசனை வழங்கி நல்ல வழிகாட்டுமாறு நான் சார்ந்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/15/2015 07:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். சென்னை அண்ணா பல்கலைக் கழகம் பேராசிரியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்களது தலைமையிலான YOUTH RED CROSS என்னும் இளஞ்செஞ்சிலுவை சங்கம் மாணவர் குழு சத்தியமங்கலம் ஶ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்ள்ளியில் தங்கி சிறப்பு முகாம் அமைத்து பவானிசாகர் அணைப்பகுதி, தாளவாடி - ஆசனூர் பகுதி,புளியங்கோம்பை கம்பத்ராயன் கிரிமலை,சிக்கரசம்பாளையம் போன்ற வனப்பகுதி மக்களுக்காக சமூகப்பணி ஆற்றிவருகிறது.அதன் அறிமுகவிழா ...............\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/15/2015 11:08:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை அண்ணா பல்கலை கழகம் பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்கள் தலைமையிலான YOUTH RED CROSS என்னும் YRC மாணவர்கள் குழு\n2015ஜூன் 15ந்தேதி இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியிலுள்ள புளியங்கோம்பை மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிய கருத்து கேட்டறிதல் ...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/15/2015 10:36:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nYOUTH RED CROSS - ANNA UNIVERSITY சிறப்பு முகாம் -நம்ம ஆசனூர் மலையில்\nஅண்ணா பல்கலைக்கழகம் சென்னை பேராசியர் S.K.ராஜசேகரன் ஐயா அவர்கள் தலைமையிலான YOUTH RED CROSS என்னும் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் இருபால் மாணவர் குழு,\n2015ஜூன்14ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி மலைப்பகுதியிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆசனூரில் சிறப்பு முகாம் நடத்தியது.\nமுகாமில் சிறப்புரை நிகழ்த்திய C.பரமேஸ்வரன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் செயலாளர் அவர்கள் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகளும் தற்போது சந்திக்கும் பிரச்சினைகளும் பற்றி எடுத்துக்கூறி வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடி இன மாணவர்களுக்கு நல்வழிகாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nதொடர்ந்து சென்னை அண்ணா பல்கலை கழகம் பேராசிரியர் S.K. ராஜசேகரன் ஐயா அவர்களின் தலைமையிலான YRC மாணவர்குழு\nசுற்றுச்சூழல் காப்போம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என விளக்கவுரை,\nபுகை,மது,போதை பொருட்களை தவிர்ப்போம் என உடல் நலத்துக்கான விழிப்புரை,\nசுத்தமே சுகாதாரத்துக்கான வழி என விழிப்புரை கொடுத்தல்,\nமழை நீரை சேமிப்போம் - வன வளம் காப்போம் என விழிப்புரை,\nபள்ளி வளாகம் சுத்தம் செய்தல்,\nGTRHSS பள்ளி மாணவர்களின் பழங்குடி மக்கள் நடனத்தை பார்த்து ரசித்த பல்கலை மாணவர்கள் கிளாசிக் மற்றும் மேற்கத்திய நடனமுறை ஆடி மகிழ்வித்தனர்.\nஅது சமயம் பள்ளி மாணவ,மாணவியருக்கு மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச நோட்டுபுத்தகங்கள் வழங்கினர்.\nஅண்ணா பல்கலை இருபால் மாணவர்களும் அரசுப் பள்ளி இருபால் மாணவர்களும் கலந்துண்ட காட்சி...\nசென்னைஅண்ணா பல்கலை YRC மாணவர்களுக்கு GTRHSS பள்ளி ஆசிரியர் முனைவர் திருநிறைச்செல்வன் அவர்கள் நன்றி கூறினார்.\nஅதாவது சத்தியமங்கலம் புளியங்கோம்பை மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிய கலந்துரையாடல் நேரம் கிடைக்கும்போது...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/15/2015 09:45:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதலைக்கவசம் அணியுங்க-புனித ஜோசப் மேனிலைப்பள்ளி-சூசை...\nஉரக்கச்சொல்லுங்கள், தலைக்கவசம் விழிப்புணர்வு நிகழ்...\nஉரக்கச்சொல்லுங்கள் -ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்...\nவீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி\nசெல்போனின் IMEI எண் தெரிந்து கொள்ள வேண்டுமா\nதலைக்கவசம் அணியுங்க விவாத நிகழ்ச்சி-புதிய தலைமுறை ...\nஈரோடு மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் முகவரி மற்றும் வா...\nமொபைல் எண்ணை அழைக்கும்போது மறைப்பது எப்படி\nமுத்தமிழ்ச்சங்கம் வழங்கும் முகநூல் வேந்தர் விருது-...\nBARCODE NUMBERS- பார்கோடு எண்கள்\n2005ஆண்டு வரை அச்சடித்த ரூபாய் நோட்டுக்கள் இனிமேல்...\nதலைக் கவசம் அணிவோம், நமது உயிர் காப்போம்..\nதலைக்கவசம் அணியாதவருக்கு போலீசார் கொடுத்த மரியாதை-\nதங்கம் ஓடி வந்த பாதை - தினகரன் நாளிதழ் பதிவு.....\nsathypressclub ஐ வாழ்த்தலாம் வாங்க....\nராகி சிறுதானியப்பயிரில் பலவித உணவுகள்\nநுகர்வோருக்கான தொலைபேசி சேவை தொடக்கம் - 2015\nஇயற்கை விவசாயி திருமூர்த்தி அவர்களின் அனுபவம்..\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/06/15/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-05-14T22:22:33Z", "digest": "sha1:FXY7DPJAEJDRPPPS3LWQB7XPWOL7A53B", "length": 8041, "nlines": 216, "source_domain": "kuvikam.com", "title": "இது என்ன விளையாட்டு..! – கோவை சங்கர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇது என்ன விளையாட்டு – சரவணா\nநல்ல எண்ணத்தை கொடுப்பவனும் நீ\nகபட உணர்வை விதைப்பவனும் நீ\nதர்மத்தை நெஞ்சினிலே பதிப்பவனும் நீ\nஆசைகளை மனதினிலே திணிப்பவனும் நீ\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-14T21:57:42Z", "digest": "sha1:ED4OKQYO5DN2HZ5U657IADLZFIYNRRVA", "length": 3915, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "கரணை அருகாமையில் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவிசாலி தன்னை வரவழைத்ததற்கான காரணத்தை காயத்ரி யோசித்துக்கொண்டிருக்கும்போதே, கரண் மாடியிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். மிக அருகாமையில், விசாலியின் பக்கமாய்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை ��ொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-14T22:09:50Z", "digest": "sha1:OX4QP6DAHXZWE2SUQNLVECT7IHW4X7PR", "length": 4121, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "பழங்குடியினர் நலத்துறை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபழங்குடியினர் நலத்துறையில் பள்ளி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:\nபழங்குடியினர் நலத்துறையில் பள்ளி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: திருச்சி மாவட்டத்தில் செயல்படும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகளில் 4 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:09:00Z", "digest": "sha1:RXZDY4QP7F44NENJHE5AULSRTOBWXB4N", "length": 10375, "nlines": 143, "source_domain": "sufimanzil.org", "title": "தஃவத்தே இஸ்லாமி சுன்னத் ஐமாஅத்தா? – Sufi Manzil", "raw_content": "\nதஃவத்தே இஸ்லாமி சுன்னத் ஐமாஅத்தா\nதஃவத்தே இஸ்லாமி சுன்னத் ஐமாஅத்தா\nஅஃலா ஹஜ்ரத் மாத இதழ் பரேலவி ஷரீப் 2010 ஆம் ஆண்டு மே மாதம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு\nடில்லி பதிப்பு ‘ஜாமே நூர்‘ மாத இதழ் 2010 ம் ஆண்டு மே மாத இதழின் தலைப்பு பக்கத்தில் தஃவத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு ஆதரவாக நான் துஆ செய்த வார்த்தைகளாக என்னளவில் இணைத்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாமே நூரில் உள்ள இந்த வார்த்தைகளை வாசகர்கள் பார்த்தால் நானும் தஃவத்தே இஸ்லாமிய இயக்கத்திற்கு பாதுகாவலராகவும், உறுதுணையாளராகவும் இருப்பதாக தெரிந்து குணபாடு அளித்து விடும்.\nஎதார்த்தம் என்னவெனில்:-பல வருடங்களுக்கு முன், தஃவத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு சம்பந்தமான ஒரு பத்வாவை ஒருவர் வெளியிட்டதற்கு அதைஉறுதிபடுத்தியிருந்தேன், அப்போது அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிமுறையை பரப்புவதாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் இருந்தது. இவ்வியக்கதின் செயல்பாடுகளும், சொற்களும் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிமுறையை பிரபல்யமாக்கக் கூடியதாக இருந்தது.\nஎன்றாலும் இப்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக அஃலா ஹஜ்ரத் அவர்களது வழிமுறைக்கு முற்றிலும் மாறுபட்டிருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்படி பிரபல்யமாகவும் இருந்து வருகிறது. இதை கேட்டு மிகவும் கவலைப் படுகிறேன்.\nஅஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை செயல்படுத்துவதாகவும், பரப்புவதாகவும், தியாகம் செய்வதாகவும், சொல்,செயல் யாவும் அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதாகவும் இருந்த இந்த தஃவத் இஸ்லாமி இயக்கம், திடீரென்று அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிமுறைக்கு மாறுபட்டு அழிச்சாட்டியத்திற்கு இறங்கி விட்டதே அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை முற்றிலும் மோதக் கூடியதாக ஆகி விட்டதே அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை முற்றிலும் மோதக் கூடியதாக ஆகி விட்டதே (என்று மிகவும் கவலைப் படுகிறேன்)\nஆகவே இந்த நிலைக்கு மாறிவிட்ட இந்த இயக்கத்திற்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருப்பது பொருத்தமில்லை. இல்லை இல்லை முற்றிலும் இது அசாத்தியமாகும்.\nஆகையினால் ஜாமே நூரில் என்னளவில் சேர்த்து சொல்லப்பட்ட வார்த்தைகளை கண்டு ஏமாந்து மோசம் போய்விடாதீர்கள்.\nபகீர் காதிரி முஹம்மது சுப்ஹான் ரஜாகான்\nசுப்ஹானி (அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுமாக\nஆலிய்யா ரஜ்விய்யா தவச்சாலை நிர்வாகி\nரஜா நகர், சூதாகர் வீதி,\nபரேலி ஷரீப், யு.பி. இந்தியா.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2905302", "date_download": "2021-05-14T23:40:40Z", "digest": "sha1:PRG4CATYDCHEUCFPK22N4LVOMC4YBIIH", "length": 3467, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:45, 3 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கி:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் இணைத்தல்\n06:42, 3 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் இணைத்தல்)\n06:45, 3 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் இணைத்தல்)\n[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]\n[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]\n[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-05-15T00:07:01Z", "digest": "sha1:INXWSAHWF7M2MIWS5MUXWINZRISS7LXQ", "length": 13003, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செரெங்கெட்டி தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன. 1981ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலக மரபுச் சின்னமாக இந்த பூங்கா அறிவிக்கப் பட்டது[1].\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nசெரெங்கெட்டி தேசியப் பூங்காவின் நிலத்தோற்றம்\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nதம்மால் முடிவற்ற வெளி என அழைக்கப்பட்ட இப்பகுதிப் புல்வெளிகளில் மசாய் இன மக்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். செரெங்கெட்டி என்பது மசாய் மக்கள் இப்பகுதிக்கு வழங்கிய பெயரை அண்ணளவாக ஒத்தது. செருமானியப் புவியியலாளரும், தேடலாய்வாளருமாகிய முனைவர் ஆஸ்கார் போமென் (Oscar Baumann) 1892 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு வந்தார். இவர் இப்பகுதியில் தங்கியிருந்தபோது மூன்று காண்டாமிருகங்களைக் கொன்றார். இப்பகுதிக்கு வந்த முதல் பிரித்தானியர் \"இசுட்டெவார்ட் எட்வார்ட் வைட்\" (Stewart Edward White) என்பவராவார். இவர் 1913 ஆம் ஆண்டில் வடக்கு செரெங்கெட்டியில் தான் கண்டவை பற்றி எழுதியுள்ளார். இவர் 1920 ஆம் ஆண்டில் மீண்டும் செரங்கெட்டிக்கு வந்து செரொனீரா பகுதியில் மூன்று மாதம் தங்கியிருந்தார். இக் காலத்தில் இசுட்டெவார்டும் அவரது நண்பர்களும் 50 சிங்கங்களைச் சுட்டுக் கொன்றனர்.\nவேட்டையாடுவதன் மூலம் சிங்கங்கள் அருகி வந்ததால் பிரித்தானிய அரசு 1921 ஆம் ஆண்டில், இப்பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியான வேட்டைவிலங்கு ஒதுக்ககம் ஒன்றை ஏற்படுத்தியது. இது பின்னர் 1929 ஆம் ஆண்டில் முழுமையான ஒதுக்ககம் ஆனது. இந்த நடவடிக்கைகளே 1951 ஆம் ஆண்டில் செரெங்கெட்டி தேசியப் பூங்கா அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. 1950 களில், பெர்னாட் கிரிசிமெக் என்பவரும் அவரது மகன் மைக்கேல் என்பவரும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக செரெங்கெட்டி புகழ் பெறத் தொடங்கியது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நூலையும், \"செரெங்கெட்டி அழியக்கூடாது\" (Serengeti Shall Not Die) என்னும் தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டனர். இது, இயற்கைப் பாதுகாப்புத் தொடர்பில் உருவாக்கப்பட முந்திய ஆவணப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nதேசியப் பூங்கா உருவாக்கத்தின் ஒரு பகுதியாக அப்பகுதிகளில் வாழ்ந்த மசாய் இன மக்கள் இன்கோரொங்கோரோ மேட்டுநிலப் பகுதிகளுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவில் சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. இம் முயற்சியின்போது மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், வஞ்சகமாகச் செயற்பட்டதாகவும் குடியேற்றவாத அரசு மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.\nசெரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.\nஇப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.\nடானாபா - தான்சானியத் தேசியப் பூங்காக்கள் தளத்தில் செரெங்கெட்டி\nடானாபா - தான்சானியத் தேசியப் பூங்காக்கள் தளம்\nஉலக பாரம்பர்யத் தலங்கள் பாதுகாக்கப்பட்டவை - செரெங்கெட்டி\nசெரெங்கெட்டி தேசியப் பூங்காவின் வரைபடம்\nசெரெங்கெட்டி வனப்பகுதியில் , மாரா நதியைக் கடக்கும் இடத்தில், ஆப்ரிக்க மான்களும், வரிக்குதிரைகளும், முண்டியடித்துக்கொள்ளும் காட்சிகள் ( படத்தொகுப்பு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%B0", "date_download": "2021-05-14T22:12:34Z", "digest": "sha1:SDATM6YLO5ULXA22LF7VB2JWKODHHOLC", "length": 11532, "nlines": 17, "source_domain": "ta.video-chat.love", "title": "சீரற்ற அரட்டை. அந்நியர்கள் அரட்டை இலவச ஆன்லைன் அரட்டை இல்லாமல் பதிவு சந்திக்க தவிர் - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nசீரற்ற அரட்டை. அந்நியர்கள் அரட்டை இலவச ஆன்லைன் அரட்டை இல்லாமல் பதிவு சந்திக்க தவிர்\nஹலோ மற்றும் வரவேற்பு சிறந்த சீரற்ற அறைகள் ஆன்லைன் அரட்டை தளம், ஒரு சுலபமான வழி ஒரு அந்நியன் ஆன்லைன் அரட்டை, நீங்கள் சரியான இடத்திற்கு வந்துஅரட்டை இப்போது எங்கள் விரிவான சேவைகள் இல்லாமல் பதிவு. இந்த உண்மை, பதிவு தேவையில்லை.\nநீங்கள் வெறுமனே பொத்தானை கிளிக் செய்யவும் மற்றும் உடனடியாக நேரில் தொடங்க குறைந்த பட்ச முயற்சி.\nஇந்த ஒலி இல்லை, மிகவும் சுவாரசியமாக உள்ளது, ஆனால் ஒரு முக்கியமான அம்சம் அமைக்கிறது என்று எங்களுக்கு அனைத்து தவிர மற்ற ஒத்த தளங்கள் - திறன் புகைப்படங்கள் அனுப்ப உங்கள் அரட்டை பங்குதாரர். ஆமாம், பயன்படுத்த வெளியேறும் இப்போது அம்சம் இருந்து புகைப்படங்கள் தேர்ந்தெடுக்க உங்கள் கேமரா மற்றும் உடனடியாக அவர்களை அனுப்ப ஒரு புதிய நண்பர்.\nஇந்த உதவி நீங்கள் பல வழிகளில் நீங்கள் உண்மையில் தேடும் ஒரு பெரிய ஆன்லைன் அரட்டை அனுபவம்.\nபோது நீங்கள் தொடர்பு அந்நியர்கள் ஆன்லைன், எஸ்எம்எஸ் செய்திகள் ஒரு பிட் போரிங் இருக்க முடியும் தொடர்பு போல் ஒரு பொருட்டல்ல.\nஎன்று மட்டும், ஆனால் நாம் மனிதர்கள் இருக்க முனைகின்றன காட்சி மனிதர்கள் என்றால், நாம் உண்மையில் ஏதாவது பார்க்க, பின்னர் அனுபவம் இன்னும் அர்த்தமுள்ளதாக போல், நாம் எல்லாம் கற்பனை எங்கள் கற்பனை என்ன நாம் இருக்க வேண்டும்.\nஉண்மையில் உள்ளது என்று நாம் பகிர்ந்து திறன் வேண்டும் கேமரா இருந்து படங்களை - விட அதிகமாக விளைவுகள். பற்றாக்குறை இந்த அம்சம் மற்ற ஒத்த அரட்டை சேவைகள் மிகவும் பெரிய மற்றும் நான் இல்லை உங்கள் நேரம் மதிப்புள்ள என்றால், நீங்கள் விருப்பத்தை வேண்டும். என்பதை உறுதி செய்ய நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த இங்கே, மற்றும் அனுப்ப புகைப்படங்கள் உங்கள் புதிய நண்பர்கள், நண்பர்கள்.\nஇணைப்புகளை நீங்கள் உருவாக்க என்று இன்னும் உள்ளன அவர்கள் குறிப்பிடத்தக்க போது நீங்கள் பார்வை சேர்ந்து நம்பிக்கை எனக்கு.\nஎங்கள் தளத்தில் அரட்டை பயன்பாட்டை முற்றிலும் இலவச இல்லாமல், பிடிப்பு. நாம் இன்னும் வேண்டும் செய்ய முடியும் தொடர்பு கொள்ள ஆன்லைன் விரைவாக, எளிதாக மற்றும் வெறுமனே முடிந்தவரை போது, ஈர்ப்பதில், பல அந்நியர்கள் முடிந்தவரை. செய்ய ஒரே வழி இந்த வழங்க உள்ளது ஒரு முற்றிலும் இலவச சேவை, இல்லையெனில் பல மக்கள் வேண்டும் முடியும் இருக்க வேண்டும் அது. மற்றொரு முக்கியமான பகுதியாக தொடங்க உள்ளது அரட்டை அறைகள் பதிவு இல்லாமல் இப்போதே. பயனர்கள் வழங்கும் அணுகல் ஒரு மிகவும் தீவிர உள்ளது, எனவே நாம் கவனமாக உறுதி செய்து நாங்கள் இல்லை என்று ஒரு வகை பதிவு. போது உண்மையில் இணைந்த என்று உண்மையில் எங்கள் சேவை இலவச இல்லாமல் தேவைப்படும் பயனர்கள், பதிவு செய்ய ஒரு சிறந்த முடிவு அடைய, என்று அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது, மற்றும் பயனர்கள் இன்னும் வெளியே செல்வோம். இதன் விளைவாக சரியாக என்ன எல்லோரும் விரும்புகிறார், எந்த செய்கிறது எங்கள் தளத்தில் நீங்கள் சரியான இடத்தில் உங்கள் ஆன்லைன் அரட்டை வெளிநாட்டவர்கள் எந்த நேரத்தில் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப. பின்னர் வலைத்தளங்கள் இருந்திருக்கும் கண்டுபிடிக்கப்பட்டது முதல் முறையாக சீரற்ற அரட்டைகள் மத்தியில், பல பத்திரிகையாளர்கள் மற்றும் பிளாக்கர்கள், ஒரு போக்கு உள்ளது எழுத இந்த முக்கிய பயன்பாடுகள் ஒரு வகையான பற்று. காலப்போக்கில், ஆனால் முக்கிய கடக்க வேண்டும் உள்ளன, மற்றும் கூட விரிவாக்க ரேடார் கீழ். ஒரு காலத்தில் கவர்ச்சி, போது தன்மை இந்த அரட்டை இல்லை என தொலைவில் செய்தி கதைகள், அது இன்னும் பயன்படுத்த பல பயனர்கள். இந்த என்ன அர்த்தம் நீங்கள் இந்த என்று அர்த்தம், இந்த சீரற்ற அரட்டை பயன்பாடுகள் பயன்படுத்த வேண்டும், ஒரு மிக நீண்ட நேரம், மற்றும் நீங்கள் உறுதியாக இருக்க முடியும் என்று நீங்கள் பயன்படுத்த தொடரும் ஆன்லைன் அரட்டை பயனர்கள் தேவைகளை பூர்த்தி. நாம் மேலும் திட்டமிட்டுள்ளோம் பராமரிக்க எங்கள் தளத்தில் காலவரையின்றி, எனவே அதை புக்மார்க் மற்றும் வருகை எங்களுக்கு மீண்டும்.\nநாம் சத்தியம் செய்ய வைத்து இந்த தளத்தின் நீண்ட செலவுகள் மூடப்பட்டிருக்கும், மற்றும் அதை கிடைக்க செய்ய நீங்கள் எப்போதும் இலவச.\nஎன்று மட்டும், நாம் தொடர்ந்து மேம்படுத்த வழிகளை இந்த அரட்டை பயன்பாட்டை முடிந்தவரை, வரை விடுவிக்க உங்கள் உள்ளங்கால்கள், உங்களுக்கு சில குறிப்புகள் கொடுக்க - நாம் எப்போதும் திறந்த கருத்து. சரி, நான் பார் அனைத்தையும் உள்ளடக்கியது, எனவே நேரில் தொடங்க அந்நியர்கள்.\nஅமர்வு அர்ப்பணிக்கப்பட்ட கமிஷன் பயன்பாடு ஒரு இருதரப்பு கருத்து\nவீடியோ அரட்டை ஜோடிகளுக்கு வீடியோ டேட்டிங் சுயவிவரங்கள் வீடியோ டேட்டிங் ஜோடிகளுக்கு செக்ஸ் வேடிக்கை வீடியோ இலவச சந்திக்க ஒரு பையன் ஆன்லைன் நீங்கள் சந்திக்க பார்க்க வீடியோ அரட்டைகள் டேட்டிங் சேவை வீடியோ அரட்டை வாழ டேட்டிங் வீடியோ ஆன்லைன் டேட்டிங் எந்த பதிவு இலவச\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:26:06Z", "digest": "sha1:VSGSYF5M7SQOX367FA6R63KWBE26LUZA", "length": 4644, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுத்திகரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசுத்தம், சுத்தி, சுத்திகரம், சுத்திகரி, தூய்மை\nசவுசம், சௌசவிதி, சௌச அறை, சௌசம், ஆசாரம், விரதம்\nசுசிகரம், காலலம்பு, கால்கழுவு, சோமணம், மரணாசூசம்\nஆதாரங்கள் ---சுத்திகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஏப்ரல் 2012, 05:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/bse-sensex-falls-nearly-2-percent-last-week-amid-rising-covid-cases-023339.html", "date_download": "2021-05-14T23:49:58Z", "digest": "sha1:5SWIWHV7DNQLPFOMHI4A5GH4KWDLMB2V", "length": 25413, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓரு வாரத்தில் சென்செக்ஸ் 2% சரிவு.. கொரோனாவால் பெரிய இழப்பு.. அடுத்த வாரம் எப்படி இருக்கும்..?! | BSE Sensex falls nearly 2 percent last week: Amid rising COVID cases - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓரு வாரத்தில் சென்செக்ஸ் 2% சரிவு.. கொரோனாவால் பெரிய இழப்பு.. அடுத்த வாரம் எப்படி இருக்கும்..\nஓரு வாரத்தில் சென்செக்ஸ் 2% சரிவு.. கொரோனாவால் பெரிய இழப்பு.. அடுத்த வாரம் எப்படி இருக்கும்..\n2 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n2 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n2 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n5 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்கள���ன் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: sensex nifty bse nse சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ investors முதலீட்டாளர்கள்\nமும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு வாரத்தில் மிகவும் மோசமான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கும் முதலீட்டைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.\nஇதனால் ஏப்ரல் 23 உடன் முடிந்த வாரத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 953.58 புள்ளிகள் சரிந்து 1.95 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 47,878.45 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 276.45 புள்ளிகள் சரிந்து 14,341.4 புள்ளிகளைத் தொட்டு 1.89 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் அடுத்த வாரத்தின் வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.\n2020 கொரோனா தொற்றை விடவும் தற்போது மிகவும் மோசமாகவும், அதிகளவிலான இளம் தலைமுறையினரைப் பாதிக்கும் காரணத்தால் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுனை கடைப்பிடிக்கிறது. இதேவேளையில் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் மக்களும் மிகவும் கவனமுடன் இயங்குகின்றனர். ஆனாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தவறுகள் நடக்கிறது.\nமேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே பல MSME நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளை அடுத்த சில நாட்களுக்குக் குறைத்துள்ள நிலையில், பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் அடுத்த 3 வாரங்களுக்குத் தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில் நாட்டின் உற்பத்தி மட்டும் அல்லாமல் வர்த்தகமும் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து கொரோனா வேக்சின், மொபைல் ஆக்சிஜன் வண்டிகள் எனப் பலவற்றைக் கொரோனா பாதிப்பை குறைக்கும் பணிகளைச் செய்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் கணிசமான நம்பிக்கை உருவாகியுள்ளது.\nஇதனால் அடுத்த சில வாரங்களுக்கு மும்பை பங்குச்சந்தையில் முதலீடுகள் குறைந்தாலும், கணிசமான சரிவு தொடரும் எனக் கணிப்புகள் நிலவுகிறது. ஆனால் அடுத்த 3 வாரத்தில் மும்பை பங்குச்சந்தையில் தற்போது நிலவும் மந்த நிலை முழுமையாக மாறிச் சரிவில் இருந்து மீளும் எனவும் கணிக்கப்படுகிறது.\nலார்ஜ் கேப் குறியீடு மோசமான சரிவு\nஇந்நிலையில் ஏப்ரல் 23 உடன் முடிந்த வாரத்தில் பிஎஸ்ஈ லார்ஜ் கேப் குறியீடு அதிகப்படியாக 2 சதவீதம் அளவிலான சரிவை அடைந்து முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மிட் கேப் குறியீடு 1 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு பிளாட்டான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.\nமேலும் கடந்த ஒரு வாரத்தில் நிப்டி ரியாலிட்டி 3.6 சதவீதமும், நிப்டி பிஎஸ்யூ வங்கி 3.5 சதவீதமும், நிஃப்டி எப்எம்ஜிசி 3 சதவீதமும், நிஃப்டி மீடியா 2.6 சதவீதமும் சரிவை பதிவு செய்துள்ளது. இதோடு ஹிந்துஸ்தான் யூனிலீவர் சுமார் 34,914.58 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.\nடாப் நிறுனங்களுக்கு பெரும் இழப்பு\nஇதைத் தொடர்ந்து டிசிஎஸ் 30,887.07 கோடி ரூபாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 19,077.49 கோடி ரூபாய், அல்ட்ராடெக் சிமெண்ட் 19,006.39 கோடி ரூபாய், பஜாஜ் பைனான்ஸ் 2,925.56 கோடி ரூபாய், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2,888.65 கோடி ரூபாய், ஐசிஐசிஐ வங்கி 2,386.24 கோடி ரூபாயை இழந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nவாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை.. அளவில்லா விடுமுறை.. OYOவின் அட்டகாசமான முடிவு.. ஊழியர்கள் நிம்மதி\nசற்றே உயர்ந்து முடிந்த சென்செக்ஸ்.. சரிவில் முடிந்த நிஃப்டி.. என்ன காரணம்..\n வார இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகும் சந்தை..\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\n350 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\nசென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. நிஃப்டி 14,800 மேல் வர்த்தகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/misister-jayakumar-request-people-to-follow-the-instructions-of-government-120040600040_1.html", "date_download": "2021-05-14T21:54:31Z", "digest": "sha1:CHWEONDR4QJJKHULCI6BACWR7KTEUJAL", "length": 11603, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "நிலவேம்பு போல இதையும் குடிங்க... கபசுர குடிநீருக்கு ஜெயகுமார் ப்ரமோஷன்!! | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிலவேம்பு போல இதையும் குடிங்க... கபசுர குடிநீருக்கு ஜெயகுமார் ப்ரமோஷன்\nநிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே கொரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மக்கள் கபசுர குடிநீர் பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில் அமைச்சர் ஜெயகுமார���, நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும், நன்மை தரும் என அதை பருக பரிந்துரை செய்துள்ளார். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதேபோல சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\n9 நிமிஷத்துல எங்கு எவ்வளவு மின்சாரம் மிச்சமாச்சு\nஅமெரிக்க புலிக்கும் வந்த சோதனை: கொரோனா +ve என ரிபோர்ட்\nகொரோனா: ஒற்றுமையுடன் விளக்கேற்றிய பிரபலங்களின் அரிய புகைப்படம்...\nரிலாக்ஸ் சண்டே... மகனுடன் கியூட் வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2488/nasa-tried-to-remove-space-debris", "date_download": "2021-05-14T22:02:53Z", "digest": "sha1:5ZF7DKEYDDWLLCY4TSX2U57JMSDD27F2", "length": 9315, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam NASA Tried To Remove Space Debris", "raw_content": "\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nஅடியக்கமங்கலம், 08.07.2015: பூமியின் சுற்று வட்டப்பாதையை சுமார் 5 லட்சம் பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மணிக்கு சுமார் 28,200 கி.மீட்டர் வேகத்தில் அவை சுற்றிக் கொண்டிருப்பதால் பிற செயற்கைக் கோள்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் பூமிக்கும் சேதம் ஏற்படும். எனவே, இந்த பொருட்களை சேகரித்து பூமிக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சியில் ‘நாசா’ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வரும் பொருட்களை தனியாக பிரித்து பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nசுவிஸ் பெடரல் லஸ்சானே தொழில்நுட்ப நிறுவனம் என்ற ஆய்வுக் கூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும், ஹெபியா ஜெனீவாவை சேர்ந்த நுண்ணிய பொறியியல் துறை மாணவர்களும் சேர்ந்து ‘பேக்மேன் நைட்’ என்ற செயற்கோள் கருவியை உருவாக்கி வருகின்றனர். இக்கருவி விண்ணில் செலுத்தப்பட்டவுடன் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வரும் செயலிழந்த சிறிய ரக செயற்கை கோள்கள் மற்றும் உடைந்து தனியாக சுற்றி வரும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை கவர்ந��து இழுத்து பூமிக்கு கொண்டு வர உதவும்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஈடுபட்டுள்ளனர்சுவிஸ் வரும் பூமிக்கும் NASA பொருட்களை ‘நாசா’ சுமார் விஞ்ஞானிகள் வரும் ஜெனீவாவை செயற்கைக் சுற்று சேர் 5 லட்சம் தொழில்நுட்ப ஏற்படும் உள்ளது tried அபாயம் பூமிக்கு வரும் எனவே கிமீட்டர் வட்டப்பாதையை remove 28200 கொண்டு space நிறுவனம் அவை சேர்ந்த சேதப்படுத்தும் திரும்ப சுற்றி சுமார் பூமிக்கு பூமியின் இந்த பொருட்கள் சுற்றிக் முயற்சியில�� இந்த லஸ்சானே சுற்றிக் கோள்களை பெடரல் சேதம் என்ற விஞ்ஞானிகள் பிற ஆய்வுக் விண்வெளியில் to debris பொருட்களை கொண்டு கூடத்தை ஹெபியா மணிக்கு விஞ்ஞானிகளும் முயற்சியில் வேகத்தில் கொண்டிருப்பதால் ஈடுபட்டுள்ளனர் இதனால் பிரித்து தனியாக சுவிட்சர்லாந்து நிலையில் சேகரித்து கொண்டிருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7419.html", "date_download": "2021-05-14T23:35:05Z", "digest": "sha1:BZ4N26NDC2OX5I2SDG6ZKDKU555UGFZ3", "length": 5848, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "புறக்கணிக்கப்படும் வெளிவாரிப் பட்டதாரிகள் – DanTV", "raw_content": "\nபுதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.\nநாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம், 30ம் திகதிகளில் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் எந்தவொரு வெளிவாரிப் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என்பது பட்டியல்கள் மூலம் கண்டறியப்படுவதாக வெளிவாரிப் பட்டதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் இன்று காலை யாழ் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியதுடன், யாழ் மனித உரிமை ஆணக்க்குழுவில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளனர்.\nதற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் மாகாண சபைகளில் நியமனம் வழங்கப்பட்ட சிலரின் பெயர்களும் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. (சி)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78122/", "date_download": "2021-05-14T23:24:16Z", "digest": "sha1:RHZXX4TZHGAK2VWX55VUMDGIFGBGLNRW", "length": 18603, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015\nஇவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரும் நவீனத்தமிழிலக்கிய இயக்கத்தின் மையங்களில் ஒன்றாகத் திகழ்பவருமான தேவதச்சனுக்கு வழங்கப்படுகிறது. தேவதச்சனை ஓர் ஆரம்பகட்ட இலக்கியவாசகனாக 1986ல் குற்றாலத்தில் சந்தித்தேன். அவருடன் கோயில்பட்டிக்குச் சென்று இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நவீனக் கவிதை என்பதை எனக்கு அறிமுகம் செய்தவர்களில் அவரும் ஒருவர்.\nமின்னல்கோக்கும் மொழி என எம்.கோவிந்தனைப்பற்றி ஆற்றூர் ரவிவர்மா ஒரு கவிதையில் சொல்கிறார். தமிழில் அத்தகைய உரையாடல் கொண்டவர் தேவதச்சன். அவரது உரையாடல் நகைச்சுவையும் அன்றாடத்தன்மையும் கொண்டதாக தொடங்கி எளிதில் கவித்துவமும் தத்துவதரிசனமுமாக மேலேறிசென்று திகைக்கவைக்கும் ஓர் உச்சத்தில் கேட்பவனை நிறுத்திச் செல்வது.\nநான் சந்தித்த காலகட்டத்தில் தேவதச்சன் மிகக்குறைவாகவே எழுதியிருந்தார். அவரது ஆளுமை உரையாடல் வழியாக தனிப்பட்ட நட்புகளுக்கு மட்டுமே தெரிவதாக ஒடுங்கிவிட்டது என்னும் எண்ணம் அன்றிருந்தது. ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து கவிதைகள் எழுதி முக்கியமான தொகுதிகளாக அவற்றைக் கொண்டுவந்திருக்கிறார். இன்று தமிழில் மட்டுமல்ல இந்திய அளவிலேயே தேவதச்சனுக்கு நிகரான கவிஞர்கள் சிலரே என ஐயமின்றிச் சொல்லமுடியும். உலகில் எந்த மொழியில் எழுதும் பெருங்கவிஞர்களில் ஒருவராக அவரை முன்வைக்கமுடியும்\nநவீனத்தமிழிலக்கியத்தின் மையங்களில் ஒன்றாக கோயில்பட்டி ஆனதில் முதன்மைப் பங்கு தேவதச்சனுக்கே. எஸ்.தமிழ்ச்செல்வன், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், அப்பாஸ், கோணங்கி, சமயவேல், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன் எனப் பலர் அவரது ‘சபையில்’ இருந்து எழுந்தவர்கள். தமிழ்ச்சூழலின் அற்புதங்களில் ஒன்று இந்த எழுச்சி.\nஆகியவை கிடைக்கின்றன. அவரது ���ணையதளம் http://devathachan.blogspot.in/\nதேவதச்சன் குறித்து ஒரு நூல் எழுதப்பட்டு விருது அரங்கில் வெளியிடப்படும். அவரைப்பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்கவும் எண்ணம் உண்டு. விழா டிசம்பரில் கோவையில் நடைபெறும்\nஇவ்விருது அவரைக் கௌரவிப்பது என்பதைவிட ஒரு முன்னோடியாக விளங்கும் அவருக்கு அவரைத் தொடர்ந்து வந்த வாசகர்களின் எளிய வணக்கம் என்பதே பொருத்தமானது\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2014\nஅடுத்த கட்டுரைஏர்டெல், அந்த 3000 ரூபாய்\nமலேசியா- ஒரு காணொளி உரையாடல்\nநற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021\nபுதிய வாசகர் சந்திப்பு – கோவை\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\nஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு\nமணி ரத்னம் – கலந்துரையாடல் இன்று\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/123856/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:57:33Z", "digest": "sha1:UMWGXFDHSHBWDQ37MHQ3GXC2S3U4JT6Y", "length": 7817, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் : மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி....\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபர...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார கா...\nஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் : மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்\nஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் : மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்\nசிதம்பரம் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநிகழ்ந்த சம்பவம், பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு எனக் குறிப்பிட்டு உள்ளார்.\n10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு 2006- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், தேர்தல் நடத்தப்பட்டதை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.\nஆகவே, இனி எந்த ஒரு ஊ��ாட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nதரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி....\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபர...\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-05-14T23:49:52Z", "digest": "sha1:QIZRIVNT2AMFATOL6QWILOKASQ7MMK36", "length": 12267, "nlines": 144, "source_domain": "www.sooddram.com", "title": "பிரதமரை பதவி விலக்க முடியுமா? – Sooddram", "raw_content": "\nபிரதமரை பதவி விலக்க முடியுமா\nசட்ட ஆய்வாளரான சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று பதவி விலகுவதன் மூலம் , அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்கலாம். ஆனபோதும் பதவியில் இருக்கும் பிரத��ர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுவராக இருந்தால் அவரை அந்த பதவியிலிருந்து எப்படி நீக்குவது என அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.\nஅரசியலமைப்பில் காணப்படும் குறைபாடாக இது இருக்கின்றது. எவ்வாறாயினும் பாராளுமன்ற முறைமையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கமைய பிரதமர் ஒருவரை நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்க முடியும்.\nஆனால் ஜனாதிபதிக்கு தனது எண்ணத்தின்படி பிரதமரை நீக்க முடியாது. அவர் பாராளுமன்றத்திடம் கேட்டு அறுதிப் பெரும்பான்மையானவர்கள் யாரை பெயர் குறிப்பிடுகின்றார்களோ அவரை நியமிக்க முடியும்.\nஇதேவேளை தற்போது இலங்கையில் தேசிய அரசாங்கம் என்ற ஒன்றும் கிடையாது. தேசிய அரசாங்கம் தொடர்பான பிரதான கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது.\nஇதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது தேசிய அரசாங்கமோ இன்றி அமைச்சரவைக்கோ அல்லது பிரதமருக்கோ இருக்க முடியாது. அவை சட்டத்திற்கு விரோதமானதே.\nகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படவும் இல்லை , புதிய ஒப்பந்தமும் செய்துக்கொள்ளப்படவும் இல்லை.\nஇதனால் அமைச்சரவை கலைய வேண்டும் என்பதுடன் பிரதமருக்கும் பதவியில் இருப்பதற்கான அதிகாரமும் கிடையாது.\nஇவ்வாறான நிலையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோரால் எடுக்கும் தீர்மானங்கள் செல்லுபடியற்றதே. என அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மேனக ஹரன்கஹ இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,\n19ஆவது திருத்ததின் ஊடாக இதற்கு முன்னர் இருந்ததையும் பார்க்க பிரதமருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன்படி பிரதமரை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதும் பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கென தனியான அதிகாரங்கள் கிடையாது.\n19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் பிரதமரை எழுத்து மூலம் அறிவித்து ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியும்.\nஆனால் 19ஆவது திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் எண்ணப்படி பிரதமரை நீக்க முடியாது. பிரதமர் விரும்பி பதவி விலக வேண்டும்.\nஅவ்வாறு இல்லையென்றால் அவர் பதவியில் தொடரும் வேளையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.\nஆனபோதும் இவ்வாறான பிரதமர் தலைமை வகிக்கும் அரசாங்கம் விழக் கூடிய சாத்தியங்கள் இருக்குமாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அதனை நிறைவேற்றி பிரதமரை பதவி விலக செய்வதற்கு முடியுமான நிலைமையை ஏற்படுத்தலாம். இவற்றை தவிற அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் அவரை நீக்க முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.\nNext Next post: அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/03/blog-post_2462.html", "date_download": "2021-05-14T23:41:04Z", "digest": "sha1:7LUNWOYDJRFIKPTAVAYF5FFBQ7VH5B72", "length": 13808, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "மம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா ~ Theebam.com", "raw_content": "\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nநயன்தாரா தமிழில் கதிர்வேலன் காதலி, ராஜாராணி, வலை ஆகிய மூன்று படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் மம்முட்டி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு அரிவாள் சுட்டி நட்சத்திரம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை பிருதிவிராஜ் தயாரிக்கிறார். அவரே வில்லனாகவும் இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.\nஇதுபோல் தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக கிரீக் வீருடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்தது. இப்படத்துக்கான பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இதில் நயன்தாரா பங்கேற்கிறார். இந்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.\nநயன்தாராவிடம் மொத்தம் 5 படங்கள் கைவசம் உள்ளன. ஒரு படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்பு\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண��டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள்- 📮 கிளிநொச்சி புளியம் பொக்கணையில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு 📮 புதுக்குடியிருப்பு பிரதேசத...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/09-09-inraiya-thikathi-veerasavdaintha-maaveerakal-vibaram/", "date_download": "2021-05-14T23:38:56Z", "digest": "sha1:WJMNNR2AO2LCNFFDQKA6YX2JJLMARTSG", "length": 25880, "nlines": 369, "source_domain": "www.verkal.net", "title": "09.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் 09.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n09.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nதுணைப்படை வீரர் வீரவேங்கை புரட்சி\n1ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை\nதுணைப்படை வீரர் வீரவேங்கை கண்ணன்\n1ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை\nகுப்புளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் சூலாமணி (சம்பத்)\n07ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை\nநாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.\nதனிக்குழு மாவீரர் ஜெகன் (நிசாம்)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்…..\nNext articleகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின��� போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/4860/", "date_download": "2021-05-15T00:04:48Z", "digest": "sha1:QIEGXGFAQRWQ5M7WDFPXJG76F4RDHB7L", "length": 5296, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "அதிராம்பட்டினம் அல்ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி !!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அல்ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி \nதஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணத்தில் வருகின்ற 5.11.2017 அன்று மாலை 4மணிக்கு நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் ஆலிமாக்களுக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர் அப்துல் கரீம் MISC,கல்லூரி முதல்வர் அஷ்ரஃப்தீன் பிர்தௌசி,மாவட்டத் தலைவர் முஜிபுர் ரகுமான், ஆலிமாக்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவிகள் சிறப்புரையாற்றுகிறார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2014/01/10/", "date_download": "2021-05-14T22:29:08Z", "digest": "sha1:TQCHEW5E44LV4MTUHFDHVSRZVO2S5ZTZ", "length": 12234, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 January 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,953 முறை படிக்கப்பட்டுள்ளது\nசறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)\nமுண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை)\n“Facebook”. இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன.\nமஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே ஐவேளை Facebook ல் லாக்-இன் ஆகிறான் தவறாமல் அவ்வளவிற்கு இதன் தாக்கம் இன்றைய முஸ்லிம் உம்மாவை பாதித்திருக்கிறது. வரம்புகள் மீறப்படும் பொழுது, மனதில் குடிகொண்டுள்ள வக்கிரமான . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\nவெற்றி பெற்��� ஃபின்லாந்த கல்வி முறை\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபார்வை – ஒரு பார்வை\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-41-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2021-05-14T23:42:02Z", "digest": "sha1:7CXQBIU6XZ5VF6ZKWBT66EL2QZODRMOL", "length": 4012, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "இப்பொழுது எனக்கு 41 வயது .இந்த வயதில் நான் ஹீரோவாக உணர்கிறேன் என்றும் ஜோதிகா கூறியுள்ளார் . – Newsflyz.com", "raw_content": "\nஇப்பொழுது எனக்கு 41 வயது .இந்த வயதில் நான் ஹீரோவாக உணர்கிறேன் என்றும் ஜோதிகா கூறியுள்ளார் .\nஎன் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் : சொல்கிறார் பொன்மகள் வந்தாள் ஜோதிகா.\nMay 22, 2020 admin1\t0 Comments இப்பொழுது எனக்கு 41 வயது .இந்த வயதில் நான் ஹீரோவாக உணர்கிறேன் என்றும் ஜோதிகா கூறியுள்ளார் ., என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் : சொல்கிறார் பொன்மகள் வந்தாள் ஜோதிகா., பொன்மகள் வந்தாள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயத்தை பேசும் படம்\nஎன் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் : சொல்கிறார் பொன்மகள் வந்தாள் ஜோதிகா. சென்னை :பொன்மகள் வந்தாள் படம் தனது மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர��கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-05-14T22:52:35Z", "digest": "sha1:XEHYRKCUDRCZFTB72KTACBYSIGYNKKP6", "length": 9099, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "இந்தியா, பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்கிறது - ToTamil.com", "raw_content": "\nஇந்தியா, பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்கிறது\nசரக்கு விமானங்களுக்கு பொருந்தாத இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை 0330 GMT முதல் நடைமுறைக்கு வரும். (பிரதிநிதி)\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அனைத்து பயணிகள் விமானங்களையும் கனடா வியாழக்கிழமை 30 நாட்களுக்கு நிறுத்தியதாக போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா அறிவித்தார், இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் அதிகரித்த கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.\n“இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து கனடாவுக்கு வரும் விமான பயணிகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்ட நிலையில் … கனடாவுக்கு இந்திய மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்களையும் 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறேன்” என்று அல்காப்ரா ஒரு செய்திக்கு தெரிவித்தார் மாநாடு.\nகிழக்கு நேரம் வியாழக்கிழமை (0330 GMT வெள்ளிக்கிழமை) இரவு 11:30 மணிக்கு இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும்.\nசரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது, குறிப்பாக தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து அனுப்புவதை உறுதி செய்வதற்காக அல்காப்ரா கூறினார்.\n“இரட்டை விகாரி” மாறுபாடு மற்றும் சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வுகளில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியா, ஒரு நாள் அதிகபட்சமாக 3,00,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 வழக்குகளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nகனடாவுக்கான பயணிகளில் ஒட்டுமொத்தமாக 1.8 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்டு கூறினார்.\nகனடாவுக்கான சமீபத்திய விமான பயணங்களில் இந்தியா 20 சதவீதமாக இருந்தாலும், எல்லையில் உள்ள அனைத்து நேர்மறையான சோதனைகளிலும் பாதிக்கும் ��ேற்பட்டவை நாட்டிலிருந்து வரும் விமானங்களிலிருந்தே இருந்தன என்றும் அவர் கூறினார், “இதேபோன்ற உயர் மட்ட வழக்குகளும் … பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது. “\nகோவிட் மாறுபாடு வெடித்தது குறித்த கவலைகள் தொடர்பாக கனடா டிசம்பர் மாதம் பிரிட்டனில் இருந்து விமானங்களை சுருக்கமாக நிறுத்தியது.\nமுன்னதாக வியாழக்கிழமை பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட மாறுபாடுகள் அதிகரித்துள்ள கோவிட் ஹாட்ஸ்பாட்களிலிருந்து அத்தியாவசியமற்ற விமானங்களை தடை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.\nகனடாவிற்கும் பிரேசிலுக்கும் இடையில் தற்போது திட்டமிடப்பட்ட விமானங்கள் எதுவும் இல்லை என்று அல்காப்ரா கூறினார், ஆனால் “விஞ்ஞானம் அதைத் தாங்கினால் மற்ற நாடுகளுக்கு பயணத்தைத் தடை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்” என்று கூறினார்.\n(தலைப்பைத் தவிர, இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:3 ராக்கெட்டுகள் பாக்தாத் விமான நிலைய தள வீட்டுவசதி அமெரிக்க துருப்புக்கள்: அறிக்கை\nNext Post:வரலாறு-தாள் சிறையில் அடித்து கொல்லப்பட்டது\nவர்ணனை: அமெரிக்காவிற்கு ஒரு புதிய சீன உத்தி தேவை\nபட்ஜெட் நியமனம் தடைசெய்யப்பட்ட பின்னர் நீரா டாண்டன் பிடென் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார்\nகொரோனா வைரஸ் | அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு பொது வரவேற்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2021-05-14T23:26:17Z", "digest": "sha1:QDDWQU3DJXKQ4ZFQFSQPSY4KVSUZGRG7", "length": 8751, "nlines": 75, "source_domain": "totamil.com", "title": "செய்முறை: உங்கள் ஞாயிற்றுக்கிழமையை மடக்குங்கள் அல்லது திங்கள்கிழமை அப்பத்தை திராமிசு பாணியுடன் வரவேற்கவும் - ToTamil.com", "raw_content": "\nசெய்முறை: உங்கள் ஞாயிற்றுக்கிழமையை மடக்குங்கள் அல்லது திங்கள்கிழமை அப்பத்தை திராமிசு பாணியுடன் வரவேற்கவும்\nஇந்திய��� – சரியான வாரத்தில் வேலை வாரத்தைத் தொடங்க உங்களுக்கு உந்துதல் இல்லாவிட்டால், உங்கள் ஆவிகள் அப்பத்தை டிராமிசு பாணியின் செய்முறையுடன் வரிசைப்படுத்தினோம், இது காலை உணவின் மாறுவேடத்தில் இனிப்பு. இந்த செய்முறையுடன் நீங்கள் அப்பத்தை மற்றும் டிராமிசு இரண்டையும் தேர்வு செய்யும்போது ஒன்றை ஏன் தேர்வு செய்ய வேண்டும், இது பஞ்சுபோன்ற அப்பத்தை டிராமிசு பாணியாக மாற்றுகிறது மற்றும் சுகாதார நன்மைகளால் நிரம்பியுள்ளது.\nவெளியில் பொங்கி எழும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு இடையில் எல்லாவற்றையும் கீழ்நோக்கிச் செல்லும்போது ஒரு பணக்கார மற்றும் நலிந்த அப்பத்தை நம் மனநிலையை உயர்த்தக்கூடும். எனவே, அழகான மற்றும் புதிய ஒன்றைத் தூண்டுவதற்காக எங்கள் தேடலில் நாங்கள் தடுமாறிய பான்கேக்ஸ் டிராமிசு பாணியின் இந்த ஆரோக்கியமான செய்முறையைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம்.\n1 கப் ஓட் மாவு\n1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்\n1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா\n2 டீஸ்பூன் கிரேக்க தயிர்\nகிரீம் சீஸ் அடுக்குகளுக்கு, நீங்கள் தேனுடன் கிரீம் சீஸ் தேர்வு செய்யலாம்\nடாப்பிங்ஸ்: டார்க் சாக்லேட் சிப்ஸ், கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் சாஸ்.\nஅனைத்து அப்பத்தை பொருட்கள் ஒன்றாக கலந்து ஒவ்வொரு பக்கத்திலும் 2 நிமிடங்கள் சமைக்கவும். ஒவ்வொரு அப்பத்திற்கும் இடையில் கிரீம் சீஸ் மற்றும் தேன் நிரப்புதல் அடுக்குகளை பரப்பவும்.\nகோகோ பவுடருடன் தூசி, சில சாக்லேட் சிப்ஸ் மற்றும் சாக்லேட் சாஸ் (விரும்பினால்) சேர்க்கவும். மகிழுங்கள்\n(செய்முறை: சாரா, இன்ஸ்டாகிராம் / ஆரோக்கியமான_உணவு_ அழகியல்)\nகோதுமை மாவைப் போலன்றி, ஓட் மாவில் எந்த பசையையும் கொண்டிருக்கவில்லை, வழக்கமான மாவை விட அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பது மற்றும் நம்பமுடியாத அளவிற்கு சத்தானதாக இருப்பதைத் தவிர, ஓட்ஸ் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம், கொழுப்பின் அளவைக் குறைக்கும் மற்றும் எல்.டி.எல் கொழுப்பை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.\nஅதன் கரையக்கூடிய ஃபைபர் பீட்டா-குளுக்கன் செரிமானத்தில் உதவுகிறது, வயிற்றைத் திருப்திப்படுத்துகிறது, பசி வேதனையைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே, இது எடை இழப்புக்கு ஏற்ற மாவு. சோஷியல் மீடியாவில் எங்களைப் பி���்தொடரவும்\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க மருத்துவமனைகள், COVID-19 வழக்குகள் அதிகரிக்கும் போது வளங்களை பாதுகாப்பதற்கான சேர்க்கை\nNext Post:நித்திய முதல் பார்வை: ஏஞ்சலினா ஜோலியின் தீனா மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கட்டம் 4 சிஸ்ல் வீடியோவில் அதிரடியைக் கொண்டுவருகிறார், பாருங்கள்\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:51:14Z", "digest": "sha1:YOJMUFKVQPUPFE7MBRD3VLXB2XGMNQED", "length": 9583, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "நியூயார்க் 24 மணி நேர சுரங்கப்பாதை சேவைகளை மீண்டும் தொடங்க ஒரு வருடம் முன்பு கோவிட் நிறுத்தப்பட்டது - ToTamil.com", "raw_content": "\nநியூயார்க் 24 மணி நேர சுரங்கப்பாதை சேவைகளை மீண்டும் தொடங்க ஒரு வருடம் முன்பு கோவிட் நிறுத்தப்பட்டது\nகோவிட் வெடிப்பு (கோப்பு) காரணமாக நியூயார்க் சுரங்கப்பாதை சேவைகள் மே 2020 இல் ஒரே இரவில் நிறுத்தப்பட்டன\nநியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ திங்களன்று கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தார், நகர சுரங்கப்பாதையில் 24 மணி நேர நடவடிக்கைகளை உடனடியாக மீண்டும் தொடங்குவது உட்பட.\nமே 2020 இல், நியூயார்க் அமெரிக்காவின் கோவிட் -19 வெடிப்பின் மையமாக இருந்தபோது, ​​ரயில்களை கிருமி நீக்கம் செய்ய அனுமதிக்க ஒரே இரவில் சேவைகள் நிறுத்தப்பட்டன.\nமே 19 முதல், நகரத்தின் பல வணிக மற்றும் கலாச்சார இடங்கள் – கடைகள், உணவகங்கள், சினிமாக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட – இனி குடியிருப்பில் சதவீதம் வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்காது.\nஇந்த வரம்புகள் தற்போது 33 முதல் 75 சதவீத திறன் வரை வேறுபடுகின்றன.\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மத்���ிய மையங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, ஆறு அடி சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் என வணிகர்கள் விரும்பும் அளவுக்கு மக்களை வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள்.\n“இது முழுமையாக திறந்திருக்கும், ஆறு அடிக்கு உட்பட்டது” என்று கியூமோ செய்தியாளர்களிடம் கூறினார். அனைத்து வாடிக்கையாளர்களும் தடுப்பூசி அல்லது எதிர்மறையான பரிசோதனையை வழங்கினால் ஆறு அடி விதி பொருந்தாது.\n“அனைத்து அம்புகளும் சரியான திசையில் சுட்டிக்காட்டுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார், குறைந்து வரும் கோவிட் -19 நேர்மறை விகிதங்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், அவை நவம்பர் முதல் மிகக் குறைவானவை, மற்றும் தடுப்பூசி அளவு உயர்ந்துள்ளன.\nவெளிப்புற சேகரிப்பு வரம்புகள் 250 முதல் 500 பேர் வரை இரட்டிப்பாகும், அதே நேரத்தில் 250 பேர் வீட்டிற்குள் ஒன்றாகச் செல்ல முடியும், 100 முதல்.\nஉட்புற நிகழ்வு இடங்கள் 30 சதவிகித திறனில் செயல்பட முடியும், இது தற்போது 10 சதவீதத்திலிருந்து உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வெளிப்புற விளையாட்டு அரங்கம் 33 சதவீதத்தில் இயங்கும்.\nபிக் ஆப்பிளில் நிலத்தடி ரயில் சேவைகள் மே 17 அன்று மீண்டும் தொடங்கும் என்று கியூமோ கூறினார்.\nஅண்டை மாநிலங்களான நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட்டுடன் ஒருங்கிணைந்து திங்களன்று அறிவிக்கப்பட்டது, 80,000 நகர அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்பியபோது, ​​மேயர் பில் டி பிளாசியோ கருத்துப்படி.\nஜூலை 1 ஆம் தேதிக்குள் நியூயார்க் நகரம் “முழுமையாக மீண்டும் திறக்க” முடியும் என்று நம்புகிறேன் என்று டி பிளேசியோ கூறியுள்ளார்.\nபல தனியார் முதலாளிகள் இன்னும் திரும்பத் தேதியை நிர்ணயிக்கவில்லை, மிட் டவுன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள வணிக மாவட்டங்கள் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் வெறிச்சோடி காணப்படுகின்றன.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:விஷயங்களை மூடுவது ஒரே தீர்வு அல்ல: கிரந்தி பிரகாஷ் ஜா\nNext Post:ஐரோப்பா கண்கள் மீண்டும் திறக்கப்படுவதால் இந்தியா 2 கோடி கொரோனா வைரஸ் வழக்குகள் நெருங்குகிறது\nபட்ஜெட் நியமனம் தடைசெய்யப்பட்ட பின்னர் நீரா டாண்டன் பிடென் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டா��்\nகொரோனா வைரஸ் | அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு பொது வரவேற்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க கடற்படை மேலும் 03 குழுக்களை நியமிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-05-14T22:23:43Z", "digest": "sha1:HHZ6K5YME7RQOVTPP32DXQNGJFRAUGAV", "length": 11355, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "யூதப் பெண்ணின் கொலையாளி விசாரணையைத் தவிர்த்த பிறகு சட்ட மாற்றத்தை மக்ரோன் வலியுறுத்துகிறார் - ToTamil.com", "raw_content": "\nயூதப் பெண்ணின் கொலையாளி விசாரணையைத் தவிர்த்த பிறகு சட்ட மாற்றத்தை மக்ரோன் வலியுறுத்துகிறார்\nபாரிஸ்: 2017 ஆம் ஆண்டில் ஒரு யூதப் பெண்ணைக் கொலை செய்த ஒருவர், போதைப்பொருள் காரணமாக மயக்கத்தில் செயல்பட்டதன் அடிப்படையில் ஒரு விசாரணையைத் தவிர்த்ததை அடுத்து, பிரெஞ்சு சட்டத்தை மாற்றுமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தினார், திங்களன்று (ஏப்ரல் 19) வெளியிடப்பட்ட பேட்டியில்.\nசாரா ஹலிமியின் 2017 ல் நடந்த கொலைக்கு கோபிலி ட்ரூர் குற்றவியல் பொறுப்பல்ல என்று புதன்கிழமை பிரான்சின் உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்ப்பிற்கு யூத குழுக்கள் சீற்றத்துடன் பதிலளித்துள்ளன.\n65 வயதான ஆர்த்தடாக்ஸ் யூதப் பெண் ஹலிமி, 2017 ஆம் ஆண்டில் தனது பாரிஸ் பிளாட்டின் ஜன்னலிலிருந்து அண்டை நாடான டிரோர் (27) என்பவரால் தள்ளப்பட்ட பின்னர் இறந்தார், அவர் “அல்லாஹு அக்பர்” (அரபியில் “கடவுள் பெரியவர்”) என்று கூச்சலிட்டார்.\nகனரக கஞ்சா புகைப்பிடிப்பவரான டிரோர், ஹலிமி இறந்ததிலிருந்து மனநல சிகிச்சையில் இருக்கிறார், தீர்ப்பின் பின்னர் அவர் அங்கேயே இருக்கிறார்.\nநீதிமன்றம் ஒரு “பிரமிக்கத்தக்க பொருத்தத்திற்கு” அடிபணிந்த பின்னர் அவர் இந்தக் கொலை செய்ததாகக் கூறினார், இதனால் அவரது நடவடிக்கைகளுக்கு பொறுப்பல்ல.\n“போதைப்பொருளை எடுக்க முடிவுசெய்து, பின்னர் ‘பைத்தியம் பிடிப்பது’ என் பார்வையில், உங்கள் குற்���ப் பொறுப்பை நீக்கக்கூடாது” என்று மக்ரோன் லு பிகாரோவிடம் ஒரு பேட்டியில் கூறினார்.\n“நீதி அமைச்சர் (எரிக் டுபோண்ட்-மோரெட்டி) விரைவில் சட்டத்தில் மாற்றத்தை முன்வைக்க விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.\nபடிக்கவும்: 2015 பாரிஸ் தாக்குதலுக்கான தொடர்புகள் தொடர்பாக இத்தாலி ‘மோசடி’ செய்துள்ளது\nபடிக்கவும்: மிஸ் பிரான்ஸ் ரன்னர்-அப் யூத எதிர்ப்பு துஷ்பிரயோகம் பெற்ற பிறகு சீற்றம்\nஹலிமியின் கொலை முக்கியமாக குடியேறிய சுற்றுப்புறங்களில் தீவிரமயமாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களிடையே யூத-விரோதத்தின் புதிய விகாரம் குறித்த விவாதத்தைத் தூண்டியது.\nகடந்த ஆண்டு ஜனவரியில் கீழ் நீதிமன்றத்தின் பைத்தியக்காரத்தனமான கண்டுபிடிப்பை விமர்சித்த பின்னர், அதிகாரங்களை பிரிக்க தூண்டிய நாட்டின் உயர்மட்ட நீதிபதிகளிடமிருந்து ஒரு கூர்மையான ரிப்போஸ்ட்டை வரைந்து, மக்ரோன் இந்த வழக்கில் இறங்குவது இது முதல் முறை அல்ல.\n“நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி நான் கருத்து தெரிவிப்பது இல்லை” என்று லு பிகாரோவிடம் மக்ரோன் கூறினார்.\n“ஆனால் எனது அன்பான ஆதரவையும், அவர்களைப் பாதுகாப்பதற்கான குடியரசின் உறுதியையும் எதிர்பார்க்கும் இந்த குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும், யூத நம்பிக்கையின் சக குடிமக்களுக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.\nநீதிமன்றத் தீர்ப்பு பிரான்சில் யூதர்களைக் குறைவான பாதுகாப்பாக ஆக்கியதாக யூத குழுக்கள் கூறியது, அதே நேரத்தில் ஹலிமியின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் குறிப்பிட விரும்புவதாகக் கூறினர்.\nசமீபத்திய ஆண்டுகளில் பிரெஞ்சு யூதர்கள் தீவிரவாதிகளால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக 2012 இல், தெற்கு நகரமான துலூஸில் உள்ள ஒரு யூத பள்ளியில் துப்பாக்கி ஏந்தியவர் மூன்று குழந்தைகளையும் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றபோது, ​​2015 இல் இஸ்லாமிய சார்பு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டபோது பாரிஸில் ஒரு யூத சூப்பர் மார்க்கெட்டில் நான்கு பேர்.\nnewsToday news updatesஇன்று செய்திஇம்மானுவேல் மக்ரோன்கலயளசடடசாரா ஹலிமிதவரததபணணனபறகபிரான்ஸ்மகரனமறறததயதபவச���ணயதவலயறததகறர\nPrevious Post:60 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி மீதான இடைநீக்கத்தை பிலிப்பைன்ஸ் நீக்குகிறது\nNext Post:ஜான்வி கபூர் விடுமுறை நாட்களில் தனது பயிற்சியாளர் நம்ரதா புரோஹித்துடன் கார்டி பி அப்-க்கு நடனமாடுகிறார். பாருங்கள்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க கடற்படை மேலும் 03 குழுக்களை நியமிக்கிறது\nதங்கள் அட்டவணையை அழிக்காத ஹாக்கர் சென்டர் டைனர்கள் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கிறார்கள்\nதடுப்பூசிகளை விரைவுபடுத்த இங்கிலாந்து, இந்திய மாறுபாடு மீண்டும் திறக்கப்படுவதை தாமதப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroulagam.com.my/lifestyle/%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%B9-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-189452", "date_download": "2021-05-14T23:29:49Z", "digest": "sha1:DNRMMNYFNF3JJESG2MUAPWLMF4LRQFO2", "length": 12528, "nlines": 37, "source_domain": "www.astroulagam.com.my", "title": "டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக ஆஸ்ட்ரோ நியமிக்கப்பட்டது | Astro Ulagam", "raw_content": "\nடிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக ஆஸ்ட்ரோ நியமிக்கப்பட்டது\nடிஸ்னி+ ஹாட்ஸ்டாரை, ஜூன் 1 முதல் ஆஸ்ட்ரோவின் திரைப்படத் தொகுப்பு (Astro Movies Pack) வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.\nமலேசியாவில் மிகவும் பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஸ்ட்ரீமிங் சேவை 2021 ஜூன் 1 அறிமுகக் காண்பதை முன்னிட்டு, அதன் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக The Walt Disney Company ஆஸ்ட்ரோவை நியமித்ததை அறிவிப்பதில் ஆஸ்ட்ரோ பெரும் மகிழ்ச்சியடைகிறது.\n800-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களையும் 18,000-க்கும் அதிகமான அத்தியாயங்களையும் கொண்ட டிஸ்னியின் அற்புதமான உள்ளடக்கங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியின் வாயிலாக ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.\nஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும் வண்ணம் இவ்வாண்டு இறுதிக்குள் அல்ட்ரா ��ற்றும் அல்டி இணைக்கப்பட்டப் பெட்டிகளின் வழியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரைக் கிடைக்கப் பெறச் செய்வதில் ஆஸ்ட்ரோ செயல்பட்டு வருகின்றது.\nஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்றி டான் கூறுகையில், “மலேசியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக இருப்பதிலும், எங்கள் தளத்தில் அதிகமான உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கங்களைத் திரட்டி எங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் விருப்பத்தக்க ஆஸ்ட்ரோவின் பிரபல நிழ்ச்சிகள், புகழ் பெற்ற உள்ளூர் நிழ்ச்சிகள், விருது வென்ற அசல் நிழ்ச்சிகள் மற்றும் இணையற்ற நேரலை விளையாட்டுகளோடு கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலிருந்துத் திகைப்பூட்டும் சிறந்த நிகழ்ச்சிகளை மிக விரைவில் வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம். இதன்வழி, மலேசியர்களின் மறுக்கமுடியாதப் பொழுதுபோக்குத் தளமாக நாங்கள் உருவாகிறோம்.”\n“ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரிம5 கட்டணம் செலுத்தி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகத் தரம் வாய்ந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோவின் திரைப்படத் தொகுப்பு வாடிக்கையாளர்கள் விரைவில் ஸ்ட்ரீம் செய்யலாம். பிற வாடிக்கையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை மற்ற சலுகைகள் வழியாகக் கண்டு மகிழலாம். நாங்கள் சந்தா அடிப்படையிலான வீடியோ ஆன் டிமாண்ட் (எஸ்.வி.ஓ.டி) ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒருங்கிணைத்து, எங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு வகையானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தேர்வுகள், மதிப்பு மற்றும் வசதியை ஏற்படுத்தித் தருகிறோம். அதிரடிச் செயல்கள் நிரம்பிய ஆண்டிற்கான ஒரு சிறந்தத் தொடக்கமாக இது அமையும்.”\nதைவான், ஹாங் காங் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் The Walt Disney Company-இன் பொது நிர்வாகி, டேவிட் ஷின் கூறுகையில், “பயனர்களுக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை மலேசியாவில் அறிமுகப்படுத்துவதிலும் ஆக்கப்பூர்வமானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் முக்கிய நோக்கில் ஆஸ்ட்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\n\"டிஸ்னி கிளாசிக் முதல் புத்தம் புதிய டிஸ்னி+ அசல் தொடர் வரை; உள்ளூர் படைப்பாளிகள், இயக்குநர்கள் மற்றும் திறமைசாலிகளின் புகழ் பெற்ற மலேசிய நிகழ்ச்சிகள்; மற்றும் ஆசியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் என அனைத்து வயதினர்களுக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் கைவசம் உள்ளன.”\nஅனைத்துலகம் மற்றும் மலேசியாவின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் மையமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திகழ்கின்றது. Disney, Marvel, Star Wars, Pixar, National Geographic, FX, 20th Century Studios ஆகியவற்றிலிருந்துப் பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் விருது வென்ற உள்ளடக்கங்களோடு முன்னணி மலேசிய ஸ்டுடியோக்களிலிருந்துப் பிரத்தியேக முதல் ஒளிபரப்புகள் மற்றும் பிளாக்பஸ்டர்களையும் இது ஒன்றிணைக்கிறது.\nThe Mandalorian, WandaVision மற்றும் The Falcon and The Winter Soldier ஆகியத் தொடர்களும் Avengers: Endgame, Aladdin மற்றும் Frozen 2 ஆகியத் திரைப்படங்களும் உள்ளிட்டப் பல்வேறு அசல் நீண்டத் திரைப்படங்கள், நேரலை-அதிரடி மற்றும் அனிமேஷன் தொடர்கள், குறுகிய வடிவ உள்ளடக்கம் மற்றும் ஆவணப்படங்கள் போன்ற வணிகம் அல்லாத நிகழ்ச்சிகளை வழங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையம் இணைக்கப்பட்ட சாதனங்களில் கிடைக்கப் பெறும்.\nJ2: J Retribusi, Zombitopia, Ada Hantu, Ejen Ali, Upin & Ipin மற்றும் பல விருது வென்ற மலேசியச் சினிமா வெளியீடுகளையும் புகழ் பெற்ற உள்நாட்டு நிழ்ச்சிகளையும் உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சிச் சார்ந்த நூலகத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்டிருக்கும்.\nமே 4 முதல் +603-95433838 எனும் புலனம் எண்கள், அலைவரிசை 200, astro.com.my/Disney எனும் அகப்பக்கம், அங்கீகரிக்கப்பட்டச் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் 2021 ஜூன் 1 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை உள்ளடக்கிய ஆஸ்ட்ரோ திரைப்படத் தொகுப்பிற்குப் பதிவுச் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7847.html", "date_download": "2021-05-14T23:51:10Z", "digest": "sha1:JJK26AB325BDOW7NL6W3P2FCBC43KOKQ", "length": 4596, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "மூகாம்பிகையை வழிபட்ட ரணில்! – DanTV", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.\nஇந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் பாரியாருடன் தரிசனத்தில் ஈடுபட்டார்.\nகர்நாடகாவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. (நி)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/10/surya-says-no-call-sheet-to-bala.html", "date_download": "2021-05-14T22:05:46Z", "digest": "sha1:3GN3AGRN53UMPSWWOSU6TUIBWQXDXAWP", "length": 11940, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாலா கேட்டார் சூர்யா மறுத்தார் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > பாலா கேட்டார் சூர்யா மறுத்தார்\n> பாலா கேட்டார் சூர்யா மறுத்தார்\nபாலாவின் புதிய படம் குறித்த சில சுவாரஸிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. நான் கடவுள் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் அடுத்து பாலா என்ன மாதி‌ரி படம் செய்வார் என்பது குறித்து திரையுலகிலும், திரையுலகுக்கு வெளியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nபுதிய படத்தில் விஷால், ஆர்யா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுக்குப் பதில் பாலா முதலில் தனது சாய்ஸாக வைத்திருந்தது அண்ணன் தம்பிகளான ரமேஷையும், ‌‌ஜீவாவையும். சில காரணங்களால் அவர்களை தவிர்த்துவிட்டு விஷால், ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.\nஉண்மையில் இவர்களுக்கெல்லாம் முன்பு பாலா கால்ஷீட் கேட்டது சூர்யாவிடமும், கார்த்தியிடமும். ஆதவன், சிங்கம், ராம்கோபால் வர்மாவின் ரக்த ச‌ரித்ரா என பிஸியாக இருந்ததால் சூர்யாவால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல் பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் என டைட் ஷெட்யூ‌லில் சிக்கிக் கொண்டதால் கார்த்தியாலும் பாலாவுக்கு பாஸிடிவ் பதில் தர முடியவில்லையாம்.\nஇந்தமுறை காமெடி சப்ஜெக்டை பாலா கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வசனம் எழுத பல எழுத்தாளர்களை முயன்று பார்த்து யாரும் ச‌ரி‌ப்படாமல் இறுதியில் இய���்குனர் வி‌ஜியிடம் பேசியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. மொழி படத்தில் வி‌ஜி எழுதிய வசனங்கள் பெ‌ரிய அளவில் பேசப்பட்டதே இதற்கு காரணம்.\nபொதுவாக தனது படத்தின் கதையை ஹீரோவிடமும் சொல்லும் பழக்கம் பாலாவுக்கு கிடையாது. ஆனால் இந்த முறை தனது கதையை விஷால், ஆர்யாவிடம் மட்டுமின்றி படத்தை தயா‌ரிக்கும் விக்ரம் கிருஷ்ணாவிடமும் கூறியிருக்கிறார். அப்புறம், படத்தின் ஹீரோயின்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கேட்டு சொல்லிடறோம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக���கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/bharathiraja-join-with-gv-prakash-mp3.html", "date_download": "2021-05-14T22:29:50Z", "digest": "sha1:4PTGN6KIL6DOYN5HJGTGEYJIY34LM7SY", "length": 9993, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாரதிராஜாவின் புதிய கூட்டணி G.V பிரகாஷ்குமார். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > பாரதிராஜாவின் புதிய கூட்டணி G.V பிரகாஷ்குமார்.\n> பாரதிராஜாவின் புதிய கூட்டணி G.V பிரகாஷ்குமார்.\nவிரக்தியில் இருக்கிறாரா இல்லை வீராப்பில் இருக்கிறாரா பாரதிராஜா சொல்லும் பேச்சும் சமீபமாக அதிரடியாகவே உள்ளது.\nஇன்னும் இருபது வருஷத்துக்கு பேசுற மாதி‌ரி ஒரு படம்... இப்படிதான் தனது அடுத்தப் படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் இயக்குனர் இமயம். அன்னக்கொடி அவரது கனவுப் பபடம். கனவுப் படங்களில் ஒன்று என்று கூறுவதுதான் ச‌ரியாக இருக்கும்.\nஇந்தப் படத்துக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றுதான் அனைவரும் கருதினர். ஆனால் அதிரடியாக ‌ஜி.வி.பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்து கம்போஸிங்கை தொடங்கியிருக்கிறார். நடிகர்கள் தேர்வு, படத்தின் கதை உள்ளிட்ட அனைத்திலும் இந்த அதிரடியை‌க் காணலாம் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்ல���ம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/3-tamil-movie-download-watch-online.html", "date_download": "2021-05-14T23:12:27Z", "digest": "sha1:C2FRF2DZIIMRDU46KYMPBWK7HUKZXWUB", "length": 10814, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 3 படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > 3 படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை.\n> 3 படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை.\nஇணையதளங்களில் தனுஷ்-ஸ்ருதி நடித்த '3' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.\nகொலைவெறி பாடலால் பெரும் பிரபலமான தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ள '3' படம் நாளை வெளியாகிறது.\nஇந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார்.\nஇந்நிலையில் கஸ்தூரி ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தனுஷ் நடித்த '3' படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அப்படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து, இணையதளம், குறுந்தகடுகளில் வெளியிட வாய்ப்புள்ளதால், '3' படத்தையும் இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி கே.பி.கே. வாசுகி விசாரித்தார்.\nஅப்போது, '3' படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் படத்தை திருட்டுத்தனமாக குறுவட்டுகளில் வெளியிடுவதற்கும் நீதிபதி தடை விதித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/10/10/", "date_download": "2021-05-14T23:26:29Z", "digest": "sha1:CA3ZVDI4INJ2A4CZARVMXQM2W7643DV3", "length": 12538, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nகர்ப்பகாலத்தில் உணவு��் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,113 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். “Lymphangioleiomyomatosis”. சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.\nடாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. “…இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்ற�� ஓட்டல் சர்வர்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/2194", "date_download": "2021-05-14T22:46:39Z", "digest": "sha1:2WTBJDRFJCIXILQGBE4WZD3BZTYZMVXG", "length": 10240, "nlines": 50, "source_domain": "online90media.com", "title": "சர்க்கரை நோ யாளிகள் மறந்து கூட இந்த உணவுகள் சாப்பிட கூடாதாம்? உ யி ருக்கே ஆ ப த் தாம்! – Online90Media", "raw_content": "\nசர்க்கரை நோ யாளிகள் மறந்து கூட இந்த உணவுகள் சாப்பிட கூடாதாம் உ யி ருக்கே ஆ ப த் தாம்\nOctober 24, 2020 October 25, 2020 Online90Leave a Comment on சர்க்கரை நோ யாளிகள் மறந்து கூட இந்த உணவுகள் சாப்பிட கூடாதாம் உ யி ருக்கே ஆ ப த் தாம்\nஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு சேகரிப்பதற்காக இருக்க வேண்டும். அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவு முறையை ஊக்குவிக்க, நீரிழிவு நோயாளிகள் அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nசோளம் அடிப்படையில் ஒரு இனிப்பு காய்கறியாக கருதப்படுகிறது. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்ததாக இருந்தாலும், அதிக அளவில் உட்கொள்ளும்போது குளுக்கோஸ் அளவை அதிகரிக்கக்கூடும். அதிக பிரக்டோஸ் சோளம் சிரப் உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.\nவாழைப்பழங்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம். அவை சர்க்கரை குறைவாக இருந்தாலும், அவை ஸ்டார்ச்சியர் ஆகும். அவை நீரிழிவு அ பா யத்திற்கு பங்களிக்கக்கூடும். வாழைப்பழங்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும், ஆனால் அவற்றின் பெரிய அளவு இ ர ��்தச் சர்க்கரைக் குறைவு விளைவை ஏற்படுத்தக்கூடும்.\nவெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை பாஸ்தா போன்ற வெள்ளை தானியங்களில் மாவுச்சத்து அதிகம். எல்லா தானியங்களும் மாவுச்சத்து கொண்டவை என்றாலும் முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை தானியங்கள் அதில் அதிகம் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயை நிர்வகிக்க நார்ச்சத்து நிறைந்த முழு தானிய உணவுப் பொருட்களுக்கு மாற வேண்டும்.\nஉடலின் வளர்ச்சிக்கு புரதங்கள் மிக முக்கியமானவை. மாட்டிறைச்சி, ஆட்டுக்குட்டி மற்றும் கடல் உணவுகள் போன்ற சில இறைச்சி பொருட்களில் அதிக புரதம் உள்ளது. ஆனால், இதை அதிக விகிதத்தில் உட்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படலாம். இருப்பினும், அதன் குறைந்த நுகர்வு நீரிழிவு அ பா ய த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பீன்ஸ், நட்ஸ்கள் மற்றும் பயறு போன்ற தாவர மூலங்களிலிருந்து புரதங்களை உட்கொள்ளுங்கள்.\nநீரிழிவு உணவில் பழங்கள் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால் அந்த பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். பழங்களை சாறுகளாக மாற்றும்போது, அவற்றில் உள்ள நார்ச்சத்து உடைகிறது. மேலும், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு தீ ங்கு வி ளைவிக்கும்.\nஉலர்ந்த பழங்களான திராட்சை, கொடிமுந்திரி, அத்தி மற்றும் உலர்ந்த பெர்ரி போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான ஆதாரங்கள். இருப்பினும், அவற்றில் செறிவூட்டப்பட்ட இயற்கை சர்க்கரைகள் உள்ளன மற்றும் கலோரிகள் அதிகம்.\nஅவை அதிக அளவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை உயர்த்த முடியும்.\nஜாதக தோஷங்களில் மிக முக்கியமானவை இவை தான் \nஉலகின் மிக துல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம் உங்களது எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறது\nகோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா \nநீங்கள் செய்யும் இந்த பழக்கங்கள் குண்டாவதற்கு மிக முக்கியமான காரணம்… தெரிஞ்சிக்கோங்க மக்களே\nபூண்டை எந்தெந்த பொருளோடு சாப்பிட்டால் உடல்எடை வேகமாகக் குறையும் தெரியுமா\nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு ���ென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/about-comment-on-nooriesah-tareeka/", "date_download": "2021-05-14T23:28:00Z", "digest": "sha1:33JT2BB6HFFSTREHINDLPKLC6FBI2DAU", "length": 52030, "nlines": 162, "source_domain": "sufimanzil.org", "title": "வழிகெட்ட போலி தரீகாக்கள் – Sufi Manzil", "raw_content": "\nமௌலானா மௌலவி அல்ஹாஜ் M.அப்துர் ரஸ்ஸாக் காதிரி, ஸூபி (பேராசிரியர், தாருல் உலூம் கௌஸிய்யா அரபிக் கல்லூரி, தஞ்சை) அவர்களால் எழுதப்பட்ட புனித தரீக்காக்களில் வஹ்ஹாபிய விஷக்கிருமிகள் என்ற புத்தகத்தை நான் படித்தேன். வாசிக்க மிகவும் அருமையாகவும் இருந்தது. எனது சில கருத்துக்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கின்றேன்.\nபுனித தரீகாக்களின் பெயரிலே வழிகெட்ட தப்லீக் வாதிகள் நுழைந்து மக்களை வழி கெடுப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த புத்தகம் முழுக்க முழுக்க போலி தரீகவான நூரிஷாஹ் தரீகாவை பற்றியே வெளிவந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் தப்லீக்காரர்கள் தரீகா என்ற போர்வையில் மக்களை வழி கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.\n எந்த ஒரு உண்மையான தரீகாவும் இன்னொரு தரீகாவை எதிர்க்காது. எந்த ஒரு ஷைகும் தன்னை போன்ற ஒரு ஷைகை எதிர்க்கவும் மாட்டார்கள் குறை சொல்லவும் மாட்டார்கள். ஆரம்பம் முதல் இன்றைக்கு வரை தரீகத் வாதிகள் ஒற்றுமையாகவே இருக்கின்றார்கள். அந்த தரீகதின் வழியிலே வருகின்ற எல்லா ஒலிமார்களும் மற்றும் ஷைகுமார்களும் தங்களுடைய காலத்திலே வாழுகின்ற தங்களை போன்ற ஒலிமார்களை நேசித்தும், சந்தித்தும் வந்திருக்கின்றார்கள். இன்றும் அப்படியே நடக்கின்றது. ஒரு இறை நேசருக்கும் இன்னொரு இறை நேசருக்கும் மத்தியில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. இவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். இன்றும் ஒற்றுமையாகவே இருக்கின்றார்கள். ஏனென்றால் ஒரு உண்மையான இறை நேசர் தன்னை போன்ற இறை நேசரை அறிவார் என்பது உ��்மை. அப்படியிருக்க அவர் எப்படி அந்த தன்னை போன்ற ஒரு இறை நேசருடைய தரீகாவை எதிர்ப்பார் முன்பு வாழ்ந்த இறை நேசர்களின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள். மேலும் அந்த தரீகாக்களின் தலைவர்களாகிய ஷைகுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு, அஜ்மீர் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அவர்களை போன்ற ஒலிமார்களின் வரலாற்றையும், அந்த ஒலிமார்களின் காலம் முதல் இன்றைய காலம் வரையில் வாழ்கின்ற ஒலிமார்களின் வரலாறுகளை படித்து பாருங்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலே அவர்களை போன்ற ஷைகுமார்களுக்கு எந்த அளவுக்கும் கண்ணியமும், மரியாதையும் அளித்தார்கள் என்பதை ஒலிமார்களின் வரலாற்று சுவடுகளின் வழியாக நாம் அறியலாம்.\nஆனால் இன்றைய காலத்திலே உள்ள இந்த நூரிஷாஹ் தரீகா மட்டும் மற்ற தரீகாவிர்க்கு முற்றிலும் மாற்றமாக இருக்கின்றது.\nஇவர்கள் நாங்களும் தரீகாவை சார்ந்தவர்கள்தான் என்று சொல்லிக்கொண்டு மற்ற எல்லா தரீகாவினரையும் அதன் வழி வந்த ஷைகுமார்களையும் மற்றும் ஒலிமார்களையும் எதிர்த்து கொண்டும், வசை பாடிகொன்றும் இருக்கின்றார்கள்.\n1 . இப்போது உள்ள தரீகாக்களில் நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது தரீகாக்களும் வழி கேடானவை. நாங்கள் மட்டும் தான் உண்மையான தரீகவினர் சொல்லுகின்றார்கள்.\n2 . எங்களது ஷைகுமார்கள் மட்டும் தான் சரியானவர்கள் மற்ற தரீகாக்களின் ஷைகுமார்கள் வழிகெட்டவர்கள்.\nஎங்களது ஷைகுமார்கள் மட்டும் தான் சரியானவர்கள் மற்ற தரீகாக்களின் ஷைகுமார்கள் வழிகெட்டவர்கள் என்று இந்த நூரிஷாஹ் தரீகாவினர் கூறுகின்றனர். நாம் கேட்கிறோம் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களை தரம் தாழ்த்தி எழுதிய தப்லீக் ஜமாஅத் தலைவர்களான மௌலவி அஷ்ரப் அலி தானவி, மௌலவி ரஷீத் அஹ்மத் கன்கோஹி , கலீல் அஹ்மத் அம்பேட்டி, இஸ்மாயில் தெஹ்லவி போன்றாவர்களை வலி என்றும், குதுப் என்றும் அவர்களின் பெயர்களின் பின்னே ரஹ்மதுல்லாஹி அலைஹி போடுகிறீர்களே மற்றும் நபியவர்களை தரம் தாழ்த்தி எழுதி விமர்சித்த இந்த வழிகெட்ட தப்லீக் தலைவர்கள் அவ்லியாக்கள் என்றும் அவர்கள் சத்தியத்திலே இருக்கின்றார்கள் என்று கூறுகிறீர்களே இப்படியெல்லாம் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருகின்றது நபியவர்களை தரம் தாழ்த்தி எழுதிய இவர்க��ை எதிர்க்கின்ற, இவர்களின் உண்மையான முகத்தை கிழித்து மக்களுக்கு முன் காட்டுகின்ற சுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களையும், தரீகதுடைய ஒலிமார்களையும் மற்றும் ஷைகுமார்களையும் வழிகெட்டவர்கள் என்று சொல்கிறீர்களே இதுதான் உங்களது தரீகதின் நிலையா நபியவர்களை தரம் தாழ்த்தி எழுதிய இவர்களை எதிர்க்கின்ற, இவர்களின் உண்மையான முகத்தை கிழித்து மக்களுக்கு முன் காட்டுகின்ற சுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களையும், தரீகதுடைய ஒலிமார்களையும் மற்றும் ஷைகுமார்களையும் வழிகெட்டவர்கள் என்று சொல்கிறீர்களே இதுதான் உங்களது தரீகதின் நிலையா அவ்லியாக்களையும் அவர்களுடைய தரீகாக்களையும் எதிர்க்கின்ற வஹ்ஹாபிகளுக்கும், தப்லீக் ஜமாஅதினருக்கும் மற்றும் உங்களது நூரிஷாஹ் தரீகாவினருக்கும் என்ன வித்தியாசம் அவ்லியாக்களையும் அவர்களுடைய தரீகாக்களையும் எதிர்க்கின்ற வஹ்ஹாபிகளுக்கும், தப்லீக் ஜமாஅதினருக்கும் மற்றும் உங்களது நூரிஷாஹ் தரீகாவினருக்கும் என்ன வித்தியாசம் அன்பான மக்களே நன்றாக நாம் சிந்திக்க வேண்டும். இப்படி பட்டவர்களை நாம் ஒதுக்கி தள்ள வேண்டும்.\nநாளை கியாம நாள் வரை என்னுடைய தரீகாவின் கொடி பறக்கும் என்றார்களே குதுப் நாயகம் அஷ்ஷைகு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களின் வாக்கை நீங்கள் பொய்ப்படுதுகிரீர்களா காதிரிய்யா, ஜிஷ்திய்யா , நக்க்ஷபந்திய்யா , சுஹ்ரவதிய்யா, ரிபாயிய்யா இன்னும் மிகப்பெரிய ஒலிமார்களின் தரீகாக்களும் ஆரம்பதொட்டு இன்றுவரை இந்த தரீகாக்களின் சில்சிலாவிலே பல காமில் ஷைகுமார்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். இந்த தரீகாக்களின் தலைவர்கள் மிகப்பெரிய ஒலிமார்கள் என்றும் நீங்கள் நன்றாக அறிவீர்கள் அப்படியிருக்க இப்போது உள்ள குதுப் நாயகம். செய்யிது அஹ்மத் கபீர் ரிபாஈ நாயகம், நக்ஷபந்தி நாயகம், அஜ்மீர் காஜா நாயகம் அவர்களின் தரீகாக்கள் எல்லாம் வழி கேடானவை என்று நீங்கள் எப்படி சொல்லலாம்\nஇன்னும் நாளை கியாம நாள் வரை இந்த தரீகாக்களில் பல ஷைகுமார்களும், ஒலிமார்களும் தோன்றுவார்களே அவர்களை பற்றியும் நீங்கள் என்ன சொல்வீர்கள்\nஅப்தால்கள் என்றால் இறைநேசர்களில் ஒரு பிரிவினராகும் . அவர்கள் மூலமே இவ்வுலகை அல்லாஹ் நிலை நிறுத்தாட்டிருக்கிறான். அவர்கள் மொ��்தம் எழுபது நபர்களாகும். நாற்பது பேர் சிரியாவிலும், மீதி முப்பது பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள் (மிஷ்காத்- 10 -76 )\nஇந்த ஹதீசுக்கு நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் அனைத்து தரீகாகளும் வழிகெட்டது எங்களுடைய நூரிஷாஹ் தரீக்கை தவிர என்று சொல்லுகின்ற நீங்கள் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட எழுபது அப்தால்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள் உங்களது கூற்றுப்படி இவர்களும் வழிகெட்டவர்களா உங்களது கூற்றுப்படி இவர்களும் வழிகெட்டவர்களா\nஅலா இன்ன அவ்லியா அல்லாஹி லா ஹவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்சனூன் ( குர்ஆன்)\n என்னுடைய இறை நேசர்களுக்கு பயமுமில்லை, அவர்கள் கவலை படவுமாட்டார்கள். இது அல்லாஹ் உடைய வார்த்தை இதனை நீங்கள் பொய்படுதாதீர்கள். உலக முடிவு நாள் வருகிற வரைக்கும் தரீகாக்கள் இருக்கும் அதன் வழியாக ஒலிமார்களும் ஷைகுமார்களும் வந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் உள்ள தரீகதுடைய ஷைகுமார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல் நமது நாயகம் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை கண்ணியம் தாழ்த்தி, அவர்களை தரம் தாழ்த்தி பேசி, எழுதிய தப்லீக் வாதிகளை அவர்கள் சரி இல்லை என்றும், தப்லீக்காரர்கள் வழிகெட்டவர்கள் என்றும் அவர்களை ஆதரித்து பேசுபவரும் வழிகெட்டவர் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். அப்படியிருக்க நானும் தரீகதுடைய ஷைகு தான் என்று கூறிக்கொண்டு இந்த வழிகெட்ட தப்லீக் ஆலிம்களை புகழ்ந்து பேசிய நூரிஷாஹ் வை நமது ஷைகுமார்கள் எப்படி ஏற்றுகொள்வார்கள் இதனாலே தான் கேரளாவிலே நூரிஷாஹ் நுழைந்த போது அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்க்கு எதிராகவும், தேவ்பந்தி வஹ்ஹாபிகளான தப்லீக்காரர்களுக்கும் ஆதரவாக பேசியதால் கேரளத்திலே அப்போது இருந்த ஜம்யிய்யத்து அஹ்லுசுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் சபையினர் நூரிஷாஹ் தரீகாவின் கொள்கைகளையும், அவருடைய ஞான சில்சிலாவையும் ஆராய்ந்தபோது, நூரிஷாஹ் தரீகாவின் கொள்கைகள் அனைத்தும் வழிகெட்ட கொள்கைகளாக இருந்த படியாலும், சில்சிலாவில் பல குளறுபடிகளும் இருந்தபடியால் நூரிஷாஹ் தரீகா உண்மையான தரீகா இல்லை என்றும். உலமாக்களும் பொது மக்களும் நூரிஷாஹ் தரீகாவில் எடுக்கின்ற பைஅத்தும், கிலாபத்தும் செல்லாத�� என்றும் வழிகெட்ட நூரிஷாஹ் தரீக்கை விட்டு மக்கள் ஒதுங்கி இருக்குமாறு கேரளாவில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் சபையினர் பத்வா கொடுத்துள்ளார்கள்.\nசுன்னத் வல் ஜாமத்தின் உலமாக்களையும் மற்றும் ஒலிமார்களையும் குறை சொல்வது.\nபல ஊர்களுக்குள்ளே இந்த நூரிஷாஹ் தரீகதினர் நுழைந்து அந்த ஊரில் உள்ள கண்ணியமான சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களையும், சமீபத்தில் மறைந்த ஒலிமார்களையும் குறைத்து மதிப்பிட்டு பேசி நாங்கள்தான் சரியானவர்கள் என்று வாதிடுகின்றார்கள். அந்த ஆலிமுக்கு இந்த ஞானம் இல்லை. இந்த ஆலிமுக்கு தரீகா உடைய ஞானம் இல்லை. பிக்ஹு உடைய ஞானம் இல்லை மற்றும் மக்ரிபா உடைய ஞானம் இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார்கள். இப்படியே உலமாக்களையும், ஒலிமார்களையும் குறை கண்டுகிட்டே போனால் இவர்களின் நிலைமை என்ன ஆகும் நீங்களே சிந்தியுங்கள். மேலும் தங்களுடைய தரீகாவை ஆதரிக்கின்ற உலமாக்களை நல்ல ஆலிம் என்றும், அவர்களுடைய தரீகாவின் வழிகெட்ட கொள்கையே எதிர்க்கின்ற உலமாக்களை கெட்ட ஆலிம்கள் என்றும் கூறுகிறார்கள். அன்பர்களே கருணை நபியவர்களை குறை காண்கின்ற, குறை கண்டு எழுதி வைத்து சென்றவர்களை மற்றும் இப்படி நபியவர்களை இழிவு படுத்தி எழுதிய உலமாக்களை ஆதரிக்கின்ற உலமாக்களை நல்ல உலமா என்றும் இவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தா ஆலா நம்மனைவர்களையும் இப்படிப்பட்ட கூட்டத்தினரின் தொடர்பை விட்டும் காப்பாற்றுவானாக ஆமீன்.\nமறைந்த அவ்லியாக்களை குறைத்து பேசுவது\nதற்போது நூரிஷாஹ் தரீகாவை பற்றி வெளிவந்த புனித தரீகாக்களில் வஹ்ஹாபிய விஷ கிருமிகள் என்ற புத்தகத்தில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் இந்த நூரிஷாஹ் தரீகதினர் சொன்னதாக குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் “நாங்கள் சொல்லும் ஞானமே சரியானது . மற்றவைகள் தவறானது மட்டுமில்லாமல் மற்ற வஹ்ததுல் உஜூது கொள்கையே போதிக்கும் ஷைகுமார்கள் தவறிழைத்துவிட்டார்கள் . காயல் பட்டினம் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் சருகிவிட்டார்கள் . ஹைதராபாத் சூபி ஹழ்ரத் நாயகம் அவர்கள் கைரிய்யத்து, ஐனிய்யத்து தெரியாமல் இருக்கிறார்கள் இவ்வாறு நூரிஷாஹ் தரீகதினர் சொல்வதாக குறிப்பிட பட்டுள்ளது.\nமேலும் நூரிஷாஹ் தரீகதில் உள்ள ஒரு ஷைகு சொன்னதாக என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார் அவர் சில வரு��ங்கள் அந்த தரீகதில் இருந்து விட்டு அவர்களின் வழிகெட்ட கொள்கைகளை பார்த்து விட்டு அதனை அவர் நீங்கினார். அவருடைய அந்த தரீகாவின் ஷைகு ஒரு முறை கீழக்கரைக்கு வந்தபோது அங்கே அடங்கி இருக்கும் ஷைகுனா மகானந்த பாபா முஹம்மது அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் ஜியாரத்திற்கு அந்த ஷைகுடன் சென்ற போது, அந்த ஷைகு ஜியாரத்தின் போது சொன்னாராம் “நான் இந்த தர்ஹாவில் குப்ருடைய வாடையே நுகர்கின்றேன். எனவே என்னுடைய முரீதுகள் யாரும் இனிமேல் இந்த தர்ஹாவிக்கு ஜியாரத் செய்ய வரக்கூடாது என்று அவர் சொன்னாராம். மேலும் அவர் சொன்னாராம் மஜ்தூப்களின் ஜியாரத்திர்க்கும் செல்லகூடாது என்று சொன்னாராம். இதனை கேட்டதும் அவரிடமுள்ள தொடர்பை விட்டு அவர் நீங்கினார்.\n இப்படி ஒரு வித்தியாசமான போலி ஷைகுமார்களின் கூட்டத்தில் சேராமல் காமிலான நபிகள் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மேல் பாசம் வைத்த உண்மையே சொல்லுகின்ற, தன்னை போன்ற ஷைகுமார்களை மதிக்கின்ற ஒரு காமில் ஷைகை பிடித்து கரை சேருங்கள்.\nஒரு வலியுல்லாஹ் அவர்கள் ஒழு செய்யும்போது கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஒரு சுன்னத்தை மறந்து விட்டதால் ஷைகுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வலியுல்லாஹ்வின் விலாயத்தை பறித்துவிட்டார்கள் அப்படியிருக்க தன்னுடைய பாட்டனாராகிய அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறைத்து பேசியவர்களையும். எழுதியவர்களையும் எப்படி குதுப் நாயகம் அவர்கள் பொருந்திகொள்வார்கள் “ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது மாடு, கழுதை எண்ணத்தில் மூழ்குவதை விட கெட்டதாகும். தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலில் குறிப்படப்பட்டுள்ளது. மேலும் அதே புத்தகத்தில் மாடு கழுதையே பற்றிய எண்ணம் நமக்கு தரக்குறைவாக வரும் அதனால் இறை வணக்கத்தில் இறைவனை மறக்கடிக்காது. அதனால் தொழுகையில் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களையும் மற்ற நல்லடியார்களையும் நினைக்கும்போது அவர்களுடைய எண்ணம் கண்ணியத்தோடு வருவதால் அல்லாஹ்வை மறந்த நிலை ஏற்படும் என்று தன்னுடைய கிதாபிலே கூறுகிறார். இவர்களின் கூற்றுப்படி தொழுகையில் பாகமாகிய அத்தஹிய்யாத்தில் நாய���ம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சலாம் சொல்வதை கண்ணியத்தோடு சொல்ல வேண்டுமா “ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது மாடு, கழுதை எண்ணத்தில் மூழ்குவதை விட கெட்டதாகும். தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலில் குறிப்படப்பட்டுள்ளது. மேலும் அதே புத்தகத்தில் மாடு கழுதையே பற்றிய எண்ணம் நமக்கு தரக்குறைவாக வரும் அதனால் இறை வணக்கத்தில் இறைவனை மறக்கடிக்காது. அதனால் தொழுகையில் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களையும் மற்ற நல்லடியார்களையும் நினைக்கும்போது அவர்களுடைய எண்ணம் கண்ணியத்தோடு வருவதால் அல்லாஹ்வை மறந்த நிலை ஏற்படும் என்று தன்னுடைய கிதாபிலே கூறுகிறார். இவர்களின் கூற்றுப்படி தொழுகையில் பாகமாகிய அத்தஹிய்யாத்தில் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சலாம் சொல்வதை கண்ணியத்தோடு சொல்ல வேண்டுமா அல்லது கண்ணியமில்லாமல் சொல்ல வேண்டுமா அல்லது கண்ணியமில்லாமல் சொல்ல வேண்டுமா கண்ணியமில்லாமல் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நினைப்பது குப்ராகும் என்று பெருமக்களாகிய இமாம்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இதுவெல்லாம் விளங்காமல் தான் ஷைகுல் ஹதீஸ் என்றும், ஆலிம்கள் என்றும் பெயர் வாங்கினார்களா கண்ணியமில்லாமல் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நினைப்பது குப்ராகும் என்று பெருமக்களாகிய இமாம்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இதுவெல்லாம் விளங்காமல் தான் ஷைகுல் ஹதீஸ் என்றும், ஆலிம்கள் என்றும் பெயர் வாங்கினார்களா அன்பர்களே இப்படி நாயகத்தை இழிவு படுத்தி எழுதினவர்களை தான் இந்த நூரிஷா வும் அவருடைய கலீபாக்களும் அவ்லியா என்றும், ஷைகு என்றும் அந்த வழிகெட்டவர்களின் பெயர்களை போடும்போது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்றும் போடுகின்றார்கள். நாயகத்தின் சுன்னத்தை விட்ட ஒரு வலியின் விலாயத்தையே குதுப் நாயகம் பறித்துவிட்டார்கள் என்றால் ரசூலை இழிவு படுத்தி பேசியவனையும், எழுதினவன்களையும் அவர்களை ஆதரிக்கின்ற இந்த நூரிஷாஹ் தரீகதினரை எப்படி தன்னுடைய தரீகா என்னும் விலாயத் வட்டத்தினுள் குதுப் நாயகமவர்கள் சேர்ப்பார்கள் அன்பர்களே இப்படி நாயகத்தை இழிவு படுத்தி எழுதினவர்களை தான் இந்த நூரிஷா வும் அவருடைய கலீபா���்களும் அவ்லியா என்றும், ஷைகு என்றும் அந்த வழிகெட்டவர்களின் பெயர்களை போடும்போது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்றும் போடுகின்றார்கள். நாயகத்தின் சுன்னத்தை விட்ட ஒரு வலியின் விலாயத்தையே குதுப் நாயகம் பறித்துவிட்டார்கள் என்றால் ரசூலை இழிவு படுத்தி பேசியவனையும், எழுதினவன்களையும் அவர்களை ஆதரிக்கின்ற இந்த நூரிஷாஹ் தரீகதினரை எப்படி தன்னுடைய தரீகா என்னும் விலாயத் வட்டத்தினுள் குதுப் நாயகமவர்கள் சேர்ப்பார்கள் இதனால்தான் இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற காதிரிய்யா, ஜிஷ்திய்யா , நக்ஷபந்திய்யா , ரிபாயிய்யா போன்ற மற்ற எல்லா தரீகாக்களின் ஷைகுமார்களிடதிலும், ஒலிமார்களிடதிலும் நீங்கள் சென்று கேட்டுபாருங்கள் நூரிஷாஹ் தரீகா எப்படி இதனால்தான் இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற காதிரிய்யா, ஜிஷ்திய்யா , நக்ஷபந்திய்யா , ரிபாயிய்யா போன்ற மற்ற எல்லா தரீகாக்களின் ஷைகுமார்களிடதிலும், ஒலிமார்களிடதிலும் நீங்கள் சென்று கேட்டுபாருங்கள் நூரிஷாஹ் தரீகா எப்படி அந்த தரீகா உண்மையானதுதானா என்று கேட்டுபாருங்கள் அவர்களிடமிருந்து வரும் பதில் “நூரிஷாஹ் தரீகா சரி இல்லை. அவர்கள் வழி தவறி விட்டார்கள் என்றுதான் பதில் வரும்.\nஏன் அவர்களில் இருந்து இந்த பதில் வருகின்றது என்றால் இவர்களுடைய தரீகாக்கள் எல்லாம் நாயகத்தை இழிவு படுத்தி எழுதிய தப்லீக் இயக்கத்தையும், தப்லீக் உலமாக்களையும் ஆதரிப்பது இல்லை .\nநூரிஷாஹ் தரீகாவில் நிறைய கலீபாக்கள் உள்ளனர். ஒரு ஷைகிற்கு பல கலீபாக்கள் இருக்கின்றார்கள். அது மட்டுமில்லாமல் சிறுவர்களுக்கும் கிலாபத் கொடுக்கப்படுகின்றது. 23 மற்றும் 25 வயதுள்ள இளைனர்களுக்கு ஜிஸ்திய்யா காதிரிய்யா தரீகா கலீபாவாக நியமிக்கின்றார்கள். அன்பர்களே நம்முடைய தரீகாக்களின் ஒலிமார்களெல்லாம் தங்களுடைய முரீதுகளை நன்றாக ஆன்மீக பயிற்சி கொடுத்து அவர்களுக்கு பல சோதனைகளை கொடுத்து அதில் அவர்கள் வெற்றி கண்ட பின்புதான் தன்னுடைய பிரதிநிதியாக நியமிப்பார்கள். ஆனால் நூரிஷாஹ் தரீகாவிலோ பெரியவங்களுக்கும் சரி, சிறியவர்களுக்கும் சரி எல்லாத்துக்கும் கிலாபத் கொடுப்பார்கள். ஆகவே நாம் இது போன்ற போலி தரீகாக்களின் கொள்கைகளையும், அவர்களின் இந்த மாதிரியான போலி செயல்களையும் தெரிந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்.\nதரீகா என்றால் ஞான நாதாக்களின் சில்சிலா வழிதொடர் அவசியம். அந்த சில்சிலாவில் வருகின்றவர்கள் கண்ணியமிக்கவர்கலாகவும், சுன்னத் வல் ஜமாத்தினர்களை சார்ந்தவர்களாகவும் உள்ளவர்களை கொண்டதாக இருப்பது அவசியத்திலும் அவசியம் ஆகும். கனவில் பெற்றதாக இருக்க கூடாது. அந்த சில்சிலா வழிதொடர் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு தம் ஷைகிலிருந்து முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் வரை அல்லாஹ்வை சென்றடைய முடியும். ஷைகுனா அஷ்ஷைகு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய காதிரிய்யா தரீகாவில் ஒருவருக்கு முரீது கொடுத்தபின்பு அவர்களுக்கு நபிகள் சல்லல்லாஹு அவர்களிடமிருந்து அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியாக வரக்கூடிய சில்சிலாவை குதுப் நாயகம் அவர்கள் தன்னுடைய முரீதுக்கு கொடுப்பார்கள், குதுப் நாயகம் அவர்களை போன்ற தரீகதுடைய எல்லா ஷைகுமார்களும் மற்றும் ஒலிமார்களும் இன்றுவரை தாங்கள் முரீது கொடுக்கும்போது சில்சிலா வை கொடுப்பார்கள் . ஆனால் நூரிஷாஹ் தரீகாவில் பைஅத் எடுப்போருக்கு அவர்களின் ஷைகுமார்கள் அவர்களுடைய ஞான வழி சில்சிலாவை கொடுப்பதில்லை. ஏன் அவர்கள் அவர்களுடைய சில்சிலாவை கொடுப்பதில்லை என்றால் அவர்களுடைய ஞான வழிதொடர் சில்சிலாவிலே பல குளறுபடிகள் இருக்கின்றது. நூரிஷாஹ்வின் தொடரை பார்ப்போமானால், அவர் எட்டு தரீகாவிர்க்கு கிலாபத் பெற்றவராகவும், தன்னை ஷைகு என்றும் கூறி வெளியிட்டுள்ளார். இவருடைய சுஹ்ரவர்த்திய்யா , நக்ஷபந்திய்யா தரீகாக்களின் தொடர்களில் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து அவர்களின் மகனார் செய்யிதினா இமாம் ஹசன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து (அவர்களின் மகனார்) செய்யிதினா இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.\nஉலகிலுள்ள எந்த சில்சிலாவிலும் இந்த வழிமுறை இல்லை. மற்றும் வரலாற்று குறிப்புகளோ ஆதாரங்களோ காணக்கிடைக்கவில்லை. “தபகாதிய்யா சில்சிலாவில் ஏழு, எட்டு வது தொடருக்கு பின் நீண்டதொரு ஷைகுமார்கள் இடைவெளி உள்ளது. அடுத்து, சில்சிலாயே அக்பரிய்யா உவைசிய்யாவில் நூரிஷாஹ் 5 -வது ஷைகாக வருகின்றார். சுமார் 1430 வருடங்களுக்கு இந்த தரீகாவில் 5 ஷைகுமார்கள்தானா ஆக தங்களுக்கு தகுந்தவாறு சில்சிலா தொடர்களை தயாரித்துள்ளார் என்பதும், இந்த நூரிஷாஹ் தரீகாவின் சில்சிலா போலியானவை என்பதும் தெரியவருகின்றது. அப்படியிருக்க இந்த தொடர்பில் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் தொடர்பு எவ்வாறு கிடைக்கும் ஆக தங்களுக்கு தகுந்தவாறு சில்சிலா தொடர்களை தயாரித்துள்ளார் என்பதும், இந்த நூரிஷாஹ் தரீகாவின் சில்சிலா போலியானவை என்பதும் தெரியவருகின்றது. அப்படியிருக்க இந்த தொடர்பில் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் தொடர்பு எவ்வாறு கிடைக்கும் ஆகவே அன்புள்ளம் கொண்டவர்களே இந்த மாதிரி போலி சில்சிலாக்களை கொண்டுள்ள தரீகாக்களில் பைஅத் எடுத்தாலும் அல்லது கிலாபத் எடுத்தாலும் சரி இவைகள் இரண்டும் செல்லாது. எனவே காமிலான ஷைகுமார்களின் உண்மையான சில்சிலாக்களில் வரக்கூடிய ஷைகுமார்களிடத்தில் எடுக்கின்ற பைஅத் மற்றும் கிலாபத் மட்டும்தான் அங்கீகரிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅன்பர்களே கருணை நபியவர்களை இழிவாக பேசிய தப்லீக் மௌலவிகளுக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் உண்மையிலேயே இவர்கள் தரீகத்தை சார்ந்தவர்கள் இல்லை தரீகத்தின் போர்வையில் வந்த வழிகெட்ட தப்லீக்வாதிகள் என்பது நமக்கு இவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து நமக்கு தெரிய வருகின்றது. உலகத்திலுள்ள எல்லா தரீகாகளும் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறைத்து இழிவாக பேசிய இந்த தப்லீக் உலமாக்களை வழிகெட்டவர்கள் என்று பத்வா கொடுத்திருக்கின்றார்கள். அப்படியிருக்க ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை அவர்களின் கண்ணியத்தை குறைத்து பேசி, எழுதி வைத்து விட்டு சென்ற அஷ்ரப் அலி தானவி. ரஷீத் அஹ்மத் கன்கோஹி, இஸ்மாயில் தெஹ்லவி, இல்யாஸ் காந்தலவி போன்றவர்களை சரியானவர்கள் என்றும் வலியுல்லாஹ் என்றும் கூறுகின்றார்கள் நூரிஷாஹ்வினர். நாம் நம்முடைய மனதில் தோன்றுவதை இதில் எழுதவில்லை. நூரிஷாஹ் தரீகதினர் பேசிய பேச்சுக்களில் இருந்தும் மற்றும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களில் இருந்தும் நாம் காட்டுகின்றோம். நாம் ஆதாரங்களை எல்லாம் வைத்து தான் இருக்கின்றோம். அதனை வைத்துதான் நாம் எழுதுகின்றோம்.\nஉண்மையே பொய்யாகுகின்றவனும், பொய்யே உண்மைபடுத்துகின்றவனும் உண்மை தரீகாவினரை சார்ந்தவர்களாக இருக்க முடியாது.\nஷைகு என்று சொல்லிக்கொண்டு வருபவர்களிடம் இவைகள் இருக்கின்றதா என்று நாம் கவனிக்க வேண்டும்\n1 . உங்களது ஊருக்குள்ளே ஷைகு என்று சொல்லிக்கொண்டு வருபவர் முதலில் அவர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையே சர்ந்தவர்தானா என்று தெரிந்துகொள்ளுங்கள்.\n2 . மேலும் அவர் ஆஷிகே ரசூலாகவும் இருக்கின்றாரா மற்றும் அவர் தன்னை போன்ற ஷைகுமார்களையும், அதன் வழிவந்த ஒலிமார்களையும் குறை காணாதவராகவும் இருக்க வேண்டும்.\n3 . தன்னுடைய காலத்திலே வாழக்கூடிய சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களையும், ஷைகுமார்களையும் நேசிக்க கூடியவராக இருக்க வேண்டும்.\n4 . அந்த ஷைகையும் அவருடைய தரீகாவையும் அவர் வாழ கூடிய காலத்தில் வாழுகின்ற மற்ற தரீகாவுடைய ஷைகுமார்களும், உலமாக்களும் சரி என்று ஏற்று இருக்க வேண்டும்.\n5 .வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கும், தப்லீக்காரர்களுக்கும் ஆதரவாக செயல் படகூடாது அப்படி அவர் தப்லீக்கின் வழிகெட்ட உலமாக்களை புகழ்ந்து கூறுவதாக இருந்தால் பசுத்தோல் போர்த்திய புலி என்பது போல தரீகா வேஷம் போர்த்திய போலி ஷைகு என்பதையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இந்த வழிகெட்ட வஹ்ஹாபிய தப்லீக் மூடர்களை விட்டு காப்பாற்றி , நமது இறுதி மூச்சு வரை அல்லாஹ்வையும் அவனது ஹபீபும் உயிருக்கு மேலான அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசித்து அவர்களை கனவிலும் நினைவிலும் தரிசித்து அவர்களுடைய பிரதிநிதிகளாகிய ஒலிமார்களையும் நேசித்து அவர்கள் சென்ற வழியிலே செல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் உதவுவானாக\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/anabolism", "date_download": "2021-05-14T23:25:31Z", "digest": "sha1:TNYJJWP2K367YDZJSV53LZZG5SOD4EMW", "length": 6099, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "anabolism - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். உற்சேபம்; வளர் மாற்றம்\nதாவரவியல். உட்சேர்க்கை (தொகுத்தெறிகை); வளர்மாற்றம்\nமருத்துவம். ஆக்கம்; உட்சேர்க்கை; வளர்வினைமாற்றம்\nவிலங்கியல். உட்சேர்க்கை (தொகுத்தெறிகை); வளர்மாற்றம்\nவேளாண்மை. உட்சோக்கை; வளா மாற்றம்\n(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைட���ாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 02:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/vijay-s-master-cat-in-actor-sanjeev-house-msb-402503.html", "date_download": "2021-05-14T23:18:01Z", "digest": "sha1:OLIWFXS6ZF5LKIGS5L7IFVQSLV5ZVVZD", "length": 10517, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "ஜேடி மாஸ்டரின் பூனை இருப்பது இங்கே தான் - விஜய் நண்பரின் பதிவு | vijay s master cat in actor sanjeev house– News18 Tamil", "raw_content": "\nஜேடி மாஸ்டரின் பூனை இருப்பது இங்கே தான் - விஜய் நண்பரின் பதிவு\nமாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் பூனை தற்போது எங்கே இருக்கிறது என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான படம் மாஸ்டர். ஊரடங்கில் தளர்வுகள் அளித்து திரையரங்குகள் திறந்த பின் வெளியான முதல் பெரிய நடிகரின் படம் என்பதோடு வசூலிலும் சாதனை படைத்தது.\n50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப அரசு அனுமதித்த சூழ்நிலையில் பெரிய அளவில் வசூல் சாதனை நடத்தி மக்களை திரையரங்குகளை நோக்கி வரவழைத்த படமாக மாஸ்டர் அமைந்தது.\nதிரையரங்குகள் மட்டுமல்லாது சமீபத்தில் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்யுடன் சில காட்சிகளில் நடித்திருக்கும் பூனை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படம் பார்த்த பலரும் அந்த பூனை எங்கே, யாரிடம் இருக்கிறது என்று சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. ஒரு சிலர் விஜய் சேதுபதி வீட்டில் அந்தப் பூனை இருப்பதாக கூறி வந்தனர்.\nஆனால் உண்மையில் அந்தப் பூனை எங்கே இருக்கிறது என்பதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது வீட்டில் தான் அந்தப் பூனை வளர்ந்து வ��ுவதாகக் கூறி அதற்கான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சஞ்சீவின் மகள் பூனையைத் தடவிக் கொடுத்தபடி அருகில் அமர்ந்திருக்கிறார்.\nநடிகர் சஞ்சீவின் இந்த ட்விட்டர் பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nஜேடி மாஸ்டரின் பூனை இருப்பது இங்கே தான் - விஜய் நண்பரின் பதிவு\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/serum-institute-announces-covishield-price-hike-vjr-451135.html", "date_download": "2021-05-14T21:55:11Z", "digest": "sha1:G3TONOYB5NMLEHTKJN5M334HSDUT6O6M", "length": 11184, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "கோவிஷீல்ட் தடுப்பூசி விலை 2 மடங்கு உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு | Serum Institute announces Covishield price hike– News18 Tamil", "raw_content": "\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலை 2 மடங்கு உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகோவிஷீல்ட் தடுப்பூசி விலையை அரசுக்கு 2 மடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருபுறம் வேகமெடுத்து வந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகொரோனா முன்கள பணியாளர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனிடையே கோவிஷீல்ட் விலையை 2 மடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50சதவீதம் தடுப்பூசிகள் மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் விற்கப்படும் தடுப்பூசிகளின் விலை உயர்வை சுட்டிக்காட்டி இந்த விலையேற்றத்தை அறிவித்துள்ள சீரம் நிறுவனம், வரும் மே மாதம் முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.\nகோடிக்கணக்கானோருக்கு முதல் டோஸ் கோவீஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சீரம் நிறுவனம் விலையேற்றத்தை அறிவித்திருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nகோவிஷீ��்ட் தடுப்பூசி விலை 2 மடங்கு உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு\n6 மணியோடு வேலை ஓவர் - பிரபல நிறுவனத்தின் முடிவுக்கு பணியாளர்கள் பாராட்டு\nஆண்பாவம் படம்போல 6 வயது சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல்குடம் - 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெட்டி எடுப்பு\n\"செக்ஸ் வைத்துக்கொள்ள வெளியே போகணும்\" - போலீசாருக்கு இ-பாஸ் ரெக்வஸ்ட் அனுப்பிய கேரள இளைஞர்\n‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-won-t-give-him-even-5-out-of-10-sehwag-rates-rishabh-pant-s-poor-captaincy-in-dc-vs-rcb-ipl-2021-match-mut-454553.html", "date_download": "2021-05-14T23:29:13Z", "digest": "sha1:RXL4L7MZPTB5YBNRDBWH4SYQCOEJJBJI", "length": 14369, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "ரிஷப் பந்த் கேப்டன்சிக்கு 10-க்கு 3 மார்க்தான் வழங்குவேன், ஸ்மார்ட்னெஸ் போதாது- சேவாக் சாடல், Won't give him even 5 out of 10': Virender Sehwag rates Rishabh Pant's poor captaincy in DC vs RCB IPL 2021 match– News18 Tamil", "raw_content": "\nரிஷப் பந்த் கேப்டன்சிக்கு 10-க்கு 3 மார்க்தான் வழங்குவேன், ஸ்மார்ட்னெஸ் போதாது- சேவாக் அதிரடி\nஆர்சிபி அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன்னில் தோல்வி அடைந்ததையடுத்து ரிஷப் பந்த் கேப்டன்சியை சாடிய அதிரடி மன்னன் சேவாக், அவரது கேப்டன்சிக்கு 10-க்கு 3 மதிப்பெண்களே வழங்குவேன் என்று கூறியுள்ளார்.\nஅகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியிடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.\nமுதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் அணி 15வது ஓவரில் 114/4 என்று தடுமாறிக்கொண்டிருந்தது. கடைசியில் பவுலிங் போட ஆளில்லாமல் ஸ்டாய்னிஸிற்கு முதல் ஓவரைக் கொடுக்க ஏ.பி.டிவில்லியர்ஸ் 3 சிக்சர்களுடன் 23 ரன்களை விளாசித் தள்ளினார். டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடு��்து நாட் அவுட்டாகத் திகழ ஆர்சிபி அணி வெற்றி ஸ்கோரான 171/5-ஐ எட்டியது.\nதொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் சொதப்ப, பிரிதிவி ஷா 21 ரன்களில் வெளியேற ரிஷப் பந்த் 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தும் டெல்லி தோல்வி அடைந்தது ஆச்சரியமெனில் ஷிம்ரன் ஹெட்மையர் 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசியும் போதாமல், ஸ்டாய்னிஸ் தான் கொடுத்த 23 ரன்களில் 22 ரன்களை எடுத்துக் கொடுத்தும் டெல்லி அணி 1 ரன் குறைவாக எடுத்து தோல்வி தழுவியது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.\nஇஷாந்த் சர்மா, ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோர் ஓவர்களை முன்னமேயே முடித்து, டிவிலியர்ஸுக்குக் கொண்டு போய் நேர் நேர் தேமா பவுலர் ஸ்டாய்னிஸிடம் கொடுக்கும் அளவுக்கு கேப்டன்சியில் சிறுவனாக இருக்கிறார் ரிஷப் பந்த். அனுபவம் வாய்ந்த அமித் மிஸ்ரா 3 ஓவர் 27 ரன் ஒரு விக்கெட், அவரிடம் கொடுத்திருந்தாலாவது டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்திருக்க வாய்ப்பு உண்டு.\nஇது போன்ற கேப்டன்சி தவறுகள், பீல்டிங் வியூகத் தவறுகள், சாதுரியமான, புத்திசாலித்தனமான கேப்டன்சி இன்மை என்று சேவாக், ரிஷப் பந்த் கேப்டன்சிக்கு 10க்கு 3 மதிப்பெண் மட்டுமே கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக சேவாக் கூறியதாவது:\nரிஷப் பந்த் கேப்டன்சி பண்ணிய லட்சணத்திற்கு நான் அவருக்கு 10-க்கு 5 மதிப்பெண் கூட தரமாட்டேன். ஏனெனில் அத்தகைய தவறுகளை ஒருவர் செய்ய முடியாது. உங்கள் மெயின் பவுலர் கடைசி ஓவரை வீசவில்லை எனில் உங்கள் கணக்கெல்லாம் தப்பாகி விடும். இதுதான் கேப்டன்சி என்பது. இதை கவனமுடன் கையாள்வது அவசியம்.\nசூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு கேப்டன் தன் பவுலிங் ஆதாரங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை ரிஷப் பந்த் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீங்கள் விரும்பும் யாரிடம் வேண்டுமானாலும் பவுலிங் செய்ய பந்தை கொடுப்பதில்தான் முடியும்.\nஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுகிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரின் கேப்டன்சி திறமையை எடைபோட முடியும். அவர் அதற்கேற்ப பவுலிங் மாற்றங்களையும் களவியூகத்தையும் அமைக்க வேண்டும்.\nஎனவே ரிஷப் பந்த் நல்ல கேப்டனாக வேண்டுமெனில், சிறு சிறு விஷயங்களை அவர் கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் கிரிக்கெட் ஆட வேண்டும். அப்போதுதான் ஸ்மார்ட் கேப்டனாக ���ுடியும். பந்த் கேப்டன்சிக்கு 10க்கு 3 மார்க்தான் தருவேன், என்றார் சேவாக்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nரிஷப் பந்த் கேப்டன்சிக்கு 10-க்கு 3 மார்க்தான் வழங்குவேன், ஸ்மார்ட்னெஸ் போதாது- சேவாக் அதிரடி\n- டிம் பெய்னுக்கு முன்னாள் வி.கீப்பர் பதிலடி\nWriddhiman Saha | விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்- அறிகுறி இல்லாமலே தொற்று\nகால்பந்துக்கு அடுத்ததாக பெரிய தொடராகும் டி20 உலகக்கோப்பை- ஐசிசி புதிய முடிவு\nதொடர்ந்து 5 ஆண்டுகள் அசைக்க முடியா நம்பர் 1 இடத்தில் இந்திய அணி: வெஸ்ட் இண்டீசுக்கு கீழே சரிந்த தென் ஆப்பிரிக்கா\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/important-information-about-rajamouli-s-rrr-movie-121011900095_1.html", "date_download": "2021-05-14T22:48:59Z", "digest": "sha1:YLHIMDZZOIHCIK7X45ZCEDR4AN4FQCHU", "length": 13757, "nlines": 193, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த முக்கிய தகவல் ! | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த முக்கிய தகவல் \nஇந்திய சினிமாவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர் இப்படத்தைக் குறித்த முக்கிய தகவலை இன்று இப்படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇந்திய சினிமாவில் முக்கியமான மற்றும் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி.\nஇவரது இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.\nஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.\nஇதையடுத்து, ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nகொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்லதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.\nவிமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இப்படம் இன்னொரு பக்கம் கொரொனா காலத்தில் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் இன்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், இன்றிலிருந்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தொடங்கவுள்ளதாகவும்\nஇதற்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் உற்சாகமுடன் படக்குழு கூறியுள்ளது.#RRRMovie #RRR\nஇப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் முடிவடையும் வரைக்கும் வேறுஒரு படத்தில் தெலுங்கு சினிமா தல, தளபதிகளான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் கலந்துகொள்ளவில்லை என்பதால் இந்தக் கிளைமாக்ஸ் காட்சிகள் ,முடிந்தால் படத்தின் போஸ்ட் புரொடெக்சன், கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து சுமார் 70 % முடிந்துவிடும் எனவும் தகவல் வெளியாகிறது.\nசினிமா ‘’சூப்பர் ஸ்டார்கள்’’ ஒன்றிணைந்த இரவு ... வைரலாகும் புகைப்படம்\nஅந்த பிரமாண்ட படம் வெளியானால்....தியேட்டர்களைக் கொளுத்துவோம் - பாஜக எம்பி எச்சரிக்கை\nராஜமௌலியின் RRR படத்தின் ஷூட்டிங்… எப்படி நடக்கும்\nசூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடத் திட்டம் \nZoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி.... பிகினி உடையில் ஊஞ்சலாடும் ரைசா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/tag/indian-dog-facts/", "date_download": "2021-05-14T22:42:17Z", "digest": "sha1:RPVAF4RFPM7D2AAR4EGWY4R64CWBPPOV", "length": 7238, "nlines": 82, "source_domain": "tamildogbreeds.com", "title": "Indian Dog Facts Archives - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nசிப்பிப்பாரை நாய்கள் திட்டம் :\nஒரு காலத்தில் இந்தியாவில் அரச குடும்பங்களிடையே வேட்டையாடும் இனமாக பிரபலமான சிப்பிபராய்ஸ் இந்தியாவில் இருந்து ஒரு பார்வைக்குரிய இனமாகும்.\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nகண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nகன்னி நாய்களின் அற்புதமான தகவல்\nராஜபாளையம் நாய் - மிக வேகமாக\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் இன தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/11/cmc-vellore-receptionist-recruitment-2020.html", "date_download": "2021-05-14T22:58:57Z", "digest": "sha1:J33YSVZPT7BSE2EBVYVFFZGI5QCXI63W", "length": 5405, "nlines": 100, "source_domain": "www.arasuvelai.com", "title": "12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CMC-ல் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVT12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CMC-ல் வேலைவாய்ப்பு\n12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CMC-ல் வேலைவாய்ப்பு\n12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CMC-ல் வேலைவாய்ப்பு\nதமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC)-ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு அரசு சிப்காட் வேலைவாய்ப்பு\nமேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.\nதமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\n12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஅரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Critical Care Technology பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் (B.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் அதிக தகவல்களை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.\nதமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 09.11.2020 மற்றும் 16.11.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/24/broom-makers-vinavu-photo-essay/", "date_download": "2021-05-14T22:33:10Z", "digest": "sha1:Z6E5F2ZPFC7K5AUEEE3RGNUIVCHZS4ML", "length": 25508, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "தூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்��ாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக ��டைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை தூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை \nதூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை \nபசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டிருக்கு - துடைப்பம் தயாரிப்பவர்களது வாழ்க்கை - படக்கட்டுரை\nவீட்டை கூட்டுவதற்கும் தெருவை சுத்தம் செய்வதற்கும் அவசியமான துடைப்பம், இன்று மோடியின் ஆட்சியில் அதைத் தாண்டிய அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம், ‘தூய்மை இந்தியா’ என வீதிகளில் குப்பையைக் கொட்டி கவர்னர்களும், பிரபலங்களும் ஆளுக்கொரு துடைப்பத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்க உதவும் கருவியாக மாறியுள்ளது. இதே வேலையை அன்றாடம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமலல, அந்த துடைப்பங்களை பின்னிக் கொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.\nஒரு நாள், சிலநாட்கள் அல்ல தங்கள் வாழ்க்கையையே வீதிகளில்தான் வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் சோகம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இங்கே சென்னை ஆலந்தூரில் துடைப்பங்களை பின்னி விற்கும் சில தொழிலாளிகளைச் சந்திப்போம்.\nஅழகர்சாமி, சொந்த ஊர் திண்டுக்கல்.\nஎன்னோட பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து துடைப்பம் வியாபாரம்தான். நாங்க அம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல இருக்கோம். தொழிலுக்கு பேங்குல லோனு கேட்டா ஆயிரம் கேள்வி, சொத்து பத்து எல்லாம் கேக்குறாங்க. சொத்துக்கு நா… எங்க போவேன்\nஎங்களுக்கு ரெண்டு பசங்க. ஊர்லயே இருக்காங்க. ஏழாவது வரைக்கும்தான் படிக்க வைக்க முடிஞ்சது. இப்ப ஓட்டல்ல வேலை செய்யுறாங்க. பசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டு இருக்கு.\nமூணு மாசம் வரைக்கும் லோடுவர துடைப்பத்த பின்னி சுத்தம் பண்ணுவோம். அப்புறம் தலை சுமையா தூக்கிட்டு விக்கறதுக்கு கெளம்பிடுவோம். ஒரு துடைப்பம் 15 ரூபா. ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு துடைப்பம் வித்தாலே எங்க பாரம் கொறஞ்ச மாதிரி.\nதேனி, வத்தலகுண்டு, உசிலம்பட்டியில இருந்து மொத்தமா துடைப்பம் வாங்குறோம். தமிழ்நாடு முழுவதும் துடைப்பம் பின்னும் வேலை செய்யிறவங்களுக்கு சரக்கை கொண்டு வந்து கொடுப்போம். இந்த தொழில்ல லாரி வாடகை, சாப்பாட்டு செலவுன்னு அதிகம். குடும்பத்துல இருக்கவங்களே சேர்ந்து வேலை செஞ்சாதான் சோறு. சரக்கு எடுக்க கடன் வாங்குறது அதுக்கு வட்டி கட்றதுன்னு வாழ்க்கை ஓடுது.\nவீரம்மாள், சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை.\nநா… உளுந்தூர்பேட்டை விழுப்புரம் பக்கம். பதினாலு வயசுல இந்த (சென்னை ஆலந்தூர்) ஊருக்கு வந்தேன். என் வீட்டுக்காரு மீன்பாடி வண்டி ஓட்டுனாரு. அவரு போயி சேந்துட்டார். முப்பந்தஞ்சி வருசமா இந்த வேலைய செய்யுறேன். ஒரு நாளைக்கு 100, 150 சம்பாதிக்கிறேன். அதை வச்சிக்கிட்டுதான் ஒப்பேத்துறேன். நோயிங்க அதிகமா வருது. தூசு தும்பு பாடாபடுத்துது. அடிக்கடி தலைவலி, கைகால் நோவு, படபடன்னு இருக்கும். இப்ப கண்பார்வையும் சரியா தெரில.\nசின்ன வயசுல விவசாயம் பண்ணேன். மழை இல்லாததால விவசாயம் பண்ண முடியல. இங்க வந்தா கெடச்சது இந்த வேலைதான். ஒரு நாளைக்கு இருநூறு தருவாங்க. அதுவும் நாலு நாளைக்குதான் வேலை. லோடு வந்தா கூப்பிடுவாங்க. வேற என்ன சொல்ல\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது : கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nமோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் ��ீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||...\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2014/01/30/", "date_download": "2021-05-14T23:54:34Z", "digest": "sha1:XJFQZEQ2A7MHTSVUABMWXR4UX4RJ6CZ7", "length": 12368, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 January 30 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்��� அச்செடுக்க 2,054 முறை படிக்கப்பட்டுள்ளது\nபதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.\nபதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\n‘வால்பாறை’ போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்\nமலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671066", "date_download": "2021-05-14T23:52:19Z", "digest": "sha1:6CI2TB2BVVLQB7VCD5TVYOOX7JCNZHTK", "length": 10515, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்பேத்கர் சிலைக்கு மாலை பாஜவினர் விரட்டியடிப்பு: கல்வீச்சால் மதுரையில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்பேத்கர் சிலைக்கு மாலை பாஜவினர் விரட்டியடிப்பு: கல்வீச்சால் மதுரையில் பரபரப்பு\nமதுரை: மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜவினர் மாலை அணிவிக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல், கல்வீச்சு சம்பவம் நடந்தது. அம்பேத்கரின் 130-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மதுரை அவுட்போஸ்ட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது வி.சி.க.தலைவர் திருமாவளவன் மாலை அணிவிக்க வந்ததால், ஆயிரக்கணக்கான அக்கட்சியினர் திரண்டிருந்தனர்.\nஅப்போது, நத்தம் ரோடு வழியாக மதுரை மாவட்ட பாஜ தலைவர் சுசீந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ‘‘திருமாவளவன் மாலை அணிவித்து சென்ற பின்பு, சிலைக்கு மாலை போடுங்கள்’’ எனக்கூறி தனியாக நிற்குமாறு தெரிவித்தனர். ஆனால், போலீசாரின் பேச்சை கேட்காமல், பாஜவினர் கொடியுடன் சிலை அருகே முன்னேறி வந்தனர். இதற்கு வி.சி.கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘பாஜ கட்சியினர் மாலை அணிவிக்கக்கூடாது. திரும்பி செல்லுங்கள்’’ என கோஷம் எழுப்பினர். ஆனால் அவர்கள் மேலும் முன்னேறி வந்ததால், திடீரென்று இரண்ட��� கட்சியினரும் மோதிக்கொண்டனர்.\nஅப்போது திடீரென்று ஒரு கும்பல், பாஜவினரை விரட்டி சென்று, கற்களை வீசியும், கட்டையாலும் தாக்குதல் நடத்தினர். இதனால் பாஜவினர் சிதறி நாலாபுறமும் ஓடினர். இதேபோல் பெரியார் சிலை அருகே இருந்து மற்றொரு பாஜ பிரிவினர் மாலை அணிவிக்க வந்தனர். அவர்கள் மீதும் சரமாரி கல் வீசப்பட்டது. இதனால் அவர்களும் சிதறி ஓடினர். உடனே, பாதுகாப்பில் இருந்த போலீசார், இரண்டு தரப்பையும் தடுத்தி நிறுத்தினர். வி.சி.கட்சியினரின் கடும் எதிர்ப்பால், பாஜவினர் மாலை அணிவிக்காமல் திரும்பி சென்றது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு\nகொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\nகொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nகமல் கட்சி கூடாரம் காலியாகிறது ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: பெண் நிர்வாகியும் விலகல்\n× RELATED மதுரையில் கள்ளச்சந்தையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671407/amp", "date_download": "2021-05-14T23:57:19Z", "digest": "sha1:25TQGHRX6TZIXWUX5KKKXCVWHFE6RC7C", "length": 8283, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம் | Dinakaran", "raw_content": "\nமதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்\nதமிழ் அரசு மறு திட்ட வட்டம்\nமதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கர��தி பக்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.\nரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இல்லை: கொரோனாவால் இறந்த இந்துக்களின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nமூடி கிடக்கும் ஆலைகளை இயக்கி தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்படும்: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்\nபொதுமக்களுக்கு பயந்து கல்லாய் மாறிபோன மனம்: கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை\nகொரோனாவால் பாதித்தவர்கள், ஆதரவற்றோரின் வீடுகளை தேடிச்சென்று 3 வேளை இலவச உணவு: ஓராண்டாக தொடரும் தேனி இளைஞர் சேவை\nமருத்துவமனையில் இடமின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மருத்துவ மாணவி: சமூக வலைதளம் மூலம் அசத்தல்\nதிருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக்சிஜன் நிரப்பி வர ஒடிசாவுக்கு மேலும் 3 டேங்கர்கள் அனுப்பி வைப்பு\nதகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..\nகளக்காடு பகுதியில் விலை வீழ்ச்சியால் மரங்களிலேயே பழுத்து வீணாகும் மாங்காய்கள்: விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு\nமுக்கூடலில் பணிகள் தீவிரம்: கொரோனா கேர் சென்டராக மாறும் பீடித்தொழிலாளர் மருத்துவமனை\nகுளச்சலில் விடிய விடிய கனமழை: விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை\nபேச்சிப்பாறை அணைக்கு 1,112 கனஅடி நீர் வருகை: குமரியில் சூறை காற்றுடன் விடிய, விடிய கன மழை: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nடெல்டாவில் இடி, மின்னலுடன் கோடை மழை\nரம்ஜான் பண்டிகை கோலாகலம்: சமூக இடைவெளியுடன் வீடுகளில் தொழுகை\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும்: தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..\nமதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் 150 புதிய படுக்கை வசதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nராஜபாளையத்தில் கொரோனா விதிகளை மீறியதாக 6 கடைகளுக்கு சீல்\nஅரசு பஸ்சில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க தயார்-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்\nரூ.1,600 மருந்தை ரூ.28 ஆயிரத்துக்கு ‘‘டீலிங்’’ கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்க ம���யன்ற லேப் டெக்னீசியன்-பொறி வைத்துப் பிடித்தனர் மதுரை போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/3482", "date_download": "2021-05-14T22:10:47Z", "digest": "sha1:4GOGZIKVKCXEAGNZVBBFSYZNAVWZQPAN", "length": 10468, "nlines": 43, "source_domain": "online90media.com", "title": "ஒவ்வொரு நாளும் குளிப்பதால் நமது உடலில் என்னென்ன தெரியுமா மாற்றங்கள் !! தெரியுமா !! – Online90Media", "raw_content": "\nஒவ்வொரு நாளும் குளிப்பதால் நமது உடலில் என்னென்ன தெரியுமா மாற்றங்கள் \nNovember 3, 2020 November 3, 2020 Online90Leave a Comment on ஒவ்வொரு நாளும் குளிப்பதால் நமது உடலில் என்னென்ன தெரியுமா மாற்றங்கள் \nபொதுவாக அதிகமானவர்கள் காலையில் எழுந்ததும் பல்துலக்கி குளித்து விட்டு செல்லும் பழக்கத்தையே கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு சில பேர்கள் மாலையில் குளிப்பதையிணையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இன்னும் சில பேர்களுக்கு இரவில் தமது வேலைகளை முடித்து பின் வீட்டிற்கு சென்று குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அதிகமானவர்கள் காலையில் குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அத்துடன் மாலையில் குளிப்பதால் இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வருவதால் இப்பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் சற்று வித்தியாசமான பழக்க வழக்கங்களை நபர்களுக்கு நபர்கள் கொண்திருக்கிறார்கள்.\nநீரானது நம்முடைய உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவுவதால் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு காலையில் குளிப்பதை பற்றி மனநல மருத்துவர் டாக்டர் டாமியன் ஜேக்கப் செட்லெர் மின்னஞ்சல் வழியாக தன் கருத்துக்களையும் தெரிவைத்துள்ளார்.\nஇன்றைய பரபரப்பான சூழலில், பொதுவாக அதிகமானோருக்கு குளிப்பது என்பது சங்கடமான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆனாலும் பெரும் பாலானோர் குளியல் உடல் நலத்திற்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதை உணருவதில்லை. நமது உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது தான்.\nஆனால் அது மட்டும் தான் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. அவை, நம்முடைய உடலினை சுத்தமாக்குவதுடன், ர த் த ஓட்டத்தையும் சுறுசுறுபாக வைத்திருக்கின்றது. நம்முடைய உடலில் குளிர்ந்த நீர் படும் போது உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக ர த் த ம் மிகவும் வேகம��க ஓடுகின்றது.\nஅதாவது நமது தோலானது சுவாசிக்கும் தன்மை உடையது, நமது தோலில் லட்சக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாகத் தான் தோல் சுவாசிக்கிறது. மேலும், நமது தோலில் உள்ள துளைகள், தூசு மற்றும் அசுத்தங்களால் அடைக்கப்பட்டால் நுரையீரல் அதிக வேலையை செய்ய தூண்டப்படும். இதனால் நமக்கு மயக்கம் ஏற்படும். இவ்வாறு துளைகள் அடைபடுவதால் வியர்வையும் வெளியேறாமல் ர த் தில் இருந்து வெளியேறும் அசுத்தங்கள் நமது உடலிலேயே தங்கி விடும்.\nஇவ்வாறு தோல் துளைகள் மூடப்படுவதினால் மனிதனின் ஆரோக்கியம் பாதிப்படையும். எனவே நாம் தினமும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. அவ்வாறு குளிக்கும் போது நம்முடைய உடல் சோர்வு அடையும். அத்துடன் நமது உடலின் செரிமான சக்தியை குறைத்து விடுகின்றது.\nஆகையால் வா ர த் தில் இரண்டு நாட்கள் வெந்நீரில் குளிப்பது நமது உடலுக்கு நம்மையானது. அதிலும் நாம் சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரோ அல்லது சாப்பாடு முடிந்து மூன்று மணி நேரத்துக்கு பின்னரோ குளிப்பது நம்முடைய உடலில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nபெண்கள் தலையில் வைக்கும் பூவை.. தப்பிதவறிகூட இப்படி செய்துவிடாதீர்கள்.. செல்வமே நிலைக்காதாம்\nசண்டை போட்டே உயிர எடுக்கும் ராசிக்காரர் தெரியுமா கல்யாணம் பண்ணுறவங்க ரொம்ப ஜாக்கிரதை \nஉங்கள் கைரேகை சொல்லும் காதல் வாழ்க்கை பலன்கள் யாருக்கெல்லம் இந்த அதிஷ்டம் உள்ளது \nமதிய நேரங்களில் தூங்குபவரா நீங்கள் கவனம் இந்த நோய் வர வாய்ப்புள்ளதாம்… அ தி ர்ச்சி தகவல் \nயாருக்கெல்லாம் இந்த பழக்கம் உண்டு …. அ தி ர் ச்சி தரும் ஆ ப த்தா ன விடயம் என்னவென்று தெரியுமா \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-today-northeast-monsoon-latest-updates-chennai-cloud/", "date_download": "2021-05-14T23:19:12Z", "digest": "sha1:HHZ3S47BK34U6OI63AWDRSN2SF3B6HA7", "length": 10815, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai weather today latest updates : Northeast Monsoon rainfall chennai rainfall tamilnadu rainfall : சென்னை மழை", "raw_content": "\nNortheast Monsoon Forecast : குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nNortheast Monsoon Forecast : குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nChennai weather today: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nChennai weather latest updates : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூறவாளி காற்று வீசுவதால் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தியுள்ளது.\nவடகிழக்கு பருவமழையை முன்னிட்டி தமிழகத்தில் சில நாட்களாகவே பருவ மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரையில் , வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மேக கூடங்கள் (cloud bands) இன்று சென்னை மற்றும் பாண்டிச்சேரியை நோக்கி நகர்கின்றன ( கீழே படத்தைக் காண்க ). மேலும், வங்காள விரிகுடாவில் அதிகமான மேக கூட்டங்கள் உருவாகி வருகின்றன என்று Tamilnadu Weathermen தெரிவித்துள்ளார். சென்னையில் காலை 8 மணி நிலவரப்படி 26 டிகிரி செல்சியஸாக இருந்தன. தென்மேற்கு பருவமழையின் போது கேரளாவில் அதிகாம வெள்ளம் வரக் காரணமாக இருந்தது இந்த வகையான மேகக் கோட்டங்கள் தான் . மேற்குத் தொடர்ச்சி மழை அமைப்பால் இந்த மேகக்கூட்டங்கள் பலம் அடைந்து குறைவான நேரத்தில் அதிக மழையைக் கொட்டி தீர்த்தன.\nராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடும் வீடியோ :\nசென்னை மற்றும் தமிழகத்தில் வரும் 22ம் தேதியில் இருந்து கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்தது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n‘அப்பவே கொடுத்திருந்தா ஜெயலலிதாவை காப்பாத்தியிருப்பாரே’ டாக்டர் பட்டம்… தெறிக்கும் ட்விட்டர்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/AIADMK-candidate-for-KP-Krishnan-talks-about-dmk-party-that-may-be-looking-for-dawn-for-family", "date_download": "2021-05-14T22:29:00Z", "digest": "sha1:UCZQMOCZWHBI6IUNYVBTVUNDWCMXETT7", "length": 26020, "nlines": 329, "source_domain": "trichyvision.com", "title": "குடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேச்சு - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங���களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் ���ென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nகுடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேச்சு\nகுடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேச்சு\nதிருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் திருவரங்கம்கால் திருவானைக்கோவில், பாரதி நகரில் பிரச்சாரம் செய்தார். பின்னர் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசிய அவர்... அம்மாவின் அரசு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் எண்ணிலடங்கா நல்ல திட்டங்களை உங்கள் வீடுதேடி கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். வாக்குறுதிகள் மட்டும் அளிக்கும் அரசு வேண்டுமா அல்லது நலத்திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் அரசு உங்களுக்கு வேண்டுமா என்பதை சிந்தித்து பாருங்கள். மேலும் கந்துவட்டி, வழிப்பறி, அடுத்தவர் சொத்தை நில அபகரிப்பு செய்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயலில் ஈடுபடும் அனைவரும் திமுக அணியில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அமைதியான முறையில் தொழில் செய்ய முடியாது.\nமேலும் சாலை ஓரங்களில் சிறு காய்கறி வியாபாரிகள், கம்பங்கூழ் கடை வைத்திருப்பவர்கள், தர்பூசணி பழகடைக்காரர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்கள் என அனைவரிடமும் அன்றாடம் தண்டல் வசூல் செய்வார்கள். இதுபோன்ற கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிப்போம். நீங்கள் அமைதியான முறையிலேயே வியாபாரம் செய்வதற்கு, வணிகப் பெருமக்கள் அமைதியான முறையிலேயே தொழில் செய்வதற்கும், தமிழகத்திலே அமைதியும், வளர்ச்சியும், தரக்கூடிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரியுங்கள் என கேட்டுக் கொண்டார்.\nஅதுபோல உங்களுக்கு உழைக்கவே பிறந்த இயக்கம் அதிமுக இயக்கம் “உழைப்பவனே உயர்வான்” என்று கூறியவர் எம்.ஜி.ஆர் அவர்கள். “உழைத்து உயர்ந்தவர் மட்டுமே இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்” என்று போதித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இவர்கள் வழியில் வந்த விவசாய முதல்வர் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியிலே அமைதி, வளம், வளர்ச்சி, உயர்வு, பசுமை என்று சிறப்பான முறையிலே ஆட்சி செய்து வருகிறார். திமுகவை போல தான், தன் குடும்பம் மட்டும் தான் வாழவேண்டும் என்று இல்லாமல் அதிமுக அரசு நாடு, வீடு, மக்கள் நலம் என்ற குறிக்கோளோடு இயங்கக்கூடிய இயக்கம் மக்களுக்காகவே பிறந்த இயக்கம் மக்களாட்சியை மதிக்கக் கூடிய இயக்கம் மக்களாட்சியின் மாண்பை போற்றக் கூடிய இயக்கம் அதிமுக இயக்கம்\nவெற்றிநடை போடுகின்ற தமிழகம் என்று சொல்லுவது விவசாய முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு ஆனால் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரபோராரு என்று அவர்கள் குடும்பத்திற்காக விடியலை தேடிக்கொண்டிருக்க கூடிய கட்சி திமுக எனவே நல்லாட்சி தொடர்ந்திட அதிமுகவை ஆதரியுங்கள் என கேட்டுக்கொண்டார். இந்திய துணை கண்டத்திலே 108 திவ்விய தேசங்களிலே ஒன்றாக இருக்கக்கூடிய முதல் தேசமாக திருவரங்கம் விளங்குகிறது. பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்கோவில்அந்த நீர் ஸ்தலம் பெற்று இருக்கக்கூடிய சிறப்பை, புகழை பண்டைய காலத்தில் இருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் தெரிவித்தார். அப்போது நிகழ்சியில் திருவானைக்காவல் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, திருவரங்க பகுதி செயலாளர் சுந்தர்ராஜ் மற்றும் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய\nஇந்தியாவிலேயே மகளிர்கான அதிக திட்டங்களை கொண்டு வந்த மாநிலம் தமிழகம் தான் ஜி. கே...\nமண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் அதிக வாக்கு வித்தியாசத்தில்...\nநின்று கொண்டு பயணித்த பயணிகள் அபராதம் கட்டிய நடத்துனர்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு...\nகொரோனா விழிப்புணர்வு, அபராதம் மாநகர காவல்துறை நடவடிக்கை\nபெண்கள் பெருமைப்பயணம் -பிஷப் ஹீபர் கல்லூரியின் மகளிர் தின...\nஇறுதி அஞ்சலி செலுத்த இடமளித்து உதவிய அன்பாலயம்\nதிருச்சி மகளிர் தனிச்சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2021/jan/26/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3550541.html", "date_download": "2021-05-14T22:21:20Z", "digest": "sha1:PXPRI3SMS5GZZFPZ7MAJ25CH6BG27UQG", "length": 9672, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயா்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயா்வு\nமும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து 72.94-ஆனது.\nபங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்ட போதிலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து ஐந்தாவது வா்த்தக நாளாக திங்கள்கிழமையன்றும் அதிகரித்தது.\nவங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72.95-ஆக இருந்தது. வா்த்தகத்தினூடே இந்த மதிப்பு அதிகபட்சமாக 72.89 வரையிலும், குறைந்தபட்சமாக 72.96 வரையிலும் சென்றது.\nவா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயா்ந்து 72.94-ஆக நிலைத்தது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 72.97-���க இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.\nஅந்நிய முதலீடு: மூலதன சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.635.69 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனா் என்று சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nகச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.65 சதவீதம் உயா்ந்து 55.77 டாலராக இருந்தது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/may/04/democracy-is-united-with-the-opposition-mk-stalin-3616726.html", "date_download": "2021-05-14T23:34:22Z", "digest": "sha1:CQXCBSBJ4YRG53E6B3MUWWB7HN7AZMVP", "length": 8209, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்: மு.க.ஸ்டாலின்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nஎதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்: மு.க.ஸ்டாலின்\nசென்னை: ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளாா்.\nமுதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக் கூறியிருந்தாா். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கூறியிருப்பது:\nஎடப்பாடி கே.பழனிசாமிக்கு என்னுடைய நன்றி. மிகச் சிறந்த தமிழகத்தை உ��ுவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகத்தைக் காப்போம் என்று கூறியுள்ளாா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35186/", "date_download": "2021-05-14T23:55:38Z", "digest": "sha1:XEYM5QKDM27HWW7NDPEQZTGHRYN2CG37", "length": 20903, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.\nஎனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன்.\nபுதிய இடத்தில் இணையத் தொடர்பு கிடைப்பது அபூர்வம்.\nகிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன்.\nஉங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது.\nகட்டுரைகளை மட்டும்தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படிப் படிக்காமல் போகமுடியவில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய இருந்த ‘பாபு’ என்ற வார்த்தை பார்த்ததுமே உள்ளே நுழைந்து விட்டேன். படித்து முடித்தேன்.\nமுக்கியமா.. அந்த சிறுபிள்ளைகளுக்கான உணவைப் பார்த்ததுமே குழந்தையைப் போல்\nபாபுவின் முகம் மலரும் காட்சி… என் மனக்கண் முன்னால் தத்ரூபமாகக் காணமுடிந்தது. அந்தக் கன்னங்களின் சுருக்கங்கள், தெறித்து நிற்கும் பற்கள், கண்கள��ல்.. குறும்பு, அதே குழந்தைத்தனம்\nகாந்தி ஒரு குழந்தையுடன் இருக்கும் காட்சி சில நாட்களுக்கு முன் பார்த்ததுண்டு.\nகைக்குழந்தையும், காந்தியும் சிரித்து கொண்டு இருப்பார்கள்\nஇருவரில் யார் குழந்தை என்றே சந்தேகப்படும் அளவிற்கு\nஉங்கள் எழுத்தைப்படிக்கும்போது அந்த காட்சியும் நினைவிற்கு வந்தது.\nஅனால் அந்தக் காட்சிக்குப்பிறகு வந்த உங்கள் வாக்கியங்கள் சற்று ஏற்றுக்கொள்ளும் படி இல்லை.\nஅதில்… காந்தியின் உதவியாளர் நினைப்பது போல் எழுதி இருப்பீர்கள்..”அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறது. அது இன்னும் விளையாடவும் தின்பண்டங்கள் சாப்பிடவும் இலக்கில்லாமல் அலையவும் ஆசைப்படுகிறது. பாபுவின் ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்..”\nஅதெப்படி… தன்னுள் இருக்கும் குழந்தையை(ஒரு வகையில் பெண்மையையும்) தக்க வைத்து கொள்வதுதனே மகான்களின் குணம் அதற்கு எதிராக அவர் ஏன் போராடணும் அதற்கு எதிராக அவர் ஏன் போராடணும் அந்தக் குழந்தைத் தன்மையை இழந்தால் பாபு எல்லாரையும் போல் ஆகிவிடுவார் இல்லையா\nகதையின் மூலக் கருவை விட்டு…. தேவையில்லாத விஷயங்களைப் பார்க்கிறேனோ\nஉண்மையில் கதையின் ஆதாரமான விஷயத்தை முதல் வாசிப்பில் என்னால் தொட முடியவில்லைதான். இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்தது.\nஇருந்தாலும் இந்தக் குழந்தைதன்மை பற்றிய கேள்விதான் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nகதையை விளக்க விரும்பவில்லை. குழந்தை பற்றிய நமது பிம்பங்களைக் கொஞ்சம் பரிசீலனைசெய்யவேண்டும் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். குழந்தை ஆணவமற்றது. ஆகவே அதை ஒரு தூய ஆன்மா என்கிறோம். அதேசமயம் அது அழுத்தமான தன்னுணர்வு அல்லது சுயநலம் கொண்டதும் கூட. வாழ்வதற்கான உக்கிரமான இச்சைதான் குழந்தை. கூடவே அது அடிப்படை மிருக இயல்புகளின் தொகையும்கூட. ஏனென்றால் அது ஒரு தூயமிருகம்.\nஅறம் வரிசை போன்று இப்பொழுது தாங்கள் படைக்கும் சிறுகதைகளும் மிகுந்த மனவெழுச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் உண்டாக்குகின்றன. வெண்கடல் – நல்ல கதையாகப் போய்க் கொண்டிருந்த கதையை ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்…’ என்ற வரி வேறு ஒரு தளத்துக்குஎடுத்துச் சென்று மிகச் சிறந்த கதையாக ஆக்குகிறது. சட்டென்று எதோ ஒரு திரை விலகியது போல் தாய்மை, கடைக்கண்,தாய்ப்பால் என்று பலவிதமான படிமங்கள் புலப்பட்டன\nஉண்மைதான். இந்தக்கதைவரிசையில் வெண்கடல் அறம் கதைகளின் உலகுக்குள் உள்ளது\nஅடுத்த கட்டுரைமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\nரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் ந���ழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fire-in-the-main-hall-shops-opposite-the-ezhumalayan-temple/", "date_download": "2021-05-14T23:55:24Z", "digest": "sha1:Z3FDUY22D3F5YIPFTEFLOHXPDYZ4XFUB", "length": 11687, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டப கடைகளில் தீ; ஒருவர் உயிரிழப்பு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டப கடைகளில் தீ; ஒருவர் உயிரிழப்பு\nஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டப கடைகளில் தீ; ஒருவர் உயிரிழப்பு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.\nஇந்த தீ விபத்தில் அங்கிருந்த கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஏராளமான கடைகள் தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுவாமி படங்கள், வளையல்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருவதால், தேவஸ்தானம் சார்பில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனால் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களும் நேரடியாக சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் திருமலையில் உள்ள கடைகளில் வியாபாரம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால் பல்வேறு கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆஸ்தான மண்டபத்தில் கீழ் தளத்தில் மூடப்பட்டிருந்த ஒரு கடை இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.\nஇதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், தேவஸ்தான அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சில மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில் 3கடைகளில் உள்ள பொருட்கள் நாசமானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ெபரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூடப்பட்டிருந்த கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் திருமலையில் பரபரப்பு ஏற்பட்டது.\nகடைகளில் அமர்ந்து டீ குடிக்க அனுமதித்த 151 டீ கடைகள் மீது வழக்கு பதிவு ஈரான் பெட்ரோகெமிக்கல் ஆலையில் பயங்கர தீ விபத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை\nPrevious “ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமம்” – அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி\nNext உ.பி. பஞ்சாயத்து தேர்தல் – 3 இந்துத்துவ அரசியல் மையங்களில் தோற்ற பாஜக\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\nஇன்று கர்நாடகாவில் 41,779, டில்லியில் 8,506 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-05-14T22:55:09Z", "digest": "sha1:XVPV5SWDT2UROING4RVZL7NE7UY7WQ5V", "length": 23105, "nlines": 181, "source_domain": "www.verkal.net", "title": "கப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக���காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் கப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 20.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில் (முறியடிப்புச் சமர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சந்தியா உட்பட ஏனைய (52) மாவீரர்களின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nதமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.\nஇதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73 மி.மீட்டர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச ஊர்தி ஒன்று உட்பட பெருமளவான ஆயுதங்கள் மற்றும் படைய கருவிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.\nபுளியங்குளச் சமரில் வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…….\nமேஜர் காவிரிநாடன் (றொசான்) (இராஜகுலேந்திரன் வாசகன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் சௌதினி (துரைராஜா றோகினி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சந்திரமதி (ரட்ணசாமி ஜெயலட்சுமி – வவுனியா)\nகப்டன் தயாவதி (கணேசமூர்த்தி லலிதாதேவி – யாழ்ப்பாணம்)\nகப்டன் வைதேகி (பொன்னழகன் இராசலட்சுமி – கிளிநொச்சி)\nகப்டன் வேந்தினி (பூபதிராஜா கஸ்தூரி – முல்லைத்தீவு)\nகப்டன் செந்தணல் (விநாசித்தம்பி அன்பரசி – யாழ்ப்பாணம்)\nகப்டன் கௌரவன் (இராயகோபால் இராஜசேகர் – வவுனியா)\nகப்டன் சந்தியா (கனகரட்ணம் செல்வகுமாரி – வவுனியா)\nகப்டன் பாமகள் (கிருஸ்ணா ஜெனார்த்தனி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் சுபாங்கனி (மகேந்திரராசா கிருபாலினி – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் தாரணி (சுஜித்தா) (கண்ணையா விஜயகுமாரி – அவிசாவளை)\nலெப்டினன்ட் அ���ுதநிலா (அமவாசி வக்சலாதேவி – கண்டி)\nலெப்டினன்ட் அருச்சுனன் (துரைசிங்கம் ஜசிந்தராஜ் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வண்ணமலர் (வேலாயுதம் டெய்சினி – வவுனியா)\nலெப்டினன்ட் ஈழநாயகி (யேசுதாசன் சசிகலா – வவுனியா)\nலெப்டினன்ட் இளந்திரையன் (கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் சந்திரவதனா (வல்லிபுரம் சந்திரகலா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் வேட்பாளன் (கணேசன் நடேசன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் சூரியலதா (செல்லத்துரை அருட்செல்வி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா) (சுப்பிரமணியம் புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மன்னவன் (கிருஸ்ணபிள்ளை சாமுவேல் – அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் பிருந்தா (வல்லிபுரம் சாரதா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா) (வேலுப்பிள்ளை கமலாதேவி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் வசந்தி (பஞ்சலிங்கம் குகந்தினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சின்னமணி (கந்தையா இராசலிங்கம் – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் எழிற்கொடி (சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் ஜோதி (அருமைத்துரை தர்மினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் ஆடலரசன் (ஆறுமுகம் சுதர்சன் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் குலேந்திரன் (செல்வநாயகம் விஜயராசா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்) (பத்மநாதன் சுயதீபன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இராஜேஸ்வரன் (ராஜா ஜெயச்சந்திரன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை உமையாள் (குணமணி சுகந்தா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சிந்துஜா (கந்தசாமி ராஜி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நளினி (சரவணமுத்து செல்வமலர் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை) (முனியாண்டி தமயந்தி – கண்டி)\nவீரவேங்கை செந்தூரா (தங்கராசா சரஸ்வதி – திருகோணமலை)\nவீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) (வேலுப்பிள்ளை உமாரூபி – வவுனியா)\nவீரவேங்கை அருணந்தி (கணேஸ் யோகமலர் – முல்லைத்தீவு)\nவீரவேங்கை தமிழ்மொழி (தம்பிராசா சுபாஜினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மாங்கனி (வெள்ளைச்சாமி மாரியம்மா – கொழும்பு)\nவீரவேங்கை விடிவுமகள் (முருகுப்பிள்ளை பர்மிலா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அன்புவிழி (இராமச்சந்திரன் ஜெயதீஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பாமதி (இராசலிங்கம நிர்மலாதேவி – மட்டக்களப்பு)\nவீரவேங்கை சேந்தன் (வேந்தன்) (��ந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ஈகைச்செலவன் (பரமசிவம் உதயசீலன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை சிவப்பிரியா (சீவரட்ணம் ஜெயந்தி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சுடர்நிலா (தமிழினி) (சக்திவேல் சுவர்ணாதேவி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நல்லவள் (சின்னராசா சுகிர்தினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை அல்லி (கிருஸ்ணபிள்ளை சுமித்திரா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) (வடிவேல் தேவி – வவுனியா)\nகப்டன் சங்கரதாஸ் (தெய்வநாயகம் பிரபாகரன் – மட்டக்களப்பு)\nஜெசிக்குறுபடையினரின் எறிகணைத் தாக்குதலில் மாங்குளத்தில் தாய்மண்ணை முத்தமிட்டு அணைத்த விழிமடல் மூடிய….\n2ம் லெப்டினன்ட் ராஜன் (சுப்பிரமணியம் சந்திரன் – கண்டி)\nதிருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் கடலிலே காவியம் படைத்த….\nகப்டன் வசந்தன் (றம்போ) (நடராஜா மனோராஜன் – யாழ்ப்பாணம்)\nஜெயசிக்குறு படையினருடன் மதியமடுப் பகுதியில் இடம்பெற்ற சமரில் வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்\nகாத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/150536-tips-for-weight-loss", "date_download": "2021-05-14T23:40:20Z", "digest": "sha1:PDTFUMCQFIP6F2Y74VXGJUZE6NXRQKMP", "length": 9577, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 May 2019 - எடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்! | Tips for weight loss - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nமுகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஎதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது\nதேர்தலும் பெண்களும்: தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள்\n - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 9: வாழணும்னு நினைச்சதுதான் சரியான முடிவு\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nஉணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம் - பாலக் - நாயிஷா\nசூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு\nசூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா\nசூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்\nநேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n4 கேள்விகள்: அன்பால் நிறைந்த அழகான உலகம்\nஅட்சய திரிதியை... தொழில் தொடங்க உகந்த நாள்\n - கதைசொல்லி தீபா கிரண்\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\nஅஞ்சறைப் பெட்டி: புளி... நம் குடும்பத்தின் புலி\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\nஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம் - டாக்டர் அகிலாண்ட பாரதி\n‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\n- டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/10/30/", "date_download": "2021-05-14T22:53:42Z", "digest": "sha1:X5W2YAE7CAEMRA3I6RCLK6A6PKWR2BU2", "length": 12144, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 30 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஉலக அதிசயம் – மனித மூளை\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசிறுநீரை நீண்ட நேரம�� அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,056 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nஇருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nIGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012\nதெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை(நிஜம்)\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத���தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:26:40Z", "digest": "sha1:7CSDH2BIMPMGWANU747QFT56PKKV6HJW", "length": 17205, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "தமிழ் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசமஸ்கிருதம் தொன்மையான மொழிதான், ஆனால், அனைவரும் ஏன் கற்கவேண்டும்\nமாற்று ஆசிரியர்குழு‍ August 27, 2020 760 0\nஇந்திய அரசியமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதமானது, லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் செறிவுமிக்கதாகும். கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக்கலை, உலோகம், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பல Continue Reading\nகுடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி இல்லையா தமிழ்\nமாற்று ஆசிரியர்குழு‍ January 29, 2020 608 0\nகுடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி சமஸ்கிருதம், அதுவே தெய்வ மொழி என ஒரு தரப்பு வாதிடும் நிலையில், ‘வடமொழிக்கு மட்டுமே சக்தி இருக்கிறது. அதனால் அது மட்டுமே ஆலயங்களில் அர்ச்சனை மொழியாகத் திகழ வேண்டும். தமிழ் எல்லாம் பக்திக்கு உரிய மொழியே தவிர, அதற்கு வடமொழி போன்ற சக்தி இல்லை. இதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இருக்கிறது.’ என்கிற ‘சத்குரு’ ஜக்கி வாசுதேவ் Continue Reading\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nசமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனி ஒருவனால் தீர்த்துவிட முடியுமெனும் கதாநாயக அபத்தங்களைப் போல் இல்லாமல், பெருந்திரள் இளைஞர்களிடத்தில், கல்வி, காதல், வீரம், தாய்மை, அமைதி, விடுதலை, சுதந்திரம் எப்படி பேசப்பட வேண்டுமென விவாதிப்போம். Continue Reading\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nசக படைப்பாளிக்கான அங்கீகாரத்தின் மீது எரிச்சலுற்று பொதுவெளியில் விமர்சிப்பது, அந்த படைப்பாளியை அவமானப்படுத்துவது இதெல்லாம் அறிவார்ந்த சமூகச் செயல்தானா என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.Continue Reading\nமக்கள் கிளர்ச்சி : பலன் என்ன\nதிராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும். Continue Reading\nமும்பையைக் கலக்கும் ‘இட்டிலி’க்காரர்கள் …\nஇந்தக் குட்டித் தமிழ்நாட்டிலிருந்து 3,00,000 இட்லிக்களும் மற்ற தென்னிந்திய உணவு வகைகளும் மும்பையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகத்தினர் வசிக்கும் பக்கா சேரிகள் மும்பையின் முக்கிய இடங்களான சயான், மாஹிம் ஆகிய பகுதிகளுக்கிடையே இருக்கிறது. Continue Reading\nவிக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். நோக்கம் பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். நேரம், Continue Reading\nஇந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா\n‘ஐ’ – ய்யே -2 : தணிக்கை அதிகாரி பக்கிரிசாமிக்கு சில கேள்விகள் …\n‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் அதன் மூலம் இனி வரும் படங்களில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழாமல் Continue Reading\nஇணைய முகவரிகளை தமிழில் பகிர்வது எப்படி\nநாம் ஒரு கட்டுரை அல்லது ஒரு தளத்தின் பக்கத்தின் லிங்க் (link) ஐ காப்பி செய்து சமூக வலைத்தளங்களில் பகிரும்போது ஒரு சிக்கலை அனைவரும் எதிர் கொண்டிருப்போம். அது யுஆர்எல் (URL) என்கோடிங் (Encoding) பிரச்சனைதான். கணினியின் கீ போர்டில் தமிழில் தட்டச்சு செய்யும் போது அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாகக் கணினி எடுத்துக் கொள்ளும். தமிழில் நாம் தட்டச்சு செய்யும் Continue Reading\nஇந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா\nகாவியத்தலைவன் – நாடகக்கலையின் வேர்களை நோக்கிய பயணம் \nநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை முன்னிலைப் படுத்தி காட்சியமைப்புகள், நாடகத்தின் பரிணாம வளர்ச்சி, காலத்திற்கேற்ப கலைகளை மாற்ற வேண்டிய தேவை, நாடகக் கலையின் வீழ்ச்சி, அதன் குறியீடாக மனிதர்களின் வீழ்ச்சி என நுட்பமான பல விஷயங்கள் படத்தின் திரைக்கதையில் பலம் சேர்க்கிறது. பாரம்பரியத்தில் புதுமையை சேர்க்கலாமா வேண்டாமா என்கிற வாதத்தை கோமதி மற்றும் காளி மூலம் அவி���்த்து விட்டு Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/10245", "date_download": "2021-05-14T22:52:16Z", "digest": "sha1:VWR5O7YGZMQV6R6242PCPEOCXJUANGSF", "length": 15188, "nlines": 46, "source_domain": "online90media.com", "title": "பணவரவு அதிகரிக்கும் இந்த ராசியினருக்கு புத்தாண்டு பலன்கள் 2021 எப்படி இருக்கும் தெரியுமா !! முழு பலன்கள் உள்ளே !! – Online90Media", "raw_content": "\nபணவரவு அதிகரிக்கும் இந்த ராசியினருக்கு புத்தாண்டு பலன்கள் 2021 எப்படி இருக்கும் தெரியுமா \nDecember 31, 2020 Online90Leave a Comment on பணவரவு அதிகரிக்கும் இந்த ராசியினருக்கு புத்தாண்டு பலன்கள் 2021 எப்படி இருக்கும் தெரியுமா \nகுரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி ஒன்றிணைந்த 2021 ஆம் ஆண்டு மிதுன எப்படி இருக்கப்போகின்றது என்ற ராசிப்பலனை பார்ப்போம்.2021 ஆம் தன்னம்பிக்கையும், பெரிய பெரிய லட்சியங்களையும் கொண்ட மிதுன ராசி அன்பர்களேஇந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 8க்கு 9க்கு உடையவர் சனி பகவான். 9 ம் இடத்திற்கு 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் இருந்து 8ம் இடத்திற்கு சென்று இருக்கின்றார்.7ம் இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும். அவரால் திருமணம் தடைப்பட்டு வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் கடுமையான முயற்சிகளும் இதற்கு உண்டான வரன் தேடுதலையும் செய்து கொள்ளும் பொழுது உறுதியாக நிச்சியமாக இந்த 2021 திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் இருந்து 8ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது சனிபகவான் அஷ்டம சனியாக வருகின்றார். அவருடைய சொந்த வீட்டிற்கு சென்றிருப்பதானால் அவ்வளவு கெடுதலான பலன் வராது.\nதொழில் – இந்த இரண்டாரை ஆண்டுகளில் நீங்கள் தொழில் ஆரம்பித்தால் இடைஞ்சல் பல வரும். ஆனால் அதை தாண்டி வந்துவிட்டால் முன்னோற்றம் கிடைக்கும். இவர் 8ம், 9 ம் க்கு அதிபதியே சனிபகவான் தான். அவர் இந்த இடத்தில் வருவதனால் யோகத்தை தருவார்.பூர்விக வழியில் சொத்து கிடைக்கும் வாய்ப்பு உண்டு.மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டி வருமோ, கணவன், மனைவிக்கிடையே அன்பு குறைந்து விடுமோ, வீண் விவாதகங்களும் சண்டைகள் வருமோ, தொழில், பங்குதாரர்களின் தொல்லைகள் அதிகரிக்குமோ என்ற வீண்கவலை இனி தேவையில்லை.\n8க்கு குறியவர் 8ம் இடத்திற்கு வருவது சுப பலனே.10ம் இடத்திற்கு லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மின ராசிக்கு 11ம் இடமான மகர ராசிக்கு வருவதனால் பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும்.10ற்கு லாப ஸ்தானத்திற்கு சனிபகவான் சஞ்சரிப்பதனால் தொழில் வீட்டையும் தனது 7ம் பார்வையாக 3ம் பார்வையாக தொழில் வீட்டையும், 7ம் பார்வையாக தனது இரண்டாம் வீட்டையும் , தனது 10ம் பார்வையாக ராசிக்கு 5ம் வீட்டை பார்ப்பதனால் நல்ல பலன்களை தான் தருவார்.அந்தவகையில் அஷ்டம சனியின் கெடுபலன்கள் நிறைய குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்க செய்யும்.\nவாழ்க்கை – 8ம் இடம் வாழ்க்கையின் போராட்டம். துணிவுடன் அறைகூவல் விடுக்கின்ற 8 வெற்றிகளை காணக்கூடிய இடமாக 8ம் இடம் உள்ளது.நமது எண்ணங்கள் எதிர்பார்ப்பால் அவற்றால் விளையும் நற்பலன்கள் அல்லது தீயப்பலன்களை குறைத்து வருகின்றா என்பதை சுய ஜாதகத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.பொதுவாக பார்க்கும் போது மிதுன ராசிக்கு இம்முறை ஏற்படுகின்ற அஷ்டமத்து சனி தொழில் சிரமத்தை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி கிடைக���கும்.இனி வரக்கூடிய காலங்களில் லாபங்கள் குறைவாக இருந்தாலும் நஷ்டங்கள் பெரியளவிற்கு ஏற்படாது.\nநன்கு திட்டமிட்டு செயலாற்றி வெற்றிகளை சந்திப்பீர்கள். அறிவு வளரச்சி பெருகி மக்களுக்கு சமுதாயத்திற்கு தன்னலமற்ற செய்வதற்கான சேவைகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியை தரும். சனிபகவான் சொந்ந வீட்டில் இருப்பதனால் நீங்கள் செய்யும் எண்ணங்களால் , செயல்களால் உயர்ந்து நிற்பது மட்டுமின்றி பெருமையையும் அடைய கூடிய வகையில் இருக்கும்.\nவியாபாரத்தில் நல்ல லாபத்தை தரும். குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். இந்தாண்டு உங்களது சுமை குறையும். தொடர் உளைச்சல் அதிகமாக இருந்தாலும் தொடர் உழைப்பின் காரணமாக லாபத்தை அதிகரிக்க செய்யும். பண வரவு அதிகரிக்கும்.முதலீட்டாளர்களால் லாபம் கிடைக்கும்.மிதுன ராசிக்கு தொழில் வாய்ப்பை சிறப்பை தரும். தந்தையின் தொழில் வாய்ப்பு உயரும். அவரது தொழில் வியாபாரம் நன்கு சிறப்படையும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.\nதந்தை வழி குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வேலை செய்தால் மட்டுமே சாப்பிடகூடிய நிலைமை ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டும்.குருபகவானால் லாபம் குறைவாக தான் இருக்கும். 2021 ஆம் நவம்பர் மாதம் 9ம் இடத்தில் இருந்த குருபகவான் 10ம் இடத்திற்கு அதிசாரமாக செல்வார். 2022 மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார். இதனால் குருபகவான்நல்லதும் கெட்டது மாறி மாறி வழங்குவார்\nபணத்தை சேமிப்பது சிறந்தது. பென், பொருள்,சேர்க்கை, மகிழ்ச்சி வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்ற கனவுகளை 2021 பூர்த்தி செய்யும். பிடிவாத குணத்தை விடுவது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டும்.இந்தாண்டு புகையிலையை உபயோகிக்க கூடாது. மது பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. நுரையிரல் பாதிப்பு ஏற்படாலம். எனவே கவனமாக இருக்க வேண்டும். அசைவ உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nபரிகாரம் – இந்தாண்டு பெருமாள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இது நல்ல மாற்றத்தை தரும். மேலும் கால பைரவர் வழிப்படுவதும் நல்ல முன்னேற்றத்தை தரும்.\nஎதிலும் வேகத்துடன் செயல்படும் இந்த ராசியினருக்கு புத்தாண்டு பலன்கள் 2021 எபப்டி இருக்கும் தெரியுமா \nபிறக்கும் 2021 ஆண்டில் காத்���ிருக்கும் ராஜயோக பலன்கள் எந்த ராசியினருக்கு தெரியுமா \nகுரு பெயர்ச்சியால் ஏற்பட போகும் பாரிய மாற்றம் சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய கடக ராசி\n உங்கள் வீட்டில் பணமழை பொழிய வேண்டுமா …இதை மட்டும் செய்யுங்க போதும் \nவீட்டில் செல்வம் பெருக வேண்டுமா அப்படி என்றால் இதை ஒருமுறையாவது கட்டாயம் செய்யுங்கள்\nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%99-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2021-05-14T22:44:41Z", "digest": "sha1:D6MFYENUOGV5YKNO6WBDYBPAJHHLC2LW", "length": 15982, "nlines": 20, "source_domain": "ta.video-chat.love", "title": "டேட்டிங், ஜெர்மனி, திருமணம் ஒரு ஜெர்மன் - கூட்டம் ஜேர்மனியர்கள் திருமணம் செய்து கொள்ள ஜெர்மனி - ஜெர்மன் - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nடேட்டிங், ஜெர்மனி, திருமணம் ஒரு ஜெர்மன் - கூட்டம் ஜேர்மனியர்கள் திருமணம் செய்து கொள்ள ஜெர்மனி - ஜெர்மன்\nமுடிவு உருவாக்க ஒரு கூட்டு வாழ்க்கை அடிப்படையில் ஒரு நபர், கருத்தில் கூட்டங்கள், ஜெர்மனி போன்ற ஒரு வழியில் தொடங்க வேண்டும், ஒரு நிலையான உறவு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பங்குதாரர்எங்கள் வலைத்தளத்தில் ஒரு மேடையில் மாறிவிட்டது டேட்டிங், தகவல் தொடர்பு மற்றும் ஒன்றுபடுத்தும் காதலர்கள் இதயங்களை. நாம் விதியை மாற்ற மக்கள் நல்ல. என்றால் டேட்டிங், ஜெர்மனி திருமணம் தெரிகிறது நீங்கள் ஒரு சுவாரஸ்யமான விருப்பத்தை வடிவமைப்பதில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, நிராகரிக்க கூடாது இந்த யோசனை. அன்பு இணைய மூலம் சாத்தியம், மற்றும் மூலம் இணைக்கும் நெட்வொர்க் மூலம், மக்கள் உணர்ந்து என்று அவர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தங்கள் விதி ஒருவருக்கொருவர். எங்கள் ஜெர்மன் டேட்டிங் தளம் உள்ளது சுயவிவரங்கள் உண்மையான ஆண்கள் புகைப்படங்கள் அதன் தகவல். அனைவருக்கும் தேடும் தங்கள் அதிர்ஷ்டம் இணையத்தில். இந்த நடக்கும் பல்வேறு காரணங்களுக்காக. யாரோ மிகவும் பிஸியாக வேலை மற்றும் முடியாது, சும்மா இருக்க, தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் அல்லது ஒரு திரையரங்கில். யாரோ அதிருப்தி மனநிலை பெண்கள் ஜெர்மனி மற்றும் தங்கள் கருத்துக்களை வாழ்க்கை. யாரோ ஜெர்மன் பெண்கள் மென்மையான தெரிகிறது, சிறந்த மற்றும் மிகவும் அழகான. முடிவு முற்றிலும் உங்கள் வாழ்க்கையை மாற்ற மற்றும் திரும்ப பார்ச்சூன் சக்கரம் சரியான திசையில். நீங்கள் தேடும் என்றால் ஒரு ஜெர்மன் பங்குதாரர் மற்றும் சாத்தியத்தை பரிசீலித்து கூட்டம் ஜேர்மனியர்கள், எடுத்துக்காட்டாக, பெறுவது சாத்தியம் திருமணம் மற்றும் நகரும் ஜெர்மனி, ஆய்வு சுயவிவரங்கள் யார் அந்த காதல் தேடும் ஆண்கள் சிறந்த தேர்வு கட்டிடம் ஒரு நீடித்த உறவு. புதிய ஆண்கள் சுயவிவரத்தை, அல்லது தளத்தில் பார்க்க உங்கள் இலவச நேரம். தகவல் கேள்வித்தாள்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, புதிய தலைப்புகள் மற்றும் சுவாரஸ்யமான வழங்குகிறது தோன்றும். வேறு என்ன செய்ய நீங்கள் பற்றி தெரிந்து ஜெர்மன் ஆண்கள் என்று நீங்கள் பற்றி எதுவும் தெரியாது இந்த மேனாட்டவர். இந்த உங்கள் கவனத்தை ஈர்க்கும் மற்றும் உங்கள் இதயம் ஏற்படுத்தும் பொடியாக்க உங்கள் மார்பு. அங்கு பல போன்ற உண்மைகள்.\nஎன்றால் நீங்கள் பார்வையிடும் ஒரு ஜெர்மன் டேட்டிங் தளத்தில் உள்ள ஜெர்மனி, நீங்கள் முதல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.\nஅதனால் மிகவும் வேலைநிறுத்தம் பற்றிய உண்மைகள் ஜேர்மனியர்கள் இவை: போதிலும் மிகுதியாக பொருள் அம்சங்கள், வாழ்க்கை, ஜேர்மனியர்கள் இயல்பாகவே காதல். தைரியம் டேட்டிங், ஜெர்மனி ஜெர்மன் மொழி, இந்த ஆண்கள் நம்பிக்கை, நேர்மை, அன்பு, பேரார்வம் மற்றும் சூடான காதல். போன்ற இடைவெளிகள் ஜெர்மன் ஆண்கள் முடியாது, விட்டு அலட்சியமாக இருந்து பெண்கள் ஜெர்மனி, உக்ரைன், பெலாரஸ், கஜ��ஸ்தான் மற்றும் மற்ற பிந்தைய சோவியத் நாடுகள். இந்த விளக்குகிறது வளர்ந்து வரும் வட்டி டேட்டிங் மற்றும் திருமணங்கள் வெளிநாட்டில் எல்லை. அவர்கள் ஆர்வமாக இலவச சர்வதேச கூட்டங்களில் இல்லாமல் பதிவு மற்றும் பிற சிக்கலான திட்டங்கள்.\nகாத்திருங்கள் ஏனெனில் பணம் கொண்டு என்ன தான் பயன்படுத்தப்படுகிறது பெண்கள்' தளம்.\nஎனினும், பதிவு செய்யும் போது, நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் உங்கள் சுயவிவரத்தை, பதிவு, உங்கள் சுயவிவர புகைப்படங்கள், மற்றும் தகவல் வழங்க உங்களை பற்றி. இந்த தகவல் கணிசமாக வெற்றி உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க கண்டுபிடித்து ஒரு பங்குதாரர். என்றால் சந்தேகம் உங்கள் ஆன்மா இல்லை வரை அகற்றப்படும், நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஜேர்மனியர்கள், இப்போது பதிவு. எங்கள் டேட்டிங் தளத்தில் இருந்து ஆண்கள் ஜெர்மனி சரியாக இருக்கும் கூறுகிறது மிகப்பெரிய வெற்றி துறையில் டேட்டிங். இணைப்பதன் மூலம் விதியை மக்கள் மற்றும் ஊக்குவிக்கும் நடைமுறையில் உள்ள காதல் உறவை உலகின் வெவ்வேறு பகுதிகளில், நாம் வலுப்படுத்த உதவும் நிறுவனம் குடும்பம் மற்றும் திருமணம் மற்றும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த காதலர்கள். ஜெர்மனி ஒரு கண்கவர் நாடு ஒரு வலுவான ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் நாகரிகம்.\nஅது ஒரு நிலம் உள்ளது மற்றும் பன்முகத்தன்மை.\nபிரதிநிதிகள் பல்வேறு மத காட்சிகள் மற்றும் நம்பிக்கைகள் இங்கே வாழ. திருமணம் செய்ய ஜெர்மன் பெண் ஒரு வாய்ப்பு பல பெண்கள் சமநிலை கண்டுபிடிக்க மற்றும் தரையில் கீழ் தங்கள் அடி. வர ஜெர்மனி அர்த்தம் வர ஒரு வளர்ந்த நாடு பற்றி கவலையில்லை என்று அதன் குடிமக்கள் மற்றும் உருவாக்குகிறது அனைத்து நிலைமைகள் தங்கள் செழிப்பு.\nஏன் இந்த திருமணம் கூட்டங்கள் ஜேர்மனியர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.\nஅனைத்து வயது பெண்கள் கண்டுபிடிக்க முடியும் மகிழ்ச்சி மேற்கு, ஏனெனில் ஆண்கள் ஜேர்மனியர்கள் வருகின்றனர் வடிவமைப்பதில் தீவிரமாக தங்கள் தனிப்பட்ட வாழ்வில் எழுபது ஆண்டுகள். நீங்கள் டேட்டிங் ஒரு வெளிநாட்டவர் முதல் முறையாக ஜெர்மனி, பார்க்க புகைப்படங்கள் ஆண்கள் மற்றும் அவர்களை பற்றிய தகவல்களை. அறியாமை மொழி ஒரு தடையாக இல்லை உங்கள் தொடர்பு.\nநாம் ஏற்பாடு கூட்டங்கள் ஜேர்மனியர்கள் யார் சரளமாக ஜெர்மன்.\nஜெர்மன் புதையல் நீங்கள் நம்ப வேண்டும் என்று அவள் மிகவும் அழகான மற்றும் இனிப்பு பெண் உலகம். இந்த உருவாக்க ஒரு ஒளி கவனம், கவனிப்பு மற்றும் புரிதல் நேசம் நீங்கள் சுற்றி. முயற்சி செய்ய வேண்டாம் வருகை சந்தேகத்திற்குரிய ஜெர்மன் டேட்டிங் தளங்கள், எங்களுடன் தங்கி தேடும் தொடங்க தனது காதல். இணையதளம் கூட்டங்கள் ஜேர்மனியர்கள் பிரதிநிதித்துவம் உள்ள ஜெர்மனி-ஜெர்மனி உங்களை அழைக்கிறார் அதன் இணையதளத்தில் அந்த கனவு கண்டுபிடித்து ஒரு மனிதன் ஒரு குடும்பம் தொடங்க.\nநாம் ஏற்பாடு கூட்டங்கள், ஜெர்மனி தீவிர உறவு.\nஇங்கே நீங்கள் காண்பீர்கள் ஒரு கேள்வித்தாளை ஜேர்மனியர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் யார் தற்போது வெளிநாட்டில் வாழ.\nநடைமுறையில் நிகழ்ச்சிகளில், அது எளிதானது திருமணம் செய்து ஜெர்மனி. முக்கிய விஷயம் ஆசை ஏற்பாடு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உருவாக்க ஒரு குடும்பம், அதில் காதல், காமம் மற்றும் பரஸ்பர புரிதல் நிலவும். பகிர்ந்து கொண்டு, உங்கள் கணவர், அவரது எதிர்பார்ப்புகளை மற்றும் எதிர்பார்ப்புகளை. நாம் என்று உறுதியாக அவர் ஆர்வம் அவரது தன்னிச்சையான மற்றும் நீங்கள் அலட்சியமாக விட்டு போக மாட்டேன் வரும் போது அவரது கவனத்தை.\nஇலவச ஆன்லைன் வீடியோ அரட்டை பதிவு இல்லாமல்\nவீடியோ அரட்டை அறைகள் இலவச ஆன்லைன் டேட்டிங் பெண்கள் வீடியோ அரட்டை பதிவு உள்வரும் டேட்டிங் தளங்கள் சாதாரண வீடியோ டேட்டிங் வீடியோ பார்க்க பிரபலம் பெண்கள் சந்திக்க அரட்டை சில்லி இல்லாமல் பதிவு டேட்டிங் இல்லாமல் புகைப்படங்கள் செக்ஸ் டேட்டிங் பதிவு திருமணமான பெண் சந்திக்க விரும்புகிறார்\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-struggle-today-is-it-right-time-to-buy-023454.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-05-14T22:52:14Z", "digest": "sha1:D4BIBPOMPBUB7SZXI7WEUF4ASVUFW73W", "length": 29423, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை என்ன.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா.. ? | Gold prices struggle today: is it right time to buy? - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை என்ன.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா.. \nஇன்றைய தங்கம் விலை என்ன.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா.. \n8 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணிய��ர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n8 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா முழுவதும் கொரோனா அலை வீசிக் கொண்டுள்ள நிலையில், இன்றளவிலும் நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், இன்னும் எத்தனை கொரோனா போன்ற தொற்று நோய்கள் வந்தாலும், தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் குறையாது எனலாம்.\nரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.\nஅந்தளவுக்கு மாஸ்க் போட்டுக் கொண்டு, கடைகளில் மக்கள் கூட்டம் உள்ளது. அதிலும் இன்று சர்வதேச சந்தை மற்றும் இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. ஆனால் அதே நேரம் ஆபரண தங்கத்தின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.\nசர்வதேச சந்தையின் விலையினை பொறுத்தே, ஆபரண தங்கத்தின் விலை இருக்கும். ஆனால் அங்கு குறைந்துள்ள போதிலும், இங்கு விலை அதிகரித்துள்ளதே என்ன காரணம் தற்போது தங்கம் மற்றும் வெள்ளின் விலை நிலவரம் என்ன முக்கிய காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலை\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது நேற்றும் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்���ு 6.30 டாலர்கள் குறைந்து, 1785.50 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தற்போது சற்று குறைந்திருந்தாலும், பின்னர் அதிகரிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இது குறுகிய கால வர்த்தகர்கள் தங்கள் லாபத்தினை புராபிட் புக்கிங் செய்வதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் வெள்ளி விலை\nதங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.16% குறைந்து, 26.920 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. ஆக தற்போது குறைந்தாலும் மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.\nஇந்திய சந்தையில் தங்கம் விலை\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 193 ரூபாய் குறைந்து, 47,126 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால் நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய சந்தையில் வெள்ளி விலை\nஇந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையினை போலவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. மே காண்டிராக்ட் நாளை எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், ஜூலை காண்டிராக்டில் வர்த்தகத்தினை செய்யலாம். ஜூலை காண்டிராக்டில் தற்போது கிலோவுக்கு 180 ரூபாய் குறைந்து, 70,720 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.\nசென்னையில் ஆபரண தங்கம் விலை\nசென்னையில் இன்றும் தங்கம் ஆபரணத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 4,452 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 35,616 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றத���. கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலையானது, ஒன்பது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.\nஇதே சென்னையில் தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 4,857 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து, 38,856 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஒன்பது தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.\nவெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 1.80 ரூபாய் அதிகரித்து, 75.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு இன்று 1,800 ரூபாய் அதிகரித்து, 75,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. இது தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக ஏற்றத்தினை கண்டு வருகின்றது.\nதங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 46,900 ரூபாயும், ஒரு வேளை ஏற்றம் கண்டால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 47,800 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது டாலரின் மதிப்பு வலுவிழந்தால் இந்த லெவலை விரைவில் தொடலாம் என்ற நிலையே இருந்து வருவதாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nவிலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்\nஅமெரிக்கா போன்ற நாடுகள் வட்டி விகிதத்தினை இன்னும் குறைவாகவே வைத்துள்ளன. இதனால் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக பங்கு சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. ஆக இதுவும் முதலீட்டாளார்களை தங்கத்தின் பக்கம் திருப்பலாம். ஆக தங்கத்தின் விலையானது அதிகரிக்கவே சற்று வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதங்கத்தினை பொறுத்த வரையில் தற்போதைக்கு குறைந்தாலும், நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். அதோடு பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் தற்போது குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nவாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை.. அளவில்லா விடுமுறை.. OYOவின் அட்டக���சமான முடிவு.. ஊழியர்கள் நிம்மதி\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nவரலாற்று உச்சத்தினை தொட போகும் தங்கம் விலை.. அட்சய திருதியை நாளில் வாங்க இது தான் சிறந்த ஆப்சன்..\nஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை மே 17 முதல் தொடக்கம்.. இது நல்ல வாய்ப்பு தான்..\nஅட்சய திருதியைக்கு சூப்பர் சான்ஸ்.. தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. நிபுணர்கள் பரிந்துரை..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nஇன்றும் தங்கம் விலை சரிவு.. வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/union-cabinet-approves-ordinance-for-death-penalty-for-rape-of-children/", "date_download": "2021-05-14T23:13:15Z", "digest": "sha1:JEMPTTTEYV4AZGQE24G2UE4KY2EXFYPC", "length": 12221, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை! அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் - Union Cabinet approves ordinance for death penalty for rape of children", "raw_content": "\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nகாஷ்மீரில் மாநிலத்தில் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த மனிதநேயமற்ற குற்றத்தை செய்த 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுநாள் வரை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில், கத்துவா சம்பவத்திற்கு பிறகு எழுந்த கடுமையான எதிர்ப்பால், தற்போது மரண தண்டனை விதிக்கும் அவசர சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், நாட்டைவிட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபொறியியல் படிப்பிற்கு மவுசு குறைந்ததா.. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஉலக அளவில் ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள்: ஒரு பகுதி சப்ளைக்கு முன்வந்த 3 நிறுவனங்கள்\n‘தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியில் இந்தியாவின் முடிவு நியாயமானது’ – டாக்டர் அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஅனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு\nகோவிட் மரணங்கள் : பஞ்சாப் மொஹாலி மாவட்டத்தில் 14 சதவிகிதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள்\n‘ஊரடங்கினால் வேலையிழந்த ஒடிசா இளைஞர்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/madurai/", "date_download": "2021-05-14T22:39:49Z", "digest": "sha1:LJ43ZVHJTP2YCC3OTBF6DUCX2TJSAQNL", "length": 26293, "nlines": 301, "source_domain": "tamilandvedas.com", "title": "Madurai | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமனுநீதிச் சோழன் | Tamil and Vedas\nமனு நீதி, மனு பற்றி கம்பன் | Tamil and …\n30 Oct 2016 – மனுநீதிச் சோழன் பற்றிய இலக்கியக் குறிப்புகளைத் தந்து முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிவிட்டதால், அதை மீண்டும் கூற …\n15 Jul 2013 – சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் … மனுநீதிச் சோழன் தனது மகனையே தேர்க்காலில் இட்டதையும், …\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் …\n19 Sep 2014 – இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் …\nமாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி\nகேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)\nதிருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று உலகமே உம் புகழ் பாடுகிறது. நீவீர் வணங்கும் தெய்வம்\n“தென் நாட்டுடைய சிவனே போற்றி\nஎந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி”\n“நமச்சிவாய வாழ்க நாதந்தாள் வாழ்க\nஇமைப் பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க”\nகேள்வி: அந்த இறைவன் எங்கே இருக்கிறான்\nவான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி\nஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்\nகோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு\nவான் ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே\nகேள்வி: முதல் மூன்று ஆழ்வ்வாரை நினைவுபடுத்துமாறு\nபூ(த)த்தாரும் பொய்கைப் புனல் இதுவே யெனக் கருதிப்\nபேய்த் தேர் முகக்குறும் பேதை குணமாகாமே.\nகேள்வி: கடவுள் நம் பாவங்களை மன்னித்து மேலும் ஒரு வாய்ப்பு தருவாரா நீங்கள் கூட அரசாங்க பணத்தை எடுத்து குதிரை வாங்காமல் கோவில் கட்டியதும் ஒரு குற்றம் தானே\nயானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால்\nவினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே\nதேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்\nமானே அருளாய் அடியேன் உனை வந்துறுமாறே\nகேள்வி: இறைவன் கருணைக் கடலா\n“கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து\nஅழுத்தி வினை கடிந்த வேதியன்”\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து\nபாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஓளி பெருக்கி\nஉலப்பிலா ஆனந்தமாய்த் தேனினைச் சொறிந்து\nகேள்வி: உங்கள் பாட்டில் மாபெரும் வெடிப்பு BIG BANG பற்றியும் பாடியிருப்பதாகக் கூறுகிறார்களே\nஅண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்\nஅளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி\nநூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன\nகேள்வி: மதுரையில் உமக்காக சிவன் பிட்டுக்கு மண் சுமந்து அடிவாங்கினாராமே\nகண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை\nமண் சுமந்து கூலி கொண்டக் கோவான் மொத்துண்டு\nபுண் சுமந்த பொன் மேனி பாடுதுங் காண் அம்மானாய்\nகேள்வி: பாரதியார் கூட உம்மைப் பார்த்துத்தான் பாரத மாதா பள்ளி எழுச்சி பாடினாரோ\nஇன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்\nதுன்னிய பிணை மலர்க் கயினர் ஒருபால்\nதொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்\nஎன்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்\nஎம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே\nகேள்வி: ஒரு பாட்டில் இறைவனையே ஏம��ளி என்று பாடிவிட்டீரே\nதந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;\nஅந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்\nயாது நீ பெற்றது ஒன்று என்பால்\nகேள்வி: நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியதாக நாத்திகர்களைச் சாடிய உமக்காக நரிகளைக் கூட சிவ பெருமான் பரிகள் (குதிரை) ஆக்கினாராமே\nஆண்டு கொண்டருள அழகுறு திருவடி\nபாண்டியன் தனக்கு பரி மா விற்று”\nகேள்வி: மனிதனாகப் பிறப்பது மிகவும் அரிதாமே\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகிப்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரராகி முனிவராய்த் தேவராய்”\nகேள்வி: கடவுளைப் போற்ற நீங்கள் அழகான சொற்களை பயன் படுத்துவதாக\nஏகன் ,அனேகன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்,தேனார் அமுது, ஆரியன், போக்கும் வரவும் இல்லா புண்ணியன்,, சொல்லற்கரியான், பெம்மான், பெண் சுமந்த பாகத்தன்,ஒப்பிலாமணி,அன்பினில் விளைந்த ஆரமுது,காண்பரிய பேரொளி, நுண்ணர்வு,ஆற்றின்ப வெள்ளமே,சுடரொளி,மெய்யன்,விடைப் பாகன், ஐயன், பெருங்கருணைப் பேராறு, காவலன், தில்லை கூத்தன், தென் பாண்டி நாட்டான்.\n“ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்\nதிரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”\nமுன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே\nபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”\nகேள்வி: நன்றாகத்தான் இருக்கிறது.OLDER THAN THE OLDEST NEWER THAN THE NEWEST. “இயம் சீதா மம சுதா” போன்ற கல்யாண மந்திரங்களைக் கூட பாட்டில் பாடியிருக்கிறீர்களாமே\n“உன் கையில் இப் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற\nஅங்கப் பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்”\nகேள்வி: கடைசியாக ஒரு பொன்மொழி\n“ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை”\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-14T23:08:26Z", "digest": "sha1:GAT7KEIUDX6DAXPWR73C22C7QPWSLKAM", "length": 62128, "nlines": 166, "source_domain": "tamildogbreeds.com", "title": "கன்னி நாய்கள் வேட்டை Archives - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nTag: கன்னி நாய்கள் வேட்டை\nகன்னி & சிப்பிப்பாறை நாய் பண்ணை\nகன்னி, தூய்மையான பொருள், (மெய்டனின் பீஸ்ட்மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது) தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படும் ஒரு அரிய பூர்வீக தென்னிந்திய பார்வை நாயாகும்.\n“கண்ணி” என்பது கருப்பு மற்றும் பழுப்பு மற்றும் கருப்பு மற்றும் பாதுகாப்பான வகைகளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் ஒரு நிறமாக இருக்கும் வகை சிப்பிப்பாரை என்று அழைக்கப்படுகிறது.\nகுறுக்கு இனத்தில் கூர்மையான அம்சங்களுக்காக அறியப்பட்ட உள்ளூர் வேட்டை நாய் சிப்பிப்பாரை என்ற பண்புகள் உள்ளன.\nசிப்பிப்பாரை நாய்களில் பெரும்பாலானவை மற்ற விலங்குகளுக்கு மட்டுமே ஆக்ரோஷமானவை, ஆனால் மனிதர்களுடன் நட்பானவை என்று அவர் கூறினார்.\nகுறுக்கு இனத்தில் சிப்பிபராய் என்ற உள்ளூர் வேட்டை நாயின் குணாதிசயங்கள் உள்ளன.\nசிப்பிபராய் நாய்களில் பெரும்பாலானவை மற்ற விலங்குகளுக்கு மட்டுமே ஆக்ரோஷமானவை, ஆனால் மனிதர்களுடன் நட்பானவை என்று அவர் கூறினார்.\n71 சென்டிமீட்டர் (28 அங்குலம்) நிற்கும் மெலிந்த, நீளமான, தசை, சக்திவாய்ந்த மற்றும் தடகள என கொம்பை விவரிக்கப்படுகிறது. அவை குறுகிய மற்றும் மென்மையான கோட் கொண்டவை, அவை பொதுவாக சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும், அவை சற்று இலகுவான வண்ண சேணம் மற்றும் கருப்பு முகவாய் கொண்டவை. இந்த இனத்தில் ஒரு நீண்ட, குறுகலான வால் உள்ளது, அது அவர்களின் முதுகில் சுருண்டுள்ளது.\nஇந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு\nதிரு. பொன் ராம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிற நாடுகளில் ‘சிப்பிபராய்’ அல்லது ‘ஹவுண்ட்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு சொந்த இந்திய நாய் இனத்தை எவ்வாறு வளர்ப்பது என்று பார்ப்போம். சிப்பிபராய் வேட்டை நோக்கங்களுக்காக சிறந்த இனங்களில் ஒன்றாகும். இது ஒரு மெல்லிய வால் கொண்டு 30 அங்குலங்களுக்கு மேல் வளரும். சமீபத்தில் இந்த இனம் இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது, இது பூர்வீக / இந்திய நாய் பிரியர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது மற்றும் எந்த காலநிலையையும் வாழக்கூடியது. இவரது இந்திய நாய் இனத்தைப் பற்றி மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள்.\nகண்ணி (சிப்பிப்பாரை) நாய்களின் ஆக்கிரமிப்பு\nஇந்த வீடியோக்களில், கன்னி நாய்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நல்லதல்ல என்ற தவறான கருத்து உள்ளது, ஆனால் கன்னி நாய்கள் மற்றவர்களிடமும் பிற விலங்குகளிடமும் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கின்றன, ஆனால் அவை குடும்ப உறுப்பினர்களிடம் மிகவும் பாசமாக இருக்கின்றன, அவை எப்போதும் அவர்களுக்கு ஒரு குழந்தையாகவே இருக்கும் அவை குழந்தைகளுடன் நன்றாகச் செல்கின்றன, அவை காட்டு விலங்குகளை ஒரு பொதி போன்ற வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன, இந்த கன்னி நாய்கள் பொதுவாக இந்தியாவின் தெற்கே பகுதியில் குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படுகின்றன, இப்போதெல்லாம் பலர் இந்த நல்ல இனங்களை முடோல் ஹவுண்ட் மற்றும் சாம்பல் ஹவுண்ட் போன்ற பிற நாய்களுடன் கலக்கின்றனர் அதிக விலைக்கு அவற்றை விற்கவும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் எனவே அவற்றை வாங்கத் திட்டமிடும் எவரும் நேரடியாக தென்னிந்தியாவுக்குச் சென்று தங்கள் பெற்றோரை குட்டிகளுடன் பார்த்து, இந்த நாய்களை பராமரிக்க உதவும் ஒரு பொறுப்புள்ள வளர்ப்பாளரிடமிருந்து வாங்கவும்.\nகொம்பை நாய் கன்னி நாய் மற்றும் உள்ளூர் நாயுடன் சண்டையிடுங்கள், கன்னி என்பது தமிழ்நாட்டின் பூர்வீக இன நாயாகும், இது முயலைப் பிடிக்கவும், எலி, பறவைகள் போன்றவற்றிலிருந்து பண்ணைகளைப் பாதுகாக்கவும் காட்டில் வேட்டையாட பயன்படுகிறது, கண்ணி நாய் உயரம் ராஜபாளையம் நாய்க்கு சமம்.\nகன்னி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், அங்கு அவர் மெய்டனின் பீஸ்ட் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த இனம் ஒரு பார்வை-ஹவுண்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இருப்பினும் இது பெரும்பாலும் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது ஒரு அரச பழங்குடி இனமாகும்.\nகன்னி நாயின் கதை :\nகன்னி நாய்களின் இனம் அவற்றின் குறுக்குவழியின் காரணமாக டோபர்மேன் பின்ஷரைப் போலவே தோன்றுகிறது, ஆனால் கண்ணி நாய் அதன் இயற்கையான காதுகள் மற்றும் வால் காரணமாக டோபர்மேன் பின்ஷர் நாயிலிருந்து வேறுபட்டது.\nகன்னி நாய���ன் கதை கண்ணி நாய்கள் பொதுவாக கருப்பு மற்றும் டான் வண்ணங்களில் காணப்படுகின்றன மற்றும் அவற்றின் கால்களிலும் மார்பிலும் சிறிய வெள்ளை நிறம் இருக்கும். கன்னி நாய்களின் இனமும் கிரீம் நிறத்தில் காணப்படுகின்றன, அவற்றை பாலகண்ணி என்று அழைக்கின்றன. கண்ணி நாய்கள் இறுக்கமான, மெல்லிய, நேர்த்தியான மற்றும் மிதமான கட்டப்பட்டவை.\nகண்ணி நாய்கள் பொதுவாக வெட்கப்படுகின்றன, ஆனால் இந்த நாய் எப்போதும் தேவைப்படும்போது தனது வீட்டையும் எஜமானரையும் பாதுகாக்கிறது. கண்ணி நாய்களின் இனங்கள் அமைதியான இனமாகும், இது தேவையின்றி குரைக்காது. கண்ணி நாய்கள் விசுவாசமானவை மற்றும் எளிதில் பயிற்சியளிக்கக்கூடியவை. ஆனால் இந்த நாய்கள் வேட்டையாடும் நேரத்தில் தங்கள் விருப்பங்களை நினைத்துக்கொள்கின்றன.\nபல்வேறு வகையான கன்னி நாய்கள்\nபல்வேறு வகையான கன்னி நாய்கள் : கன்னி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படும் ஒரு அரிய பூர்வீக தென்னிந்திய நாய் இனமாகும். இந்த இனம் கேரவன் அல்லது முடோல் ஹவுண்டின் மேலும் நீட்டிப்பாகும், மேலும் இது சலுகியின் வம்சாவளியாகும். திருநெல்வேலி, பொல்லாச்சி, கோவில்பட்டி, கஜுகுமலை, கோடங்கிபட்டி, சிவகாசி, மற்றும் மதுரை ஆகிய இடங்களில் கன்னி காணப்படுகிறது. திருமணத்திற்கு சற்று முன்பு மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்ட நாயை கன்னி (அதாவது திருமணமாகாத பெண் என்று பொருள்) என்று கூறப்படுகிறது. மான்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் வலிமையாகவும் இருப்பதால் அவை வேட்டையாடவும் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களின் காலில் மீதமுள்ள ஒளி. இந்த வீடியோ எங்கள் பூர்வீக நாய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். எனவே தயவுசெய்து வெளிநாட்டு நாய்களுக்குப் பதிலாக எங்கள் சொந்த நாய்களைப் பெற முயற்சிக்கவும்.\nகன்னி நாய் வரலாறு- கண்ணியின் நடுத்தர அளவிலான நாய்களின் பிரிவில் வருகிறது. இந்த இனத்தின் உயரம் வாடி 26 அங்குலங்கள் மற்றும் 20 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இது நடுத்தர அளவிலான உடலை நேராக மேல் கோடு மற்றும் அடிவயிற்றைக் கொண்டது. அவை வலுவான தாடைகள் மற்றும் கருப்பு நிறங்களைக் கொண்டுள்ளன தங்க நிற நிற கண்கள் மற்றும் நேரான தலை கொண்ட மூக்கு. அவை நடுத்தர அளவிலான மற்றும் தட்டையான காதுகள் மற்றும் அரை வளைந்த வால் கொண்ட நிமிர்ந்���, கைவிடுதல் மற்றும் அரை துளி போன்ற காது வகைகளைக் கொண்டுள்ளன. இந்த நாய்கள் பொதுவாக நான்கு வண்ணங்களில் காணப்படுகின்றன: 1) பிரவுன் 2) கிரீம் 3) black & tan4) பிரிண்டில்\nஇந்த நாய்களை விற்க விரும்பாத குடும்பங்கள் வைத்திருக்கின்றன, ஆனால் அவற்றை நன்றாக கவனித்துக்கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டால் அவர்களுக்கு பரிசு வழங்கலாம். இந்த இனங்கள் தெருக்களில் சுற்ற அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் செல்லப்பிராணிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த உணவில் பால் அடங்கும் காலை, மதியம் சோள கஞ்சி & இரவில் ராகி கஞ்சி. வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு இறைச்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த வீடியோ எங்கள் பூர்வீக நாய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். எனவே தயவுசெய்து வெளிநாட்டு நாய்களுக்குப் பதிலாக எங்கள் சொந்த நாய்களைப் பெற முயற்சிக்கவும்.\nAuthor adminPosted on July 9, 2019 December 20, 2019 Categories கன்னி நாய் / Kanni DogsTags Amazing Jump Of Kanni Dogs, Different types of kanni dogs, kanni dogs, kanni dogs breed, Kanni Dogs breeds, kanni dogs for sale in tamilnadu, Kanni Dogs history, kanni dogs hunting, Kanni Dogs images, Kanni Dogs in coimbatore, Kanni Dogs in jummping, Kanni Dogs in tamil nadu, Kanni Dogs information, Kanni Dogs information on tamilnadu, kanni dogs jumbing, kanni dogs kanni dog fighting video proactive kanni dogs kanni dog in pattanampudur kanni dog coimbatore http://tamildogbreeds.com, Kanni Dogs photos, Kanni Dogs Project, kanni dogs race, Kanni Dogs running, kanni dogs running in speed, kanni dogs sales, kanni dogs tamil, kanni dogs tamil prices, Kanni Dogs vedio, kanni dogs videos, tamil nadu Kanni Dogs, கன்னி நாயின் கதை, கன்னி நாய், கன்னி நாய் அசல் இந்திய இனம், கன்னி நாய் இந்திய நாய், கன்னி நாய் இந்திய நாய் இனம், கன்னி நாய் குதித்தல், கன்னி நாய் சண்டை வீடியோ, கன்னி நாய் தகவல், கன்னி நாய் தமிழ்நாடு வேட்டை நாய், கன்னி நாய் பயிற்சி வீடியோ, கன்னி நாய் வீடியோ, கன்னி நாய்களின் அற்புதமான தகவல், கன்னி நாய்களின் வரலாறு, கன்னி நாய்கள், கன்னி நாய்கள் இனப்பெருக்கம், கன்னி நாய்கள் இனம், கன்னி நாய்கள் ஓடுகின்றன, கன்னி நாய்கள் ஜம்பிங், கன்னி நாய்கள் தகவல், கன்னி நாய்கள் தமிழ், கன்னி நாய்கள் தமிழ்நாட்டில் விற்பனைக்கு, கன்னி நாய்கள் திட்டம், கன்னி நாய்கள் படங்கள், கன்னி நாய்கள் பற்றிய தகவல் தமிழ்நாடு, கன்னி நாய்கள் புகைப்படங்கள், கன்னி நாய்கள் விற்பனை, கன்னி நாய்கள் விலைகள் தமிழ், கன்னி நாய்கள் வீடியோ, கன்னி நாய்கள் வீடியோக்கள், கன்னி நாய்கள் வேகத்தில் ஓடுகின்றன, கன்னி நாய்கள் வேட்டை, கோயம்புத்தூரில் கன்னி நாய், தமிழ்நாடு கன்னி நாய், தமிழ்நாடு கன்னி நாய்கள், ப���்டன்னம்புதூரில் கன்னி நாய், பல்வேறு வகையான கன்னி நாய்கள்Leave a comment on பல்வேறு வகையான கன்னி நாய்கள்\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nகண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nகன்னி நாய்களின் அற்புதமான தகவல்\nராஜபாளையம் நாய் - மிக வேகமாக\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் இன தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/91321-.html", "date_download": "2021-05-14T23:53:38Z", "digest": "sha1:UGK5FO2BKHSLQAX4GTJXYT72ERNZGGNM", "length": 10557, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "விதவிதமா தொடுகறி: பிரோகோலி கறி | விதவிதமா தொடுகறி: பிரோகோலி கறி - hindutamil.in", "raw_content": "\nவிதவிதமா தொடுகறி: பிரோகோலி கறி\nஉப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை- தேவையான அளவு\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 3\nகறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு\nவாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். பிரக்கோலி துண்டுகளைச் சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி வையுங்கள். சீக்கிரமாக வெந்துவிடும். உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால் பிரக்கோலி கறி தயார்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்தொடுகறி சமையல்\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதேச நலனுக்காக கடினமான சீர்திருத்தங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nசிரியாவில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானம் நிறைவேறியது: ஐ.நா. வாக்கெ���ுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/666184-.html", "date_download": "2021-05-14T22:47:38Z", "digest": "sha1:3KC4UOARWNSIDVILQEXJFJAJX3ME54VZ", "length": 10730, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசியல், சமூக அமைப்புகள் தங்களது செய்திகளை எங்களது நாளிதழுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம் | - hindutamil.in", "raw_content": "\nஅரசியல், சமூக அமைப்புகள் தங்களது செய்திகளை எங்களது நாளிதழுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்\nஅரசியல், சமூக அமைப்புகள் தங்களது செய்திகளை எங்களது நாளிதழுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகால்நடை மருத்துவக் கல்லூரியில் : என்எஸ்எஸ் அமைப்பு சார்பில் :...\nவாக்கு எண்ணிக்கை பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள், முகவர்கள் 154 பேருக்கு கரோனா தொற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/61.html", "date_download": "2021-05-14T22:50:28Z", "digest": "sha1:DHGL3JJAU2YA5CTRMFI4G7GFWEJ77225", "length": 13148, "nlines": 71, "source_domain": "www.newtamilnews.com", "title": "தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற இளைஞர் பலி | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nதற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற இளைஞர் பலி\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளவதற்காக முயன்ற யுவதி ஒருவரை மீட்க நீர்தேக்கத்தில் குதித்து அவரை காப்பாற்றிய இரண்டு குழந்தைகளின் தந்தை நீரில் மூழ்கி காணாமற் போன நிலையில் நேன்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த 22 வயதுடைய யுவதி காலை 10 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளவதற்காக மேல்கொத்மலை ஆற்றில் குதித்துள்ளார். இதனை கண்ட இளைஞர் அவரை காப்பாற்ற தானும் நீர்தேக்கத்தில் குதித்துள்ளார். குறித்த இளைஞர் லிந்துலை ரந்தெனிகல கொலனியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஹமீட் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதற்கொலை செய்ய நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றி லிந்துலை வைத்தியலையில் அனுமதித்ததுடன் யுவதியை காப்பாற்ற முயன்ற மேற்படி இளைஞரை தேடி மீட்கும் பணியில் தொடர்ந்தும் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுட்பட்டு வந்தனர்.\nஇந் நிலையில் சுமார் 7 மணித்தியாலங்களின் பின்னர் இளைஞரின் சடலமானது நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங��களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/05/72_25.html", "date_download": "2021-05-14T23:02:36Z", "digest": "sha1:B2VLFIAQLLFGFN62S3SUWSNNITPUCWIZ", "length": 14738, "nlines": 73, "source_domain": "www.newtamilnews.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்\nஜூன் முதலாம் திகதியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் பயிற்சியைத் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வருகிற முதலாம் திகதியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில் கடந்த வாரம் விரைவான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினோம் அப்போது மீண்டும் பயிற்சி மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதிலை பெற்ற பின்னர் கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாப்களுடன் பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன் என குறிப்பிட்டிருந்தார்.\nமுதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் ஏனென்றால் ஒரு முறை பந்து வீசிய பின்��ர் மீண்டும் பந்துவீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தது ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் இலங்கை சுற்றுப்பயணத்தை பிசிசிஐ ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது இதனை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு உடனடியாக கடிதம் எழுதியது.\nஅதற்கு பதிலளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனந���லை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/3-PSeT.html", "date_download": "2021-05-14T22:20:59Z", "digest": "sha1:7IQ3GNXMLWDDRKLGNSBK4RDEW6TWPGMZ", "length": 11614, "nlines": 49, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "டெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே போலீஸார் தீவிரத் தேடுதல்; தனிப்படை அமைப்பு..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nடெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே போலீஸார் தீவிரத் தேடுதல்; தனிப்படை அமைப்பு..\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் கந்த்லாவி மீது வழக்குப்பதிவு செய்யட்டுள்ள நிலையில் அவர்\nஎங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர்.\nஇந்தநிலையில்கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.\nகடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.\nகரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.\nஅப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.\nஅவர்கள் அனைவரையும் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்��ு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆனால், வழக்குப்பதிவு செய்தபின் தப்லிக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் கந்தலாவியைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதற்காக டெல்லி குற்றவியல் பிரிவு சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு மவுலானாவின் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் முசாபர்நகர், ஷாம்லி மாவட்டங்களில் உபி போலீஸார் உதவியுடன் தேடுதல் நடத்தினர்.\nமேலும் டெல்லியில் ஜாகிர் நகர், நிஜமுதீன் ஆகிய இடங்களில் 3 வீடுகளில் தேடுதல் நடத்தியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமவுலானா சாத் கந்தால்விக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என்பதால் அவர் தனக்கு தானே மறைவான இடத்தில் சுயதனிமைப்படுத்திக்கொள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகளவில்200 நாடுகளைச் சேர்ந்த 100 கோடி முஸ்லிம் ஆதரவாளர்கள் தனக்கு இருப்பதாக மவுலானா சாத் காந்தால்வி கூறிவருகிறார்.\nஜமாத்தின் மத்திய கவுன்சில்(சுரா) அனைத்து உத்தரவுகளையும் புறந்தள்ளி கடந்த 2015-ம் ஆண்டு முதல் மர்காஸ் நிஜாமுதீனின் தலைவராக செயல்படுவதாக ஷாம்லியின் மவுலானா இத்ரிஸ் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅவர்கள் கூறுகையில், “ மவுலானா கந்தால்வி மூத்தோர்களையும், பண்டிதர்களையும், சுராவின் உறுப்பினர்களையும் அவமதித்துவிட்டார். அமீராக தேர்வு செய்யப்படுபவர் சுராவின் பரிந்துரையில்தான் இருக்க வேண்டும்.\nஆனால் மவுலானா சாத் சுராவின் எந்த உத்தரவையும் மதிக்கவில்லை, சுயமாக முடிவு ெசய்து ஜமாத்தை கைப்பற்றினார்” எனக் குற்றம்சாட்டுகின்றனர்\nடெல்லி நிஜாமுதான் தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் மேற்கு மாவட்டமான ஷாம்லியில் கந்தலா எனும் பகுதியைச் சேர்ந்தவல் மவுலானா சார். இந்த பகுதி டெல்லியிலிருந்து 80கிமீ தொலைவில் இருக்கிறது.\nமவுலானா சாத்தின் கொள்ளுத்தாத��தா மவுலானா முகமது இலியாஸ் கந்தால்வியால் தப்லிக் ஜாமாத் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_76.html", "date_download": "2021-05-14T23:00:22Z", "digest": "sha1:ZWCSTWG2IABJM7AC6AMAEV5AEDRKPLKP", "length": 2823, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "நமது இழிவுக்கு நாமே காரணம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nநமது இழிவுக்கு நாமே காரணம்\nநாம் யாரையும் வையவில்லை. இழிவு படுத்தவில்லை. நம்ம முட்டாள்தனங்களை யும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகி றோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக் காட்டுகிறோம்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/57686/", "date_download": "2021-05-14T22:57:11Z", "digest": "sha1:I5TTTC7SZGQB3KMIWB3WAULRX4USFO2O", "length": 9835, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "13 மணி நேரப் போராட்டம்..ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் - உத்தரபிரதேச அவலம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n13 மணி நேரப் போராட்டம்..ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் – உத்தரபிரதேச அவலம�� \nஉத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா – காஸியாபாத் எல்லையில் இருக்கும் கோடா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜேந்திரசிங், நீலம் தம்பதி. 30 வயதாகும் நீலம், 8 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார், லாக்டௌனுக்கு முன்னதாக தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்கான சோதனை, ஆலோசனை ஆகியவற்றைக் கேட்டு வந்துள்ளார். லாக்டௌனின் போதும் தொலைப்பேசி மூலம் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுவந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீலமுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றதும் கர்ப்பிணிக்குத் தேவையான படுக்கைகள் இல்லை எனக் கூறி அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். பிறகு அங்கிருந்து வலியுடன் சுமார் 8 மருத்துவமனைக்கு ஏறி இறங்கியுள்ளனர். ஆனால் அனைவரும் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததால் 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு நீலம், ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மொத்த உத்தரப்பிரதேசத்தையும் உலுக்கியுள்ளது.\n“என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருக்கும் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அனுமதி மறுத்ததும் ஷார்தா மருத்துவமனைக்குச் சென்றோம். பின்னர் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் ஜிஐஎம் எஸ் மருத்துவமனைக்குச் சென்றோம். இது மட்டுமல்லாது மேலும் பல தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். எங்குமே என் மனைவியை அனுமதிக்கவில்லை. இறுதியாக மீண்டும் ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை வென்டிலேட்டரில் வைக்கும்போது, என் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். அவள் ஆம்புலன்ஸில் இருக்கும்போதே இறந்திருக்கிறாள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கௌதம புத்தாநகர் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் கூறியுள்ளார். அதே கௌதம புத்தாநகரில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்த இரண்டாவது நபர் நீலம். இதற்கு முன்னதாக கடந்த மே 25-ம் தேதி பிறந்து சில நாள்களே ஆன குழந்தைக்கு சிகிச்சையளிக்க எந்த மருத்துவமனையும் முன்வராததால், அந்தக் குழந்தையும் மருத்துவமனை தே��லிலேயே உயிரிழந்துள்ளது. இதே போன்ற தொடர் சம்பவங்கள் அப்பகுதி மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளன. உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் நீலமுக்கு ஆதரவாகவும் அவருக்கு அனுமதி மறுத்த மருத்துவமனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_25.html", "date_download": "2021-05-14T22:08:13Z", "digest": "sha1:BWAJ6CFUSARPJIOVVSQYIOCNI4PDBGJB", "length": 4398, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆடுகளம் டாப்சியின் வில்லி அவதாரம்!", "raw_content": "\nஆடுகளம் டாப்சியின் வில்லி அவதாரம்\nதனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, முதல் படத்திலேயே ரசிகர்களை அட்டாக் செய்தார் என்றபோதும், கோடம்பாக்கமே அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அதையடுத்து வந்தான் வென்றான் படத்தில் ஜீவாவுடன் நடித்தவர் பின்னர் சரியான படங்கள் இன்றி பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இந்தியில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என நடித்து வந்தவர், அஜீத்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுடன் நடித்தார். ஆனால், அது ஒரு சாதாரணமான துணை நடிகை நடிக்கக்கூடிய வேடம் என்பதால், அந்த ரோல் டாப்சிக்கு கைகொடுக்கவில்லை.\nஅதையடுத்து இப்போது லாரன்சின் முனி-3 கங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே 3 படத்தையடுத்து ஐஸ்வர்யா தனுஷ், கடல் கெளதமை நாயகனாகக்கொண்டு இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் டாப்சி, எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், முதலில் நட்புக்காக டாப்சியை உள்ளே இழுத்த ஐஸ்வர்யா தனுஷ், பின்னர் அவரது கேரக்டரை சற்று பெருசுபண்ணி, இப்போது கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கிய வில்லியாக்கி விட்டார்.\nமுதலில் நெகடீவ் ரோல் என்றதும் நடிக்கத் தயங்கிய டாப்சி, பின்னர் கதையில் தனக்கு இருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து ஓ.கே சொல்லி நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படம் மூலம் டாப்சிக்குள் இருக்கும் அதிரடி வில்லி வெளிச்சத்துக்கு வரப்போக��றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2018/11/03-11-2018-last-24hours-rainfall-data-tamilnadu-puducherry.html", "date_download": "2021-05-14T22:51:00Z", "digest": "sha1:MBQPFFP3RPJIZKDBFFRYCZ5AFOJGLJU2", "length": 20589, "nlines": 141, "source_domain": "www.karaikalindia.com", "title": "03-11-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக மழை பதிவாகிய பகுதிகள் - மணிமுத்தாறு 286 மி.மீ - சாத்தான்குளம் 219 மி.மீ ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n03-11-2018 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக மழை பதிவாகிய பகுதிகள் - மணிமுத்தாறு 286 மி.மீ - சாத்தான்குளம் 219 மி.மீ\nEmmanuel Paul Antony 03-11-2018, செய்தி, செய்திகள், மழை அளவுகள், வானிலை செய்திகள் No comments\n03-11-2018 நேரம் காலை 9:50 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் படம் இன்று காலை 9:30 மணி வாக்கில் பதிவானது அதன்படி #அகஸ்தியர்மலை - #மணிமுத்தாறு சுற்றுவட்டப் பகுதிகளில் தற்போழுதும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #பாபநாசம் ,#அம்பாசமுத்திரம் பகுதிகளிலும் மழை மேகங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன நெல்லை ,குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக #மணிமுத்தாறு அணை பகுதியில் கிட்டத்தட்ட 286 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேலும் நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சிறு சிறு மழை மேகங்கள் நுழைந்து அவ்வப்பொழுது அப்பகுதிகளில் சில நிமிட மழைபொழைவை ஏற்படுத்தி வருகின்றன சற்று முன்பு #சென்னை மாநகரின் வடக்கு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் புறநகர் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது #தண்டையார்பேட்டை ,#புழல்ஏறி மற்றும் #பேரம்பாக்கம் அருகே உள்ள பகுதிகளிலும் சிறு சிறு மழை மேகங்கள் முன்பு பதிவாகி வந்ததன இன்றும் தமிழக உள் ,மேற்கு ,மேற்கு உள் ,கடலோர ,தென் மற்றும் தென் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.தற்பொழுது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குமரிக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது இன்று அது வ���ுவிழக்க வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.குறிப்பாக மதுரை ,சிவகங்கை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரளவு வலுவான மழை பதிவாகலாம்.\n03-11-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில்\n#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 62 மி.மீ\n#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 20 மி.மீ\n#மணிமுத்தாறு (நெல்லை மாவட்டம் ) - 286 மி.மீ\n#பாபநாசம் (நெல்லை மாவட்டம் ) -160 மி.மீ\n#சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம் ) -60 மி.மீ\n#நாங்குநேரி (நெல்லை மாவட்டம் ) -57 மி.மீ\n#ராதாபுரம் (நெல்லை மாவட்டம் ) -40 மி.மீ\n#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) -40 மி.மீ\n#சங்கரன்கோயில் (நெல்லை மாவட்டம் ) -32 மி.மீ\n#அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம் ) -31 மி.மீ\n#தென்காசி (நெல்லை மாவட்டம் ) -22 மி.மீ\n#பாளையம்கோட்டை (நெல்லை மாவட்டம் ) -11 மி.மீ\n#ஆயிக்குடி (நெல்லை மாவட்டம் ) -10 மி.மீ\n#திருநெல்வேலி (நெல்லை மாவட்டம் ) -10 மி.மீ\n#சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 219 மி.மீ\n#குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 195 மி.மீ\n#திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 112 மி.மீ\n#காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 78 மி.மீ\n#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 70 மி.மீ\n#மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம் ) - 70 மி.மீ\n#தூத்துக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 62 மி.மீ\n#தூத்துக்குடி துறைமுகம் AWS (தூத்துக்குடி மாவட்டம் ) - 57 மி.மீ\n#ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 45 மி.மீ\n#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 19 மி.மீ\n#கடலக்குடி (தூத்துக்குடி மாவட்டம் ) - 12 மி.மீ\n#கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 10 மி.மீ\n#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 61 மி.மீ\n#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 51 மி.மீ\n#சுரலகோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 51 மி.மீ\n#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 49 மி.மீ\n#புதன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 46 மி.மீ\n#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 45 மி.மீ\n#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 44 மி.மீ\n#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 32 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 31 மி.மீ\n#சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 29 மி.மீ\n#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 28 மி.மீ\n#மயிலாடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 21 மி.மீ\n#திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 75 மி.மீ\n#நன்னிலம் (திருவாரூர் மாவட்டம் ) - 65 மி.மீ\n#வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) - 62 மி.மீ\n#கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம் ) - 47 மி.மீ\n#திருவாரூர் (திருவாரூர் மாவட்டம் ) - 45 மி.மீ\n#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 44 மி.மீ\n#மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் ) - 29 மி.மீ\n#முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) - 20 மி.மீ\n#அணைக்கரை (தஞ்சாவூர் மாவட்டம்) - 78 மி.மீ\n#மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம்) - 56 மி.மீ\n#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 51 மி.மீ\n#மடுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 44 மி.மீ\n#வல்லம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 40 மி.மீ\n#குருங்குளம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 40 மி.மீ\n#பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 38 மி.மீ\n#வெட்டிகாடு (தஞ்சாவூர் மாவட்டம்) - 31 மி.மீ\n#பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 30 மி.மீ\n#திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர் மாவட்டம்) - 29 மி.மீ\n#திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம்) - 27 மி.மீ\n#பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) - 23 மி.மீ\n#அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 10 மி.மீ\nதஞ்சாவூர் ,திருவாரூர் ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,நெல்லை மாவட்டங்களை தவிர்த்து தமிழகாதில் 60 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.\n#வடக்குத்து (கடலூர் மாவட்டம் ) - 99 மி.மீ\n#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 94 மி.மீ\n#குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம் ) - 67 மி.மீ\n#ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) - 64 மி.மீ\nமழை பதிவாகிய அணைத்து பகுதிகளின் நிலவரத்தையம் இங்கு ஒரு சேர பதிவிடுவது சிரமம்.\nஅடுத்த 24 நேரத்திற்கான மழை வாய்ப்புகளை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்\n03-11-2018 செய்தி செய்திகள் மழை அளவுகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\n2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் குறிப்...\nதிருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ashtathick-balagar-vazhipadu/", "date_download": "2021-05-14T23:49:29Z", "digest": "sha1:KVVXNXOWOPJW7IG627YJ3OYVEED64MEP", "length": 13997, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "அஷ்டதிக் பாலகர்கள் மந்திரம் | Prabanja Sakthi Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அடடா அனுதினமும் நம்மை, நம்முடனே இருந்து காக்க கூடிய இந்த 1 தெய்வத்தை மட்டும் வழிபட...\n அனுதினமும் நம்மை, நம்முடனே இருந்து காக்க கூடிய இந்த 1 தெய்வத்தை மட்டும் வழிபட மறந்து விட்டோமே இவர்களை வழிபட்டால் பிரபஞ்சம் உங்களுக்கு நன்மையை மட்டும் தான் தரும்.\nநம்முடைய குல தெய்வத்திலிருந்து, நமக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்ய நாம் மறப்பது கிடையாது. அம்மன் சிவன் பெருமாள் வினாயகர் இப்படி அந்தந்த தெய்வங்களுக்கு என்று வழிபாடு செய்யக் கூடிய சிறப்பான நாட்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த தெய்வங்களை அனுதினமும் நாம் நினைத்து வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இருப்பினும் நம்மை காக்கக்கூடிய நம்முடனே இருந்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கக்கூடிய இந்த தெய்வங்களை மட்டும் நாம் ஏன் வழிபடுவது கிடையாது குலதெய்வங்கள் இஷ்ட தெய்வங்கள் வரிசையில், பின் சொல்லப்படும் இந்த தெய்வங்களையும் வழிபடும் வழக்கத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வங்கள் என்னென்ன, அவர்களை எப்படி வழிபாடு செய்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றிய ஒரு பதிவுதான் இது.\nநாம் வாழக்கூடிய இந்த பிரபஞ்சம் எட்டுத்திக்கை கொண்டுள்ளது. அதாவது கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இந்த எட்டுத்திக்கும் தலைவர்களாக சொல்லப்படும் இந்திரன், அக்னி தேவன், எமன், குபேரன், நிருதி, வருண பகவான், வாயு பகவான், ஈசானை, இவர்கள் உள்ளார்கள். எட்டு திக்கிலும் இருக்கும் இந்த அஷ்டதிக் பாலகர்களை நாம் அனுதினமும் நினைத்து வழிபாடு செய்வது கிடையாது.\nஆனால் ஏதேனும் குறிப்பிட்ட சில விசேஷ தினங்களில் குருமார்களை அழைத்து வீட்டில் பூஜை வைத்தால் அவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்களை வணங்கி விட்டுத்தான் பின்பு, அந்த விசேஷ பூஜையை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.\nஎடுத்துக்காட்டாக வீட்டில் ஹோமங்கள் நடத்தினாலும் சரி ஏதாவது பூஜை புனஸ்காரங்களை செய்தாலும் சரி, அதில் இந்த எட்டுதிக்கு பாலகர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுவிட்டு தான், அதன் பின்பு அந்த பூஜையை சிறப்பாக தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கும்பாபிஷேகங்களிலும் முதலில் அஷ்டதிக் பாலகர்களை வழிபாடு செய்துவிட்டு தான் அதன் பின்பு கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியாக ஏதாவது ஒரு விசேஷ தினங்கள் வந்தால் தான் இவர்களை வணங்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. தினம்தோறும் உங்களுடைய இறை வழிபாட்டோடு சேர்ந்து, உங்களை அனுதினமும் பாதுகாக்கக்கூடிய இந்த எட்டு திக்கு பாலகர்களையும் அவர்களுடைய பெயரை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.\nஎட்டுத்திக்கிலும் இருந்து வரக்கூடிய கஷ்டங்களை சுலபமாக நாம் சமாளித்துவிடலாம். பிரபஞ்சத்தில் நமக்காக வரக்கூடிய கஷ்டங்கள் எட்டுத்திக்கிலிருந்தும் தான் வரப் போகின்றது. அப்போது இந்த தெய்வங்கள் நமக்காக உதவியாக நிற்கும். இன்னும் சொல்லப்போனால் தினமும் இவர்களை வழிபாடு செய்து வந்தால் இந்த பிரபஞ்சத்தை நாம் சுலபமாக ஜெயித்துவிடலாம். பிரபஞ்சத்தில் இருந்து வரக்கூடிய நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை நமக்குள் தானாகவே வந்துவிடும்.\nஉங்களுக்கு நேரம் இருந்தால் இந்த 8 பகவானின் பெயரையும் உச்சரித்து மந்திரமாக கூட சொல்லலாம்.\nஓம் இந்திர தேவா போற்றி\nஓம் அக்னி தேவ போற்றி\nஓம் குபேர பகவானை போற்றி\nஓம் நிருதி பகவானே போற்றி\nஓம் வருண பகவானே போற்றி\nஓம் வாயு பகவானே போற்றி\nஓம் ஈசான்ய பகவானே போற்றி\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு தினசரி இறைவழிபாட்டை செய்பவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தை வெல்லும் சக்தி கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஇன்று(24/2/2021) மாலை இதை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும் பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை என்பது வரவே வராது.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nயாரோ 4 பேர் சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உங்க உடம்பு இருக்கா இந்த 1 பொருளை இப்படி செஞ்சா போதுமே\nஅள்ள அள்ள குறையாத பண வரவிற்கு வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்\nவைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர் எத்தகைய துன்பங்களும் நீங்க இந்த நாளை தவர விட்டுவிடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/%E0%AE%AE%E0%AF%87-25-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-05-14T22:19:14Z", "digest": "sha1:M4ICJZJB3ATDW5Z6AIP5XT4WQNAPFQX5", "length": 4181, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "மே 25 அன்று போலிஸ் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டபோது ஃபிலாய்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது – Newsflyz.com", "raw_content": "\nமே 25 அன்று போலிஸ் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டபோது ஃபிலாய்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது\nஜார்ஜ் ஃபிலாய்ட் கோவிட் -19 க்கு நேர்மறையானதை பரிசோதித்தார்\nJune 4, 2020 admin1\t0 Comments ஏப்ரல் 3 ஆம் தேதி கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக ஃபிலாய்ட் கூறியது, ஜார்ஜ் ஃபிலாய்டின் முழு பிரேத பரிசோதனையில் அவர் முன்பு கோவிட் -19, ஜார்ஜ் ஃபிலாய்ட் கோவிட் -19 க்கு நேர்மறையானதை பரிசோதித்தார், மே 25 அன்று போலிஸ் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டபோது ஃபிலாய்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது\nஜார்ஜ் ஃபிலாய்ட் கோவிட் -19 க்கு நேர்மறையானதை பரிசோதித்தார், பிரேத பரிசோதனை அறிக்கையைக் காட்டுகிறது. மினியாபோலிஸ் போலிஸால் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இறந்த ஜார்ஜ் ஃபிலாய்டின் முழு பிரேத\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/puthiya-tamilagam-krishnasamy-hospital-seal-qcmd5e", "date_download": "2021-05-14T22:01:57Z", "digest": "sha1:NRU6Z4WB2IXT7KGBCEY6A6DR3KUMEA7A", "length": 12149, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்.. சுகாதாரத்துறை அதிரடி..! | puthiya tamilagam krishnasamy hospital seal", "raw_content": "\nபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்.. சுகாதாரத்துறை அதிரடி..\nபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மருத்துவமனைக்கு முடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மருத்துவமனைக்கு முடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையைத் தொடர்ந்து உள் மாவட்டங்களிலும், கிராம புறங்களிலும் கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. கோவையில் 428 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 249 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்களது மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமான சங்கீதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குத் தலைமை மருத்துவராக அவரது மனைவி உள்ளார்.\nசங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அவர் வசித்து வந்த திருவள்ளுவர் நகர் தெருவிற்கும் சீல் வைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும், அவரது குடும்பத்தினர் உட்பட அப்பகுதியில் இருப்பவர்கள் வசிக்கும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n“யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்”... திமுக அமைச்சரிடம் இருந்து உடன்பிறப்புகளுக்கு பறந்த கடிதம்...\nசென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமை.. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்..\nகொரோனா போரில் களமிறங்கிய கேப்டன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பு...\nகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வது எப்படி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்குத்தான் எந்த பிரச்னையுமே இல்ல..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Manimandapam-construction-work-at-Trichy-Central-Bus-Stand", "date_download": "2021-05-14T22:27:02Z", "digest": "sha1:IK4CHD54AXG3IFSY4GDRPKGALMOJA6H2", "length": 20122, "nlines": 327, "source_domain": "trichyvision.com", "title": "திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மணிமண்டபம் கட்டும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு! - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து ��ரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்���ில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மணிமண்டபம் கட்டும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு\nதிருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மணிமண்டபம் கட்டும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு\nதிருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணி மண்டபம் மற்றும் நூலகம் கட்டும் பணியானது கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\n1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் இந்தப் பணியினை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் அவர் கூறும் பொழுது..... மணிமண்டபங்கள் மற்றும் நூலக பணியானது பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.\nஇந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை (கட்டிடம்)செயற் பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் பாலமுருகன், ஒப்பந்ததாரர் புஷ்பராஜ் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nதிருச்சியில் சாலையின் சகதியில் ந��ற்று நடும் போராட்டம்\nமலைக்கோட்டை பகுதியில் அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடம் - அதிரடியாக பூட்டி சீல் வைத்த...\nதிருச்சியில் 7, 8 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை...\nஊடகத் துறையினருக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க வை கண்டித்து...\n4 பெண்களை திருமணம் செய்த போலீஸ் மகன் கைது\nதிருச்சி அருகே திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை\nதிருச்சி இளைஞர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8734.html", "date_download": "2021-05-14T22:27:57Z", "digest": "sha1:JCZETUJNEYYE4K6OIJM77OILX6SJEFTK", "length": 4719, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "களுத்துறையில் கோர விபத்து:6 பேர் உயிரிழப்பு! – DanTV", "raw_content": "\nகளுத்துறையில் கோர விபத்து:6 பேர் உயிரிழப்பு\nகாலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதனியார் மற்றும் அரச பேருந்துகள் இன்று அதிகாலை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவர்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (நி)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/148400-.html", "date_download": "2021-05-14T22:13:40Z", "digest": "sha1:Y3QVD4MVGC723Z45MEANW5N3NN6WFSLR", "length": 13332, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "நாவூறவைக்கும் நெல்லை விருந்து: இஞ்சித் துவையல் | நாவூறவைக்கும் நெல்லை விருந்து: இஞ்சித் துவையல் - hindutamil.in", "raw_content": "\nநாவூறவைக்கும் நெல்லை விருந்து: இஞ்சித் துவையல்\nஇஞ்சி - 150 கிராம்\nகாய்ந்த மிளகாய் - 15\nதேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு\nநல்லெண்ணெய் - 150 கிராம்\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nவெல்லம் - 2 எலுமிச்சை அளவு\nஇஞ்சியைத் தோல் சீவி வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் நல்லெண்ணெய் சிறிதளவு ஊற்றி, காய்ந்த மிளகாயைச் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதே கடாயில் இஞ்சியைப் போட்டு, தீயைக் குறைவாக வைத்து வதக்க வேண்டும். நன்றாக வறுத்த பின் தேங்காய்த் துருவலைப் போட்டு மொறு மொறுப்பாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\nவறுத்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிய பிறகு வதக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைப் போட்டு, கரைத்த ��ுளியை ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும். பின் காய்ந்த மிளகாய் இரண்டைக் கிள்ளிப்போட்டு, பெருங்காயத் தூளைப் போட்டு வதக்க வேண்டும்.\nபிறகு அரைத்துவைத்த விழுதைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறுங்கள். எண்ணெய் மிதந்துவரும்போது வெல்லைத்தைப் போட்டுக் கிளறி இறக்க வேண்டும். சொதியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும். சப்பாத்தி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.\nசமையலறைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்தலைவாழைநெல்லை சமையல்நெல்லை விருந்துநெல்லை உணவுதிருநெல்வேலி உணவுதிருநெல்வேலி சமையல்இஞ்சித் துவையல்\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nகரோனா கால சினிமா 6: தண்டிக்கப்பட்ட நியாயங்கள்- இனிய தாம்பத்யம் இடையே ஒரு...\nவிஜயகாந்த் பிறந்த நாள்: ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரை சூரன்\nஎஸ்.ஏ.ராஜ்குமார்: நெஞ்சின் பாடலைப் பாடும் இசை வசந்தம்\nகரோனா கால சினிமா 5: தீர்ப்புகள் திருத்தப்படலாம்- கொன்றவளா அவள் கொண்டவளா\nயாரும் தடை செய்ய முடியாது: எங்கள் வெற்றி சிட்னியிலும் தொடரும்: விராட் கோலி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/60896-.html", "date_download": "2021-05-14T23:09:54Z", "digest": "sha1:AIFHH7OPLQRL6IJGQQ4GQWZYGICG3SZD", "length": 10842, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "திருக்கண்ணமுது | திருக்கண்ணமுது - hindutamil.in", "raw_content": "\nகாய்ச்சிய பால் அரை கப்\nபொடித்த வெல்லம் முக்கால் கப்\nதிராட்சை, முந்திரி - சிறிதளவு\nஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்\nவரகரிசியை ரவை போல் நன்றாகப் பொடித்து, நெய் விட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதித்ததும் வரகரிசி ரவையைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடுங்கள். வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்துப் பின் தேங்காயை அரைத்துச் சேருங்கள்.\nநன்கு கொதித்ததும் ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கிவையுங்கள். கொஞ்சம் ஆறியதும் காய்ச்சிய பாலைக் கலந்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேருங்கள். விரும்பினால் பச்சைக் கற்பூரமும் சேர்த்துக்கொள்ளலாம்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஜம்மு-காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவம் விலக வேண்டும்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்\nபுலி சிக்கல் தீர்ந்தது- விஜய் படம் திட்டமிட்டபடி வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/667111-ministerial-post-for-two.html", "date_download": "2021-05-14T23:56:33Z", "digest": "sha1:Q5WF7Q437QCZ7DW5L5VKYQR77JGQYSLH", "length": 14752, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு: 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானவர்கள் | Ministerial post for two - hindutamil.in", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு: 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானவர்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இரு சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப் புள்ள���ு.\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வானவர் ஐ.பெரியசாமி. 1996 திமுக ஆட்சியின்போது அப் போதைய முதல்வர் கருணாநிதி யின் அமைச்சரவையில் ஊரகத் தொழில்துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\n2006-ல் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். மூத்த அமைச்சர்கள் பட்டியலில் இவ ருக்கு உறுதியாக இடம் உண்டு.\n1996 தேர்தலில் முதன்முறையாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் அர.சக்கரபாணி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\n2001 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில் அதில் ஒட்டன்சத்திரமும் ஒன்று.\n2006 தேர்தலிலும் அர.சக்கரபாணி வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால், அப்போதைய திமுக ஆட்சியில் அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது. 2011, 2016, 2021 என மீண்டும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆறு முறை சட்டப்பேரவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட் டவர் என்பதால் இவருக்கு அமைச் சரவையில் இடம் உண்டு என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருப்பதால், அர.சக்கரபாணிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக அமைச்சரவையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இடம்பெறுவது உறுதி எனத் தெரிகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம்இருவருக்கு அமைச்சர் பதவிஅமைச்சர் பதவிசட்டப்பேரவை உறுப்பினர்6 முறைதிமுக\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை; மருத்துவர்கள், நர்சிங் ஹோம்களுக்கு இலவச ஆலோசனை: அப்போலோ மருத்துவமனை...\nஅதிமுக, திமுக ஆட்சியில் மதுரைக்��ு தொடர்ந்து அமைச்சராகும் தியாகராசர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஆம்பூரில் உயிரிழந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி: இறுதிச் சடங்கில் கலந் துகொண்டவர்களுக்கு...\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; தென்மண்டல ஐஜியாகிறார் டி.எஸ்.அன்பு: தமிழக அரசு உத்தரவு\nகரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி - அனுஷ்கா தம்பதி\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் கிராமப்புற மக்களுக்கு கைகொடுக்கும் தேசிய...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொண்டு வந்த விமானிக்கு...\nமாவட்டத்தில் 75 சதவீதம் வெற்றி: கட்சி பொறுப்புகளை பெறுவதில் தேனி திமுக நிர்வாகிகள்...\nராமநாதபுரம் அருகே ஓய்வுபெற்ற : போக்குவரத்து ஊழியர் : வீட்டில் 24...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/666022-.html", "date_download": "2021-05-14T23:54:49Z", "digest": "sha1:52YTRDEYC4N2MUDBJMVFUCYHHULPBMIH", "length": 22440, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூரில் - தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொடியேற்றம் : | - hindutamil.in", "raw_content": "\nதஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூரில் - தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொடியேற்றம் :\nதஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுறை, திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் பல் ேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.\nமே தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி தஞ்சாவூர் கரந்தை போக்கு வரத்துக் கழக புறநகர் கிளை முன்பு மத்திய சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது.\nதஞ்சாவூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை மாவட்டச் செய லாளர் முத்து.உத்திராபதியும், ஏஐடியுசி சார்பில் மே தின கொடியை மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமாரும் ஏற்றினர். நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜ் தலைமை��ில் மே தின கொடியேற்றப்பட்டது.\nகும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர அலு வலகத்தில் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் மே தின கொடியேற்றினார். இதேபோல, கும்ப கோணம் நகரில் 40 இடங்களில் சிஐடியு சார்பில் மே தின கொடியேற்றம் நடைபெற்றது.\nகும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், நகரச் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி கொடியேற்றினார்.\nநாகை தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில், நாகை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கொடியை அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மா.ராணி, அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனக் கொடியை நாகை தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் ஏற்றினர்.\nமயிலாடுதுறை பொது தொழிலா ளர் சங்க அலுவலகத்தில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் நேற்று மே தின கொடியேற்றினார். இதேபோல, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நேற்று மே தின விழா நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி அலுவலகத் தில் தொழிற்சங்க நிர்வாகி தாயுமானவனும், திருத்துறைப் பூண்டி அலுவலகத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனும் தொழிற்சங்க கொடியேற்றினர்.\nமன்னார்குடி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகம் முன்பு ஐஎன்டியுசி சார்பில் தொழிற்சங்கக் கொடியை அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாண்டியன், அமைப்புச் செயலாளர் ராஜிவ் காந்தி முன்னிலையில், மண்டல அமைப்புச் செயலாளர் முருகேசன் ஏற்றினார்.\nகாரைக்காலில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட் கட்சிக் கொடி யேற்றினார். காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகம் உட்பட பல இடங்களில் சம்மேளனத் தலைவர் சுப்ரமணியன் மே தின கொடியேற்றினார். பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை கொடியேற்றினார். சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதிய பேருந்து நிலைய ஆட்டோ சங்கக் கிளையில் எஸ்.அகஸ்டின் கொடியேற்றினார். இதேபோல, பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க கிளை, காய்கறி மார்க்கெட், அரசு மருத்துவமனை திருநகர் கிளை, மின் ஊழியர் மத்திய அமைப்பு கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவிடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன் னணி, புதிய பேருந்து நிலைய நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைச் செயலாளர் இரா.சீனிவாசராவ் இனிப்புகள் மற்றும் முகக்கவசம் வழங்கினார். இதில், வியாபாரிகள் சங்கத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் சுப்பிரமணியன், செயலாளர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅரசு மருத்துவத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத் தலைவர் ஏ.ராஜகோபால் தலை மையில், மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி தொழிற்சங்கக் கொடியேற்றினார்.\nஉழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாயிகளுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்கனி, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் மூலிகைச் செடிகளை வழங்கினர்.\nஅரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தொழிலாளர் சங்கக் கொடியை ஏற்றினார். சங்க கிளைச் செயலாளர் எஸ்.மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்���ு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nஉறவினர்கள், நண்பர்கள் உதவாததால் - கரோனாவில் இறந்த தாயின் உடலை தோளில்...\n‘அந்தக் கரையில் நிச்சயம் ஏதோ புதிதாக இருக்கும்' : டைம்ஸ் குழுமத்...\nஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் நாடுகள் :\nகரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி - அனுஷ்கா தம்பதி\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் கிராமப்புற மக்களுக்கு கைகொடுக்கும் தேசிய...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொண்டு வந்த விமானிக்கு...\nதிருத்துறைப்பூண்டியில் புத்தக வெளியீட்டு விழா :\nதிருமருகல் அருகே போலகம் ஊராட்சியில் - சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bangaluru-beat-rajasthan-easily-by-10-wickets/", "date_download": "2021-05-14T23:02:30Z", "digest": "sha1:CU2SR3HGM3E26D2XTR6BCKCGIHMOSRQ6", "length": 9357, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "பெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது\nபெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது\nமும்பை: ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை, பொருட்டாகவே மதிக்காமல் அசால்ட்டாக ஊதித் தள்ளியது கோலியின் பெங்களூரு அணி.\nஇந்த இலக்கை, ஒரு விக்கெட் கூட இழக்காமல், 16.3 ஓவர்களிலேயே எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பெங்களூரு அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள‍ே ஆட்டத்தை எளிதாக முடித்து, மற்ற பேட்ஸ்ம��ன்களுக்கு நல்ல ஓய்வை அளித்துவிட்டனர்.\nஇந்த சிறப்பான வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றுவிட்டது அந்த அணி.\nஅணியின் கேப்டன் விராத் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு, 3 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களைச் சேர்த்தார்.\nதேவ்தத் படிக்கல்லோ, 52 பந்துகளை மட்டுமே சந்தித்து, 6 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகளுடன் 101 ரன்களை விளாசி, ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார்.\nஇவர்கள், இருவரின் ஆட்டத்தின் மூலமாக, பெங்களூரு அணி, 21 பந்துகள் மீதமிருக்கையிலேயே, எந்த விக்கெட்டையும் இழக்காமலேயே 10 விக்கெட்டுகளில் அபார வெற்றியைப் பெற்றது.\nராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு, இன்றையப் போட்டி மோசமான ஒன்றாக அமைந்துபோனது.\nஉலக கோப்பை கபடி: அரை இறுதியில் இந்திய அணி உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்குள் நுழைந்தார் 100வது டெஸ்ட் போட்டியில் வென்று பங்களாதேஷ் சாதனை\nPrevious வெறியோடு வெளுக்கும் தேவ்தத் படிக்கல் – அமைதியாக பின்தொடரும் விராத் கோலி\nNext முழங்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் நடராஜன்\nஅர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்\nசிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா\n3 days ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு\n6 days ago ரேவ்ஸ்ரீ\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-14T23:11:09Z", "digest": "sha1:VS3MMUJ2NGM6OTSULVDBF7YOXG57QX4M", "length": 7845, "nlines": 87, "source_domain": "www.verkal.net", "title": "களத்தில் இதழிலிருந்து | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்��ைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nநெடுஞ்சேரலாதன் - August 3, 2020\nஎமது வரலாற்றைப் பதிவுசெய்து ஆவணப்படுத்தாமை பெருங்குறையாகும்.\nநெடுஞ்சேரலாதன் - July 13, 2018\nநெடுஞ்சேரலாதன் - June 14, 2018\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழ���ழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/12/17/nri-killer-raghu/?replytocom=75101", "date_download": "2021-05-14T23:56:19Z", "digest": "sha1:S7T73ZQC5H446SX6LJMHYU5RBSDERKK4", "length": 31392, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "டாலர் வேண்டுமா? கொலை செய்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் அமெரிக்கா டாலர் வேண்டுமா\nஅமெரிக்காவின் பென்சில்வானியாவிலுள்ள கிங் ஆப் புருசியா என்ற பகுதியிலுள்ள மோன்ட்கோமேரி கவுன்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், வெங்கட வென்னா, செஞ்சு லதா புனுரு தம்பதியரின் பத்து மாதக் பெண் குழந்தை சான்வி. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், இந்தியாவிலிருந்து போயிருந்த பாட்டி சத்யதி வென்னா வீட்டில் பேத்தி சான்வியை பராமரித்து வந்துள்ளார்.\nரகுநந்தன் எண்டமூரி அதே குடியிருப்பில் வசித்து வந்தவர், வெங்கட வென்னா குடும்பத்தினரிடம் ஒரு வருட காலமாக பழகி வந்துள்ளார். அவரும் ஆந்திராவைச் சேர்ந்தவராதலால் அவரை ஓரிரு முறை சாப்பிடுவதற்கு வீட்டுக்கு அழைத்துள்ளனர் வென்னா குடும்பத்தினர்.\nபண நெருக்கடியில் இருந்த ரகுநந்தன் குழந்தை சான்வியை கடத்தி வென்னா தம்பதியரிடமிருந்து பிணையத் தொகை பெற திட்டமிட்டுள்ளார். அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து வீட்டுக்கு போயிருக்கிறார் ரகுநந்தன். குழந்தையை தர மறுத்த பாட்டியை கத்தியால் தாக்கி கொன்றிருக்கிறார். நடப்பது என்னவென்று தெரியாமல் அலறிய பிஞ்சுக் குழந்தையின் வாயை கைக்குட்டையால் அடைத்து, கைக்குட்டை கீழே விழாமல் இருக்க ஒரு டவலை தலையில் சுற்றியிருக்கிறார். வீட்டில் இருந்த ஒரு சூட்கேஸில் குழந்தையை வைத்து அங்கு கிடைத்த நகைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nகுழந்தை சூட்கேசினுள் மூச்சுத் திணறி இறந்து விட குழந்தையின் உடலை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்திலுள்ள நீராவிக்குளியல் அறையில் மறைத்து வைத்திருக்கிறார். சூட்கேசையும், கத்தியையும், அவரது சில உடைகளையும் நகரத்தின் குப்பை குவிக்கும் இடத்தில் எறிந்து விட்டு நகைகளை மறைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.\nகுழந்தை காணாமல் போன புகார் போலீசுக்கு வந்ததும் தேடும் முயற்சி தீவிரப் படுத்தப்பட்டது. கடத்தல் கும்பலைப் பற்றி துப்பு கொடுப்பவர்க்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என்றும் அமெரிக்க போலீசும் தெலுங்கு அமைப்பும் இணைந்து அறிவித்தன.\nசான்விக்காகவும், இறந்து போன சத்யவதிக்காகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் வந்துள்ளனர். ரகுநந்தன் அதில் கலந்து கொண்டதோடு சான்வியின் புகைப்படத்தோடு கடத்தல் பற்றி 200 துண்டு பிரசுரங்களை அச்சிட்டு நண்பர்கள், பகுதி மக்கள் அனைவருக்கும் வினியோகித்துள்ளார்.\nஇதற்கிடையே குழந்தையின் தந்தையை ஷிவா என்று அழைத்து எழுதப்பட்ட 10 மிரட்டல் கடிதங்கள் குடியிருப்பின் அருகில் கிடைத்திருக்கின்றன. அவற்றில் ‘சான்வியை பணய��்கைதியாக கடத்தியுள்ளதாகவும், குழந்தை வேண்டுமெனில், லதாவை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மாலைக்குள் அருகில் இருக்கும் கடை வளாகத்திற்கு கொண்டு வரச் சொல்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.\nமிரட்டல் கடிதத்தில் குழந்தையின் பெற்றோரை அழைக்க நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் பயன்படுத்தும் ஷிவா, லதா போன்ற பெயர்கள் இருந்ததால் போலீசின் தேடுதல் வேட்டை நண்பர்களின் வட்டத்திற்குள் சுருங்கியது, அதனூடாகவே ரகுநந்தன் கைது செய்யப்பட்டார்.\nவிசாரணையின் போது முதலில் மறுத்தாலும், பின்பு குற்றங்களை ஒப்புக் கொள்கிறார் ரகு. சத்யவதி இறந்து போன நிலையிலும், குழந்தையாவது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த குடும்பத்தினருக்கு, 5 நாள் கழித்துதான், சான்வி உயிரிழந்த உண்மை தெரிந்திருக்கிறது. தங்கள் கூடவே இருந்து வந்த ஒருவன் தான் அதை செய்து இருக்கிறான் என்பது குடும்பத்தினருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.\nரகுநாதனுக்கு சூதாட்டக் கூடங்களில் சென்று சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. முன்பு கலிபோர்னியாவில் இருந்த போதும், ஊதாரித்தனமான இப்போக்கினால் கடன் சுமை ஏறி மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளார். புதிய வாழ்க்கையை துவங்கும் நோக்கத்தில் அவர் பென்சில்வேனியாவிற்கு வந்திருக்கிறார். இங்கு வந்தும் தொடர்ந்த இப்பழக்கம், அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனை உருவாக்கியிருக்கிறது. அவர் 9 கடன் அட்டைகளை பயன்படுத்தி கடன்களை ஏற்றி குவித்திருக்கிறார்.\nவிசாகப்பட்டினத்தைச் சேர்ந்த படித்த இளைஞன் ரகுநந்தன் 2007-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு போயிருக்கிறார். ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகி அமெரிக்காவில் மனைவியுடன் வாழ்ந்திருக்கிறார். தேவைக்கு அதிகமான சம்பளம் கிடைத்தும் அதை மேலும் பலமடங்காக்க விரும்பும் வெறித்தனம் தான் அவர் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கான முகாந்திரம்.\nவென்னா தம்பதியினர் இருவரும் வேலை பார்ப்பதால் அவர்களிடமிருந்து தனக்குத் தேவையான பணத்தைக் கறந்து விடலாம் என்ற எண்ணம் ரகுவுக்கு தோன்றியிருக்கிறது. பார்த்த எண்ணற்ற திரைப்படங்களில் நடப்பதைப் போல தவறான வழி என்றாலும் சிக்கல் இல்லாமல் முடித்து விடலாம் என்று தனது சுயலாபத்துக்காக பிஞ்சுக் குழந்தையை கடத்தி தான் நினைத்ததை சாதித்��ு விடலாம் என்று நினைத்திருக்கிறார். 10 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து பெற்ற குழந்தைக்காக பெற்றோர்கள் எதையும் செய்வார்கள் என்று கணக்கு போட்டிருக்கிறார்.\nநட்பினை துச்சமாக மதித்து தான் தூக்கி கொஞ்சிய பிள்ளையை பணயக்கைதியாக்க முயற்சித்து கொலையாளி ஆனார். தன் தாயை நினைவு படுத்தும் வயதில் இருந்த சத்யவதியை கத்தியால் கதற கதற குத்தி கொலைச்செய்தார்.\nமனிதத்தன்மையின்றி கொலை செய்துவிட்டு துளியும் உறுத்தல் இல்லாமல், சான்வியின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவிப்பதை அவர் செய்தது உணர்ச்சிகள் அனைத்தும் மரத்துப் போய் விட்ட ஒரு மனத்தின் செயல்பாடு என்றுதான் சொல்ல முடியும்.\nதான் கைது ஆன போதும், தன் மனைவிதான் தன்னை காட்டிக் கொடுத்ததாக தெரிவித்து, அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பரிசாக கிடைக்க முயற்சித்திருக்கிறார் ரகுநந்தன். இதிலிருந்தே இவர் எவ்வளவு கேவலமான பிறவி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவரைப் பொறுத்த வரை டாலர்தான் கடவுள். அந்த கடவுளுக்காக எத்தகைய கொடூரத்தையும் அவர் செய்வார்.\nபூலோக சொர்க்கமான அமெரிக்காவுக்கு படையெடுக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்திலிமிடருந்துதான் ரகுநந்தனும் உதித்திருக்கிறான். உயர் படிப்பு, அதிக சம்பளத்தில் வேலை, நுனி நாக்கு ஆங்கிலம் எல்லாம் அமெரிக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்க வைத்து கொடூரமான கொலையாளியைத்தான் உருவாக்கியிருக்கிறது. பயிர்கள் பொய்த்துப் போய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நாட்டிலிருந்துதான் குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதற்காக கொடூரமாக கொலைகள் செய்யும் ரகுநந்தனும் தோன்றியிருக்கிறான் என்பதை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும். பரிசீலனையும் செய்ய வேண்டும்.\nபெட்ரோல் கினறுகளை அபகரிக்க ரத்த வெரிபடித்த ஓநாய்களாக மனித உயிர்களை பலி கொண்ட நாடல்லவா\nமனித௨ரிமை,மனிதநேயம்,ஜனநாயகமெல்லாம் பேட்டை தாதா அமெரிக்காவுக்கு தெரியுமா\nஊதாரிகளையும்,சூதாடிகளையும்,நுகர்வு வெரியர்களையும் உருவாக்கியதுதான் அமெரிக்க சாதனை\nஇது போன்ற நிகழ்வுகள் தொடர் கதை ஒருபோதும் தடுக்க முடியாது தனியுடமை ௨ள்ளவரைமுதாலாளித்துவத்தின் முதுகெலும்பு முறிக்கப்படும் வரை…..\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2014/04/blog-post.html", "date_download": "2021-05-14T22:50:23Z", "digest": "sha1:HEW3CNQCNX2Z2QIQ5CYLWA4DCSK3M4DT", "length": 10834, "nlines": 89, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மாவட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்காடு ,திருமலைராயன் பட்டினம் ,நிரவி ஆகிய 6 கொம்யூன்கள் உள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 5 சட்டமன்ற தொகுதிகள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது.\nபுதுச்சேரி மாநிலமே சுற்றுளாவுக்கு பெயர் போனது இதில் காரைக்கால் மாவட்டம் மட்டும் சலைத்ததா என்ன.காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சில முக்கிய சுற்றுலா தளங்களை கீழே காணலாம்.\nகோவில்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்கள்\nகாரைக்கால் அம்மையார் திருக்கோவில் .\nதிருநள்ளார் சணிஸ்வர பகவான் ஆலயம்.\nதிருமலைராயன் பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில்.\nதூய தேற்றரவு அன்னை ஆலயம் ,காரைக்கால்\nஅம்பகரத்தூர் பத்ர காளியம்மன் கோவில்.\nஅண்ணாமலை ஈஷ்வரர் கோவில் ,காரைக்கால் .\nகாரைக்காலுக்கு அருகே அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்\nதிருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் (16 கிமீ )\nவேளாங்கண்ணி புணித ஆரோக்கிய அன்னை ஆலயம் (30.2 கிமீ )\nதரங்கம்பாடி கோட்டை (13.4 கிமீ )\nபிச்சாவரம் (75 கிமீ )\nகோடியக்கரை மிருகங்கள் சரணாலயம் (81 கிமீ ).\nநாகூர் ஆண்டவர் தர்கா (13 கிமீ ).\nகங்கைக்கொன்ட சோழபுரம் (73 கிமீ )\nசிக்கல் சிங்காரவேலர் கோவில் (23 கிமீ ).\nஅருள்மிகு நாகநாதசுவாமி கோவில் ,திருநாகேஷ்வரம் (50 கிமீ ).\nவைத்தீஷ்வரன் கோவில் (44 கிமீ ).\nஆலங்குடி குரு பகவான் ஆலயம் (66 கிமீ )\nபூம்புகார் (37 கிமீ ).\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\n2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் குறிப்...\nதிருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Bangladesh/Services_Other/Asphalt-Paving-Pros-of-Richland", "date_download": "2021-05-14T21:59:19Z", "digest": "sha1:ZVVXBAN63CNO767TDZ3GOO7RMIG6TMO7", "length": 12703, "nlines": 103, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Asphalt Paving Pros of Richland: மற்றவை��ன வாஷிங்க்டன், யுனைட்டட்ஸ்டேட்ஸ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் வாஷிங்க்டன் | Posted: 2021-04-18 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வ�� கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மற்றவை in பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-05-14T23:16:15Z", "digest": "sha1:QLQPVAGIAVFPLESCSRRGFDUAMTS26JLN", "length": 9662, "nlines": 67, "source_domain": "newsflyz.com", "title": "“டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள அண்டர்கிரவுண்ட் பங்கருக்கு விரைந்தார்”! பாதுகாப்பு படை எச்சரிக்கை – Newsflyz.com", "raw_content": "\n“டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள அண்டர்கிரவுண்ட் பங்கருக்கு விரைந்தார்”\nJune 1, 2020 June 1, 2020 admin1\t0 Comments அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு பாதுகாப்பான அண்டர்கிரவுண்ட் பங்கருக்கு கொண்டு செல்லப்பட்டார், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர், அமெரிக்கா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நகரங்கள் ஊரடங்கு, டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள அண்டர்கிரவுண்ட் பங்கருக்கு விரைந்தார்\nபாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை தொடர்ந்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள அண்டர்கிரவுண்ட் பங்கருக்கு விரைந்தார்.\nஜெரோஜ் ஃபிலாய்டின் மரணத்தால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு பாதுகாப்பான அண்டர்கிரவுண்ட் பங்கருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிலர் செங்கல் மற்றும் பாட்டில்களை வீசிய பின்னர் எதிர்ப்பு வன்முறையாக வளர்ந்தது, மற்றவர்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nநியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, டிரம்ப் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே தனது அறைக்கு மாடிக்கு கொண்டு வரப்பட்டார். எதிர்ப்பு வன்முறையில் வளர்ந்ததால், ரகசிய சேவை மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் பார்க் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை வாயிலில் தடுத்தனர். எதிர்ப்பு வன்முறையில் வளர்ந்து வரும் நிலையில், வெள்ளை மாளிகைக்கு வெளியே இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்ட டிரம்பின் குழு ஆச்சரியப்பட்டது. மெலனியா டிரம்ப் மற்றும் தம்பதியரின் 14 வயது மகன் பரோன் டிரம்ப் ஆகியோரும் பாதுகாப்புக்காக ஜனாதிபதியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\nஜெரோஜ் ஃபிலாய்டின் மரணம் திங்களன்று நடந்ததிலிருந்து, அது வாஷிங்டன் டி.சி உட்பட அமெரிக்கா முழுவதும் டஜன் கணக்கான நகரங்களில் அமைதியின்மை மற்றும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. மே 31 அன்று, அமெரிக்கா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நகரங்கள் ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளன.\nஇந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்த, 15 மாநிலங்களில் தேசிய காவலர் உறுப்பினர்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 2,000 பேர் தேவைப்பட்டால் செயல்படுத்த தயாராக உள்ளனர்.\nஇந்த எதிர்ப்பு மற்றும் அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மே 25 முதல் வன்முறையில் உள்ளனர், ஜார்ஜ் ஃபிலாய்ட், 46 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கர், மினியாபோலிஸ் நகரில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டார்.\n← மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் 1 முதல் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்கிறது\nமருத்துவ பரிசோதகர் ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தை ஒரு கொலை என்று வகைப்படுத்துகிறார் →\nகொரோனா ஊரடங்கு காரணமாக 55 நாட்களுக்கு மேலாக புதுச்சேரியில் முடங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.\nஅரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாகிறார் – அறிக்கை விரைவில்…..\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 8,909 கொரோனா வைரஸ் தொற்று, 217 மரணங்கள் பதிவாகியுள்ளது\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/22028", "date_download": "2021-05-14T23:26:40Z", "digest": "sha1:YQZCNOH4DQRISORN7X7BB2PMRAHVLYKH", "length": 8685, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த குரங்கு !! மனதை நெகிழ செய்யும் வண்ணம் இளைஞன் ஒருவர் செய்த உதவியை பாருங்க !! – Online90Media", "raw_content": "\nதாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த குரங்கு மனதை நெகிழ செய்யும் வண்ணம் இளைஞன் ஒருவர் செய்த உதவியை பாருங்க \nApril 4, 2021 Online90Leave a Comment on தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த குரங்கு மனதை நெகிழ செய்யும் வண்ணம் இளைஞன் ஒருவர் செய்த உதவியை பாருங்க \nமனதை நெகிழ செய்யும் இளைஞன் ……..\nஅன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் மி தி த்து கொண்டு,\nபயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது. ஆனால் விலங்குகளிடையே இந்த மாற்றங்கள் ஏற்படவில்லையென்று தான் சொல்லலாம்,\nமனித மனம் ஒரு குரங்கு என கூறுவார்கள், அடிக்கடி மனம் மாறுவதால் இதனை விலங்கின் செயல் முறைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளில் இந்த நிலை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களையும் நேசிக்கும் அன்பு செலுத்தியும் அதே நேரம் மனிதர்கள் மீது கரிசனையுள்ள ஒரு உயிரினமாக விலங்குகள் காணப்படுகின்றன. ஏனெனில் இன்றைக்கு கிட்டத்தட்ட மனிதனுக்கு உதவி செய்யும் சதவிகிதத்தில் ஒரு முக்கிய பங்கு விலங்குகளுக்கு உண்டு என்று சொல்லலாம்.\nவிலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்த குரங்கு ஒன்றிற்கு மனதை நெகிழ செய்யும் வண்ணம் இளைஞன் ஒருவர் செய்த உதவியை பாருங்க\nஒரு நிமிடம் செலவழித்து இந்த காட்சியை பாருங்க இ ற ந்த தாயின் குரலை கேட்ட குழந்தையின் ரியாக்ஷன் … மனதை நெகிழ செய்யும் நிகழ்வு \nமணமகனை திக்குமுக்காட வைத்த மணப்பொண்ணு திருமண மேடையில் போ ட் ட கு த்தாட்டம் எப்படி என்று பாருங்க \nநடுரோட்டில் இறங்கி வேற லெவெலில் குத்தாட்டம் போ ட் ட இளம் பெண் வைரலாகும் காட்சியால் வாயை பி ள ந்து பார்க்கும் இளசுகள் \nகுறும்புக்கார குரங்கிற்கு கோழிக்கும் நடந்த சுவாரஸ்ய ச ண் டை கடுப்பேத்திய குரங்கிற்கு கடைசியில் என்ன ஆனது தெரியுமா \nகுரங்கு இவ்வளோ தூரம் தாண்டுமா என உங்களுக்கு தெரியுமா பார்ப்பவர்களை அசந்து போகும்படி செய்த குரங்கு \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/2594", "date_download": "2021-05-14T23:22:27Z", "digest": "sha1:W23BMB34UHBJZVJ4WDC3X6JH7XEP4XSY", "length": 11737, "nlines": 44, "source_domain": "online90media.com", "title": "நல்லெண்ணெய் குளியல் செய்வதால் இவ்வளவு நம்மைகள் இருக்கிறதா !! – Online90Media", "raw_content": "\nநல்லெண்ணெய் குளியல் செய்வதால் இவ்வளவு நம்மைகள் இருக்கிறதா \nOctober 28, 2020 October 28, 2020 Online90Leave a Comment on நல்லெண்ணெய் குளியல் செய்வதால் இவ்வளவு நம்மைகள் இருக்கிறதா \nநல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது ஆகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுவாக நல்லெண்ணெய் குளியல் என்பது குறைவாகவே காணப்படுகிறது பொதுவாக அதிகமானவர்கள் இதில் குறை உள்ளவர்கள் காணப்படுகிறார்கள். மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்து குளிப்பது நன்று நீங்கள் விரும்பினால் எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக்கொள்ள முடியும் இதன் காரணமாக சனி பிடிப்பதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம் நல்லெண்ணெயில் நீங்கள் குறிப்பதாக இருந்தால்\nசூரிய உதயத்துக்கு பின்பு குளிப்பது நல்லது நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின் நாம் சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் அரை மணி தொடக்கம் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும் இவ்வாறு நிற்பதற்கு காரணம் என்னவென்றால் சூரிய ஒளி நம் உடலில் படும்போது சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உறிஞ்சும் மேலும்\nஉடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும் அதிகாலையில் 4 அல்லது 5 மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் கண்டிப்பாக சுடு நீரில் தான் குளிக்க வேண்டும் நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும் அன்று ஒரு நாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயமாக குளிக்க வேண்டும்\nகுளிக்கும் போது சோப்பு ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் தலைக்கு சீயக்காய் அரப்பு சாதம் கஞ்சி போன்றவைகளை பயன்படுத்தலாம் தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு வருடப்பிறப்பு பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி பிறந்தநாள் விருது நாட்கள் போன்ற நாட்களாக இருக்கக்கூடாது அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிப் பதை தவிர்க்க கொள்ளுங்கள்\nஇதற்கு காரணம் என்னவென்றால் இந்த நாட்களில் குளிர்ச்சியான நாட்களாக காணப்படுவது ஆகும் குளிர்ச்சியான நாட்களில் பொதுவாகவே தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது என்பது விதி நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் பெண்களுக்கு வெள்ளி செவ்வாய் நாட்களும் ஆண்களுக்கு சனியும் புதனும் ஆகும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது பழைய சாதம் கற்றாலை மோர் இளநீர் தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்\nமேலும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அன்று நாம் உடல் சோர்வாக இருக்கும் அதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை ஏனென்றால் நீங்கள் சிறிது நடைப்பயிற்சி அல்லது வீட்டில் உள்ள சிறிய சிறிய வேலைகளை செய்தாலும் உங்கள் சோர்வு நீங்கிவிடும்\nஉடல் சோர்வாக இருப்பதற்காக நீங்கள் உறங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் அப்படி நீங்கள் உறங்குவதால் உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணம் உடலிலேயே தங்கிவிடும் இதனால் கண் எரிச்சல் வயிற்று வலி தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nதலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பதால் தைராய்டு பிரச்சனைகள் உடல் உஷ்ணம் எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி உடல் வலி கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் தீரும் எனவே அனைவரும் மாதம் தோறும் எண்ணெய் குளியல் செய்து உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉங்கள் முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா முகத்தில் சுருக்கம் மறைய இதை செய்யுங்கள் \nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏன் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடணும் தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவீட்டிலிருந்தவாறே மூலநோய் மற்றும் மலச்சிக்கலை குணமாக்கலாம் \nபச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இத்தனை நோய்களையும் குணப்படுத்துமா\nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர��களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/6752", "date_download": "2021-05-14T23:06:44Z", "digest": "sha1:TAC6OT4AIDCYFDJ5ED5T6442NQWC4CUR", "length": 7753, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா !! உடற்பயிற்சியின் சாப்பிடக்கூடிய உணவுகள் எவை !! – Online90Media", "raw_content": "\nஎந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா உடற்பயிற்சியின் சாப்பிடக்கூடிய உணவுகள் எவை \nDecember 1, 2020 Online90Leave a Comment on எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா உடற்பயிற்சியின் சாப்பிடக்கூடிய உணவுகள் எவை \nஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இயங்குவதற்கு உடற்பயிற்சி காலை நேரத்தில் அதிகமானவர்கள் மேற்கோள்வதுண்டு. உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் நமது உடலில் சுரக்கும். மேலும், உடல் அமைப்புக்கும் உடற் பயிற்சிக்கும் சம்பந்தம் கிடையாது. அதாவது, எடையைக் குறைப்பதற்காகவோ அதிகரிப்பதற்காகவோ உடற்பயிற்சி பயன்படாது.\nஒரு நாளைக்கு 60 முதல் 90 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்வதே போதுமானது. ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இயங்குவதற்கே உடற்பயிற்சி மேற்கொள்ளப் படுகிறது. குடும்பத்தினருடன் பயிற்சிகள் மேற் கொள்வது உளவியல் ரீதியாகவும் பலன் அளிக்கக் கூடியதாக அமையும்.\nவாக்கிங், ஜாக்கிங் செல்லும் 15 நிமிடங்களுக்கு முன்பு திரவ உணவு எடுத்துக் கொள்வதே சரியானது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்ப நினைப்பவர்கள் ஆர்வக் கோ ளா று காரணமாக எடுத்த உடனேயே அனைத்து கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது. முதல் 10 நாட்களுக்கு எளிய பயிற்சிகளிலேயே தொடங்க வேண்டும்.\nஉடற்பயிற்சியில் ஈடுபடும்போது தண்ணீர், ஜூஸ் சாப்பிடலாம். பயிற்சிகள் முடித்த பின்னர் முட்டையின் வெள்ளைக்கரு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ஆரஞ்சு, தக்காளி ஜூஸ் மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம்.\nகுளித்து முடித்தபிறகு, மிதமான முறையில் இட்லி, நார்ச்சத்து நிரம்பிய காய்கறிகள் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே அனைத்து வகையிலும் நன்மை அளிக்கும். இது உடலுக்குப் புத்துணர்வை ஏற்படுத்துவதால் அன்றைய தினம் முழுவ���ும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.\nயாரெல்லாம் இந்த 4 பழங்களை சாப்பிடவே கூடாது தெரியுமா \nஆ ச் ச ர்ய த்தை ஏற்படுத்தியுள்ள ராகம் பாடும் நாய் குட்டி \nஇணையத்தை க ல க் கிவரும் புது வகை திருமணம் இப்படியெல்லாம் திருமணம் செய்ய தொடங்கிட்டாங்களா \nகுழந்தை கொடுத்த ரியாக்ஷனில் பூரித்து போன தாய் அப்படி என்ன ரியாக்ஷன் என்று பாருங்கள் \nதன்னுடைய 11 வயதில் வேலை செய்து 5 சகோதரிகளை தாங்கும் சிறுவனின் செயல் மனதை நெகிழ வைத்த பின்னணி என்ன தெரியுமா \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/category/news/india/page/2/", "date_download": "2021-05-14T23:19:52Z", "digest": "sha1:N54I5X56MDFONFUR52ZZERV64YXDBHOG", "length": 8363, "nlines": 109, "source_domain": "swedentamils.com", "title": "Category: இந்தியா - Page 2 - Sweden Tamils", "raw_content": "\n“Corona-ல போனா மட்டும் தான் உயிரா” – விக்ரமனிடம் கொந்தளித்த Pandey\nகடினமான சூழலில் எங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி – இத்தாலியில் மாணவர்களை மீட்ட அதிகாரிகள்\nகொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந் [...]\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்��ும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nகோவிட் -19: மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்புகள் முதன்முறையாக இங்கிலாந்தில் சேர்க்கப்பட உள்ளன 0\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான செவிலியர் மரணம்\nகொரோனா வைரஸ் தாக்கிய பெண்ணின் நேரடி வீடியோ — பிரித்தானியா 0\nஈஸ்டர் விடுமுறைக்கு வீட்டில் இருக்கவும்\nபரவை முனியம்மா காலமானார்: “மதுர வீரன் தானே” பாடல் புகழின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/it-employees", "date_download": "2021-05-14T22:34:34Z", "digest": "sha1:TM2NR2HSNCGU6KKOC7IWLIBQUSJS3LCQ", "length": 10321, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "It Employees News in Tamil | Latest It Employees Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஐடி துறையினருக்கு கொரோனாவின் கிஃப்ட்.. செம ரிப்போர்ட் இதோ..\nநாட்டில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து பரவி வரும் நிலையில், இதனால் பற்பல தொழில் துறைகளும் முடங்கியுள்ளன. எனினும் ஐடி துறை மட்டும் புத்துணர...\nஐடி ஊழியர்களின் பணி சுமை க���றைக்கப்படும்.. ஈபிஎஸ் வாக்குறுதிக்கு மக்கள் பதிலை பாருங்க..\nதமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வர...\nஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. முழு நேர ஊழியர்கள் பணியமர்த்தல் அதிகரிக்கும்..\nஇன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஐடி துறையானது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இது இன்னும் அத...\nலட்சக்கணக்கில் அதிகரிக்கும் ஊதியம்.. அடிக்கடி வேலையை மாற்றும் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் கவலை..\nபொதுவாக ஐடி துறை என்றாலே அதிக சம்பளம் என்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிக சம்பளமே கொடுத்தாலும், ஊழியர்கள் அடிக்கடி தங்களது வேலையை மாற்றுகி...\nஐடி துறையில் சம்பள உயர்வு, பணியமர்த்தல் தொடரும்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nகொரோனாவுக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு பல புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இதன் ...\nஎதிர்பாராத சர்பிரைஸ்.. காக்னிசண்ட் சொன்ன செம விஷயம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..\nதகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், அமெரிக்காவினை சேர்ந்தது என்றாலும், இங்கு பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்க...\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஐடி நிறுவனங்கள் கொடுத்து வரும் சூப்பர் அறிவிப்புகள்..\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் மீண்டும் பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. அது மட்டும் அல்ல சம்பள உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வ...\nஜோ பைடனின் புதிய குடியுரிமை மசோதா.. ஐடி ஊழியர்களுக்கு பயனளிக்கலாம்..\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தான் பதவியேற்ற முதல் நாளிலேயே டிரம்ப்பின் பல முக்கிய கட்டுப்பாடுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ள...\nபுதிய குடியேற்ற கொள்கைகள் வர சில மாதங்கள் ஆகும்.. ஜோ பிடன் திட்டவட்டம்..\nஅமெரிக்கா தேர்தலை விட மிக பரபரப்பாக பேசப்பட்டது அமெரிக்காவில் செய்யப்பட்ட பரப்புரைகள் தான். அதில் இந்திய மக்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது, ஜோ பிடன...\nIT ஊழியர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு செம ஜாலி தான்.. என்ன காரணம்\nஐ��ி ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக வீட்டில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந...\nஐடி ஊழியர்களுக்கு யோகம்... அமெரிக்காவில் நாடு வாரியான கிரீன் கார்டு கட்டுப்பாடு நீக்கம்..\nஅமெரிக்காவில் கீர்ன் கார்டு வழங்குவதில் நாடு வாரியான கட்டுப்பாடுகள் உள்ளது, இந்தக் கட்டுப்பாடு தற்போது முழுமையாக நீக்கப்பட்டு அமலாக்கம் செய்யத் ...\nஐடி ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம்.. அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட ஆயத்தமாகும் இந்தியா..\nஇந்திய ஐடி துறையினருக்கும், ஐடி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் அப்படி ஒரு நல்ல செய்தி காத்துக் கொண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/google-has-introduced-new-ai-chatbot-to-compete-apple-siri-and-amazon-alexa-news-253049", "date_download": "2021-05-14T23:03:37Z", "digest": "sha1:CDDHMQC5UYHNI37H3OVW45RBDV7437YT", "length": 10254, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Google has introduced new AI chatbot to compete Apple siri and amazon alexa - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Technology » SIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\nSIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\nஉலகளவில் பொருளாதார நிலை மேலும், கீழும் இறங்கி வருவது போல, தொழில்நுட்பங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சாஃப்ட்வேர் அப்டேட்டுகளும் அதன் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மக்களிடம் வரவேற்பை பெற்று வரும். அதுபோலவே சாட்பாட்களும் (Chatbot).\nஏற்கெனவே ஆப்பிளின் 'சிரி', அமேசானின் 'அலெக்ஸா', கூகுள் அசிஸ்டென்ட் என செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட சாட்பாட்கள் இருந்தாலும் அவை எதுவும் எல்லா சமயங்களிலும் உதவிபுரியும் வகையில் அமைந்திருக்காது. இதனால் பயனாளர்களை சற்று அலுப்படைய வைக்கக்கூடும். ஆகையால் இதுபோன்ற அதிருப்திகளை சரிசெய்வதற்காக கூகுள் நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு பேசும் கிளியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் மீனா.\nஇந்த கூகுள் மீனா, அலெக்ஸா, சிரி போன்று கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் தராமல் பயனாளருடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 பில்லியன் வார்த்தைகள் கொண்ட தரவுகளை கூகுள் உள்ளீடு செய்துள்ளதாம். மேலும், பயனாளரின் தகவலை கூகுள் மீனா புரிந்துகொள்வதற்காக Encoder Block மற்றும் Decoder Blockக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.\nபேசும் கிளி எப்படி மனிதர்களுடன் உரையாடுமோ அதுபோலவே இந்த கூகுள் மீனாவும் உரையாடும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, Customer support, Data gathering, Healthcare, Personalised coach, Sales, Personalised news, Banking போன்றவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்\nஇந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..\nOppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..\nரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\nஇறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nடூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..\n8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..\nமொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..\nஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..\nஉங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nஇனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nஇயக்குனர் சுசிந்திரனின் அடுத்த படத்தி ஹீரோ குறித்த தகவல்\nபூரண மதுவிலக்கை அமல்படுத்தவே மதுபானங்களின் விலையை அதிகரித்துள்ளோம்..\nஇயக்குனர் சுசிந்திரனின் அடுத்த படத்தி ஹீரோ குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/anemia", "date_download": "2021-05-14T23:06:06Z", "digest": "sha1:4XJQF2ZT5MJ3AXD36UUDOOYMF7H3I47X", "length": 40779, "nlines": 276, "source_domain": "www.myupchar.com", "title": "இரத்த சோகை: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Anemia in Tamil", "raw_content": "\nஇரத்த சோகை Health Center\nஇரத்த சோகை க்கான மருந்துக��்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஇரத்த சிவப்பணுக்களின் (RBC) எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின்னின் செறிவு குறைவதை குறிப்பிடும் ஒரு நிலைதான் இரத்த சோகை(அனீமியா) ஆகும். இரத்த சோகையில் இரும்பு சத்து குறைபாட்டினால் வரும் இரத்த சோகை, மெகாலோபிளாஸ்டிக் இரத்த சோகை, அஃப்ளாஸ்டிக் இரத்த சோகை மற்றும் இன்னும் பல பலவிதமான இரத்த சோகைகளும் உள்ளன. இதற்க்கு ஒட்டுண்ணி நோய்த்தொற்று, கடுமையான மாதவிடாய் ரத்தப்போக்கு, கர்ப்பம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. இரத்த சோகைசோர்வு, பலவீனம், வெளிர் தோல் மற்றும் சுவாசத்தில் சிரமம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கலாம். ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் எண்ணிக்கை உட்பட முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, ஒட்டுண்ணி தொற்று நோயை உறுதிப்படுத்துவதற்கான மல சோதனை மற்றும் அஃப்ளாஸ்டிக் இரத்த சோகையை உறுதிப்படுத்துவதற்கான எலும்பு மஜ்ஜை பரிசோதனை போன்ற நோயறிதல் சோதனைகள் மூலம் இது கண்டறியப்படலாம். இரத்த சோகை சிகிச்சையானது அதன் அடிப்படை காரணத்தை பொறுத்தது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரமாணமாக இரத்த சோகை இருந்தால் சரியான ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். கடுமையான இரத்த சோகை முழு ரத்த இரத்தமாற்றம் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. அஸ்பெஸ்டிக் அனீமியா, அல்லது தொடர்ச்சியான இரத்த சோகைக்கு, ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக கடைசி கட்ட தீர்வு ஆகும்.அனீமியாவினால் ஏற்படும் விளைவானது அடிப்படை காரணங்களைப் பொறுத்தது, மேலும் பெரும்பாலான காரணங்களுக்கு சிகிச்சைகள் இருப்பதால் விளைவு நல்லதாகவே இருக்கும். இரத்த சோகைக்கான காரணம் என்னவென்று தெரியாமலே இருந்தால், குறை பிரசவம், பிறந்த குழந்தைக்கு ரத்த சோகை, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, வலிப்பு, உறுப்பு சேதம் போன்றவை ஏற்படலாம்.\nஇரத்த சோகை அறிகுறிகள் என்ன - Symptoms of Anemia in Tamil\nஇரத்த சோகை அறிகுறிகள் என்ன - Symptoms of Anemia in Tamil\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, இரத்த சோகையினால், இரத்தத்தின் ஆக்ஸிஜன் தாங்கும் திறன் குறைகிறது. எனவே, இதன் அறிகுறிகள் இந்த மாற்றத்துடன் தொடர்புடையவை:\nபலவீனம் என்ற உணர்வு, இரத்த சோகை உடையவர்களுக்கு மிகவும் பொதுவான அறிகுறியாகும். எந்த அளவு கடுமையான வேலையும் செய்யாமலேயே சோர்வாக உணர்வர்.\nஅனீமியாவின் மிக குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று சுவாசிக்க முடியாமல் அல்லது மூச்சு காற்றை உள்ளிழுக்க முயற்சி மேற்கொள்வதில் சிரமம்.\nசில நேரங்களில் நல்வாழ்வின் குறைபாடு அல்லது இரத்த சோகை காரணமாக வெளிப்பட முடியாத ஒரு கூச்ச உணர்வை உணரலாம்.\nதலைச்சுற்றி கீழே விழுவது காயம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் தலைச்சுற்றல் உணர்வு ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது. மூளையில் குறைந்த ஆக்ஸிஜன் சப்ளை காரணமாக இது இருக்கலாம்.\nஇதற்கு முன் எளிதாக செய்து கொண்டிருந்த உடற்பயிற்சி, வேலைகள் அல்லது படிப்பது போன்ற செயல்களை செய்வது முடியாது. இதனால் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.\nஇரத்த சோகையில் தலைவலி ஒரு அரிய அறிகுறி. லேசானது முதல் மிதமானது வரை தலைவலி ஏற்படலாம்.\nசாப்பிட துடித்தல் அல்லது சாக்பீஸ், ஐஸ் மற்றும் களிமண் போன்ற உண்ணத்தகாத பொருட்களையும் உண்ணுதல். இந்த உணர்வு அதிகமாக ரத்த சோகையுடன் தொடர்புடையது அனால் மிகவும் அரிதாகவே இந்த அறிகுறி தெரிய வரும்.\nஇரத்த சோகை சிகிச்சையானது பொதுவாக இரத்த சோகைக்கான அடிப்படைக் காரணம், இரத்த சோகையின் நிலை மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்தது.\nஇரத்த சோகைக்கான பொதுவான சிகிச்சைகள்:\nஉங்கள் வைத்தியரின் வழிகாட்டுதலின் கீழ் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றை உட்கொண்டு சரியான ஊட்டச்சத்துடன் இருத்தல்.\nபச்சை இலை காய்கறிகள், புதிய பழங்கள், முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல்.\nஎலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பலம், சிட்ரஸ் கொண்ட பழங்கள் போன்ற வைட்டமின் நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது. மேலும், வைட்டமின் சி ஓவர் தி கவுண்டர் மாத்திரைகளையும் உண்ணலாம். எனினும், உங்கள் வயது மற்றும் உடல் எடையின்படி தங்களுக்குத் தேவையான சரியான டோஸேஜ் அளவை தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவருடன் கந்தாலோசிக்கவும்.\nகுழந்தைகளுக்கு மயக்கம் ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்பெண்டசோல் மாத்திரைகளை சாப்பிடலாம்.\nஇளம் வயது, பெண்களும் ஆண்களும் மற்று��் கர்ப்பிணி பெண்களும் கட்டாயமான இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை ரத்த சோகை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇரத்த சோகைகளின் தரத்தை பொறுத்த சிகிச்சை:\nலேசான இரத்த சோகைக்கு, உங்கள் மருத்துவர் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவு உட்கொள்வதை அறிவுறுத்துவார்.\nமிதமான அளவு இரத்த சோகைக்கு, மருத்துவர் இரும்பு மற்றும் ஃபோலிக் அமில சப்ளைகளை பரிந்துரைக்கலாம். வாய்வழி உட்கொள்ளும் இரும்பு சத்து மாத்திரைகளால் பக்க விளைவுகள் இல்லாமல் எந்தவித வயிற்று கோளாறாலுகளும் உண்டாகி வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பொறுத்து கொள்ள முடியும் என்றால் வாய்வழி மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு பக்க விளைவுகள் ஏற்பட்டால் தினமும் மருத்துவமனைக்கு சென்று ஊசி மூலமாக இரும்பு சத்து மருந்துகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பலாம். இதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அவசியம் இல்லை.\nகடுமையான இரத்த சோகை ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்து, மருத்துவர் ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய இரும்புச்சத்து மருந்துகள் கொடுப்பதற்குத் தேர்வு செய்யலாம் அல்லது நாடி துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம் போன்ற ஜீவாதாரங்களை சரிபார்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பரிந்துரை செய்யலாம். சில சமயங்களில் செயற்கை ஆக்ஸிஜன் வைப்பதற்கும் தேவைப்படலாம்.\nஇரத்தம் மாற்றுதல்: கடுமையான இரத்த சோகை மற்றும் சிக்கிள் செல் இரத்த சோகைமற்றும் தலசீமியா போன்ற நிலைமைகளில், இரத்தம் மாற்றுதல் சிகிச்சைக்கான தேர்வுவாகும்.\nஎலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: எலும்பு மஜ்ஜை என்பது நீண்ட எலும்புகளில் காணப்படும் இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யும் திசு ஆகும். அபிலாஸ்டிக் இரத்த சோகை போன்ற நிலைகளில், எலும்பு மஜ்ஜையின் அழிவு அல்லது செயலிழப்பு ஏற்பட்டு, அதனால் இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே, ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜையை அறுவை சிகிச்சை மூலம் நோயாளிக்கு இடமாற்றம் செய்யப்படலாம்.\nஎரித்ரோபொயட்டின்: இது சிறுநீரகங்களில் உள்ள இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான ஒரு ஹார்மோன் ஆகும். சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்ட எரித்ரோபோயிட���னை உற்பத்தி செய்ய இயலாத, சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த முறை சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.\nபிளெஞ்செக்டமி: மண்ணீரல் வயிற்றிற்கு அருகில் உள்ள ஒரு சிறு உறுப்பு. இது பழைய சிவப்பு ரத்த அணுக்கள் அழிக்கப்பட்டவுடன் புதிய சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கு முக்கியம். சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள். இரத்த சோகை உள்ளவர்களுக்கு, சில நேரங்களில் மண்ணீரலில் இரத்த சிவப்பணுக்களின் அதிகப்படியான செயலிழப்பு ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில், மண்ணீரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் சிகிச்சைக்கான தேர்வு (பிளெஞ்செக்டமி) ஆகும்.\nகர்ப்ப காலத்தில் இரத்த சோகை சிகிச்சை:\n9-11 g / dL என்ற ஹீமோகுளோபின் அளவைக் கொண்டிருக்கும் மிதமான இரத்த சோகைக்கு, உங்கள் மருத்துவர் தினமும் வாய்வழி இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை பரிந்துரை செய்யலாம் மற்றும் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அறிய ஒரு மாதத்திற்குப் பிறகு ஆய்வக சோதனை மீண்டும் செய்யலாம்.\n7-9 g / dL என்ற ஹீமோகுளோபின் அளவைக் கொண்ட மிதமான இரத்த சோகைக்கு முதலில் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து, பின்னர் வாய்வழி இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரையை பரிந்துரைப்படன் மூலம் மருத்துவர் சிகிச்சையைத் தொடங்கலாம். ஹீமோகுளோபின் அளவுகள் 8-9 கிராம் / dL-ஐ எட்டியதா என்பதை சரிபார்க்க மாதம் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது. உங்கள் மருத்துவர் உங்கள் ஹீமோகுளோபின் அளவை 9 கிராம் / டி.எல் வரை உயர்த்துவதற்கு ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய இரும்புச் சத்து மருந்துகளை கொடுக்க தொடங்கலாம், பின்னர் மீண்டும் வாய்வழி மாத்திரைகளை ஆரம்பிக்க சொல்லலாம்.\n7 g / dL-ஐ விட குறைவான ஹீமோகுளோபின் அளவைக் கொண்ட கடுமையான இரத்த சோகைக்கு, உங்கள் மருத்துவர் ஹீமோகுளோபின் இத்தகைய குறைவான அளவு எவ்வாறு குறைந்தது என்ற காரணத்தை அறிய வேண்டும், உடனடியாக ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய இரும்புச் சத்து மருந்துகளை கொடுக்க தொடங்கலாம்.\nசில எளிய வாழ்க்கை மாற்றங்கள் மூலம் அனீமியாவை திறம்பட நிர்வகிக்கலாம். அவை பின்வருமாறு:\nபுகையிலை உபயோகம் இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதையம் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கக்கூடும், இதனால் உடலில் உள்ள இரும்பு அளவில் குறைபாட்டை ஏற்படுகிறது. எ���வே, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது இரத்த சோகையை தடுக்க உதவும்.\nஉணவு உண்ணும்போது தேயிலை பருகுவதை தவிர்ப்பது\nதேயிலை இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை பாதிக்கக்கூடும், இதனால் தேயிலை பருகுவதைத் தவிர்ப்பது இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை மேம்படுத்த உதவும்.\nஇரும்பு நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉடலில் உள்ள இரும்புச் சத்தை தக்கவைத்துக் கொண்டு பராமரிப்பதற்கு இரும்புச்சத்து அதிக அளவு உள்ள பச்சை காய்கறி, புதிய பழங்கள், பீன்ஸ், முட்டை, மீன், இறைச்சி ஆகிய உணவுகளை சாப்பிடுங்கள்.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஇரத்த சோகை க்கான மருந்துகள்\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/W-nrqA.html", "date_download": "2021-05-14T22:27:39Z", "digest": "sha1:YWXI7BE6WXWJP6FP4YPJQ6GLK6S3X5OM", "length": 6063, "nlines": 36, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "எங்கள் மீதும் கனிந்த பார்வை காட்டுங்கள்: அரசிடம் நிவாரணம் கோரும் புகைப்படக் கலைஞர்கள்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஎங்கள் மீதும் கனிந்த பார்வை காட்டுங்கள்: அரசிடம் நிவாரணம் கோரும் புகைப்படக் கலைஞர்கள்\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகள் செய்து தர வேண்டும் என்று புகைப்படக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து புகைப்படக் கலைஞர் ஒருவர் கவிநயத்துடன் விடுத்துள்ள கோரிக்கை: ‘புகைப்பட கலைஞர்கள் வீட்டு அடுப்புப் புகையவில்லை, பூனைகள் படுத்து உறங்கும் அபாயம். கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி மூச்சு திணறிக் கிடக்கிறார்கள் புகைப்படக் கலைஞர்கள். கண்ணீரைத் துடைக்குமா தமிழக அரசு\nசுப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என சிரிக்க வைத்துப் படமாக்கும் கலைஞன் இப்போது தனது சிரிப்பைத் தொலைத்துவிட்டான். நிழல்களை நிஜமாக்கி, தனது எண்ணங்களை வண்ணங்களாக்கிய ஒளிப்படக் கலைஞன், இன்று ப்ளாக் அண்டு ஒயிட் காலத்துக்குத் தள்ளப்பட்டு விட்டான்.\nஅரசு அறிவித்த சுயஊரடங்கை முறையாகப் பின்பற்றி தனது சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டவனின் இதயத்தில் , ‘கரோனா பாதிப்பு குறையாமல் போனால் தொடர்ந்து நீடிக்கும் இந்நிலை’ என்ற செய்தி இடியாய்த் தாக்குகிறது.\nவருடத்தில் வரும் சுப முகூர்த்தங்களை நம்பி இருந்த புகைப்படக் கலைஞனின் நிலையோ இன்று கண்டத்தில் சிக்கிச் சீரழியும் நிலையாக மாறிப்போனது. உதவிக்கரம் கிடைக்குமா என விண்ணின் மழைத்துளிக்காக ஏங்கிக் காத்திருக்கும் டெல்டா விவசாயி போல புகைப்படக் கலைஞனும் காத்திருக்கிறான்.\nகனிந்த பார்வையைக் காட்டுமா தமிழக அரசு\nஇவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/09/Cinema_6275.html", "date_download": "2021-05-14T23:04:27Z", "digest": "sha1:PMJ4Y65HGQGLJWMRJIFKXIMLYF667NM2", "length": 4339, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "படம் தோல்வி அடைந்தாலும் தமன்னாவுக்கு கைகொடுத்த கவர்ச்சி", "raw_content": "\nபடம் தோல்வி அடைந்தாலும் தமன்னாவுக்கு கைகொடுத்த கவர்ச்சி\nதமிழில் ஒரு படம் தவிர வேறு படங்கள் கைவசம் இல்லாத நிலையில் இந்தியில் ஆடிய கவர்ச்சி ஆட்டம் தமன்னாவுக்கு கைகொடுக்கிறது. விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவந்த தமன்னா கடந்த சில வருடங்களாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார்.\nபோட்டி நடிகைகளின் ஆதிக்கத்தால் பட வாய்ப்புகள் குறைந்தது. பிறகு பாலிவுட்டில் கவனத்தை திருப்பினார் தமன்னா. ‘ஹிம்மத்வாலா‘ என்ற படம் மூலம் இந்தி படவுலகிற்குள் நுழைந்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார்.\nநீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த ஆண்டு ‘தடகாÕ என்ற ஒரு படம் மட்டுமே நடிக்க முடிந்தது. தமிழில் 1 வருடத்துக்கும் மேலாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த தமன்னா தற்போது அஜீத் ஜோடியாக ‘வீரம்Õ படத்தில் நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு, தமிழில் அவருக்கு வேறுபடம் எதுவும் கைவசம் இல்லை. மீண்டும் அவர் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.\n‘ஹிம்மத்வாலா‘ படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதில் கவர்ச்சி தூக்கலாக நடித்திருந்தார். அது இப்போது கைகொடுத்திருக்கிறது. அக்ஷய்குமாருடன் ‘என்டர்டெய்ன்மென்ட்Õ என்ற படம் உள்ளிட்ட 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_5218.html", "date_download": "2021-05-14T22:53:26Z", "digest": "sha1:ON3EPLCORXHH5XVJECWBMI23OAYSAOE5", "length": 2951, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆரம்பம் கௌண்ட் டவுன் ஸ்டார்ட்", "raw_content": "\nஆரம்பம் கௌண்ட் டவுன் ஸ்டார்ட்\nதீபாவளி சரவெடியில் வெடிப்பதற்கு கௌண்ட் டவுனை ஸ்டார்ட் செய்து விட்டது அஜித்தின் ஆரம்பம். உலக அளவில் அஜித் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆரம்பம்.\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்துள்ளார்கள். தீபாவளி வெளியீடு என்று அறிவித்து விட்ட நிலையில் ரீரிக்கார்டிங், டப்பிங் என பல வேலைகள் முடிந்துவிட்டன.\nமேலும் படத்தின் பின்னணி இசை கோர்வும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் இரவு பகல் பாராமல் உழைத்த வண்ணம் உள்ளனர்.\nமொத்தத்தில் இப்படம் அமர்களமான ஆரம்பமாக தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி வருகிறது என்கிறது சினிமா வட்டாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-14T22:18:09Z", "digest": "sha1:H7JZM2A2QCL3NFZCRXZ4YAEWM6UNYJEA", "length": 8796, "nlines": 128, "source_domain": "arasiyaltimes.com", "title": "`பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்கள்!'- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Arasiyaltimes", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் `பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்கள்\n“செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்” என்று முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.\nகடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.\nPrevious article`10 பெட்டி ரெம்டெசிவிர் மருந்து திருட்டு- மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி\nNext articleஅம்மா உணவகம் சூறை… திமுகவினர் 2 பேர் நீக்கம், சிறையில் அடைப்பு\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலின���டம் வழங்கினார்\nஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம்\nஓபிஎஸ்ஸின் சகோதரர் பாலமுருகன் புற்று நோயால் உயிரிழப்பு\nஉடல்நலக்குறைவால் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் திடீர் விலகல்\n`கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாக போராடுவோம்’- தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி\n’- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் அன்புமணி\n`EMI செலுத்த அவகாசம் கொடுங்கள்’- மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671862", "date_download": "2021-05-14T23:56:05Z", "digest": "sha1:QYB3ZXWSJH7PTNQ4SWSVEHTTJUUO2GKL", "length": 48733, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு\n* இரவு 10 மணிக்கு மேல் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை\n* ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு\n* சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல தடை\n* கடைகள் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்று புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கடந்த 16ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. அப்போது, கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.\nஇதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் ஆலோசகர் க.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ��ூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் பரவல் நிலை, தற்போது அதிகரித்து வரும் நிலையிலும், வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையிலும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், வருகிற 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 28ம் தேதி அன்று, 13,070 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17ம் தேதி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 65,635 ஆக உயர்ந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12ம் தேதி தலைமைச் செயலர், அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.\nகொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், முதல்வர் இன்று (நேற்று) தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.\nபொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்க��ணும் செயல்பாடுகளுக்கும் 20 ம் தேதி (நாளை) அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது: இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.\n* தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.\n* மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.\n* எனினும், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம்/ ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.\n* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.\n* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.\n* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.\n* மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\n* எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.\n* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விகி, சுமோட்டோ போன்ற மின் வணிகம் (இ-காமர்ஸ்) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.\n* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.\n* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.\n* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.\n* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.\n* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், மக்களுக்கு அனுமதி இல்லை.\n* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.\n* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்), அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.\n* கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.\n* கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/ திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.\n* தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் (ஓட்டல்ஸ்) இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்��ும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை உணவக/தேநீர் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.\n* கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதல்வர், நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் உரிய அறிவுரைகளை வழங்கினார். மருத்துவமனைகளில் பிராண வாயு (ஆக்ஸிஜன்) இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஅரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள்அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பணியாற்றலாம்.\n திரையரங்கு உரிமையாளர்கள் நாளை அவசர கூட்டம்\nதிரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டி: இரவு நேர ஊரடங்கு காரணமாக, இனி இரவு நேர சினிமா காட்சி நடத்த முடியாது. ஞாயிற்றுக்கிழமை முழுநேர லாக்டவுன். அன்று திரையரங்குகள் இயங்க முடியாது. இனிமேலும் திரையரங்கு உரிமையாளர்களால் நஷ்டத்தை தாங்க முடியாது. இப்போது வெளியான படங்கள் ஓடி முடிக்கும் வரை காத்திருந்து, பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை லாக்டவுன் தொடரும் வரை மூடிவிடலாமா என்று முடிவு செய்ய, நாளை காலை 11 மணிக்கு தனி செயலி மூலமாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் பங்கேற்கும் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.\n* ஊரடங்கு அறிவிப்பு வாக்கு எண்ணிக்கை நாளுக்கு பொருந்தாது\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நாளை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மறு உத்தரவு வரும் வரை இந்த புதிய உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை அன்றும் முழு ஊரடங்கா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு விளக்கம் அளித்துள்ளார். \\”தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு புதிய உத்தரவுகள் ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டும் தான் பொருந்தும். வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தான் நடக்கிறது. அதனால் அன்றைய தினத்தில் முழு ஊரடங்கு என்பது பொருந்தாது. வழக்கம் போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்\\” என்றார்.\n* அரசியல் கட்சியினருக்கு விலக்கா\nதமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிக்கான பொதுத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் வருகிற 2ம் தேதி தான் எண்ணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு இடத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அரசியல் கட்சியினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திலும் இவர்கள் அந்த மையங்களுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nதமிழகத்தில் ஊரடங்கு விதிகள் இன்று முதல் தீவிரமாகிறது காலை 10 வரை மட்டுமே கடைகள் திறப்பு: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி\nகொரோனா தொற்றால் தாய், தந்தை மரணம்: அநாதையாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. நோயாளிகளிடம் எழுதி வாங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு\nகொரோனாவால் ஒன்றரை ஆண்டாக விமான சேவை முடக்கம்: புதிய டெர்மினல் கட்டுமான பணி 2022ல் நிறைவேறுமா..பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ள சென்னை ஏர்போர்ட்\nமே 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை அமல்: தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு..\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும்: தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு-போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல்..\nசென்னை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால்.. தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nதனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ. 4000 வரை கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்க் அரசு அதிரடி\nஐதராபாத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது :5% ஜிஎஸ்டியுடன் தடுப்பூசியின் விலை ரூ.995 ஆக நிர்ணயம் :\n× RELATED இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vethathiri.edu.in/products/e0-ae-a8-e0-ae-be-e0-ae-a9-e0-af-8d-e0-ae-af-e0-ae-be-e0-ae-b0-e0-af-8d", "date_download": "2021-05-14T23:34:53Z", "digest": "sha1:FNN42EJSNNP2NPD2MBHYJ5Y3NWYIKQFW", "length": 3003, "nlines": 99, "source_domain": "store.vethathiri.edu.in", "title": "நான் யார்? – Vethathiri Maharishi Simplified Kundalini Yoga", "raw_content": "\nஇறைநிலையை நோக்கிய அறிவின் பணமே மனிதனுடைய வாழ்வு. நான் எங்கிருந்து வந்தேன் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எங்கு போய் சேர வேண்டும் என்ற உண்மைகளை உணர்ந்து கொண்டு வாழ்வதே மெய் விளக்க வாழ்வாகும். நான் யார் என்ற உண்மைகளை உணர்ந்து கொண்டு வாழ்வதே மெய் விளக்க வாழ்வாகும். நான் யார் என்ற வினாவுக்கு தெளிவான விளக்கம் கிடைக்காத வரை மனித வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவும். மனத்தில் குறைகள் இருந்து கொண்டிருக்கும் இந்த அடிப்படை வினாவுக்கு விளக்கமான பதிலையும், வாழ்க்கை முறையையும் இந்நூலில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Paramaribo", "date_download": "2021-05-14T23:09:53Z", "digest": "sha1:PC7AZ2OCKV2Q64SX7U4SUWP3FJOBIEZO", "length": 9312, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "Paramaribo – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nமூலதனம் மற்றும் மிகப்பெரிய நகரம், சுரினாம், வங்கிகள் சுரினாம் ஆற்றின் Paramaribo மாவட்டத்தில் அமைந்துள்ள Paramaribo உள்ளது. Paramaribo என்பதற்கு நிகராகும் தினசரி கடமையாற்ற 250,000 மக்கள், சுரினாம் இன் மக்கள் தொகை பாதி விட அதிக மக்கள் தொகை உள்ளது.\nபகுதி, டச், ஜனநாயகப் trading பதிவு எடுக்கப்பட்டது மூலம் ஆங்கிலம் 1630 மற்றும் 1650 நகர பெருமையை புதிய ஆங்கில காலனி தலைநகர். பகுதியில் மாற்றப்பட்ட ஆங்கிலம் மற்றும் டச் அடிக்கடி இடையே கையில் ஆனால் இது தான் நெதர்லாந்து கையில் இருந்து 1815 வரை 1975 சுரினாம் சுதந்திரம். , வரலாற்று இன்னர் சிட்டி, Paramaribo அற்று ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 2002 ஆம் ஆண்டு முதல்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூ���ா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nசீனா பயன்படுத்த பாண்டா bears ஒரு சர்வதேச ராஜாங்க மற்றும் வர்த்தக பேரங்களும் கைநிறைய மூலம் ஒரு பயிற்சி. கால பாண்டா வெளிப்படுத்துங்கள் முதலில் 1941 போது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6115/", "date_download": "2021-05-14T22:42:49Z", "digest": "sha1:O53V7IY4YKYTOVYVSVD42FBLE4KP7RCG", "length": 18561, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேடுபவர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎன்னுடைய இணையதளத்தில் நுழைபவர்கள் எதை தேடுவதன் மூலமாக நுழைகிறார்கள் என்று கூகிள் காட்டுகிறது. நான் அடிக்கடி பார்க்கும் விஷயம் இது. பொதுவாக என்னுடைய பெயரை தேடுபவர்கள் அதிகம். என்னுடைய நூல்களை தேடி வந்தடைபவர்கள் கொஞ்சம் குறைவுதான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா பெயர்களை தேடி என்னிடம் வருபவர்கள் உண்டு.\nஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் தேடல்கள் பல. கூகிள் பற்பலர் ஒரே சொற்களை தேடினால் மட்டுமே முதன்மையாக எடுத்துக்காட்டும். அச்சொற்கள் மீளமீள தேடப்பட்டால்தான் முதலில் இருக்கும். ஆகவே இச்சொற்கள் தனிப்பட்ட முறையில் யாரோ எதற்காகவோ தேடியவையல்ல. இது பலருடைய பொதுத்தேடல்.\nகவிதை , புதுக்கவிதை சரி. இயற்கை உணவு என்று ஒருவர் தேடியதும் சரி. ஆனால் மிகப்பெரும்பாலான தேடல்கள் பாலியல்��ார்ந்தவையே. கூகிளில் தமிழில் எதை போட்டாலும் முதலில் வருவது பாலியல் சொற்களே. இணையநிலையங்களில் முன்னால் என்னென்ன இணையதளங்கள் மேயப்பட்டன என்று பார்த்தால் பெரும்பாலும் பாலியல்தளங்கள்தான். பாலியலின் அந்தரங்கமான தேடலுக்கு இணையம் ஒரு ரகசியப்புல்வெளி.\n‘அவன் அவளை..’ ‘வருடினாள்’ ‘முலை’ ‘காமம்’ ‘ஆண்குறி’ போன்ற சொற்களை தேடி என் இணையதளத்திற்குள் வந்து விழும் வாசகருக்கு ஏற்படும் துணுக்குறலை என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை. என்னடா உலகம் இது என்று பதைத்துப் போய்விடுவாரே. அவரது எளிய உலகத்துக்குள் இனம்புரியாத ஒரு கொந்தளிப்பு ஏற்படுமே. இந்த இணையதளத்தில் இருந்து கோபத்துடன் வெளியே போகும்போது என்ன சொல்வார்\nஆனால் இன்னும் சில விபரீதமான சொற்றொடர்களுக்காக தேடியிருக்கிறார்கள். ‘கால்களை விரித்து’ தேடியவரின் கற்பனையை ஊகிக்க முடிகிறது. ‘ஆடைகளை களைந்தாள்’ சரிதான். ஆனால் சில தேடல்கள் விபரீதமானவை. ‘அக்கா உறவு’ அடிக்கடி தேடப்படுகிறது. அது வழக்கமான பாலியலெழுத்தின் ஒரு நிரந்தரக் கதை. ‘பெண்களின் சுய இன்பம்’ அதை பெண்கள் தேடுகிறார்களா ஆண்களா ஆனால் ‘அம்மா மகன் உறவு’ கொஞ்சம் அதிகப்படி.\nதிரும்பத்திரும்ப தொந்தரவு செய்யும் தேடல் ‘அப்பா என்னை..’ என்ற வரி. ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக தினமும் பலர் அந்த வரியை தேடி என் இணையதளத்திற்குள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வரியை தேடுபவர்களில் மிகச்சிலரே என் இணையதளத்திற்குள் வர முடியும். கூகிள் என் இணைத்தளத்தை கொஞ்சம் தயங்கித்தான் சிபாரிசு செய்யும். அதிகளவு வருகைகள், அதிகளவு அச்சொல் புழங்குதல் ஆகியவையே அதன் அளவுகோல். உள்ளே வருபவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையின் தலைப்பையும் வாசித்தபின்னரே தேர்வுசெய்கிறார்கள்.\nஅப்படியானால் தினமும் பலநூறுபேர் தமிழில் இச்சொற்களை அந்தரங்கமாக கூகிளில் அடித்து தேடுகிறார்கள். எதை தேடுபவர்கள் யார் ஆண்களா பெண்களா\nமனுவும் மணியும் – கடிதம்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -1\nஉளி படு கல் - ராஜகோபாலன்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்��ூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/maharashtra-govt-to-file-a-case-against-ex-cm-devendra-fadnavis-in-connection-with-4-75-crores-of-ramdesivir-vials-secretly-moved-by-a-gujarat-company/", "date_download": "2021-05-14T23:09:58Z", "digest": "sha1:TMKFW6YTCAYRF53CPKWGQTH76R2NGECL", "length": 11148, "nlines": 111, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்தி��ரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…\nரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…\nமும்பை: 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது மகாராஷ்டிரா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மூலமே குணமளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துக்கு சமீப காலமாக தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nஇந்த நிலையில், குஜராத் நிறுவத்தில் இருந்து 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து ரகசியமாக வாங்கி பதுக்கி வைத்திருந்த மகாராஷ்டிரா மாநில பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது, மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு 38.8 லட்சம் டோஸ் அளவுக்கு இந்த மருந்தை தற்போது உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்நாட்டு தேவை உயர்ந்துவருவதால் இதன் உற்பத்தியை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, மேலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தடைவிதித்ததோடு இதன் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிலையில், யூனியன் பிரதேசமான டாமன் பகுதியில் உள்ள ப்ரக் பார்மா ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து மும்பையில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை தடையை மீறி அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குனரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அப்போது திடீரென முன்னாள் முதலமைச்சர் பட்நாவிஸ் ஆஜரானார். இது சலசலப்பை ஏற்படுத்���ியது குறிப்பிடத்தக்கது.\nடில்லி : சோதனை நடத்தப்பட்ட 160 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை மகாராஷ்டிராவில் ஊரடங்கு மே இறுதிவரை நீட்டிப்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.07 லட்சத்தை தாண்டியது\nPrevious மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது\nNext ஓட்டல் நிறுவனங்களின் சரிவு – ஆய்வறிக்கை சொல்வது என்ன\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/12/2019-Q3b7T6.html", "date_download": "2021-05-14T23:35:27Z", "digest": "sha1:3BE36J6RLOJXEUUJQ3XDB2QLMZKSKOKE", "length": 5584, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "திருச்சி அஞ்சல்தலை சேகரிப்பாளருக்கு சிறந்த அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருது.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதிருச்சி அஞ்சல்தலை சேகரிப்பாளருக்கு சிறந்த அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருது.\nதிருச்சிராப்பள்ளியில் மகாகவி பாராதியார் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்டம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் சிறப்பு உறையை வெளியிட்டார் தேசியக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இச்சிறப்பு உறை வெளிவர ராக்போர்ட் அஞ்சல்தலை ஆராய்ச்சி மைய நிறுவனர் ஷர்மா காரணமாக இருந்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஷர்மா மகாத்மா காந்தி விடுதலைப் போராட்டம் மற்றும் வாழ்க்கை வரலாறு, தமிழர் நலன், இந்திய விடு���லை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்த அஞ்சல் தலைகளை பல்வேறு தலைப்புகளில் சேகரித்து வருகிறார். அஞ்சல் தலை சேகரிப்பில் சிறப்பான ஆர்வத்தை வெளிப்படுத்துவதை தமிழ்நாடு அஞ்சல்தலை மற்றும் கையெழுத்து சேகரிப்போர் சங்கம் சார்பில் நிறுவனர் விஜயகுமார் சிறந்த அஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருதினை அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஷர்மாவிற்கு வழங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய பொறுப்பாளர் ராஜேஷ், அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி , ஜம்புநாதன், ஹாபீஸ் மதன், அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் , நாசர், தாமோதரன், ராஜேந்திரன், கமலகண்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/14-17-3-ffyYte.html", "date_download": "2021-05-14T23:24:03Z", "digest": "sha1:SWSEEGHWOVCRMTOOF3X3OJFCZYXKCSRF", "length": 9656, "nlines": 46, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "14 வயசு, 17 வயசு.. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீரில் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\n14 வயசு, 17 வயசு.. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீரில் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்\nதிருவள்ளூர்: யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்னாலும் கேட்பதில்லை.. ஏரியில் குளிக்க வந்து 3 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நாடே லாக்டவுனில் உள்ளது.. வீட்டை விட்டு மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என���று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், அந்த அறிவிப்புகளை எல்லாம் ஒருசிலர் மதிப்பதே இல்லை.. குறிப்பாக இளைஞர்கள், பைக்கில் ஊர் சுற்றி கொண்டிருக்கிறார்கள்..\nஅவர்களைதான் தேடி பிடித்து நூதன தண்டனைகளை நம் போலீசாரும் அளித்து வருகின்றனர்.\nநாடு இருக்கும் இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் திருவள்ளூரில் ஏரியில் குளிக்க சென்ற சிறுமிகளில் 3 பேர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.. திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்... இவர் ஒரு கூலி தொழிலாளி.\nமனைவி பெயர் குமாரி.. 37 வயதாகிறது.. இவர்கது 16 வயது மகள் ஐஸ்வர்யா.. இப்போது ஸ்கூல் லீவு விட்டுள்ளதால், ரமேஷின் வீட்டுக்கு அவரது சொந்தக்காரர் முருகன் என்பவரது 15 வயது மகள் பிரியதர்ஷினி வந்திருந்தார்..\nஇந்நிலையில்தான் ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் சங்கீதா, சந்தியா 17, சவுமியா 14 என 6 சிறுமிகளும் நேமம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர்...\nஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது பிரியதர்ஷினி, சந்தியா, சௌமியா, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகிய 5 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.. அந்த பகுதி ஆழம் என்பது தெரியாமலேயே போய் சிக்கி கொண்டனர்.. அடுத்த செகண்டே நீரில் மூழ்க தொடங்கினர்.\nஇதை பார்த்ததும் சற்று தூரமாக நின்று குளித்து கொண்டிருந்த குமாரி அலறி கத்தினார்.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. யாராவது ஓடிவாங்க என்று சொல்லி கொண்டே தோழிகளை காப்பாற்ற குமாரி சென்றார்..\nஆனால் குமாரியும் தண்ணீருக்குள் மூழ்கினார்... இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.. ஏரியில் குதித்து ஒவ்வொருவராக மீட்க முயன்றனர்..\nஆனால், ஐஸ்வர்யா, குமாரி, சங்கீதா ஆகியோர் மட்டுமே மீட்கப்பட்டனர்.. மற்ற 3 பேரும் தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இறந்து விட்டனர்\nமீட்கப்பட்ட குமாரி, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகியோரை நேமம் அரசு சுகாதார நிலையத்துக்கு தூக்கி சென்றனர்.. உடனடி சிகிச்சையும் தரப்பட்டது..\nஎனினும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுமிகள் நீரில் மூழ்கியது தொடர்பாக வெள்ளவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..\nசிகிச்சையில் உள்ள சிறுமிகளிடமும் என்ன நடந்தது என்று விசாரணை தொடர்க��றது.\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொன்னதை இனியாவது அலட்சியப்படுத்த வேண்டாம்.. அரசாங்கம் வேலை வெட்டி இல்லாமல் இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை..\nஅத்தனை பேரின் உயிரையும் காப்பாற்ற ஒவ்வொரு நிமிடமும் அரசு போராடி வருகிறது.. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..\nஅதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளை தயவு செய்து வெளியே அனுப்பாமல் இருப்பதே நல்லது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:18:54Z", "digest": "sha1:DXHYWJTMU2X5IUZ66N444FLKTRCEEJAG", "length": 9005, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தேர்தல் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nமேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கூச் பேஹார் பகுதியை பார்வையிட்ட ஆளுநர்\nமேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கூச் பேஹர் பகுதியை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களைத் துன்புறுத்துவதுதான் தேர்தல் வன்முறையின்...\nதேர்தலால் பேரழிவுக்கான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணையமும், அரசும் கணிக்கத் தவறிவிட்டன - அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து\nதேர்தலால் கொரோனா பேரழிவுக்கான தாக்கம் ஏற்படும் என��பதைத் தேர்தல் ஆணையமும் அரசும் கணிக்கத் தவறிவிட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த நீதிபத...\n4 மாநில சட்டப்பேரவை தேர்தலில், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது ஏன் \nநடந்து முடிந்த 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில், தமிழகம் தவிர இதர மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது ஏன் என ஆராய, குழு ஒன்றை அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். காணொலியில் ...\nகொரோனா நிவாரண நிதி :முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..\nஇரண்டு கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்....\nமேற்கு வங்கத்தில் சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பாஜக அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பாஜக தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டப்பேரவைக்கான சபாநா...\nமுதல்வரானதும் முதல் கையெழுத்து... 5 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்..\nகுடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார். சென்னை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்...\nதமிழகத்தின் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்\nதமிழக முதலமைச்சராக நாளை வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். தம...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி ம��ணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:41:24Z", "digest": "sha1:U2S3S6PYPIAZB6KMSVIJS2OA7TUGIUDB", "length": 36092, "nlines": 188, "source_domain": "www.sooddram.com", "title": "சர்வ தேச அரசியல் – Sooddram", "raw_content": "\nCategory: சர்வ தேச அரசியல்\nசீமானுக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை\nதமிழ்மொழி தமிழர் தமிழினம் என பேசி வரும் இந்த போலி அரசியல்வாதிகளை நம்பி ஆரம்பத்தில் இவர்கள் பின்னால் பயணித்ததால் இரண்டு முறை சிறை எட்டு வருடம் வழக்கு நீதிமன்றம் என நான் அலைந்து திரிந்தது கொடுமையிலும் கொடுமை மறக்க முடியாத தருணம்.\nடாக்டர் கோட்னீஸ் அவர்களின் 110ஆவது பிறந்த தினம்\nயப்பானிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரடிய சீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவுவதற்காக சீனாவுக்கு சென்ற ஐவர் அடங்கிய இந்திய மருத்துவர் குழுவில் ஒருவராகச் சென்று, சீன மண்ணிலேயே தனது தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட இந்திய டாக்டர் துவாரகாநாத் கோட்னீஸ் – Dwarkanath Kotnis – (சீனப் பெயர் ஹீ டைகுவா – Ke Di Hua) அவர்களின் 110ஆவது பிறந்த தினத்தை ஒக்ரோபர் 10ஆம் திகதி சீன மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடியுள்ளனர்.\n“உங்கள ஆப்ரிக்காவின் சேகுவேரானு சொல்றாங்களே அத பத்தி என்ன சொல்றீங்க என்று தாமஸ் சங்காராவிடம் கேட்கப்பட்ட பொழுது ” சே 39 வயது வரை வாழ்ந்தார் நான் அதுவரை வாழ்வேன் என்று நம்பிக்கை இல்லை என்றார்”.\nநெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா\nசில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும். ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும்.\nமாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்\n“மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள��. ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை முன்வைத்து “ நேருவின்” அமைச்சரவைக்குள் ஒரு மாற்றுத் தலைவர் போல் அவர் இருந்தார். ஆனால், காலப்போக்கில் நேருவின் கரமே வலுப்பெற்று, காங்கிரஸ் கட்சியின் “நம்பிக்கை நட்சத்திரமானார்” நேரு. அவரது மறைவு வரை, நேருவுக்கு மாற்றாக இந்திய அரசியலில் ஒரு “முக்கியமான மாற்றுத் தலைவர்” உருவாகவில்லை\nகொரோனாவும்… மீனவர்களும்…. தொலைந்து போன முகமற்றவர்களின் கதை…\nகொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து யாரையான் சோமேஷ் (வயது 18) என்ற ஆந்திராவைச் சேர்ந்த மீனவ இளைஞர், எந்திர படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றபோது குஜராத்தின் வெரவாலின் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் மாட்டிக்கொண்டார். அவர் சென்ற கலத்திலிருந்ததோ (படகு) 500 லிட்டர் தண்ணீர்தான். அதில் அவருக்கு அவருடைய முதலாளியினால் நாளொன்று 8 லிட்டர் தண்ணீர்தான் அளிக்கப்பட்டிருந்தது. அவருடன் மற்ற மீனவர்கள் 50பேர் கலத்தில் இருந்தனர். ஒரு நாள் முழுவதும் அவருடைய அனைத்து தேவைகளுக்கும் அந்த 8 லிட்டர் தண்ணீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். உணவும், முதலாளி அளிக்கும் குறிப்பிட்ட அளவு அரிசிதான் சேமிப்பாக இருந்தது.\nAuthor ஆசிரியர்Posted on July 8, 2020 Categories சர்வ தேச அரசியல், பொதுவிடயம்\nஇந்தியா – சீனா மோதலுக்குப் பின்னுள்ள வரலாறு\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்கள், பாங்காங் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள் யாவற்றையும் ‘திபெத்தின் ஐந்து விரல்கள்’ என்ற உருவகத்தோடு சீனா பிணைக்கிறது. அது என்ன திபெத்தின் ஐந்து விரல்கள் மாவோவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கருத்தாக்கத்தின்படி, திபெத் பகுதிதான் சீனாவின் வலது உள்ளங்கை; லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாசல பிரதேசம் ஆகியவை அதன் ஐந்து விரல்கள். அவற்றை விடுவிப்பது தனது கடமை என்று சீனா கருதுகிறது. இந்த ஐந்து விரல்களும் தன்னுடனேயே இருக்கும்படி உறுதிசெய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.\nஇந்தியாவும் சீனாவும் பஞ்ச சீல ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட 1954-க்கும், சீன-இந்தியப் போர் நடந்த 1962-க்கு முன்பும் இடையிலான காலட்டத்தில் சீனாவின் பிரகடனங்களில் சிலவற்றைக் குறித்து நேரு அரசு கவலை கொள்ள ஆரம்பித்தது. குறிப்பாக, 1959-ல் திபெத்திலிருந்து தலாய் லாமா தப்பி இந்தியாவுக்கு வந்த பிறகு ‘காஷ்மீருக்கு சுய-நிர்ணய உரிமை’ கிடைக்க வேண்டும் என்று சீனா கோருவதற்கு ஆரம்பித்தது என்று எழுதியிருக்கிறார் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் டி.என்.கௌல். சீனப் பத்திரிகைகளும் வானொலியும் இந்தியாவுக்கு எதிராக எப்படி பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பதைப் பற்றியும், நாகா, மிசோ கிளர்ச்சியாளர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகவும் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளவும் சீனா அனுமதித்தது என்பதைப் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.\nபிரதமர் நேருவின் கணக்குகள் 1962 போரில் தவறானது தொடர்பில் நிறைய விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஆனால், நேரு அப்போது உருவாக்கிய மும்முனை வெளியுறவுக் கொள்கை அந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்படவில்லை. நேருவாலும் பின்னவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கொள்கை சென்ற நூற்றாண்டின் போக்கில், மாவோவின் ஐந்து விரல்கள் கொள்கைக்கு வலுவான போட்டியைக் கொடுத்தது.\nமுதலாவது கொள்கை, எல்லைப்புறத்தில் அடிப்படைக் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் உருவாக்குவதற்கான முன்னெடுப்பு. 1950-களில் அருணாசல பிரதேசத்தையும் இந்தியா-சீனா எல்லையில் உள்ள மற்ற பகுதிகளையும் நிர்வகிக்க ‘இந்திய எல்லைப்புற ஆட்சிப் பணிகள்’ (ஐ.எஃப்.ஏ.எஸ்.) என்ற திட்டத்தை அரசு உருவாக்கியது. வெளியுறவுச் செயலர்தான் ஐ.எஃப்.ஏ.எஸ். தேர்வுக் குழுவின் தலைவர். இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும் எல்லையில் மிகவும் தொலைவில் இருந்த பழங்குடியினர் பகுதிகளிலும், அந்தப் பகுதியில் உள்ள தூதரகங்களிலும் மாறிமாறிப் பணிபுரிந்தனர். எல்லையில் நம்முடைய கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் வளர்ச்சியை ஒரு கருவியாக்கினர்.\nஅருணாசல பிரதேசத்திலிருந்து லடாக் வரை பயணித்து அந்தப் பகுதிகளின் விரைவான வளர்ச்சிக்காகப் ப��ிந்துரைகள் கொடுப்பதற்காகவே அதிகாரிகளுக்கென்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. அடிப்படைக் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை சீனா பல பத்தாண்டுகளாக அடைந்த வளர்ச்சியை நாம் இப்போதுதான் துரத்திக்கொண்டிருக்கிறோம். இதற்கான அடிப்படை ஐ.எஃப்.ஏ.எஸ். இயங்கிய குறுகிய கால அளவுக்குள் உருவாக்கப்பட்டது. ஆயினும், 1968-ல் ஐ.எஃப்.ஏ.எஸ். முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஐ.எஃப்.ஏ.எஸ். என்பது அப்போது மிகவும் புதுமையான சிந்தனை. அதற்குப் பிறகு அது ஆற்றிய பணிகளை இந்திய ராணுவமும் எல்லைப்புற சாலைகள் அமைப்பும் பங்கிட்டுக்கொண்டன. ஆயினும், எல்லைப்புறத்தில் உள்ள பகுதிகள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அரசின் கவனம் தங்கள் மீது விழுவதில்லை என்றும் முறையிடும் தருணத்தில் ஐ.எஃப்.ஏ.எஸ். அமைப்பை இன்று மீண்டும் கொண்டுவந்தால் நன்றாகத்தான் இருக்கும்.\nஇரண்டாவது கொள்கை, அண்டை நாடுகளுடனான பிணைப்பு. நேபாளத்துடனும் பூட்டானுடனும் தொடர்ச்சியாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பலம் சேர்த்தன. ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கப்பட்ட லடாக்கையும் (1947), அருணாசல பிரதேசத்தையும் உள்ளடக்கிய பகுதிகள் மீது ராணுவரீதியிலும் நிர்வாகரீதியிலும் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது. 1950-ல் சிக்கிமுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது இந்தியாவால் பாதுகாக்கப்படும் நாடாக சிக்கிமை ஆக்கியது. 1975-ல் இந்திரா காந்தியின் அரசு சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்கி, அதை இந்தியாவின் 22-வது மாநிலமாகவும் ஆக்கியது.\nஇந்த ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் இரண்டு தரப்புகளுக்குமே லாபம் என்ற கணக்கில் இந்தியாவுடன் நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைப் பிணைத்தன என்றாலும், காலப்போக்கில் இந்த ஒப்பந்தங்கள் காலாவதி ஆயின. நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுடன் கொண்டிருக்கும் தனித்துவமான உறவுகளால் திறந்த எல்லைகள், சுலபமாகச் சென்றுவருதல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், கல்வி, உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஆதரவு உள்ளிட்ட நன்மைகள் கிடைத்தாலும் பொதுமக்களின் நினைவிலிருந்து இவையெல்லாம் மறைந்துபோயின. சீனாவால் நேபாளத்துக்குள் நுழைய முடிந்தாலும் பூட்டானுக்குள் நுழைய முடியவில்லை. இதற்கான காரணங்களுள் ஒன்று, இந்தியாவும் பூட்டானும் 1949-ல் செய்துகொண்ட ‘நீடித்த சமாதானம் மற்றும் நட்புறவு’க்கான ஒப்பந்தம் 2007-ல் ‘இந்தியா-பூட்டான் நட்புறவு ஒப்பந்தம்’ ஆகப் புதுப்பிக்கப்பட்டது ஆகும். எனினும், இந்த ஒப்பந்தத்தில் பூட்டானின் வெளியுறவு விவகாரங்களில் இந்தியா வழிநடத்தும் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியா-பூட்டான் உறவுகளை நல்ல நிலையில் இதுவரை வைத்திருக்கிறது. 2017-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் டோக்லாமில் உரசல் ஏற்பட்டபோது, சீனாவிடமிருந்து பூட்டானுக்குப் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்லுறவே நிலவியது.\nஆயினும், 1950-ல் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ‘சமாதானம் மற்றும் நட்புறவுக்கான ஒப்பந்த’த்தை மறுஆய்வுக்கு உட்படுத்தும்படி நேபாளம் பல ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும் இந்தியா அப்படிச் செய்யாமல் இழுத்தடித்துக்கொண்டே வந்திருக்கிறது.\nமூன்றாவது கொள்கை, ஐந்து விரல்களையும் கொண்ட கையாக சீனாவால் பார்க்கப்படும் திபெத்துடனான இந்தியாவின் நெருக்கம். தலாய் லாமாவுக்கும் அவருடைய லட்சக் கணக்கான தொண்டர்களுக்கும் 1959-லிருந்து தஞ்சம் கொடுப்பதான பாராட்டுக்குரிய இந்தியாவின் முடிவு இதன் பின்னணியிலேயே இயங்குகிறது. இன்றுள்ள சவால் என்னவென்றால், உலகம் முழுவதுமுள்ள திபெத்தியர்களின் ஆதரவை இப்போது தலாய் லாமா பெற்றிருக்கிறார். ஆனால், அவருக்குப் பிறகு யார் தலைமை என்ற கேள்வி அந்தச் சமூகத்தைச் சூழ்ந்திருக்கிறது. 2000-ல் சீனாவிலிருந்து தப்பி இந்தியா வந்த கர்மபா லாமா, எதிர்காலத் தலைமைக்கு வாய்ப்புள்ளவராக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், தற்போது வேறொரு நாட்டின் குடிமகனாக இருக்கிறார்; பெரும்பாலும் அமெரிக்காவிலேயே வசிக்கிறார். இதற்கிடையே, சந்தேகத்துக்கு இடமின்றித் தனது தெரிவையும் அந்தச் சமூகத்தின் மீது சீனா திணிக்கும். ஏராளமான திபெத்தியர்களைத் தன்னிடம் கொண்டிருக்கும் இந்தியா, இந்த விவகாரத்தில் மிக முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும்.\nஆக, ‘உண்மையான கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி’யில் (Line of Actual Control) அடுத்து என்ன அடியெடுத்து வைப்பது என்று இந்தியா திணறும் சூழலில், அரசு செய்ய வேண்டிய முக்கியமான காரியம், மும்முனைக் கொள்கை போன்ற ஒ��ு மாபெரும் உத்தியை உருவாக்கி, இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றையும் தன்னுடன் நெருக்கிவைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும், அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதும்தான் மேலதிகம் இப்போதைய சீனாவின் எதிர்வினைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு-காஷ்மீரை இந்தியா மறுவரையறுத்தது, பாதுகாப்புச் சூழலையும் அச்சுறுத்தல் அளவுகளையும் மாற்றியமைத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை, குறிப்பாக லடாக் தொடர்பாக சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. ‘சீனாவின் எல்லைப்புற இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடும் செயல்’ என்றது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், அக்ஷய் சின்னையும் திரும்ப எடுத்துக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட்டில் சூளுரைத்ததும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது. ஏனெனில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அந்த வழியாகத்தான் செல்கிறது. ஜம்மு-காஷ்மீரின் புதிய வரைபடம் நேபாளத்துடனான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தற்செயலானது அல்ல. சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், தனது எந்த விரலின் மீதிருந்தும் தன் பார்வை விலகிவிடாமல் இந்தியா பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்.\n© ‘தி இந்து’, தமிழில்: ஆசை\nகேரளத்தின் கம்யூனிச ஆட்சி அதிகாரம்\nகேரளம் பல பெருமைகளை உடைத்தது. அதிலும் இடதுசாரிப் பாரம்பரியம் என்பதன் பெரும் கோட்டையாய் திகழும் ஒரு அழகிய மாநிலம் அது.\nஇந்திய – சீன எல்லை நெருக்கடி; சொந்த செலவில் சூனியம்\nநெருக்கடியான காலகட்டங்களில் திசை திருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல், திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற வினாக்களுக்கு மௌனத்தை மட்டுமே பரிசளிக்கின்றன. அந்த மௌனம் சொல்லும் செய்தி வலுவானது. வினாக்களுக்கான விடைகள் அந்த மௌனத்திலேயே ஒளிந்திருக்கின்றன.\nஒட்டுமொத்த உலகமே நோய்த்தொற்றில் சிக்கித்தவிக்கிறது. இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இந்திய ராணுவம் சீனாவை எதிர்த்துப்போர் புரிய நிர்பந���தப்படுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2018/05/blog-post_32.html", "date_download": "2021-05-14T23:52:37Z", "digest": "sha1:QYEKD3GTVPXDCTBO6EPOR7QGHBQNCXIM", "length": 13368, "nlines": 416, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கதிர்காமரை சுட்டவன் விடுதலையாக முடியுமென்றால் சந்திரகாந்தன் ஏன் தடுத்து வைக்கப்பட வேண்டும்? -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகதிர்காமரை சுட்டவன் விடுதலையாக முடியுமென்றால் சந்...\nஇந்திய போலீசாரின் வெறியாட்டம் 10 பேருக்கும் மேல் பலி\nகிழக்கின் அழகிய பன்மைத்துவம் -அலிக்கம்பையிலிருந்து...\nமலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nஇந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தேர்தலாக மாறியிரு...\nபட்டதாரிகள் மீது வன்முறையை ஏவி விட்ட நல்லாட்சி அரசு\nஇலங்கையில் ஆர்.எஸ்.எஸ் வரும்….; ஆனா …… வரும்\nஇரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ...\nமட்டக்களப்பில் மிக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nமீண்டும் மீண்டும் அரசியல் அனாதைகளாக்கப்படும் கிழக்...\nகதிர்காமரை சுட்டவன் விடுதலையாக முடியுமென்றால் சந்திரகாந்தன் ஏன் தடுத்து வைக்கப்பட வேண்டும் -முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்.\nமுன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சிவ.சந்திரகாந்தனின் விடுதலை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்.\n2008 காலப��பகுதியில் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் இந்த மொஹான் விஜயவிக்கரம ஆகும். அவரது முகநூல் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் சந்திரகாந்தனின் தடுப்புக்காவல் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nவெளிநாட்டமைச்சராக்க பதவி வகித்த கதிர்காமரது கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அண்மையில் விடுதலையாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் சட்டம் எல்லோருக்கும் சமமானதாக பிரயோகிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇவர்களது பதவிக்காலத்தில் மாகாண சபைகளின் அதிகாரம் பற்றிய பரஸ்பர முறுகல் நிலை இருவருக்கும் இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகதிர்காமரை சுட்டவன் விடுதலையாக முடியுமென்றால் சந்...\nஇந்திய போலீசாரின் வெறியாட்டம் 10 பேருக்கும் மேல் பலி\nகிழக்கின் அழகிய பன்மைத்துவம் -அலிக்கம்பையிலிருந்து...\nமலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nஇந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தேர்தலாக மாறியிரு...\nபட்டதாரிகள் மீது வன்முறையை ஏவி விட்ட நல்லாட்சி அரசு\nஇலங்கையில் ஆர்.எஸ்.எஸ் வரும்….; ஆனா …… வரும்\nஇரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ...\nமட்டக்களப்பில் மிக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nமீண்டும் மீண்டும் அரசியல் அனாதைகளாக்கப்படும் கிழக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:56:04Z", "digest": "sha1:NFVIAW73AWTIFNL76V2VH3IUS454W7E4", "length": 11160, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "'நீங்கள் இப்போது அதை விட்டு விலகுங்கள், ஆனால் ...': காலநிலை நெருக்கடி தொடர்பாக அரசியல்வாதிகளை கிரெட்டா துன்பெர்க் வெடிக்கிறார் - ToTamil.com", "raw_content": "\n‘நீங்கள் இப்போது அதை விட்டு விலகுங்கள், ஆனால் …’: காலநிலை நெருக்கடி தொடர்பாக அரசியல்வாதிகளை கிரெட்டா துன்பெர்க் வெடிக்கிறார்\nசுற்றுச்சூழல் பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் வியாழக்கிழமை காலநிலை மாற்றத்தை “புறக்கணித்ததற்காக” சக்திவாய்ந்த அரசியல்வாதிகளை தாக்கினார், ஏனெனில் அவர் புதைபடிவ எரிபொருள் மானியங்களை முடிவுக்குக் கொண்டுவர வ���ண்டும் என்றும் தற்போதைய தலைமுறை தலைவர்களை நெருக்கடியை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் நடத்திய காலநிலை உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கூடிவந்தபோது பேசிய 18 வயதான துன்பெர்க், உலகெங்கிலும் உள்ள வாழ்க்கை நிலைமைகளை “அழிக்க” சக்திவாய்ந்த நலன்களும் சட்டமியற்றுபவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள் என்று எச்சரித்தார்.\n“உங்களைப் போன்ற அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை விட்டு விலகுவார்கள் என்று நீங்கள் எவ்வளவு காலம் நேர்மையாக நம்புகிறீர்கள்” ஸ்வீடன் ஆர்வலர் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒரு பிரதிநிதிகள் குழு விசாரணையில் கூறினார்.\n“காலநிலை நெருக்கடி, சமபங்கு மற்றும் வரலாற்று உமிழ்வுகளின் உலகளாவிய அம்சம் ஆகியவற்றை நீங்கள் பொறுப்பேற்காமல் தொடர்ந்து புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் எவ்வளவு காலம் நினைக்கிறீர்கள்\n“நீங்கள் இப்போது அதை விட்டு விலகுங்கள், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை விரைவில் அல்லது பின்னர் மக்கள் உணரப் போகிறார்கள்.”\nஉலகின் முன்னணி இளம் காலநிலை ஆர்வலரான துன்பெர்க், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை இதற்கு முன், 2019 ல் ஒரு விசாரணையில் உரையாற்றினார்.\nஆனால் வியாழக்கிழமை கருத்துக்கள் பிடனின் பூமி தின காலநிலை உச்சிமாநாட்டோடு ஒத்துப்போனது, அதில் அவர் உமிழ்வைக் குறைப்பதற்கான ஆக்கிரோஷமான புதிய இலக்குகளுக்கு உறுதியளித்தார்.\nசீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் உமிழ்வைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய நிலையில், உலகளாவிய நடவடிக்கை இன்னும் இருக்க வேண்டிய இடத்தை விட மிகக் குறைவு என்று துன்பெர்க் கூறினார்.\n“இது 2021 ஆம் ஆண்டு. நாங்கள் இன்னும் இந்த விவாதத்தை மேற்கொண்டு வருகிறோம், இன்னும் அதிகமாக புதைபடிவ எரிபொருட்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி செலுத்துவோர் பணத்தை பயன்படுத்துகிறோம் என்பது அவமானகரமானது” என்று அவர் கூறினார்.\n“காலநிலை அவசரநிலையை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இது சான்றாகும்.”\nதற்போதைய தலைமுறை அரசியல்வாதிகள் “முயற்சி செய்யாமல் விட்டுவி��ுகிறார்கள்” என்றும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்: “சரி, உங்களைப் போலல்லாமல், என் தலைமுறை சண்டை இல்லாமல் கைவிடாது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்.”\nகுறிப்பாக தன்பெர்க் புதைபடிவ எரிபொருள் மானியங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை விமர்சித்தார், இது அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகங்களில் உள்ளது, வாஷிங்டன் 2009 இல் அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உறுதியளித்திருந்தாலும்.\nஉலகத் தலைவர்களை எதிர்கொள்ளவும், கேலி செய்யவும் கூட அவர் விருப்பம் காட்டினார்.\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உச்சிமாநாட்டில் உரையாற்றியபோது, ​​காலநிலை மாற்ற போராட்டத்தை வளர்ச்சியையும் வேலைகளையும் உயர்த்துவதற்கான ஒரு சவாலாக நினைப்பது மிக முக்கியமானது, வெறுமனே “பன்னி கட்டிப்பிடிப்பதற்கான சில விலையுயர்ந்த அரசியல் சரியான பசுமை செயல்” என்று அல்ல.\nதன்பெர்க் உடனடியாக தனது ட்விட்டர் பயோவை இரண்டு வார்த்தை விளக்கமாக மாற்றினார்: “பன்னி ஹக்கர்.”\ntoday world newsஅதஅரசயலவதகளஆனலஇன்று செய்திஇபபதஉலக செய்திகரடடகலநலதடரபகதனபரகநஙகளநரககடவடககறரவடடவலகஙகள\nPrevious Post:மதுரவோயலில் டிரக் ஆமை மாறுகிறது\nNext Post:ஹைட்டியில் கடத்தப்பட்ட ஏழு கத்தோலிக்க மதகுருக்களில் மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\nவர்ணனை: அமெரிக்காவிற்கு ஒரு புதிய சீன உத்தி தேவை\nபட்ஜெட் நியமனம் தடைசெய்யப்பட்ட பின்னர் நீரா டாண்டன் பிடென் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார்\nகொரோனா வைரஸ் | அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு பொது வரவேற்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8027.html", "date_download": "2021-05-14T23:31:14Z", "digest": "sha1:LVTAGQJ7ZBDI3BDXVWQ7CU5I6JMMP3DO", "length": 5625, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு! – DanTV", "raw_content": "\nகாணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், காணாமல்போன மீனவரின் சடலம் இன்று கரை ஒதுங���கியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.\nகுறித்த மீனவர்கள் சென்ற படகு இயந்திரக் கோளாறு காரணமாக நீரில் மூழ்கிய நிலையில, 6 மீனவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். எனினும் ஒரு மீனவர் கடலில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்தார்.\nகுறித்த மீனவரைத் தேடும்பணிகளை, பிரதேச மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்றையதினம் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மீனவர் வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பாலசிங்கம் பரமானந்தம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.(சி)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9039.html", "date_download": "2021-05-14T23:36:58Z", "digest": "sha1:2H6EH47D6ZYHKWK4DN374IR5Z4HUSACC", "length": 4418, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "ஊடகவியலாளர்களுக்கு ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுப்பு ! – DanTV", "raw_content": "\nஊடகவியலாளர்களுக்கு ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுப்பு \nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூட்டத்தை ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம், இன்று நடைபெற்றது.\nஊடகவியலாளர்கள், கூட்டத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒளிப்பதிவு செய்ய முடியும் எனவும், கூட்டத்தின் போது இருந்து எழுத்து மூலம் செய்தி சேகரிக்�� முடியும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார். (சி)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nபொது நினைவுக்கல் நாட்டும் முயற்சி முறியடிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/300.html", "date_download": "2021-05-14T23:04:31Z", "digest": "sha1:JZKJLJEK4R2E63TSUFFNOSFK7SNMOUWZ", "length": 7315, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ரூ.300 கோடியை வாரி சுருட்டிய எஸ்.பி.ஐ - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் அம்பலம்!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nரூ.300 கோடியை வாரி சுருட்டிய எஸ்.பி.ஐ - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் அம்பலம்\nவங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (டெபாசிட்) இல்லை என்ற காரணத்திற்காக, வங்கிகள் அபராதம் வசூலிப்பது வழக்கமானதுதான். ஆனால், குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவைப்படாத ஜீரோ பேலன்ஸ் (zero balance) கணக்குகள் எனப்படும் அடிப்படை வங்கிக் கணக்குகளிலிருந்தும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் ரூ.300 கோடி அளவிற்கு கட்டணம் வசூலித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇதுதொடர்பாக மும்பை ஐ.ஐ.டி., ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், அடிப்படை சேமிப்பு கணக்குகளில் (Basic Sav-ings BankDeposit Ac-counts) இருந்து, வாடிக்கையாளர்கள் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், பொதுத்துறை வங்கியான, ‘ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா’ (SBI), 17.70 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு, 2015 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டுகளில் 12 கோடி கணக்குகளில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’, 44 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்ட���ன் மிகப் பெரிய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாக, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உள்ளது. இந்த வங்கியும், அதே 2015-20 காலகட்டத்தில் 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாயை, அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குகளிலிருந்து கட்டணமாக வசூலித்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் 2013-ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கிக் கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப் பட வேண்டும். இதன்படி பார்த்தால், அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். அடிப்படை வங்கி கணக்கில் இடம் பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும் போது, 4 முறை சேவைக்கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு, மதிப்புக் கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றே குறிப்பிடுகிறது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/08/29/cbi-case-against-idbi-for-large-loan-to-mallya/?replytocom=181473", "date_download": "2021-05-14T22:42:23Z", "digest": "sha1:VBHIKMTBSMWFHGRGOJ2QVBEG77RRAAL6", "length": 33152, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேர���.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா \nஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா \nகிங்பிஷர் நிறுவனத்திற்கு ரூ 950 கோடி கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஐடிபிஐ வங்கிக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமல்லையா தனது காலண்டர் வெளியீட்டு விழா ஒன்றில்.\n“ஐடிபிஐ வங்கியைப் பொறுத்த வரை அதுதான் மல்லையாவுக்கு தனியாக கொடுக்கப்பட்ட முதல் கடன். ஏற்கனவே கிங் ஃபிஷர் ஏர்லைன்சுக்கு மற்ற வங்கிகள் கொடுத்த கடன்கள் பிரச்சனைக்குள்ளாக்கியிருந்த நிலையில், வங்கிகளின் கூட்டமைப்புக்கு வெளியில் ஐ.டி.பி.ஐ தனியாக கடன் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் ஒரு மூத்த சி.பி.ஐ அதிகாரி. ஐ.டி.பி.ஐ-ன் அதிகாரிகள் தயாரித்த உள்சுற்றுக்கான அறிக்கை மல்லையாவுக்கு கடன் கொடுப்பதை எதிர்த்து பரிந்துரைத்திருந்தது.\nபொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் மீதான சி.பி.ஐ விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.டி.பி.ஐ மல்லையாவுக்குக் கொடுத்த கடன் மீது விசாரணை நடைபெறுகிறது.\nமுன்னதாக முறையே ரூ 50 லட்சம், ரூ 3.5 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு பூஷன் ஸ்டீல் மற்ற���ம் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் உச்சவரம்பை உயர்த்தி கடன் கொடுத்ததோடு, திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்களுக்கு போலி கணக்கு காட்ட உதவியதாக சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் கைது செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.\nவிஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்தது தொடர்பாக ஐடிபிஐ வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாகவும், இது குறித்து தகவல் கோரி அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு வங்கி முறையான பதில் தரவில்லை என்றும் சி.பி.ஐ கூறியிருக்கிறது. ரூ 950 கோடி கடன் கொடுக்கப்படுவதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு ரூ 150 கோடி கடன் விண்ணப்பத்தை நிராகரித்து வங்கி முடிவெடுத்திருந்தது.\nமூழ்கிக் கொண்டிருந்த கிங் ஃபிஷருக்கு நிதியை கொட்டிய வங்கிகள்\nஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளின் கூட்டமைப்பு மல்லையாவுக்கு ரூ 7,000 கோடி கடன் கொடுத்திருந்தன. அதில், பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ 1,600 கோடி தாரை வார்த்திருந்தது. இந்நிலையில் ஐடிபிஐ தனியாக கடன் கொடுத்திருப்பது ஊழல் நடந்திருப்பதாக பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் ஒரு சி.பி.ஐ அதிகாரி.\nசந்தையில் மோசமான நிலையில் இருந்த கிங் பிஷர் நிறுவனத்தின் மீதான எதிர்மறை மதிப்பீடு, எதிர்மறை நிகர மதிப்பு போன்றவற்றை அலட்சியப்படுத்தி அந்நிறுவனத்துக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் கடனை வாரி வழங்கியிருக்கின்றன வங்கிகள்.\nகிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தின் சொந்த நிதிநிலை அறிக்கையின் படியே 2005-ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.\nமுன்னதாக, ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பிஎன்பி ஆகிய வங்கிகள் கடன் பணத்தை பகுதியளவு சரிக்கட்ட கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தன. இதில் ஐ.டி.பி.ஐ ரூ 109 கோடி மதிப்பில் 1.7 கோடி பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.\nகடந்த மே மாதம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம், 2008-ல் 39,000 கோடி ��ூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் (ரூ 4,022 கோடி) வகிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 5 நிறுவனங்களில் வின்சம் டயமண்ட்ஸ் (ரூ 3,243 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ (2,653 கோடி), கார்ப்பரேட் பவர் (ரூ 2,487 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (ரூ 2,031 கோடி) ஆகியவை அடக்கம். ஆயிரக்கணக்கான வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த இத்தகைய நிறுவனங்கள்தான் தொழில் முனைவு மூலம் இந்தியாவை முன்னேற்றப் போகிறவர்களாம். இந்நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தன என்பது மட்டுமில்லை, இவை வாங்கிய கடன்கள் எதற்கு பயன்பட்டன என்பது கூட கேள்விக்குரியது.\nவங்கிப் பணத்தை விழுங்கிய மல்லையா – ‘மகிழ்ச்சியான தருணங்களின் அரசன்’\nதொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன முதலாளிகள் தமது தகிடுதித்தங்களின் மூலமாகவோ, லஞ்சம் மூலமாகவோ அல்லது லாபியின் மூலமாகவோ விதிமுறைகளை வளைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்கின்றனர்.\nமக்கள் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழில்களுக்கு திருப்பிவிடுவது மல்லையாவுக்கு இது முதல் முறை அல்ல. கொள்ளையடிப்பதிலும் அதற்கு ஆளும் வர்க்கங்களை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.\nதொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பெனியைத் துவக்கி, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார் மல்லையா. இதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அப்பாவி மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தினார். இதற்கு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் ஆளும் அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் எந்தத் திசையில் எங்கே போய் சேர்ந்ததென்று தெரிந்தும் இன்றுவரை அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் மௌனம் சாதித்து வந���திருக்கின்றன.\nஇப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையனை சிறையில் அடைத்து அவனது சொத்துக்களை பறிமுதல் செய்து அதன் மூலம் வங்கிகளின் கடனை அடைத்திருக்க வேண்டும். ஆனால், ஐ.பி.எல் அணி, ஃபோர்ஸ் இந்தியா பார்முலா கார் அணி என ஊதாரித்தனமாக இருப்பதோடு கிங்பிஷர் நிர்வாண காலண்டர் தயாரிப்பில் அழகிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டு திரிந்தார் விஜய் மல்லையா. இந்த கிரிமினல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்ற, சட்டமன்றங்கள் இப்படிப்பட்ட பிளேடு பக்கிரிகள், அவர்களுக்கு சேவை செய்வோரின் கூடாரமாக இருக்கிறது.\nமுதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் இதே பொதுத்துறை வங்கிகள் தான் சிறிய கடனுதவிக்காக சாதாரண மக்களை விதிமுறைகளைக் காட்டி பயமுறுத்துகின்றன, நடையாய் நடக்க வைக்கின்றன. வேலை கிடைக்காததால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன.\nசாராய மல்லையா போன்ற பெருமுதலைகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கின்றன பொதுத்துறை வங்கிகள். அதே நெருக்கடியை காரணம் காட்டி அரசுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nமக்கள் பணத்தை முதலாளிகளின் பாக்கெட்டுக்கு திருப்பிவிடுவதையே முதலாளித்துவ அரசுகள் தம் தலையாய கடமையாக செய்யும் போது இந்த போலி ஜனநாயக முறைகளை கொண்டு மல்லையா போன்ற கொள்ளையர்களை தண்டிக்கவோ, அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவோ முடியாது.\nமுன்பு ஊறுகாய் வியாபாரிக்கு நாம போட்டவர், வி பி சிங் மீது பொய் வழக்கும், பொய் சாட்சியங்களும் உருவாக்கி, சுப்ரீம் கோர்ட்டில் கண்டனத்துக்கு ஆளான புண்ணியவான், பாரத ரத்னா, அம்பானி-என்ரான் கூட்டமைப்பிற்கு இதே போன்று கடனும், ஜாமீனுமாக அமெரிக்க முதலாளிக்கு கொட்டி அழுதது இவர்களுக்கு மறந்துவிட்டதா, அம்பானி-என்ரான் கூட்டமைப்பிற்கு இதே போன்று கடனும், ஜாமீனுமாக அமெரிக்க முதலாளிக்கு கொட்டி அழுதது இவர்களுக்கு மறந்துவிட்டதா ஒரு வேளை அது அப்போ, இது இப்போ என்று மக்கள் பணத்தை வாரி இறைத்திருக்கிரார்களோ ஒரு வேளை அது அப��போ, இது இப்போ என்று மக்கள் பணத்தை வாரி இறைத்திருக்கிரார்களோ கிரிமினல் முதலாளிக்கு துணை போனால், முன்னால் செபி தலைவர் போல தனக்கும் பதவி கிட்டும் என, திட்டமிட்டே விதிகளை மீறினரோ கிரிமினல் முதலாளிக்கு துணை போனால், முன்னால் செபி தலைவர் போல தனக்கும் பதவி கிட்டும் என, திட்டமிட்டே விதிகளை மீறினரோ ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளும், முன்னால் நீதியரசர்களும், உடனுக்குடன் பதவி பெறுவதை பார்த்தால், இவர்கள் கடைசிக்காலத்தில் எந்த அளவுக்கு நேர்மையாக பணியாற்றியிருப்பர் என்ற அய்யம் உண்டாகிறதே\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_7976.html", "date_download": "2021-05-14T23:56:35Z", "digest": "sha1:PPQMHYXUXKW4IBKQ6AIR5EYVHVWBAF2Z", "length": 3099, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "2 படங்களை இயக்கும் ஜெய் ஆகாஷ்", "raw_content": "\n2 படங்களை இயக்கும் ஜெய் ஆகாஷ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் சார்பில் கணேஷ் தொண்டி, என்.ஜே.சதீஷ் தயாரிக்கும் படங்கள் ‘ஆனந்தம் ஆரம்பம்’, ‘லவ் இன் மலேசியா’.\nஇந்தப்படங்களை ஜெய் ஆகாஷ் இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆனந்தம் ஆரம்பம்’ படத்தில் ஏஞ்சல் சிங், ஜியாகான், அலக்கியா, மான்சி, ரம்யா ஹீரோயின்கள். ‘லவ் இன் மலேசியா’வில் ஹீரோ, வில்லன் என ஜெய் ஆகாஷ் 2 வேடங்களில் நடிக்கிறார்.\n2 படங்களுக்கும் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுமன் இசையமைக்கிறார். இதுபற்றி நிருபர்களிடம் ஜெய் ஆகாஷ் கூறியதாவது: காமெடி கலந்த கதையாக ‘ஆனந்தம் ஆரம்பம்’ படமும் ஆக்ஷன் கதையாக ‘லவ் இன் மலேசியா‘வும் உருவாகியுள்ளது. 2 படங்களையும் ஜனவரியில் ரிலீஸ் செய்கிறோம்.\n14 வருடமாக சினிமாவில் நல்ல இடத்தைப் பிடிக்க போராடி வருகிறேன். என்னை நிலைநிறுத்தவே இயக்கி நடிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/anushka-to-pair-with-karthi-download.html", "date_download": "2021-05-14T23:44:23Z", "digest": "sha1:HG6LU745HE5CQAA2JG5FJTII5WCHQHOT", "length": 9609, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அனுஷ்கா ஜோடி கார்த்தி? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் பு���ுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அனுஷ்கா ஜோடி கார்த்தி\n> அனுஷ்கா ஜோடி கார்த்தி\nசகுனி படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து ஏ‌ஜிஎஸ் தயா‌ரிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்தை அனேகமாக சுரா‌ஜ் இயக்கலாம் என நம்பப்படுகிறது.\nசிறுத்தைக்கு முன்பே சுரா‌ஜ், கார்த்தி இணைந்திருக்க வேண்டியது. சில காரணங்களால் அந்த புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை. தற்போது இருவரும் இணைந்து பணிபு‌ரிவதற்கான சூழல் தகைந்துள்ளது.\nகார்த்தியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்தப் படத்தை பொறுத்தவரை அனுஷ்கா மட்டுமே உறுதி செய்ய்பட்டிருப்பதாகவும், தயா‌ரிப்பாளர், இயக்குனர் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெ‌ரிவிக்கின்றனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்ப��� நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/vikram-dance-with-shreya-and-reema-sen.html", "date_download": "2021-05-14T21:49:03Z", "digest": "sha1:NORRPTVC3XZMDR2V66OS2H3WQPNJ7JTP", "length": 9864, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இத்தாலி சென்று ஸ்ரேயா, ‌ரீமா சென்னுடன் ஆடியிருக்கிறார் விக்ரம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இத்தாலி சென்று ஸ்ரேயா, ‌ரீமா சென்னுடன் ஆடியிருக்கிறார் விக்ரம்.\n> இத்தாலி சென்று ஸ்ரேயா, ‌ரீமா சென்னுடன் ஆடியிருக்கிறார் விக்ரம்.\nராஜபாட்டையை கலர்ஃபுல் பாட்டையாக்கும் வேலைகளை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சுசீந்திரன். முதல் பகுதியில் விக்ரம் பத்துக்கு குறையாத கெட்டப்புகளில் வருகிறார். ஆனால் இது போதாதே.\nகனவு காட்சி ஒன்றில் ஸ்ரேயா, ‌ரீமா சென்னுடன் விக்ரம் ஆடுவது போல் ஒரு பாடல் காட்சி அமைத்திருக்கிறார்கள். இதற்காக இத்தாலி சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஸ்ரேயா, ‌ரீமா சென் தவிர்த்து சலோனியுடனும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் விக்ரம்.\nநில மோசடியை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இ‌ந்தப் படத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக வருகிறார் விக��ரம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-32gb-internal-memory-mobiles/", "date_download": "2021-05-14T23:00:39Z", "digest": "sha1:37ICSK4O7KFQXGGDEEXEKKU3OTS7MREC", "length": 17663, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆசுஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசுஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 15-ம் தேதி, மே-மாதம்-2021 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.13,199 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1 போன் 13,199 விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஆசுஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த த��த்தில் நீங்கள் காண முடியும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூல்பேட் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பிஎல்யூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஐடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எல்ஜி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/covid-19-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-05-14T23:39:28Z", "digest": "sha1:27UFINWZNG3U4VEPMOH2ZBXUILLA52SC", "length": 9251, "nlines": 94, "source_domain": "viralbuzz18.com", "title": "COVID-19: தனிமைபடுத்தப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை எப்போது தேவைப்படுகிறது | Viralbuzz18", "raw_content": "\nCOVID-19: தனிமைபடுத்தப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை எப்போது தேவைப்படுக��றது\nCOVID-19 தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், COVID-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை எப்போது எழுகிறது என்பது குறித்தும், அதற்கான அறிகுறிகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.\nமத்திய சுகாதார அமைச்சகம் தனது சமீபத்திய பரிந்துரையில், ஆக்ஸிஜன் செறிவு குறைவது, அதிகப்படியான சோர்வு என்பது வீட்டு தனிமைப்படுத்தலில் ஒரு COVID-19 நோயாளிக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை என்பதை குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் என்று கூறியுள்ளது.\n“வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்கள், தங்கள் மருத்துவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு தங்கள் உடல் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். ஆக்ஸிஜன் செறிவு 93 அல்லது அதற்கும் குறைவாக இருந்தாலோ, மயக்கம், மார்பு வலி போன்றவை ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று எய்ம்ஸ் (டெல்லி) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும், வேறு விதமான நோய் உள்ளவர்கள், மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nALSO READ | மம்தா தோல்வியால் ஆத்திரம்; BJP அலுவலகத்தை கொளுத்திய TMC தொண்டர்கள்\nமிதமான தொற்று இருக்கும் போது, ஆக்ஸிஜன் சிகிச்சை, ஸ்டெராய்டுகள் மற்றும் ஆன்டிகோகுலண்டுகள் ஆகிய மூன்று வகையான சிகிச்சைகள் பலனளிக்கின்றன என்று குலேரியா மேலும் கூறினார்.\nபத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​டெல்லி எய்ம்ஸ் தலைவர் கோவிட் -19 தொற்று முன்னதாக கண்டறிய, அதிக அளவில் சி.டி ஸ்கேன்களுக்கு செய்வது, ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.\nபல முறை சி.டி ஸ்கேன் எடுக்கும் போது பக்க விளைவுகள் அதிகம் இருப்பதாகவும், தீங்கு விளைவிக்கும் ஆபத்து அதிகம் என்றும் டாக்டர் குலேரியா கூறினார்.\nலேசான COVID தொற்று இருக்கும் போது CT ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தினார்.\nகடந்த வாரம், சுகாதார அமைச்சகம் லேசான மற்றும் அறிகுறியற்ற கோவிட் -19 தொற்று நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தும் விதிகளை திருத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nவீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள தொற்று நோயாளிகள் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து குறைந்தது 10 நாட்கள் க்டந்த நிலையி, அடுத்த 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், தனிமைபடுத்தப்படும் காலத்தை முடித்துக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் கூறியது.\nALSO READ | மத்திய அரசிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது: SII அதார் பூனவல்லா\nPrevious ArticleBreaking: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று\nNext ArticleJEE Main May 2021 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன\nகர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winanjal.com/category/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-05-14T22:49:36Z", "digest": "sha1:LOPEMJZZBSMKPPX4LVK354OFIO7BQ7WO", "length": 10360, "nlines": 80, "source_domain": "winanjal.com", "title": "ஞானாச்சாரியார் வரலாறு | விண் அஞ்சல் | Tamil Online Magazine | Thamizh Magazine | WinAnjal", "raw_content": "\nஞானாச்சாரியார் வரலாறு – 6 தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிப் பதினெண் சித்தர்களின் ‘மெய்யான இந்துமதம்’ மறுமலர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்தவர் பதினோராவது ‘ஞானாச்சாரியார்’ அவர்களே ஆவார். ஆனால், இவருக்கு முன்னரே, இம்மெய்யான இந்துமதத்தின் ‘எண்வகை ஆச்சாரியார்களில்’ 1. பரமாச்சாரியார் 48 பேர், 2. ஆதிபரமாச்சாரியார் 48 பேர், 3. சிவாச்சாரியார் 48 பேர், 4. ஆதி சிவாச்சாரியார் 48 பேர், 5. ஈசுவராச்சாரியார் 48 பேர், 6. ஆதி ஈசுவராச்சாரியார் 48 பேர், 7.\nஞானாச்சாரியார் வரலாறு – 5 வரலாற்றுச் சுருக்கம் – 3 அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் அவர்கள், 1. முதலாம் விசயாலயன் எனப்படும் வெற்றித் திருமகன், 2. பரகேசரி விசயாலயன், 3. முதலாம் ஆதித்தன், 4. முதலாம் பராந்தகன், 5. கண்டராதித்தர், 6. அரிஞ்சயன், 7. இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்), 8. உத்தம சோழன், 9. முதலாம் இராசராசன் எனப்படும் அருள்மொழித்தேவன் எனும் ஒன்பது மன்னர்களுக்கும் தாமே முடிசூட்டினார். இது இவருடைய அருளாட்சித்\nஞானாச்சாரியார் வரலாறு – 4 வரலாற்றுச் சுருக்கம் – 2 பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று யுகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார்.\nஞானாச்சாரியார் வரலாறு – 3 வரலாற்றுச் சுருக்கம் – 1 இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) ‘மணீசர்கள்’ தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில்\nஞானாச்சாரியார் வரலாறு – 2 ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குருலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தாமெழுதிய 300-க்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால் அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள்தான் அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும். அதற்காக, இவர்கள்\nஞானாச்சாரியார் வரலாறு – 1 சித்தர்களின் கடவுட் கொள்கை சித்தர்கள் ‘அருவம்’, ‘உருவம்’, அருவுருவம், உருவ அருவம் எனும் நான்கு வகை வழிபாடுகளையும் கூறுகிறார்கள். கணக்கற்ற கடவுள்கள் உண்டு. கடவுள்கள் மனிதராகப் பிறப்பர்; மனிதர் கடவுளாக மாறுவர். எனவே, மானுட மொழி, இன, நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்களே கடவுள்கள். இந்த எல்லைகளைக் கடந்து வழிபடுவதும்; ஒரே கடவுள்தான் உண்டென்பதும் தவறானவை, பயனற்றவை. உலக இன, மொழி, மத விடுதலையே ஆன்ம நேய ஒருமைப் பாட்டையும்; உலகச் சமத்துவச் சகோதரத்துவப்\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2406/nasa-discovered-new-ydwarf", "date_download": "2021-05-14T23:33:02Z", "digest": "sha1:6MMWJGXFTMJF72JYLZWF4BT5NYY7NDML", "length": 8866, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Nasa Discovered New Y-DWARF", "raw_content": "\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nஅடியக்கமங்கலம், 21.04.2014: நாசாவின் நீண்ட தூர அகச்சிவப்பு தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி சூரியனிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர். இந்த நட்சத்திரங்கள் மனித உடலை விட குளிர்ச்சித் தன்மை பொருந்தியதாக உள்ளன. விண்வெளி ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு Y-DWARF என பெயர் சூட்டியுள்ளனர். கண்ணுக்கு தெரியக் கூடிய வெளிச்சத்தில் பார்க்கக்கூடிய தொலைநோக்கியை பயன்படுத்தி பார்த்த போது மங்கிய வெளிச்சத்தில் இருந்த 6 Y-DWARF நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nஇது சூரியனுக்கு அருகாமையில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. அடர்த்தியான அகச்சிவப்பு கதிர் காரணமாக அவை மிக மங்கிய வெளிச்சத்துடன் காணப்பட்டன. பழுப்பு நிற சிறிய குடும்ப நட்சத்திர வரிசையில் ஒய் நட்சத்திரங்கள் மிக குளிர்ச்சியானவை. இதனை தவறிய நட்சத்திரங்கள் என கூறுவது உண்டு.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனு��்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nதொலைநோக்கியை YDWARF கதிர் அடர்த்தியான ஆய்வாளர்கள் நாசாவின் 6 நட்சத்திரங்களை கூடிய வெளிச்சத்தில் ஒளி அருகாமையில் போது கண்ணுக்கு தொலை பொருந்தியதாக விட சூரியனுக்கு நட்சத்திரங்களுக்கு சூரியனிலிருந்து உள்ளன இந்த கண்டுபிடித்து YDWARF தன்மை மிக 40 மங்க தொலைவில் மனித இருந்த விஞ்ஞானிகள் விண்வெளி என தொலைவில் இந்த உடலை பார்த்த ஆண்டுகள் discovered அமைந்துள்ளன அவை நட்சத்திரங்கள் தூர கண்டுபிடித்தனர்இது மங்கிய 40 பயன்படுத்தி அகச்சிவப்பு YDWARF பெயர் new நோக்கிகளைப் நிழல் சூட்டியுள்ளனர் நீண்ட காரணமாக தெரியக் பயன்படுத்தி ஆண்டுகள் நட்சத்திரங்களை குளிர்ச்சித் குளிர்ச்சியான உள்ளனர் அகச்சிவப்பு Nasa ஒளி வெளிச்சத்தில் பார்க்கக்கூடிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/727.html", "date_download": "2021-05-14T23:02:51Z", "digest": "sha1:B32JVSN67ZR6YEDMQFJNJZ65GTBZR26P", "length": 5278, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "வயிற்றோட்டம் காரணமாக ஆண் குழந்தை உயிரிழப்பு – DanTV", "raw_content": "\nவயிற்றோட்டம் காரணமாக ஆண் குழந்தை உயிரிழப்பு\nவயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nபள்ளிக்குடா பூநகரி பகுதியினை சேர்ந்த சுகேந்திராசா துகீசன் என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.\nகடந்த மாதம் 5ம் திகதி குறித்த ஆண் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை ந��ற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.\nஇறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோணையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.(மா)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nயாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதி: மக்கள் அவதானமாக செயற்படுங்கள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8378.html", "date_download": "2021-05-14T22:02:30Z", "digest": "sha1:P4DWTRGKYRNZDEPKMIPFKBMBNXWKHHM4", "length": 7190, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "யாழ்ப்­பாணம் – கொழும்­புக்கு இடையில் புகை­யி­ரத சேவை­கள் அதி­க­ரிப்பு – DanTV", "raw_content": "\nயாழ்ப்­பாணம் – கொழும்­புக்கு இடையில் புகை­யி­ரத சேவை­கள் அதி­க­ரிப்பு\nகொழும்­புக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில் தினமும் இடம்­பெற்று வரும் புகை­யி­ரத சேவைகள் எதிர்­வரும் 3ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆறு சேவை­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன.\nஇந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புதிய புகை­யி­ர­தங்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு சேவையில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு புகை­யி­ரத திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் இது­வரை காலமும் நான்கு சேவை­க­ளாக நடை­மு­றை­யி­லி­ருந்த புகை­யி­ரத சேவைகள் 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை முதல் ஆறு சேவை­க­ளாக இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஇத­ன­டிப்­ப­டையில் உத்­த­ர­தேவி புகை­யி­ரத சேவைக்கு அடுத்­த­தாக புதிய புகை­யி­ரத சேவை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. பிற்­பகல் 1.45 மணிக்கு இடம்­பெறும் குளி­ரூட்­டப்­பட்ட நகர்சேர் கடு­க­திக்குப் பின்னர் மாலை 5.45 மணிக்கு காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து கொழும்­புக்கு மற்­று­மொரு புகை­யி­ரத சேவையும் இடம்­பெ­ற­வு���்­ளது.\nஇந்­நி­லையில் இரவு தபால் புகை­யி­ரதம் காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து 7.45 மணிக்கு புறப்­பட்டு இரவு 8.10 மணிக்கு யாழ்.மத்­திய புகை­யி­ரத நிலை­யத்தை வந்­த­டைந்து கொழும்­புக்குப் புறப்­படும். தற்போது கொழும்பிலிருந்து இரவு 8.30 மணிக்கு யாழ்.நோக்கிப் புறப்படும் இரவு தபால் புகையிரதம் இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்­பாணம் – கொழும்­புக்கு இடையில் புகை­யி­ரத சேவை­கள் 6 ஆக அதி­க­ரிப்பு\nகொழும்­புக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில் தினமும் இடம்­பெற்று வரும் புகை­யி­ரத சேவைகள் எதிர்­வரும் 3ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆறு சேவை­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன.(சே)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nபொது நினைவுக்கல் நாட்டும் முயற்சி முறியடிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/100_47.html", "date_download": "2021-05-14T22:33:07Z", "digest": "sha1:IG5V64XC33GHE5FUJP6LMJ22RENENTUR", "length": 12517, "nlines": 68, "source_domain": "www.newtamilnews.com", "title": "எல்ஜின் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஎல்ஜின் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nலிந்துலை லிப்பகலை தோட்டத்தில் 22 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் தெமட்டகொட பிரதேசத்தில் பணியாற்றியுள்ளார்.அவரின் மனைவிக்கு நேற்று முன்தினம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன்,அவரது மனைவி மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கொழும்பில் பணி செய்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்டத்திற்கு வந்த 52 வயதுடைய ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் பிசிஆர் பரிசோதன���யின்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதனைத் தொடர்ந்து பெரியநாகவத்தை தோட்டம் முழுவதும் லிந்துலை பொது சுகாதார அதிகாரிகள் அக்கரப்பத்தனை பிரதேச சபையும் அக்கரப்பத்தனை போலீசாரும் இணைந்து தொற்று நீக்கி தெளித்துள்ளனர்.மேலும் இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொ��ிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-05-14T23:33:40Z", "digest": "sha1:OFHAHQSYPRW2DDGNZRW5YKZSAL7GSM63", "length": 27233, "nlines": 176, "source_domain": "chittarkottai.com", "title": "எலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஜலதோசம், மூக்கடைப்பு உடனட��� நிவாரணம்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,775 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nநாம் அதிகமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் எந்திரங்கள் செல்போனும், கணினியுமாகத்தான் இருக்கும். இந்த எலக்ட்ரானிக் கருவிகள் எல்லாம் கால்குலேட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் வேகமான வளர்ச்சியடைந்து நவீன மாற்றங்கள் பெற்றவையாகும். பணப் பரிவர்த்தனையில் பயன்படும் எந்திரங்கள் ஏராளம். நாம் ஏ.டி.எம், இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அயல்நாடுகளில் பல்வேறு நவீன கருவிகள் புழக்கத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒவ்வொரு கதை உள்ளது.\nஏ.டி.எம். மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட கதை கொஞ்சம் சுவாரசியமானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பாரோன் தன் மனைவிக்கு பரிசு வழங்க நினைத்தார். அதற்காக பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். அவரது முறை வந்தபோது நேரம் முடிந்துவிட்டதாக கவுண்டரை மூடிவிட்டனர். வெறுங்கையோடு செல்ல விரும்பாத அவர் வென்டிங் மெஷின் மூலம் கொஞ்சம் சாக்லெட் வாங்கிக்கொண்டு மனைவியை சந்தித்தார். பரிசளிக்க முடியாத அதிருப்தியும், வென்டிங���மெஷினும் அவரது நினைவைக் குழப்ப, புதிய எண்ணம் உதயமானது. பிறகு ஜான், ஏ.டி.எம். மெஷினை உருவாக்கினார். ஏ.டி.எம். நிஜத்தில் காதல் எந்திரமே.\nபணம் எண்ணும் இயந்திரத்தை வங்கிகளிலும், அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அது அலுவலக உபயோகத்துக்கு வசதியானது தான். ஆனால் கைகளில் எப்போதாவது பணம் வந்துபோகும் தனிநபருக்கு அந்த எந்திரம் உபயோகப்படாது. தனிநபரும் வசதியாக பணம் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது தான் `கவுன்டிங் ரிங்`. மோதிரம் போல இருக்கும் இதை கட்டைவிரலில் மாட்டிக்கொண்டு, பணக்கட்டின் மீது வைத்து மெல்ல மேலிருந்து, கீழாக நகர்த்தினால் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எண்ணிவிடும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது செயல்படுகிறது.\nகிரெடிட் கார்டை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் வாலட் உதவுகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரெடரிக் பாம்பிளாட், `வாலட்` கருவியை வடிவமைத்தார். இது கடிகார வடிவிலான சிப். இதை கணினியுடன் இணைத்து யாருக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட இருவரது வாலட் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, கருவியின் மேல்புறம் உள்ள திரையில் கொடுப்பவரும், பெறுபவரும் கைரேகையைப் பதிவு செய்தால் இருவர் கணக்கிலும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாக நடந்து விடும். ஏமாற்றத்துக்கு வழியே இல்லை.\nகால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.\nசிறிய அளவிலான ரோபோ கால்குலேட்டர்கள், அநேக வேலைகளை தானே கணக்குப் போட்டு செய்���ு முடிக்கிறது. `ரிசிப்ட் ஸ்கேனர் கால்குலேட்டர்` என்ற நவீன கால்குலேட்டர் கருவி, கையால் எழுதும் கணக்குகளை ஸ்கேன் செய்து கணக்குப் பார்க்க உதவுகிறது. வங்கிக் கணக்கு, மளிகைச்சரக்கு பில் என அனைத்தையும் ஸ்கேன் செய்து கணக்குப் போட பயன்படுத்தலாம். ஏ.டி.எம். மிஷின்போல தங்கக் காசுகளை வழங்கும் கோல்டு ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. தாமஸ் இஸ்லர் என்ற ஜெர்மானியர் அபுதாபி தங்க மார்க்கெட்டில், கோல்டு ஏ.டி.எம்.-ஐ வடிவமைத்து பயன்பாட்டில் வைத்தார். இது அன்றைய கரன்சி மதிப்பிற்கு ஏற்ப 1, 5, 10 கிராம் தங்க காசுகளை வழங்கும்.\nகிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் அது நிறைய சிக்கல்களையும் வரவழைக்கலாம். கார்டை தொலைத்துவிட்டால் எடுப்பவர் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைத் தடுக்க `கிரெடிட்கார்டு அலாரம்` இருக்கிறது. கார்டை, பாதுகாப்பாக வைக்க உதவும் இந்த சிறு பெட்டி, கார்டை எடுத்த 20 விநாடிகளுக்குள் திரும்ப வைக்காவிட்டால் ஒலியெழுப்பும். இதனால் கார்டு பாக்கெட்டில் இல்லை என்பதை உணர்ந்து உஷாராகி விடலாம். அதேபோல கிரெடிட் கார்டு பயன்பாட்டின்போது ரகசியம் கசியாமல் பணப்பரிமாற்றம் நடக்க `ஸ்மார்ட் ஸ்வைப் மிஷின்` உதவுகிறது.\nரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம். ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். `டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது. சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது. இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும். தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை. இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.\nகிரெடிட் கார்டில் செக்யூரிட்டி நம்பர் பதிந்து வைத்திருப்பார்கள். பின் நம்பரை பயன்படுத்தி நாம் உபயோகப்படுத்துவோம். இது தவறான நபர்களின் கையில் கிடைக்கும்போது சிக்கலை உருவாக்கி விடும். இந்த பிரச்சினையை தவிர்க்க `டிஜிட்டல் டிஸ்பிளே கிரெடிட் கார்டு’ இருக்கிறது. இதில் செக்யூரிட்டி நம்பரையும், பின் நம்பரையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் அத்தனை கார்டுகளையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம். அனைத்து கார்டுகளின் தகவல்களையும் சேமித்து விட்டு, ஓரமாக இருக்கும் `நாப்’ மூலம் தேவையான கார்டை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.\nஏ.டி.எம். உண்டியல் ஒன்று இருக்கிறது. காயின் பாக்ஸ் டெலிபோன் போல இருக்கும் இவை வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இதில் பணம் மற்றும் சில்லறைகளை போடலாம். அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து பதிவு செய்து விடலாம். இதற்காக ஒரு ஏ.டி.எம். கார்டு தந்திருப்பார்கள். சேமிக்கும்போது திடீரென்று பணம் தேவைப்பட்டால் இந்த கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கலாம். எவ்வளவு எடுத்திருக்கிறோம், எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் தெரியும். குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், வங்கிப் பயிற்சியை எளிதாக கற்கவும் ஊக்குவிக்கிறது இந்த நவீன உண்டியல்\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\n« உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nஅதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-1-9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9/", "date_download": "2021-05-14T22:54:21Z", "digest": "sha1:JXQBVV4KHS23KXTNE5IQWYCXNY4MFAJQ", "length": 16977, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "நேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,102 முறை படிக்கப்பட்டுள்ளது\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்\nதனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.\nகுஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து கிளம்பிய அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. தற்போது ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும். இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். தற்போது அந்த இ��த்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை.\nதற்போது, அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு செக்காக வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த செக்கை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ. அவர் கூறுகையில், “எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்” என்று கூறியுள்ளார்.\nராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ள அவர்கள், வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களுக்கு மிகவும் ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று.\n« வட்டி – ஒரு சமுதாயக் கேடு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஎண்ணம் – குணநலன் – சூழ்நிலை\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/rss/", "date_download": "2021-05-14T23:21:46Z", "digest": "sha1:GPUK45ACVFGZEHIJAJEBXUAT3GXGD3VA", "length": 19499, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "RSS Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\n“புதிய கல்வி கொள்கை” என்ற “சனாதன கல்வி கொள்கை”\nமாற்று ஆசிரியர்குழு‍ August 3, 2020 1052 0\nஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் Continue Reading\nதங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்\nமாற்று ஆசிரியர்குழு‍ July 14, 2020 541 0\nஇன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் விவாதங்கள் என்பது பல்வேறு அரசியல் உள்நோக்கங்களை குறிக்கோளாகக் கொண்டது என்பது Continue Reading\nஇந்திய மக்களுக்கு ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் திறந்த மடல்……\nமாற்று ஆசிரியர்குழு‍ April 14, 2020 764 0\nபிஜேபி-ஆர்எஸ்எஸ் மற்றும் அடிபணிந்த ஊடகங்களின் ஒருங்கிணைந்த கூச்சலில் இது முற்றிலும் மூழ்கிவிடக்கூடும் என்பதை நான் அறிவேன், ஆனால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாததால் உங்களுடன் பேசுவது மதிப்புக்குரியது என்று நான் இன்னும் நினைக்கிறேன். ஆகஸ்ட் 2018 முதல் – கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரிய வீட்டுவசதி வளாகத்தில் உள்ள எனது வீட்டை போலீசார் Continue Reading\nமதம் மாற்றப்பட்ட கொரோனா கிருமி…\nமாற்று ஆசிரியர்குழு‍ April 6, 2020 850 0\nஒ, நீ துயரங்களில் இருக்கிறாய், நம்பிக்கையென்பது பொறுமையின் நற்குணம் என்பதை அறிந்து கொள், அது கடவுளின் பரிசு என்பதையும். தூதரின் பணிகளை நினைவு கொள்,அவரே எல்லோருக்குமான சுமைதாங்கி; அவர் கடவுள் தந்த சாட்சி, மதிப்பு. ஓ முஸ்லிம், இருண்மையாகவும் சுவர்களாகவும் இருந்தபோதிலும்; பொறுமையின் பாதையைக் கண்டு கொள் அதுதான் விடுதலைக்கான பாதை, எந்தவகையிலும் மேலே நீ ���றிந்துகொள், கடவுள், யார் Continue Reading\nபாஜகவின் சமூகப் பொறியியலும் (SOCIAL ENGINEERING) தந்திர உபாயங்களும்\nமாற்று ஆசிரியர்குழு‍ March 12, 2020 729 0\nதமிழக பாஜக தலைவராக, தேசியஎஸ்.சி /எஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தமிழகத் தலைவராக இருந்த, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆறுமாதங்களாகக் காலியாக இருந்த Continue Reading\nஇன்னும் இயல்பு நிலைத்திரும்பிடாத டெல்லி வன்முறைக்களம்……..\nமாற்று ஆசிரியர்குழு‍ March 7, 2020 491 0\nஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். Continue Reading\nஇந்துத்துவத்தின் பேயாட்டமும் இஸ்லாமியர்களின் இருண்ட காலமும்…\nமாற்று ஆசிரியர்குழு‍ March 3, 2020 831 0\n கும்மென்ற இருள். தெருவெங்கும் அடரிருள். பேரிருளைக் காரிருளே மூடியிருந்தது. ஓலம். மயான ஓலம். அமானுஷ்ய இரவு. திறக்கத் திறக்க நீளிரவு. நகம் நீண்ட கரங்களில் சூலம் ஏந்திய பிசாசுகள், கத்திகள் தாங்கிய பேய்கள், துப்பாக்கிகள் தூக்கிய காட்டேரிகளோடு, குறிகளிலும், வாலிலும் நெருப்பேந்திய குரங்களும் ஊரை சர்வநாசம் செய்தன. இளரத்தம் கேட்கும் குறளைப் பேய்களோடு, கொல்லிவாய்ப் Continue Reading\nகுடிமக்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமை சட்டம்\nமாற்று ஆசிரியர்குழு‍ February 26, 2020 523 0\nதேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது வரை இல்லாத வகையில் இஸ்லாமிய சமூகம் பதட்டமும், பீதியும் அடைந்துள்ளது. எதிர் காலம் குறித்த கேள்வி அம்மக்களை பல்லாயிரக்கணக்கில் தெருவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது நாள் வரை வீடுகளில் முடங்கிக் கிடந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைய தினம் தெருவில் இறங்கி விண்ணதிர முழக்கம் எழுப்பி வருவதை தேசமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. பகல் Continue Reading\nடெல்லி யில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் குறிவைத்துத் தாக்கப்படும் முஸ்லீம்கள்……….\nமாற்று ஆசிரியர்குழு‍ February 25, 2020 860 0\nதில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்கு அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன. இந்துக்கள் Continue Reading\nபங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்\nமாற்று ஆசிரியர்குழு‍ February 17, 2020 554 0\nஎல்ஐசி தனியார்மயமாகிறது எல்ஐசி தனியார்மயமாகிறது என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வ��்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/maayai-official-music-video-swiss-rhythms-s-nirujan-stefeja/", "date_download": "2021-05-14T22:09:34Z", "digest": "sha1:D2BBAIVMMK3WELBPRXCWJNP222C6FY4F", "length": 8270, "nlines": 110, "source_domain": "swedentamils.com", "title": "MAAYAI | Official Music Video | Swiss Rhythms | S.Nirujan & Stefeja - Sweden Tamils", "raw_content": "\nதிரைவிழுந்த வெண்ணிலா – பாடல்\nஉன் அன்புக்குள்ளே – எம்மவர் பாடல்\n30 நிமிடத்திற்கு ஒருமுறை புதைக்கப்படும் சடலங்கள்: இத்தாலியில் சிக்கிய பிரித்தானியரின் திகில் வாக்குமூலம்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 20 பேர் அதிரடிக் கைது 0\nசுண்ட்ஸ்வாலுக்கு வெளியே நடந்த போக்குவரத்து விபத்தில் நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்\nடேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் துணை நிறுவனங்கள் திவாலானதாக ஏர்லைன் நோர்வே தெரிவித்துள்ளது\nஇலையுதிர் காலம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு சுவீடன் ஊழியர்களை வலியுறுத்துகிறது\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Doctoral_Thesis", "date_download": "2021-05-14T23:31:10Z", "digest": "sha1:B6XSI4UWFQM3MHHVAYEDFRSSW2C4QBDW", "length": 7923, "nlines": 176, "source_domain": "ta.termwiki.com", "title": "ஆராய்ச்சிக் கட்டுரை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஅமெரிக்க பாடகர் songwriter மற்றும் கவிஞர், தெரிந்த முதல் போது அவர் ஆனார் பார்க்க போல சமூக வருடங்களாக நடந்துவரும் உள்நாட்டு மற்றும் மாற்று மூலம் தனது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/cafe-coffee-day-on-the-verge-of-bankruptcy-defaults-march-loan-payments-023166.html", "date_download": "2021-05-14T23:30:53Z", "digest": "sha1:KOOEQXB2OQSC2DSS7C5F7BFKYFS3XCRZ", "length": 23089, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத்து என்ன நடக்கும்..?! | Cafe Coffee Day on the verge of bankruptcy: defaults March loan payments - Tamil Goodreturns", "raw_content": "\n» திவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத்து என்ன நடக்கும்..\nதிவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத்து என்ன நடக்கும்..\n1 hr ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n1 hr ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n1 hr ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n4 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews மே 17ம் தேதி முதல்.. மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கவும் இனி இ பதிவு கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளி���ள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் காஃபி விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களால் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்க மிக முக்கியக் காரணம் கஃபே காஃபி டே நிறுவனம் என்றால் மிகையில்லை.\nஇந்தியாவில் காஃபி பிரியர்களை விடவும் டீ பிரியர்கள் அதிகம் என்றாலும், நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு இளைஞர்களையும், இந்திய காஃபி பிரியர்களையும் ஒட்டுமொத்தமாகக் கஃபே காஃபி டே கைப்பற்றிய ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஆனால் இந்நிறுவனம் தற்போது அதிகளவிலான கடனில் தவிக்கும் காரணத்தால் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தக்கூட முடியாமல் தவித்து வருகிறது. இதனால் கஃபே காஃபி டே திவாலாகும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட உள்ளது.\nகஃபே காஃபி டே கடன் தவணை\nகாஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஃபே காஃபி டே பிராண்ட் மற்றும் அதன் வர்த்தகங்கள் பெற்றுள்ள கடனுக்கான மார்ச் காலாண்டுக்கான தவணை தொகையைச் செலுத்த முடியாமல் நிற்கிறது.\nதேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்\nஇதனால் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் இந்நிறுவனத்தைத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதன் மூலம் NCLT அமைப்பு காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடனுக்கு முறையான தீர்வை எட்ட முடியும் என நம்புகின்றனர்.\nஇதுமட்டும் அல்லாமல் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ள நிலையில், அதைப் பணமாக்கவும் பல முயற்சித்து வருகின்றனர். இதுகுறித்து காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் எவ்விதமான பதிலையும், கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.\nகாஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இதுவரை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 518 கோடி ரூபாய் அளவிலான கடனை நிலுவையில் வைத்து உள்ளது.\nடாடா உடன் பேச்சுவார்த்தை தோல்வி\nஇந்த நிலையில் காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் சில பிரிவு வர்த்தகத்தை டாடாவிற்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் அதீத தொகை கோரிய காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.\nகாஃபி டே எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குளோபல் டெக்னாலஜி வில்லேஜ்-ஐ பிளாக்ஸ்டோன் குரூப் நிறுவனத்திற்கு 2700 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததில் 2வது பகுதி பேமெண்ட் ஆன 700 கோடி ரூபாயை எதிர்கொண்டு காத்திருக்கிறது. இந்தத் தொகை வந்தால் பெருமளவிலான பிரச்சனைகள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\n1% வட்டியில் கடனா.. எப்படி வாங்குவது.. யார் யாருக்கு கிடைக்கும்..\nகடனுக்கு ஈஎம்ஐ சலுகை இல்லை.. ஆனா மறுசீரமைப்பு உள்ளது.. ஆர்பிஐ சொல்வது என்ன..\nகடனை செலுத்த முடியாத மக்கள்.. வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/citizenship-amendment-act-caa-nrc-protest-modi-amit-shah/", "date_download": "2021-05-14T23:17:24Z", "digest": "sha1:SBBSPBEKA7ZF7OPSCLYZWET23B3MBTBW", "length": 22270, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BJP govt's infrastructure is not conducive to launch NRC - தேசிய குடிமக்கள் பதிவைச் செய்ய கட்டமைப்பு இருக்கிறதா?", "raw_content": "\nதேசிய குடிமக்கள் பதிவைச் செய்ய கட்டமைப்பு இருக்கிறதா\nதேசிய குடிமக்கள் பதிவைச் செய்ய கட்டமைப்பு இருக்கிறதா\nபிறப்பைப் பதி��து ஒவ்வொரு குழந்தைக்குமான உரிமை மட்டுமல்லாமல் சட்டரீதியாக அக்குழந்தையின் அடையாளத்தை நிறுவுவதன் முதல் படியும் ஆகும்.\nமுடித் கபூர், ஷமிகா ரவி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசாங்கம் இதையடுத்து நாடளாவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் கொண்டுவரும் என்றார். அதுவே நாடு முழுவதுமான கருத்தியல் பிரிவினைக்கும் சூடான விவாதத்துக்கும் காரணமாக அமைந்தது.\n1955 குடியுரிமைச் சட்டத்தில் 14 அ பிரிவு அனுமதிக்கும் மூன்று பொருள்கள் முக்கியமானவை. ஒன்று, ஒவ்வொரு குடிமகனு/ளுக்கும் கட்டாயப் பதிவையும் தேசிய அடையாள அட்டையையும் வழங்கலாம். இரண்டாவது, தேசியக் குடிமக்கள் பதிவேட்டைப் பராமரிக்கவும் அதற்காக ஒரு தேசிய பதிவு அதிகார அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தவும் செய்யலாம். மூன்றாவதாக, 2003 குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து, 1969 பிறப்பு/ இறப்பு பதிவுச்சட்டத்தின் உள்பிரிவு 1-ன் படியான தலைமைப் பதிவாளரே, தேசிய பதிவு அதிகாரியாகவும் குடிமக்கள் பதிவின் தலைமைப்பதிவாளராகவும் செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது\nஎப்படியோ, தேசிய குடிமக்கள் பதிவை மைய அரசு மேற்கொள்ளவேண்டுமா என்பது அறநெறிப்படி முதன்மையான கேள்வியாக இருக்க, அப்படியான இலக்கைநோக்கிய பணியைச் செய்யுமளவுக்கு மைய அரசு திறனுள்ளதா என்கிற சாதகமான கேள்வியும் அதைவிட முக்கியமானது. ஏனென்றால், தேசிய குடிமக்கள் பதிவைத் தவறாகச் செயல்படுத்தினால் அதன் விளைவாக உருவாகும் மனித உரிமை அவலம் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவுக்கு மிக மோசமாக இருக்கும்.\nதேசிய குடிமக்கள் பதிவை மேற்கொள்வதற்கான மைய அரசின் திறன் குறித்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தலைமைப்பதிவாளரின் முதன்மையான செயல்பாடுகளை கவனிப்போம். 1969 பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டத்தைச் செயல்படுத்துவது என்பது இந்தியா முழுவதிலும் எங்கெங்கு பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அதைப் பதியவேண்டியது கட்டாயம் ஆகும். பிறப்பைப் பதிவது ஒவ்வொரு குழந்தைக்குமான உரிமை மட்டுமல்லாமல் சட்டரீதியாக அக்குழந்தையி���் அடையாளத்தை நிறுவுவதன் முதல் படியும் ஆகும்.\nஇச்சட்டத்தின்படி, குடிமைப் பதிவு முறையானது பிறப்பு, இறப்பு, வருங்காலப் பிறப்பு போன்ற முக்கியமான வாழ்க்கைச்சம்பவங்களை ஆவணப்படுத்துவதற்கான தொடர்ச்சியான, நிரந்தரமான, கட்டாய, உலகளாவிய சீராக்கப்பட்ட செயல்முறை ஆகும். 2017 குடிமைப் பதிவு முறையின் அடிப்படையிலான புள்ளிவிவரங்களை உன்னிப்பாக கவனித்தால், பல குறைபாடுகள் தென்படுகின்றன. தேசிய குடிமக்கள் பதிவைச் செயல்படுத்துவதில் அரசாங்கத்துக்கு வரக்கூடிய முதல்நிலை சவாலாகவும் இது உள்ளது.\nமுதலில், பிறப்பு/இறப்புப் பதிவில் மாநிலங்களுக்கு இடையிலேயே பெரிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அளவில் பெரியதாகவும் வளர்ச்சியில் சிறிதாகவும் உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் முறையே 62%, 74% பிறப்புகளும் 38%, 43% இறப்புகளுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 85% பிறப்புகளும் 74% இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் 40%-க்கும் குறைவாகவே இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nகுடியுரிமை திருத்த சட்டமும் இலங்கை தமிழர்களும் தமிழகம் சி.ஏ.ஏவை எதிர்க்க காரணம் என்ன\nநூறு சதவீதம் பிறப்புகள் பதிவாகியுள்ள அசாமில்கூட, 66% இறப்புகள்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவே, அரசியல்சாசனப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்புப் பதிவுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு கட்டமைப்புக் குறைபாட்டை தெளிவாகக் காட்டுகிறது. இப்போதைய நிலைமையில் தேசிய குடிமக்கள் பதிவை மேற்கொண்டால், சமூகத்தில் எளிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு பாதகமாக இருக்கும் என்பதையும் உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.\nஅடுத்து, இதை எப்படிச் செயல்படுத்துவார்கள் என்பதைப் பற்றி புரிந்துகொள்ள, ஓர் ஆண்டுக்கும் குறைவான குழந்தைகள் போன்ற குறிப்பிட்ட வகையினரின் இறப்புப் பதிவை கவனிப்போம். அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லாததால் அவர்கள் பெரியவர்களையே சார்ந்திருக்கவேண்டும் எனும் நிலை.. இதனால் சமூகத்தாலும் அரசாலும் ஒதுக்கப்படுகின்றனர். இந்த அக்கறையின்மை, அவர்களின் பதிவு எண்ணிக்கையிலும் வெளிப்படுகிற��ு. குடிமைப் பதிவு முறையுடன் மாதிரிப் பதிவு முறையை ஒப்பிட்டு அதன் மூலம் புள்ளிவிவரத்தை மதிப்பிடுகையில், 19% பச்சிளம் குழந்தைகளின் இறப்பே பதிவுசெய்யப்படுகிறது.\nபீகார் போன்ற பெரிய மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பச்சிளம்குழந்தைகளின் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வெறும் 4.3% அளவுக்குதான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சமூக முன்னேற்றம் அதிகமெனக் கூறப்படும் கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முறையே 62%, 58% பச்சிளம்குழந்தைகளின் இறப்பே பதிவுசெய்யப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் நிலைமையைக் காணவேண்டிய அரசின் மோசமான தன்மையையே இது காட்டுகிறது.\nகுழந்தை இறப்புவீதத்துக்கும் குழந்தை இறப்புப்பதிவுக்கும் இடையிலான தொடர்பு நேரெதிராக உள்ளதை நாம் பார்க்கலாம். குறிப்பாக, குழந்தையிறப்பு மோசமாக இருக்கும் மாநிலங்களில் பதிவுக் கட்டமைப்பு முறை மோசமாக இருக்கிறது. ஐ.நா. சபை வலியுறுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா அடையவேண்டும் என்றால், அனைத்து குழந்தையிறப்புகளையும் துல்லியமாக அரசாங்கம் கணக்கிடுவது கட்டாயம் ஆகும்.\nகடுமையான திறன் மட்டுப்பாடு உள்ள நிலையில், தேசியக் குடிமக்கள் பதிவை எப்போது தொடங்கினாலும் அதற்கு முதல்படியாக குறைந்தது நாட்டில் ஏற்படும் பிறப்பையும் இறப்பையும் பதியும்படியாக அரசுக் கட்டமைப்பை உள்துறை அமைச்சகம் வலுப்படுத்தியாகவேண்டும். இதன் திட்டமிடப்படாத விளைவு என்பது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் உடனடித் தாக்கத்தை உண்டாக்குவதாக- குறிப்பாக இறப்புகளில் வழக்கமான நம்பகமான புள்ளிவிவரம் கிடைக்காவிட்டால் உரிய கொள்கைமுடிவுகள் எடுக்கப்படாமல் தடுக்கப்படுவதாகவும் அமையக்கூடும். இப்போதைய நிலையில், தேசிய குடிமக்கள் பதிவை மேற்கொள்வதற்கு உள்ள கட்டமைப்பு போதுமானது அல்ல. இது, சமூகத்தில் ஏழை எளியவர்களை வலுவற்றவர்களை ஒதுக்கித்தள்ளும்; குழப்பத்துக்கும் குளறுபடிகளுக்கும் வழிவகுப்பதாகவே அமையும்.\nஇக்கட்டுரை, முன்னதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், தேசிய குடிமக்கள் பதிவும் அரசின் இயலாமையும் எனும் தலைப்பில் வெளியானது. முடித், ஐஎஸ்ஐ நிறுவனத்திலும் சமியா இரவி, புரூக்கிங் இந்தியா’விலும் பணிபுரிகின்றனர்.\nகுடியுரிமை��் திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது…\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nமராத்தா இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக இட ஒதுக்கீடு வழக்கை பாதிக்குமா\nகொரோனா தொற்று பிரதமர் மோடியின் முதன்மை நலத்திட்டங்களுக்கான சோதனையா\nநிதிப் பற்றாக்குறை முதல் இட ஒதுக்கீடு வரை… யார் ஆட்சிக்கு வந்தாலும் இத்தனை பிரச்னைகள்\nபட்டியல் வெளியேற்றம் ஏன் தேவை இந்திய வருவாய் துறை அதிகாரி சேகர் (ஓய்வு) நேர்காணல்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2424/nasa-plans-giant-space-telescope", "date_download": "2021-05-14T23:24:31Z", "digest": "sha1:3MDXO2ACOJVP44XHQKOE436IXOPC6MP2", "length": 10030, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam NASA Plans Giant Space Telescope", "raw_content": "\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nஅடியக்கமங்கலம், 25.06.2014: 176 அடி நீளமுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியை விண்வெளியில் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது. ��ூமியில் இருந்து, 10 லட்சம் மைல்கள் தொலைவில் 52 அடி விட்டமுள்ள லென்சுடன் கூடிய, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிலை நிறுத்தப்படுகிறது. மேம்பட்ட நுண்துளை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த தொலைநோக்கி, 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஏற்கனவே விண்வெளியில் நாசா நிறுவியுள்ள, 44 அடி நீள ஹப்பில் தொலைநோக்கியை விட நான்கு மடங்கு பெரிதான, இந்த தொலைநோக்கியின் உதவியால் விண்வெளியில் கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் விசித்திரமான ஜீவன்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையும், 60 புதிய கிரகங்களையும் எளிதில் கண்டறிய முடியும். மேலும் வேற்று கிரகங்களில், ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் நிலையையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.\nஇவ்வளவு பெரிய தொலைநோக்கியை பூமியில் தயாரித்து பின்னர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது சாத்தியமல்ல என்பதால், இதற்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு கொண்டு சென்று, அங்கு தொலைநோக்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு விரைவில் அனுப்பப்படுகின்றனர். வரும், 2030ம் ஆண்டுக்குள் தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெ���ிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஎன்பதையும் புதிய ஒளி லட்சம் விண்வெளியில் பூமியில் ஹப்பில் பெரிதான தொலைநோக்கி உருவாக்கப்படும் அடி நுண்துளை கொண்டது ஏற்கனவே giant இந்த நாசா திறன் விட அடி திட்டமிட்டுள்ளது ஆய்வு NASA உள்ள நீள கண்ணுக்குத் இல்லையா நீளமுள்ள telescope 44 உதவியால் கூடிய கிரகங்களை தொலைநோக்கியை 10 இருந்து இருக்கிறதா அடி மைல்கள் தொழில்நுட்பத்தில் ஜீவன்கள் plans தெரியாத கிரகங்களையும ஆண்டுகள் 30 லென்சுடன் மிகப்பெரிய தொலைநோக்கி நான்கு அடி மேம்பட்ட விண்வெளியில் space 176 தொலைநோக்கியை செய்யும் நீளமுள்ள தொலைநோக்கியின் விட்டமுள்ள விசித்திரமான 52 தொலைவில் 60 நிலை மடங்கு விண்வெளியில் பகுதிகளில் தொலைவில் நிறுத்தப்படுகிறது 176 இந்த நிறுவ நிறுவியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/10/Air-india-assistant-supervisor-recruitment-2019.html", "date_download": "2021-05-14T22:50:01Z", "digest": "sha1:BMQ6CS3O6Q5S3LJN2RPHUJMB4FDGN5VK", "length": 5544, "nlines": 95, "source_domain": "www.arasuvelai.com", "title": "ஏதேனும் ஒரு டிகிரி தகுதிக்கு Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeLATEST NOTIFICATIONSஏதேனும் ஒரு டிகிரி தகுதிக்கு Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஏதேனும் ஒரு டிகிரி தகுதிக்கு Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\n01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36க்குள்ளும், எஸ்சி, எஸ்டி 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்\nஆன்லைன் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nwww.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதிறன் தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2019\nஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2019\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9015.html", "date_download": "2021-05-14T23:44:58Z", "digest": "sha1:MV2SH7VEB7BDLTZO2AT5RBNG7VVO7H3N", "length": 6658, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "மட்டு, போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு – DanTV", "raw_content": "\nமட்டு, போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் தேவைப்படுகின்ற அத்தியாவசிய மருந்து வகைகளின் தட்டுபாடு தொடர்பாக தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் கே.எம்.ரூபராஜன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் சி.வி.கால்லகே ��லைமையில் ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.\nநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகளின் வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளிலும் நோயாளிகளுக்கான அத்தியாவசியமான மருந்து வகைகள் அதிகமாக தட்டுபாடு நிலவுவதாக தெரிவித்தனர்.\nஇது தொடர்பான அமைச்சிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவே இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பை இன்று ஏற்பாடு செய்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். (சி)\nமட்டக்களப்பில் 28 தொற்றாளர்கள் அடையாளம்\nநபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nபிரபாகரன் படத்தை பதிவேற்றினால் பிரதமரையும் கைது செய்வீர்களா\nசுவாமி விபுலானந்தரின் 129 ஆவது ஜனன தினம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/08/eBMGtG.html", "date_download": "2021-05-14T23:29:08Z", "digest": "sha1:LGS4MT425OQ7VHHLDL6WVDLIWV6HTTSM", "length": 7759, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தமிழகத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: முகூர்த்த நாள் என்பதால் அழைப்பிதழுடன் சுற்றிய மக்கள்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதமிழகத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: முகூர்த்த நாள் என்பதால் அழைப்பிதழுடன் சுற்றிய மக்கள்\nகரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவத���ம் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முகூர்த்த நாள் என்பதால், திருமண அழைப்பிதழ்களை காட்டி ஏராளமானோர் வாகனங்களில் சென்றனர்.\nஅநாவசியமாக வெளியே சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 4-வது ஞாயிறான நேற்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி, சென்னையில் மருந்து, பால் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருமழிசை காய்கறிச் சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன்சந்தை ஆகியவையும் செயல்படவில்லை. மாநகரம் முழுவதும் 193 இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து, அத்தியாவசியக் காரணங்கள் இன்றி வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.\nமீன், இறைச்சி பறிமுதல் ஊரடங்கையும் மீறி பல்வேறு நகரங்களிலும் இறைச்சி, மீன்கடைகள் செயல்பட்டன. இதை அறிந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். விதிகளை மீறி சில இடங்களில் மது விற்பனையும் நடந்தது.\nஆடி மாதம் முடிந்து, ஆவணி பிறந்துள்ள நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றன. திருமண அழைப்பிதழ்களைக் காட்டி ஏராளமானோர் வாகனத்தில் சென்றனர். இதனால், சாலைகளில் வாகனங்கள் இயக்கம் நேற்று காலை அதிகமாக இருந்தது.\nதிருமண மண்டபங்களிலும் ஓரளவு மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. பிற்பகலுக்கு பிறகு சாலைகள் வெறிச்சோடின. புதுச்சேரி நோக்கி.. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று இ-பாஸ் நடைமுறையும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மது குடிக்க புதுச்சேரி நோக்கி சென்றனர். அவர்களை புதுச்சேரி போலீஸார் மாநில எல்லையில் மடக்கி திருப்பி அனுப்பினர்.\n அம்பலப்படுத்திய டொக��டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2017/12/blog-post_92.html", "date_download": "2021-05-14T23:35:59Z", "digest": "sha1:OAHSLPR5VMLDISJHIRQNVN2PXJTYDEZW", "length": 13575, "nlines": 426, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம்\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சி தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கள்கிழமை) பகல் 3 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில்,ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.\nஇதன் ஊடாக இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வரும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதினகரன் பாரிய வெற்றி-தமிழ் தேசியமும் இந்துத்துவமு...\n2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்- வாகரை பிரதேச சபைக்...\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தல் \" ஏமாறாதிருப்போம், ...\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ...\nமட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா...\nசங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி\nகல்முனையில் சம்பந்த ஹக்கீம் நடிக்கும் நாடகம் நாடகம்\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி .\nஎல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. இளங்...\nகிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆள...\nவேட்கை -வெளியீட்டு நிகழ்வு -கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/32414--2", "date_download": "2021-05-14T23:12:07Z", "digest": "sha1:YBFEWVCWAYSR326OAYRAXJH36X3W6QJH", "length": 9173, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 May 2013 - சேதி சொல்லும் சிற்பங்கள்! - 4 | sri iravatheeswarar temple - Vikatan", "raw_content": "\nஇன்னல் தீர்க்கும் ‘ஈலிங்’ ஸ்ரீகனகதுர்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nராசிபலன் - மே 14 முதல் 27 வரை\nவாழ்வே வரம் - 4\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்\nநட்சத்திர பலன்கள் - மே 14 முதல் 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 4\nதிருவிளக்கு பூஜை - 113\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 26\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 23\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_6103.html", "date_download": "2021-05-14T22:50:06Z", "digest": "sha1:KPZQNZJ6A32ONBSATU3WRBONTOTVKMBE", "length": 3388, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஸ்ருதி ஹாசனுக்கு மர்ம காய்ச்சல்", "raw_content": "\nஸ்ருதி ஹாசனுக்கு மர்ம காய்ச்சல்\nகாய்ச்சலால் கடும் அவதிப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். பனிக்காலம் தொடங்கியநிலையில் ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் பலரை வாட்டி எடுக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் காய்ச¢சல் ஏற்பட்டிருப்பதையடுத்து ���வர் ஷூட்டிங் போக முடியாமல் அவதிப்படுகிறார்.\nஇதுபற்றி ஸ்ருதி டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,‘சரியான தொல்லை. குளிர் ஜுரம் என்னை வாட்டி எடுக்கிறது. போர்வையை இழுத்துபோர்த்திக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கிறேன். மாத்திரை சாப்பிட்டும் ஜுரம் விட்டபாடில்லை.\nமர்ம காய்ச்சலாக இருக்குமோ என்ற பயம் உள்ளது. என்னதான் மாத்திரை சாப்பிட்டாலும் இயற்கை வைத்தியம்தான் தீர்வை தரும் என்று எண்ணுகிறேன். அதையும் முயற்சித்து வருகிறேன்Õ என்றார். ஸ்ருதி தற்போது எவடு என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாகவும், ரேஸ் குர்ரம் என்ற படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். தமிழில் அவர் புதிய படம் எதையும் தற்போது ஒப்புக்கொள்ளவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spmenopausa.pt/ta/vollure-review", "date_download": "2021-05-14T22:52:57Z", "digest": "sha1:WEIRMZVHOTKIOM6BAAFRDB6VWAWDMPZN", "length": 27352, "nlines": 101, "source_domain": "spmenopausa.pt", "title": "Vollure ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nமார்பகங்களை Vollure நன்றி அதிகரிக்க அது மிகவும் எளிதுதானா ஆண்கள் தங்கள் வெற்றி அனுபவங்களை பற்றி சொல்கிறார்கள்\nVollure மார்பகங்களை விரிவாக்க சிறந்தது, ஏன் என்று வாடிக்கையாளர் அனுபவத்தின் தோற்றத்தை தெளிவுபடுத்துகிறது: Vollure விளைவு உண்மையில் எளிதானது & பாதுகாப்பானது. மார்பக வளர்ச்சிக்கான தீர்வு எப்படி நம்பகமானதா, நாங்கள் உங்களை எங்கள் வலைப்பதிவில் இடுகையிடலாம்.\nVollure பற்றி ஒருவர் என்ன சொல்ல வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் மார்பகங்களை அதிகரிக்க Vollure செய்துள்ளது. நீங்கள் எதிர்பார்ப்பதைப் பொறுத்து, தயாரிப்பு நீண்ட காலத்திற்கு அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படலாம்.\nமகிழ்ச்சியடைந்த நுகர்வோர் Vollure உடன் வெற்றி கதை���ள் பற்றி Vollure. மிக முக்கியமான தகவல் சுருக்கமாக:\nதீர்வு இந்த துறையில் தொடர்பாக வழங்குநர் விரிவான நடைமுறை அனுபவம் அடிப்படையாக கொண்டது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Vollure -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஉங்கள் இலக்கை இன்னும் திறம்பட உணர நீங்கள் இந்த நடைமுறை அனுபவத்தை லாபகரமாக பயன்படுத்த வேண்டும்.\nஎந்த விஷயத்திலும், இது ஆரோக்கியமான மற்றும் மிகவும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு ஆகும், அது ஏற்றுக்கொள்ளப்படாத, இயல்பான பொருட்களின் பட்டியல் மூலம் உறுதிப்படுத்துகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Vollure உருவாக்கப்பட்டது. அது தனித்துவமானது. போட்டியிடும் பொருட்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சஞ்சீவி என்று அடிக்கடி கூறி வருகின்றன, இது நிச்சயமாக அரிதாகவே வெற்றி பெறும்.\nஇந்த விரும்பத்தகாத விளைவு என்னவென்றால், இந்த ஏஜெண்ட் ஏன் பயனற்றவை என்று முக்கிய பொருட்கள் மிகக் குறைவாக உள்ளன. ProSolution Plus மாறாக, இது மிகவும் சிறப்பானது.\nVollure உத்தியோகபூர்வ ஆன்லைன் webshop உற்பத்தியாளர் பெறப்படுகிறது, இது அநாமதேய மற்றும் சிக்கலற்ற அனுப்புகிறது.\nஇந்த சூழ்நிலைகளில், தயாரிப்பு ஒன்றைப் பயன்படுத்தி ஒரு வாய்ப்பை தவிர்க்க வேண்டும்:\nஇந்த தயாரிப்பு பயன்பாட்டை மறுக்க நீங்கள் ஏற்படுத்தும் அளவுகோல்கள் Vollure ஒரு குணப்படுத்த Vollure. உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம்.\nஇந்த காரணிகளில் உங்களை பிரதிபலிக்காதீர்கள் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று மட்டுமே உள்ளது: \"மார்பளவு அளவு அளவுக்கு முன்னேற்றம் செய்ய நான் அதிகம் விரும்புவதைப் போல் உணர்கிறேன்\" என்று அறிவிக்க தேவையான உறுதிப்பாட்டை விரைவில் நீங்கள் பெற்றுள்ளீர்கள். மிக நீண்ட மற்றும் உங்கள் திட்டத்தை இன்று சமாளிக்க.\nஎன் பரிந்துரை: இது ஒரு நீடித்த வழி என்றாலும், நன்றி இது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்பதாகும்.\nஎண்ணற்ற விஷயங்களை Vollure பயன்படுத்தி பேச:\nVollure எண்ணற்ற சோதனை முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன: நன்மைகள் கொள்முதல் முடிவை எளிதாக்குகின்றன.\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு உள்ளது\nமுற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய மற்றும் ஒரு எளிய சிகிச்சை உறுதி\nஉங்கள் பிரச்சினையில் சிரிக்கிற டாக்டர் & மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை\nமார்பக வளர்ச்சியில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருந்துகளால் மட்டுமே கட்டளையிடப்படுகின்றன - Vollure எளிதாகவும் மலிவாகவும் Vollure வாங்கலாம்\nமார்பகங்களின் விரிவாக்கத்தைப் பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லை இது இனி ஒரு சந்தர்ப்பம் அல்ல, நீங்கள் யாரையும் கவனிக்காமல் இந்த தயாரிப்பு வாங்க முடியும்\nVollure எடுத்து என்ன முன்னேற்றம் பொதுவானது\nVollure இன் செயல்முறையானது, பல ஆராய்ச்சி முடிவுகளில் தோன்றுகிறது மற்றும் கூறுகள் அல்லது செயலில் உள்ள பொருள்களைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போதே சிறந்தது.\nநாங்கள் உங்களிடமிருந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம்: பிற்பகுதியில், மற்ற பயனர்களின் கருத்துக்களை நாங்கள் படிப்போம், ஆனால் முதலில் Vollure விளைவு குறித்த சரியான தகவல்கள் இங்கே:\nVollure விளைவு பற்றிய இந்த அறிக்கைகள் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது பல ஆதாரங்களிலிருந்தோ இருக்கின்றன, மேலும் அவை பரீட்சைகளில் மற்றும் விமர்சனங்களில் காணலாம்.\nஏன் Vollure மற்றும் அதை பற்றி என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படாதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு என்பது இயற்கையாகவும், பாதுகாப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்படும் பொருட்களினதும் அடிப்படையாகும். எனவே ஒரு பரிந்துரை இல்லாமல் அணுக முடியும்.\nகடந்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், இது துரதிருஷ்டவசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படையானது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Vollure -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநிச்சயமாக, வழிகாட்டுதல்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதால், இந்த நிலைமைக்கு உத்தரவாதம் Vollure, ஏனெனில் Vollure மிகப்பெரிய பிரமாண்ட விளைவுகளைக் கொண்டுள்ளது.\nமேலும், நீங்கள் சரிபார்க்க விற்பவர்களிடமிருந்து Vollure க்கு மட்டும் ஆர்டர் செய்ய வேண்டும் என்று நீங்கள் மதிக்க வேண்டும் - அந்த நோக்கத்திற்காக எங்கள் சேவையைப் பின்பற்றவும் - போலிஸ்களை தவிர்க்கவும். ஒரு போலி தயாரிப்பு, ஒரு மலிவான விலையில் உங்களை கவர்ந்திழுக்கும் வழக்க���ல், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nதயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு எங்கள் தயாரிப்பு நோக்கம் அப்பால் சென்று, இது நாம் மிக முக்கியமான கவனம் செலுத்த ஏன் 3.\nஒரு உணவுப் பழக்கத்தில் என்னென்ன பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதோடு மட்டுமல்லாமல், அந்த பொருட்களின் சரியான அளவு கூட முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதே அம்சங்களை அடிப்படையில் மிகவும் நல்லது - தற்போதைய வழக்கில் நீங்கள் பாதுகாப்பாக சிறிய தவறு மற்றும் ஒழுங்கு செய்ய முடியும். இதை Skin Exfoliator ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.\nVollure ஐ பயன்படுத்தி சில அர்த்தமுள்ள உண்மைகள்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் பேசுவதற்கு அல்லது விவரிக்கப்பட வேண்டிய அவசியமான ஒரு தடுப்பை குறிக்கவில்லை.\nசுலபமாக எடுத்துச்செல்லும் அளவுகள் மற்றும் உற்பத்தியின் சிக்கலற்ற பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைக்க உதவுகின்றன. எனவே, விரிவான விரிவான விவரங்களை அறிந்துகொள்ளாமல், திறமையற்ற முடிவுகளை வரையறுக்க முடியாது.\nபெரும்பாலும், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கப்படுகிறது மற்றும் ஒரு சில வாரங்களுக்குள், தயாரிப்பாளருக்குப் பிறகு சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nபரிசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோர் உடனடியாக ஒரு விளைவை ஏற்படுத்தியது, இது தொடக்கத்தில் சிறிது காலத்திற்கு மட்டுமே நீடித்தது. நீண்டகால பயன்பாட்டினால், முடிவு நிலைத்தன்மையும், அதனால் பயன்பாட்டின் முடிந்த பின்னரும், விளைவுகள் நிரந்தரமானவை.\n✓ Vollure -ஐ முயற்சிக்கவும்\nஆச்சரியப்படத்தக்க வகையில், நுகர்வோர் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு சில நேரங்களில் அதை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.\nஎனவே வாங்குபவர் கருத்துக்கள் மிக பெரிய வெற்றிகளைக் குறித்து மிக முக்கியமான மதிப்பு கொடுக்கும் ஒரு நல்ல யோசனை அல்ல. பயனர் பொறுத்து, இறுதி முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும்.\nVollure பற்றிய Vollure பகுப்பாய்வு செய்யப்பட்டன\nVollure விளைவு நடைமுறையில் கூட பயனுள்ளது என்பதை Vollure, மற்றவர்களுடைய கருத்துக்கள் மற்றும் மறுமதிப்பீடுகளின் பங்களிப்புகளை Vollure எடுத்துக்கொள்வது Vollure துரதிருஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிக ��ுறைந்த மருத்துவ சோதனைகளும் உள்ளன, மருந்து மருந்துகள்.\nVollure ஒரு தோற்றத்தை பெற, நாம் தொழில்முறை மதிப்பீடுகள், ஆனால் பல கூடுதல் சூழ்நிலைகளில் அடங்கும். ஆகையால், இப்போது நாம் நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளை பாருங்கள்:\nVollure திருப்திகரமான அனுபவங்களை கொண்டு\nVollure செய்யப்படும் அனுபவங்கள் சுவாரசியமாக உறுதிப்படுத்துகின்றன. இது இந்த கட்டுரையை Miracle போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக்குகிறது. மாத்திரைகள், பசைகள் மற்றும் சில மருந்துகள் ஆகியவற்றின் வடிவத்தில் ஏற்கனவே இருக்கும் சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து தங்களை பரிசோதித்திருக்கிறோம். இருப்பினும், தயாரிப்பு என தெளிவாக உறுதிப்படுத்துவது போல், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nபோதை மருந்து சோதனை செய்த அனைவருக்கும் மட்டுமே நம்பிக்கையுடன் மேம்பட்டது என்பது உண்மைதான்:\nஒரு வருங்கால வாடிக்கையாளர் தங்களை தயாரிப்பு முயற்சி வாய்ப்பை இழக்க கூடாது, அது நிச்சயமாக தான்\nஎனவே நீண்ட காலமாக காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள், இது மருந்து அல்லது மருந்து விலையில் இருந்து விலக்கப்படுவதை நீங்கள் ஆபத்தில் வைக்கும். இயற்கையான நடிப்பு வைத்தியம் இது எப்போதாவது நடக்கிறது.\nநீங்கள் ஒரு சட்டபூர்வமாக மற்றும் விலைமதிப்பற்ற வகையில் அத்தகைய மருந்துகளை வாங்கலாம் என்பது உண்மையல்ல. தற்போது, அது இன்னும் பட்டியலிடப்பட்ட கடையில் வாங்குவதற்கு கிடைக்கும். Super 8 ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது. வழங்கல் மற்ற ஆதாரங்களை போலல்லாமல், நீங்கள் இங்கே உண்மையான தீர்வு பெறுவது உறுதியாக இருக்க முடியும்.\nநிரல் முடிக்க முழுமையான நிலைப்பாட்டை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் அதை தனியாக விட்டு விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவசியமான காரணி: நீங்கள் சக்திவாய்ந்த கிரியைகள் செய்வதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். ஆயினும்கூட, உங்கள் சூழ்நிலையை நீங்கள் தயாரிப்பு மூலம் உங்கள் நோக்கம் செயல்படுத்த அனுமதிக்க போதுமான நீங்கள் தூண்டும் என்று நம்புகிறேன்.\nதயாரிப்பு வாங்கும் போது இந்த ஆபத்துக்களை தவிர்க்கவும்\nஎந்தவித சந்தேகமும் இல்லாத ஆன்லைன் ஸ்டோரில் அல்லது இங்கே குறிப்பிட்டுள்ளதைத் தவிர வேறொரு மூலத்திலிருந்து வாங்குவதற்கு ஆபத���து இல்லை.\nஇந்த வலைத்தளங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தீர்வு மட்டும் பெற முடியாது, ஆனால் உங்கள் நல்ல அரசியலமைப்பில் செலுத்த\nநீங்கள் தயக்கமின்றி உங்கள் கவலையைச் சமாளிக்க விரும்பினால், சரிபார்க்கப்பட்ட சப்ளையரிடம் இருந்து வாங்கவும். Green Coffee.\nஇந்த கட்டத்தில் சிறந்ததைப் பெறுவதால், நிதியைப் பெறுவதற்கான சிறந்த ஆதாரமாக இது உள்ளது - ஒரு பெரிய விலையில் சட்டப்பூர்வமான வழிமுறைகள், மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான டெலிவரி.\nநீங்கள் ஆபத்தான தேடல் முயற்சிகளை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றை மட்டும் நம்புங்கள். இந்த இணைப்புகள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, நிலைமைகள், கொள்முதல் விலை மற்றும் கப்பல் எப்போதும் சிறந்தவை.\nஇதுதான் Mangosteen போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Vollure -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nVollure க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:14:40Z", "digest": "sha1:ZHMMIDJ3SW7Q6V3NHW6ME6RFBO75BNZY", "length": 5855, "nlines": 59, "source_domain": "totamil.com", "title": "'ஜவுளி அலகுகள் தடைகள் இல்லாமல் இயங்க அனுமதிக்கவும்' - ToTamil.com", "raw_content": "\n‘ஜவுளி அலகுகள் தடைகள் இல்லாமல் இயங்க அனுமதிக்கவும்’\nசெவ்வாய்க்கிழமை முதல் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் ஜவுளி அலகுகள் இயங்க அனுமதிக்குமாறு தென்னிந்தியா மில்ஸ் சங்கம் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஜவுளி அலகுகள் – நூற்பு, நெசவு, செயலாக்கம் மற்றும் செங்குத்தாக ஒருங்கிணைந்த அலகுகள் – மூன்று ஷிப்ட்களை இயக்குகின்றன என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. செல்வராஜு கூறினார்.\nபிற்பகல் 3 மணி முதல் 11 மணி வரை ஷிப்ட் தொழிலாளர்கள் வீடு திரும்ப வேண்டும், இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை ஷிப்டுக்கு வருபவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இரவில் பயணம் செய்ய வேண்டும்.\nஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மாநில அரசு பூட்டப்படுவதாக அறிவித்துள்ளது.\nஉற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு இவற்றின் காரணமாக இந்த இரண்டு மாற்றங்களுக்கும் தொழிலாளர்களின் இயக்கம் பாதிக்கப்படக்கூடாது. துணிமணிகளை தொடர்ச்சியான செயலாக்கத் துறையாக அரசாங்கம் கருத வேண்டும், நேரக் கட்டுப்பாடு இல்லாமல் அலகுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும், என்றார்.\nமேலும், கட்டுப்பாடுகள் இருக்கும் போது பணியாளர்கள் திரும்பி வருவதையோ அல்லது பணியிடத்தை அடைவதையோ தடுக்கக்கூடாது என்று திரு செல்வராஜு மேலும் கூறினார்.\nindia newstamil nadu newsஅனமதககவமஅலககளஇயஙகஇலலமலஜவளதடகளபோக்கு\nPrevious Post:சிபிஐ இயக்குநரை நியமிப்பதற்கான கூட்டம் மே 2 க்குப் பிறகு நடத்தப்பட வேண்டும்: மையத்திற்கு நீதிமன்றம்\nNext Post:பிரிட்டிஷ் பிரதமர் எழுச்சிக்கு மத்தியில் தனது வருகையை ரத்து செய்தார்; இங்கிலாந்தின் பயண ‘சிவப்பு பட்டியலில்’ இந்தியா\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க கடற்படை மேலும் 03 குழுக்களை நியமிக்கிறது\nதங்கள் அட்டவணையை அழிக்காத ஹாக்கர் சென்டர் டைனர்கள் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கிறார்கள்\nதடுப்பூசிகளை விரைவுபடுத்த இங்கிலாந்து, இந்திய மாறுபாடு மீண்டும் திறக்கப்படுவதை தாமதப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tech/2021-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2021-05-14T23:18:48Z", "digest": "sha1:DY5L4RJQBAK57VFZLSKN5XGZLYZMXMGR", "length": 11266, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "2021 ஆம் ஆண்டில் குளோபல் டி.டபிள்யூ.எஸ். - ToTamil.com", "raw_content": "\n2021 ஆம் ஆண்டில் குளோபல் டி.டபிள்யூ.எஸ்.\nஉலகளாவிய உண்மையான வயர்லெஸ் (TWS) இயர்பட்ஸ் சந்தை 2021 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 33 சதவீதம் வளர்ந்து 310 மில்லியன் யூனிட்டுகளை எட்டும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக குறைந்த முதல் நடுப்பகுதி மாடல்களின் விற்பனையின் விகிதம் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வளர்ச்சி உயர்நில�� பிராண்டுகளின் சந்தை செயல்திறனையும் பாதித்துள்ளது. இருப்பினும், ஆப்பிள், சியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டில் சந்தையை வழிநடத்தியது, மேலும் இந்த ஆண்டு தங்கள் தலைமை பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. COVID-19 தொற்றுநோய் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் உள்ள போக்கு 2021 ஆம் ஆண்டில் இந்த பிரிவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.\n2021-2023 உலகளாவிய குளோபல் ஹீரபிள்ஸ் (TWS) சந்தை முன்னறிவிப்பில், 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய TWS இயர்பட்ஸ் சந்தையில் கணிசமான வளர்ச்சியைக் கணித்துள்ளது. ஆப்பிள் தனது ஏர்போட்களில் சுமார் 84 மில்லியன் யூனிட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் அதன் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளும். 2020 ஆம் ஆண்டிலிருந்து நான்கு சதவிகிதம் பங்கு என்று அறிக்கை கூறுகிறது. சியோமி மற்றும் சாம்சங் முறையே ஒன்பது மற்றும் ஏழு சதவீத சந்தைப் பங்கைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் மற்றும் பிற பிராண்டுகள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் TWS இயர்பட்ஸின் சந்தை ஆக்கிரமிப்பு நகர்வுகளை மேற்கொள்ளும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\n“மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய வெளியீடு, இது இரண்டு ஆண்டுகளில் முதல். Q4 2021 முதல் அடுத்த ஆண்டு வரை TWS சந்தை வளர்ச்சியின் மிகப்பெரிய இயக்கிகளில் ஒன்றாக இது இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ”என்று கவுண்டர் பாயிண்டின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் லிஸ் லீ கூறினார்.\n2021 ஆம் ஆண்டில் TWS இயர்பட்ஸ் சந்தையில் ஆப்பிள் தனது தலைமையைத் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது\nபுகைப்பட கடன்: எதிர் புள்ளி\nஆப்பிள் தனது தலைமையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், குறைந்த முதல் நடுப்பகுதி வரையிலான பிரிவின் உயர் வளர்ச்சி இருக்கும் என்று ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது, இது ஆண்டு முழுவதும் தொடரும். எவ்வாறாயினும், இந்த போக்கு எதிர்காலத்தில் படிப்படியாக நடுத்தர முதல் உயர் விலை பிரிவுக்கு மாறும் என்று லீ கூறினார்.\n“பெரும்பாலான பிரீமியம் பிராண்டுகள் அவற்றின் புதிய மாடல்களில் மேம்பட்ட அம்சங்களையும் பல்வேறு செயல்பாடுகளையும் சேர்க்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு அதிக மதிப்பு கூட்டலை உருவாக்கும். இதற்கிடையில், குறைந்த முதல் நடுத்தர விலையுள்ள பிராண்டுகள் சந்தை பங்கிற்கு போட்டியிட விலை போட்டித்தன்மையை மேலும் மேம்படுத்தும், ”என்று அவர் மேலும் கூறினார்.\n2020 ஆம் ஆண்டில், டி.டபிள்யு.எஸ். காதுகுழாய்களின் சந்தை ஆண்டுக்கு 78 சதவீதம் வளர்ச்சியடைந்து 233 மில்லியன் யூனிட்களை எட்டுவதற்கான ஆரம்ப ஆண்டு மதிப்பீட்டை சற்று தாண்டிவிட்டது என்று கவுண்டர்பாயிண்ட் குறிப்பிட்டது. இருப்பினும், குறைந்த மற்றும் நடுத்தர விலை பிரிவு தயாரிப்புகள் 2020 ஆம் ஆண்டில் வளர்ச்சி இயக்கிகள் என்று கூறப்பட்டது.\nஆப்பிள் – ஐபாட் புரோ, ஐமாக், ஆப்பிள் டிவி 4 கே, மற்றும் ஏர்டேக் – எல்லாவற்றையும் ஆர்பிட்டல், கேஜெட்டுகள் 360 போட்காஸ்டில் இந்த வாரம் முழுக்குகிறோம். ஆப்பிள் பாட்காஸ்ட்கள், கூகிள் பாட்காஸ்ட்கள், ஸ்பாடிஃபை மற்றும் உங்கள் பாட்காஸ்ட்கள் எங்கிருந்தாலும் சுற்றுப்பாதை கிடைக்கிறது.\nTWSTWS காதணிகள்ஆப்பிள்ஆப்பிள் ஏர்போட்கள்உண்மையிலேயே வயர்லெஸ் காதணிகள்எதிர் புள்ளிசாம்சங்சியோமி\nPrevious Post:வர்ணனை: அவள் ஏன் நிர்வாணமாக எடுத்தாள் என்று கேட்பதை நிறுத்துங்கள், அவர் ஏன் அதைப் பகிர்ந்து கொண்டார் என்று கேட்கத் தொடங்குங்கள்\nNext Post:மாலி பெண் ஒன்பது குழந்தைகளுக்கு பிறக்கிறாள்\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/delhi-capital-won-csk--yesterday-match-dhoni-fail-to-proof-withfans", "date_download": "2021-05-14T23:38:17Z", "digest": "sha1:LGRP4MQHLTX65HQCOYAWSPQBLYRUGS5O", "length": 19952, "nlines": 322, "source_domain": "trichyvision.com", "title": "ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை வீழ்த்தியது டெல்லி அணி. - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவி��ியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை வீழ்த்தியது டெல்லி அணி.\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை வீழ்த்தியது டெல்லி அணி.\n. ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.\nமுதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதல் சில ஓவர்களிலேயே 2 விக்கெட் இழந்தது. பிறகு வந்த மோயீன், ரைனா, ராயுடு , ஜடேஜா ஆகியோர் அணிக்கு ரன்கள் சேர்தனர. இதனை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியின் ஆட்டம் duck அவுட்டில் முடிந்ததில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்திதனர். பிறகு வந்த சாம் கரான் விலாசியதில் மொத்தமாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி நிர்ணயித்தது.\n189 ரன்கள் என்ற இலக்கொடு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தில் 18.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n3 கேட்ச்களை எடுத்ததோடு 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த ஷிகார் தவான் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய\nபூங்காவில் உயிரிழந்து கிடந்த இளைஞர் போலீசார் விசாரணை\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் - போராடி தோற்ற...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை வீழ்த்தி...\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி அபார வெற்றி\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/tamilnadu-govt-will--take-any-scheme-for-survival-of-bananna-cultivation-farmers", "date_download": "2021-05-14T23:26:24Z", "digest": "sha1:RR3INR4BJWQHSBODASPEAU6I7DEGYTTF", "length": 21471, "nlines": 334, "source_domain": "trichyvision.com", "title": "வாழை விவசாயிகளை வாழ வைக்குமா? தமிழக அரசு - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவா���் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nவாழை விவசாயிகளை வாழ வைக்குமா\nவாழை விவசாயிகளை வாழ வைக்குமா\nஇந்தியாவிலேயே வாழை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதன்மையாக இருப்பது தமிழ்நாடு. திருச்சி ,கரூர் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாழை உற்பத்தி அதிகளவில் உள்ளது .\n7100 ஹெக்டேர் பரப்பளவில் வாழை விளைவிக்கப்படுகிறது இது கடந்த ஆண்டைவிட ஆயிரம் ஹெக்டேர் அளவு அதிக அளவிலானது.\nமற்ற வகைகளை விட பூவம்பழமும் நேந்திரம்பழமும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.\nநேந்திரம் பழம் கேரளாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nமற்ற வகை வாழைப்பழங்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகிறது.\nகொரனா காலக்கட்டத்தில் 9 மாதத்திலேயே வாழை உற்பத்தி 1.43 லட்சம் டன் மதிப்பு 1.6 மில்லியன் டாலராக இருந்தது.\nவிவசாயிகளின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு திருச்சியில் தலைமை இடமாக கொண்ட தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது.\nஎனினும் இங்கிருந்து செய்யப்படும் ஏற்றுமதிப் பொருட்களின் அளவு மிகக் குறைவாகவே இருக்கின்றன.\nகேரளா ,மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் வாழை ஏற்றுமதி மிகக்குறைவாகவே நடைபெறுகிறது.\nவரப்போகிற தமிழக அரசு வாழை மற்றும் வாழைப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அயல் நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் ,வாழை விவசாயிகள் மிகக் குறைந்த அளவில் அவர்களே தங்களுடைய விலை பொருட்களை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இந்நிலை மாறி வாழை விவசாயிகளை தமிழக அரசுதான் வாழ வைக்க வேண்டும் என்று காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய\nஇரத்ததான முகாம் நடத்தி 100% வாக்குபதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் சக்தி இயக்கம்\nதிருச்சியில் மூன்று மருத்துவமனைகளுக்கு அபராதம்-மாநகராட்சி சுகாதாரத்துறை அதிரடி\nதிருச்சி கலைஞர் அறிவாலயம் கொரோனா சிறப்பு பிரிவுக்கு ஒப்படைப்பு\n\"மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்\" - கண்ணீர் கடிதம்...\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வெங்காயம் மண்டியில்...\nதிருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகள்...\nஇ- பாஸை ரத்து செய்ய திருச்சியில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் குடியரசு தின விழா\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/11/chennai-kalakshetra-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:08:57Z", "digest": "sha1:6XJOK7POP7EBHHCOAWC6EFSU7ZL6HOCE", "length": 5824, "nlines": 102, "source_domain": "www.arasuvelai.com", "title": "10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVT10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்��ு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகலாஷேத்ரா நிறுவனத்தில் Spinner பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு சிப்காட் வேலைவாய்ப்பு\nSpinner பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஇப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nபணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் நாள் ஒன்றிற்கு ரூ.734/- என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு மாதச் சம்பளம் வழங்கப்படும்.\nஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\nதமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114357/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2021-05-14T23:02:06Z", "digest": "sha1:QCAVXRX5H4PO42YFXAHMWNYHQZH7J5R4", "length": 8171, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை பரப்பியதாக வெள்ளிப்பட்டறை தொழிலாளி மீது புகார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி....\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபர...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார கா...\nகொரோனாவை பரப்பியதாக வெள்ளிப்பட்டறை தொழிலாளி மீது புகார்\nசேலத்தில் கொரோனாவை பரப்பியதாக வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஒருவர் மீது மாநகராட்சி சார்பில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅன்னதானப்பட்டி சீரங்கன் தெருவைச் சேர்ந்த சச்சின் என்பவர் இ-பாஸ் அனுமதியின்றி குடும்பத்துடன் மகாராஷ்டிரா சென்று வந்தது, மாநகராட்சியின் வீடு வீடாக நடத்தப்படும் கொரோனா கணக்கெடுப்பு பணியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சச்சின் உட்பட அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.\nஇதனிடையே, வெளியூர் சென்று வந்ததின் அடிப்படையில் சச்சின் குடும்பத்தினர் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அப்பகுதி மக்களிடம் சகஜமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அப்பகுதியை சேர்ந்த 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், 17 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, கொரோனாவை பரப்பியதாக சச்சின் மீது மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்பட்டது, பொது சுகாதாரத்துக்கு குந்தகம் விளைவித்தல், அனுமதியின்றி வெளியூர் சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சக��ஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி....\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபர...\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/09-08-2017-advanced-weather-overlook-chances-of-rain-tamilnadu-puducherry.html", "date_download": "2021-05-14T22:34:22Z", "digest": "sha1:JUQD2DMNRNTBNCTYXBBU4TPHNIVVCA6A", "length": 10823, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "09-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n09-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n09-08-2017 இன்று விழுப்புரம் ,கடலூர் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கிருஷ்ணகிரி ,வேலூர் ,தர்மபுரி ,கோயம்பத்தூர் ,சேலம் ,ஈரோடு ,திருச்சி ,தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,சிவகங்கை ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி ,மதுரை ,விருதுநகர் ,தேனி ,நாமக்கல் ,பெரம்பலூர் ,அரியலூர் நீலகிரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு.\n09-08-2017 இன்று புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ,அறந்தாங்கி ,சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காரைக்குடி ,தேவகோட்டை இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.\n09-08-2017 இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ,ஓரத்தநாடு ,திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ,செஞ்சி விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் ,காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.\n09-08-2017 இன்று திருச்சி ,சேலம் , ஈரோடு ,தஞ்சாவூர் ,விழுப்புரம் ,திண்டிவனம்,மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.\n09-08-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று இரவும் நல்ல மழையை எதிரிப்பார்கலாம்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\n2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் குறிப்...\nதிருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் ப��்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T21:59:36Z", "digest": "sha1:ZFWAYN2TFLNM3HJVAHFTF3HIX2KKJVVP", "length": 7662, "nlines": 103, "source_domain": "swedentamils.com", "title": "Tag: பங்குச்சந்தைகள் - Sweden Tamils", "raw_content": "\nகொரோனாவால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த பங்குச்சந்தை\nபங்குச்சந்தைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 2 ஆயிரம் புள் [...]\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nநீ என் மகன் அல்ல, என் தந்தை\nவைரஸைக் கட்டுப்படுத்த துருக்கி முக்கிய நகரங்களில் 48 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1351267", "date_download": "2021-05-14T22:21:55Z", "digest": "sha1:HQKW7ZYDFMQSNYTACXPZ3VT5WQXSZC7D", "length": 4434, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:46, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,281 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n20:12, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lez:Тимор гьуьл)\n20:46, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-05-14T23:22:12Z", "digest": "sha1:HNK4LMG4RQREJ4TQKVYYKUF2JEEYW7BC", "length": 5483, "nlines": 109, "source_domain": "ta.wikiquote.org", "title": "கற்பனை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகற்பனை என்பது மனதில் புதுமையான பொருள்கள், மக்கள், கருத்துக்கள் போன்றவற்றை உருவாக்கி உருவகப்படுத்தும் திறன் ஆகும்.\nகல்வியறிவில்லாதவனுடைய கற்பனை, கால்களில்லாமல் சிறகுகள் மட்டும் பெற்றிருப்பது போலாகும். -ஜோபர்ட்[1]\nகற்பனையே உலகை ஆள்கின்றது. - நெப்போலியன்நெப்போலியன் [1]\nபைத்தியக்காரனும், காதல் கொண்டவனும், கவிஞனும் கற்பனையில் ஒன்றாவர். - ஷேக்ஸ்பியர்[1]\n↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 00:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:09:45Z", "digest": "sha1:D2VQ2XNXYZPWPDYYZIZNSQEQR4TAIPGD", "length": 16970, "nlines": 192, "source_domain": "ta.wikiquote.org", "title": "பிலைசு பாஸ்கல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபிலைசு பாஸ்கல் (Blaise Pascal, blɛːz paskal, (ஜூன் 19, 1623 - ஆகஸ்டு 19, 1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் சமய மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி (Evangelista Torricelli) என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்தார்.\nஒருவன் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது; ஐயத்தினாலும் அவநம்பிக்கையினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. முதலாவது அச்சம் கடவுளை நம்பி நன்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கையளிப்பது. பிந்திய அச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குவது முதல் கூட்டத்தார் இறைவனை, இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர்.[1]\nஅவசியம் என்பது மனிதனின் பலவீனத்திற்கு அடைக்கலமும் மன்னிப்புமாகும்: அது சட்டங்கள் அனைத்தையும் ஊடுருவி: சென்றுவிடும். வேறு வழியின்றி, அவசியத்தால் ஒருவன் பிழைசெய்தால், அவன் குற்றவாளியாகான்.[2]\nஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரண முயற்சிகளைக்கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக்கொண்டே பார்க்க வேண்டும்.[3]\nஅற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.[4]\nகிளியோபாட்ரா ராணியின் மூக்கு சற்றுக் குட்டையாக அமைந்திருந்தால், அது உலகத்தின் சரித்திரத்தை வேறு விதமாக மாற்றியிருக்கும்.[5]\nஅதிகாரமில்லாத நீதி திறமையற்றது. நீதியில்லாத அதிகாரம் கொடுமையாகும். ஆதலால், நீதியும் அதிகாரமும் சேர்ந்திருக்கும்படி செய்யவேண்டும். அதன் மூலம் நீதியானது எதுவும் வலிமை பெற்றிருக்கவேண்டும். வலிமையுள்ளது எதுவும் நீதியாயிருக்க வேண்டும். [6]\nஇயற்கையின் நிறைவுகள் அவள் இறைவனின் சாயை என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. குறைகள் அவள் அவருடைய வெறும் சாயைதான் என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன.[7]\nஉண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம்.[8]\nஇயற்கையான உரைநடையைக் கண்டால் ஆச்சரியமும் ஆநந்தமும் உண்டாகின்றன. அதற்குக் காரணம் அதில் எதிர்பார்க்கும் வண்ணம் ஆசிரியன் ஒருவனைக் காணாமல் மனிதன் ஒருவனைக் காண்பதே யாகும்.[9]\nகடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.[10]\nமிகச் சொற்பமான அசைவும் இயற்கை அனைத்திற்கும் முக்கியமாகும். ஒரு சிறு கல் விழுந்தாலும் அது சமுத்திரம் முழுவதையும் பாதிக்கும்.[11]\nஐக்கியப்பட்டு வேலை செய்யும்படி இணைக்கப்பெறாத ஜனக் கூட்டம் வெறும் குழப்பமாகும். ஜனக்கூட்டத்தை ஆதாரமாய்க் கொள்ளாத ஐக்கியம் கொடுங்கோன்மையாகும். [12]\nநாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை.[13]\nதன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது.[14]\nஎல்லா மக்களும், தாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உலகிலே நான்கு, நண்பர்கள்கூடச் சேர்ந்திருக்க மாட்டார்கள்.[15]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 51-52. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102-103. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உர��நடை. நூல் 176-178. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 197-198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 178-179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 233-134. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 5 சனவரி 2021, 00:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2021/mar/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-3591413.html", "date_download": "2021-05-14T23:48:48Z", "digest": "sha1:3AXQ3B6TRH2VE5F6A2MGR24L4KMEEHOM", "length": 12795, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி\nதிமுக தலைவா் ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி என பென்னாகரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பாமக மாநில இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக மாநிலத் தலைவா் கோ.க.மணியை ஆதரித்து, பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:\nபென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற இன்பசேகரன் ஐந்து ஆண்டுகளாக ஏதும் செய்யவில்லை. திமுக தலைவா் ஸ்டாலின் ஓா் அரசியல் வியாபாரி. அவருக்கு வெற்று விளம்பரங்களைத் தருவதை தவிர வேறு எதுவும் தெரியாது. திமுக தொண்டா்கள் மற்றும் மக்களை நம்பாமல் பிகாரில் இருந்து வந்தவரை (பிரசாந்த் கிஷோா்) நம்புகிறாா். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என பல கோடி ரூபாய் செலவில் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு தமிழகத்தில் ஆயிரம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், அதிமுக, பாமக கூட்டணி மக்களை நம்பி தோ்தலைச் சந்திக்கிறது.\nதமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் மீண்டும் ஒரு விவசாயி முதல்வராக வர வேண்டும் என்ற அலை வீசத் தொடங்குகிறது. பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினராக கோ.க. மணி இருந்த போது, பஞ்சப்பள்ளி அணையில் இருந்து உபரி நீரை எடுத்து வர 14 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வசதி ஏற்படுத்தினாா். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தப் பகுதி மக்கள் மற்றும் இளைஞா்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வதை தவிா்ப்பதற்காக நல்லம்பள்ளி பகுதியில் 1,500 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nமொரப்பூா்-தருமபுரி ரயில் திட்டத்துக்காக 19 முறை ரயில்வே துறை அமைச்சரை நேரில் சென்று வலியுறுத்தி திட்டத்தைப் பெற்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.\nபாமகவின் கனவுத் திட்டமான ஒகேனக்கல் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தி மடம் ஏரிக்கு கொண்டுவந்து நிரப்புவதன் மூலம் விவசாயிகள் பயனடைந்தனா்.\nதமிழகத்தில் நடைபெறும் தோ்தல் ஓா் அரசியல் வியாபாரிக்கும், விவசாயிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் என்பதால், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.\nஇந்தப் பிரசாரத்தில் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் செந்தில், பாஜக மாவட்டத் தலைவா் அனந்தகிருஷ்ணன், ஒன்றியத் தலைவா் மூா்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா் அன்பு, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/666754-.html", "date_download": "2021-05-14T23:41:24Z", "digest": "sha1:7MRBCJX6VIGBVMD2SCYCHUNIWPRHAGKM", "length": 13583, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தட்டாஞ்சாவடி தொகுதியில் - வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றார் ரங்கசாமி : | - hindutamil.in", "raw_content": "\nதட்டாஞ்சாவடி தொகுதியில் - வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றார் ரங்கசாமி :\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்சாமி, இந்திராநகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.டி.ஆறுமுகம் ஆகியோர் சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூரிடம் பெற்றனர்.\nபுதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் பெரும்பாலும் தொகுதி மாறி போட்டியிடுவதில்லை. ஆனால் இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி தட்டாஞ்சாவடி, புதுச்சேரி பிராந்தியத்தின் மற்றொரு தொகுதியான ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.\nஒருங்கிணைந்த தட்டாஞ்சாவடி தொகுதியான தட்டாஞ்சாவடி, இந்திராநகர், கதிர்காமம் ஆகிய 3 தொகுதிகளிலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.\nநேற்று முன்தினம் வாக்குகள்எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் எதிர்பாராதவிதமாக ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு சுயேச்சை வேட்பாளர் கோலப்பள்ளி னிவாஸ் அசோக்வெற்றி பெற்றார்.\nஅவர் மொத்தம் 17 ஆயிரத்து 132 வாக்குகள் பெற்று இருந்தார்.ரங்கசாமிக்கு 16 ஆயிரத்து 477 வாக்குகள் கிடைத்து இருந்தது. 655 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமி தோல்வியை சந்தித்தார்.\nஆனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றார்.இத்தொகுதி��ில் 12,978 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிபெற்ற சான்றிதழை நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி மன்சூரிடம் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nபுதுச்சேரியில் கரோனா தொற்றால் - ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு...\nகுறிஞ்சிப்பாடி வாக்காளர்களுக்கு எம்.ஆர்.கே. நன்றி :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/30--aQXWZ.html", "date_download": "2021-05-14T23:54:34Z", "digest": "sha1:3FI7GIXHOX3R3HZWFBO2TYRHAPRR2Z2T", "length": 7577, "nlines": 40, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சென்னையில் ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ்...", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசென்னையில் ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ்...\nசென்னையில் கரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேரில் 30 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nதமிழகத்தி��் கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nமார்ச் மாத ஆரம்பத்தில் ஒற்றைப்பட இலக்கத்தில் இருந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களில் இரட்டைப்படையாக உயர்ந்த நிலையில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கடகடவென உயர்ந்தது.\nபின்னர் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கடுமையாக உயர்ந்ததால் தமிழகம் 10-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கரோனா நோய்த் தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.\nநோய்த்தொற்றால் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமும் நிகழ்ந்தது. ஆனால் அது சதவிகித அளவில் மிகக்குறைவாக 1.91 என்கிற அளவில் இருந்தது ஆறுதலான விஷயம். அதே நேரம் நோய்த்தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்தவர்களும் உடல் நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nஆரம்பத்தில் ஓரிரண்டு பேர் டிஸ்சார்ஜ் என்கிற நிலையைத் தாண்டி 10 பேர், 20 பேர் என டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nசென்னையில் அதிகபட்சமாக 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுதவிர தொற்றுள்ளவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானவர்கள் அரசு மருத்துவமனையிலும், ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசென்னையில் 1, 5, 8, ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. இதில் ஓமந்தூரார் மருத்துவமனையில் 90க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று இருக்கலாம் என தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர், இந்நிலையில் அவ்வாறு 90-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nஅவர்களை மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.\nஅவர்களை மேலும் சில வாரங்கள் அரசு கண்காணிக்கும். அவர்கள் 14 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளில் தனிமையில் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/36.html", "date_download": "2021-05-14T23:10:12Z", "digest": "sha1:UP3XIQUHEEA65AC6V7LLI2F6YLACFAJ3", "length": 6350, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சென்னையில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசென்னையில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து\nகொரோனா வைரஸ் இரண்டாவது அலை பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இன்று ஒரே நாளில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்களும், அதைப்போல் சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன.இதனால் சென்னை விமான நிலையம் தொடா்ந்து பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாமல் நேற்றும், நேற்று முன்தினமும் ஒவ்வொரு நாளும் 18 உள்நாட்டு விமானங்கள் ரத்தாகின. ஆனால் இன்று அது இரு மடங்காக அதிகரித்துள்ளது.\nஅதன்படி, சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களான பெங்களூா் விமானங்கள் 4, டெல்லி விமானங்கள் 3, மும்பை விமானங்கள் 3, இந்தூா் விமானங்கள் 2, ஹைதராபாத், நாக்பூா், புனே, சூரத், மங்களூா் மற்றும் அந்தமான் விமானங்கள் தலா ஒன்று ஆகிய 18 விமான சேவைகளும், அதைப்போல் அந்தந்த இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வரும் 18 விமான சேவைகளும் என மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன், இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வருகை விமானங்கள் 112, புறப்பாடு விமானங்கள் 109 இயக்கப்படுகின்றன. அவை அனைத்திலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/India", "date_download": "2021-05-14T22:42:01Z", "digest": "sha1:7TS2QYW46SLQQFN3IGA5Q3BWH6GMGIOV", "length": 8786, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for India - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும் - மத்திய சுகாதாரத் துறை\nஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் ரெட்டீஸ் லேப் நிறுவனத்துடன் இணைந்து ...\nபல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 31 ரயில்களின் இயக்கம் ரத்து\nவடகிழக்கு மாநிலங்களில் இயக்கப்படும் 31க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், குறைந்த பயணிகளே வருவதால் அஸ்ஸாம், பீகார் மற்றும் மேற்க...\nதொடர்ச்சியாக 1400 ���ணி நேரம் பறந்த இந்திய விமானப்படை விமானங்கள்-முக்கிய நகரங்களுக்கு ஆக்சிஜன் , செறிவூட்டிகள், மருத்துவ உதவிகள் விநியோகம்\nகடந்த 21 நாட்களில் இந்திய விமானப்படை 1400 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்கிய 732 சிறப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 498 ஆக்சிஜன் டேங்கர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்ப...\nரம்ஜானை முன்னிட்டு சில பகுதிகளில் இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை\nசில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் ரம்ஜானை முன்னிட...\nB.1.617 இந்திய வைரஸ் என WHO கூறவில்லை-மத்திய அரசு\nB.1.617 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் இந்திய மரபியல் மாற்ற வைரஸ் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த வைரஸ் இந்திய வைரசாகும் என உலக சுகாதார நிறுவனம் எங்கும் கூறவில்லை எனவும் தெ...\nஉலகில் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை\nஉலகில் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரியில் குறைந...\nகொரோனா தடுப்பூசி வீணடித்த மாநிலங்களில் ஹரியாணா முதல் இடம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகளவில் வீணடித்த மாநிலங்களில் ஹரியாணா முதல் இடம் பிடித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இதுவரை சுமார் 18 கோடி தடுப்பூசி மருந்துகளை மத்...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA-2/", "date_download": "2021-05-14T21:59:30Z", "digest": "sha1:4EMTQQ62MQS7XHSG3BNXFPVO7MHAVD2A", "length": 14062, "nlines": 122, "source_domain": "www.verkal.net", "title": "வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி கரும்புலிகள் வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 10 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nவான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.\nதமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleசிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்.\nNext articleவான்கரும்புலி கேணல் ரூபன்.\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/vasanthan-master/", "date_download": "2021-05-14T22:46:59Z", "digest": "sha1:6GLCIHVAGLRAIENCNXKUHPZ6OSSTEW6S", "length": 34727, "nlines": 143, "source_domain": "www.verkal.net", "title": "தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்… | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது.\nஅவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது.\n“கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்ரர். 1993 காலப்பகுதியில் எனக்கு மாஸ்ரருடன்\nபழகும் சந்தர்ப்பம் அதிகம் கிடைக்கவில்லை, 1995 க்கு முன்பு நான் மாஸ்டரை எப்போதாவது ஒரு முறை எமக்குப் பயிற்சி அளிப்பதற்கு வரும்போது மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். 1995 எமக்கான பயிற்ச்சி திடடத்திற்கு வசந்தன் மாஸ்ரர் அவர்களிடமே ம���ழுமையான பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது, எமது பயிற்சி திடடத்திற்காக மாஸ்டர் எம்முடைய முகாமிலேயே தங்கி இருந்தார். அங்கு அவர் தனக்கென ஒரு கொட்டில் அமைத்து அதில் தனது பயிற்சிக்கான உபகரணங்களையும் (குத்துச் சண்டை, பளு தூக்கல் போன்றவற்றிற்கான) ஒழுங்கு\nசெய்திருந்தார். மாஸ்ரர் எப்பொழுதும் தனக்கான பாதுகாப்பை அவரே உறுதி செய்து விட்டு தான்நித்திரைக்கு செல்வது வழமை. மாஸ்டர் எமது முகாமில் தங்கி எமக்கு பயிற்சி அளித்ததால் அவரை நாம் நன்றாகவிளங்கிக்கொள்ள முடிந்தது , இரவு எத்தனை மணிக்கு பயிற்சி முடிந்தாலும் அல்லது வெளியில் பணி நிமித்தம் சென்று வந்தாலும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய என்றுமே தவறியதில்லை.\nபயிற்சி ஆரம்பிக்க முன்பு தனக்கான பயிற்சிகளை முடித்து விட்டு வந்து எம்முடனும் பயிற்சி செய்வார் ; நாம் செய்யும் அத்தனை பயிற்சிகளையும் தானும் இணைந்து செய்வார் , கராத்தே, சிலம்பு, மழு, வாள், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் முழுமையாக பயிற்றுவித்ததோடு குங்க்பூ, வர்மம் போன்ற கலைகளையும் பயிற்றுவித்தார். கோபம் அவரது இயல்பு அல்ல. தலைவரின் சிந்தனைக்கு சரியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய சிந்தனையாக எப்போதும் இருந்தது.\nஇதை அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பர். அதற்குப் பயிற்சி எடுக்கும் போராளிகள் ஒத்துழைக்காத போது வருவது தான் அவரது கோபம். பயிற்சி முடிந்த ஓய்வு வேளைகளில் அவர் எம்முடன் பழகும் அந்தத் தருணங்கள் அதை எமக்குத் தெளிவாக உணர்த்தும். பயிற்சிஅளித்துக்கொண்டிருக்கும் போது அவரது உடம்பில் இருக்கும் காயங்களில் இருந்து உள்ளிருக்கும் குண்டு சிதறல்கள் சில சமயங்களில் வெளிவரும்.\nஅதை எடுத்து எறிந்துவிட்டு பயிற்சி தருவார். அந்த வேளையில் அவருடைய அர்ப்பணிப்பு எம்மை வியக்க வைக்கும். எம்மிடம் உள்ள பயத்தினை இல்லாதொழிக்க, சூட்டுப்பயிற்சி நேரங்களில் நாம் இலக்குகளைக் குறிபார்த்து சுடுகின்ற போது எம்மை நம்பி எமது சூட்டிலக்கிற்கு (target) அருகில் நின்று பார்ப்பார், நாம் மாஸ்ரர் நிற்கிறார் என்பதற்காக இன்னும் கவனமாக குறிபார்த்து சுடுவோம்.\nஎமக்கான ஒரு தந்தையாக, தாயாக, அண்ணனாக, ஆசானாக, எம்மில் ஒருவராக கலந்திருந்தது பயிற்சி அளிக்கும் தருணத்தில் சம்பவம் ஒன்று மன���ை வருட்டியது , ஒருநாள் இளந்தென்றல் என்னும் போராளிக்கு (வீரச்சாவெய்திவிட்டார்) வட்டவாரியின் பென்சிலை வைத்து அழுத்திப்பிடிக்க இருக்கும் வளையம் ஒன்று தொலைந்து விட்டது அதற்கு ஒரு கம்பு நார் ஆகிரளவு அடித்துவிட்டார் ,அந்த நேரம் எனது சமையல் நாள், 11 .௦௦ மணிக்கு தேநீர் (பால்) எடுப்பதற்காக சமையல்கூடம் சென்றுவிடடேன் , நான் தேநீருடன் வரும் போது அனைவர் முகத்திலும் ஒரு கலக்கம், அடிவிழுந்தது இளசுக்குத்தான் ஆனால் அவனுடைய நண்பர்களும் அழுதுகொண்டிருந்தார்கள், நான் அவர்களிடம் கேட்டபோது தான் சம்பவம் புரிந்தது , அன்று ஒரு சின்ன வடடவாரியின் பாகம் தொலைத்தத்துக்காக இந்த அடியா என்று எண்ண தோன்றும் , ஆனால் அன்று அந்த வட்டவாரியின் பாகம் தொலைக்கும் போது நாம் என்ன பணிக்காக பயிற்சி பெற்றிருந்தோம் என்பதை அறிந்தவர்களால் அதனுடைய தாக்கம் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.\nஅன்று எமக்கான பணி முக்கியமானது. சிறு தவறுக்கும் நாம் இடமளிக்க கூடாது என்பது தான் அன்றைய எமது நிலை , முதலில் நாமும் கோவப்பட்டோம், எமது அணிக்கான பொறுப்பாளரும் அந்த சூழலை அன்று ஏற்க மறுத்துத்தான் இருந்தார், பின்பு\nஎங்களில் சற்று முதிந்தவர்கள் அவரை சமாதானம் செய்த போது நிலைமையை புரிந்து கொண்டார்கள் , எமது பயணம் தாமதிக்காமல் பயணிக்க விரும்பினோம், மாஸ்ரரும் இளசுக்கு அன்று நடந்த சம்பவத்தை நினைத்து மனம் வருந்தினார்.\nஅதை பலமுறை எம்முடன் உரையாடும் போது வேதனையோடு சொல்லுவார் , கண்டிப்பாக மாஸ்ரரை பற்றி சொல்லும் போது இதையும் குறிப்பிட விரும்புகிறேன், வசந்தன் மாஸ்ரருக்கு பயணத் தேவைகளுக்காக ஒரு MD 90 உந்துருளி கொடுக்கப்பட்டிருந்தது, அவர் பயிற்சி கொடுப்பதற்கு செல்லும்போது அவரது பாவனைக்காக ஒரு மாதத்திற்கு 5 லீட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும்.\nஅதை ஒரு லிட்டருக்கு நாலு லீற்றர் மண்ணெண்ணெய் கலந்து 40 கிலோ மீற்றர் அளவு வேகத்துக்கு எண்ணையின் பாவனை அளவைக் குறைத்துப் பாவித்து மேலதிக வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் , தன்னைப்போல தற்காப்புக்கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகளிலும் போராளிகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதை தன்னால் முடிந்தளவு செய்தும் இருக்கிறார்.\nபயிற்சிகளில் நாம் விடும் தவறுக்கு பலமுறை அடிவாங்கியிருக்கின்றோம் அ���்த அடித்தான் கடினமான பயிற்சிகளையும் இலகுவாகப் பெற்று சிறப்பாக முடிக்க முடிந்தது என்பதை இன்று நான் உணர்கின்றேன், நாம் பெற்ற பயிற்சிகள் போல அனைத்துப் பயிற்ச்சிகளையும் எல்லா போராளிகளும் பயின்றிருக்க வேண்டும் என்று எம்மில் ஐந்து பேர் பயிற்சியாசிரியர்களாக நியமிக்கப்படடோம்,34 பேர் கொண்ட அணியாக பயணித்த எங்களுக்கு இடையிடையே பணிக்காக நாம் பிரிந்து செல்லும் நிலையும் வந்தது.\n34 பேர் கொண்ட அணியில் தேசியத்தலைவரின் பாதுகாப்பிற்காக 17 பேர் எம்மிலிருந்து\nசென்றுவிடடார்கள் அப்போது நாம் கராத்தேயில் மண்ணிறப்பட்டி நிறைவுடன் இருந்த காலம் , அவர்களின் பிரிவு சிறிது வேதனையாக இருந்தாலும் தலைவரின் பாதுகாப்புக்கென்பதால் ஆறுதல் அடைந்தோம்; பெருமையடைந்தோம்.\nஅந்த சமயங்களில் ஒருநாள் நாம் பயிற்சி கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எனது அம்மா என்னை கண்டுகொண்டார், நானும் கண்டுவிடடேன் ஆனால் மாஸ்ரரிடம் நான் சொல்லவில்லை.\nஅப்படியே சென்று விட்டேன், பயிற்சி முடித்து திரும்பி வரும்போதும் அம்மா அதிலேயே நின்று அழுதுகொண்டிருந்தா, மாஸ்ரர் கிட்ட சென்று, அம்மா ஏன் அழுகிறீர்கள் நான் போகும்போதும் உங்களை பார்த்தேன் அழுது கொண்டிருந்தீர்கள் என வினவினார், அம்மா அழுகை பலமானபோது என்னை கேட்டார், உனக்கு தெரியுமா நான் போகும்போதும் உங்களை பார்த்தேன் அழுது கொண்டிருந்தீர்கள் என வினவினார், அம்மா அழுகை பலமானபோது என்னை கேட்டார், உனக்கு தெரியுமா நீயும் போகும் போது வடிவாக பார்த்துக்கொண்டுதான் வந்தாய் என்று. நான் அப்போது தான் சொன்னேன் அது எனது அம்மா என்று. நான் அம்மாவை பார்த்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது , எமக்கு விடுமுறையில் செல்வதற்கான அனுமதி அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது , அப்போது அம்மாவிடம் அவர் இருக்கும் இடம் பற்றிய விபரத்தை கேட்டு விட்டு வந்துகொண்டிருந்த போது என்னுடன் அது சார்ந்த எந்த கதையும் கதைக்காமல் வழமை போல பயிற்சியளிப்பது சார்ந்த கதைகளை சொல்லிக்கொண்டு வந்தார். நான் எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன், மாஸ்டர் பயணிக்கும் போது என்றாலும் சரி தூங்கும் போது என்றாலும் சரி மிகக் கவனமா இருப்பார். பின்பு ஒருநாள் அனுமதி பெற்று அம்மாவை பாக்கிறசந்தர்ப்பத்தை உருவாக்கி என்னுடன் தானும் வந்தார் , அதன் பி���் அம்மாவை நான் பார்க்கவில்லை அம்மா காலமாகிவிட்டார், அன்று மாஸ்ரரின் உதவியால் என் அம்மாவை ஒருமுறையேனும் பாக்கிற சந்தர்ப்பம் கிடைத்தது, எனது அன்னையின் முகத்தை ஒருமுறையேனும் பாக்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய நன்றிநன்றிமாஸ்ரரை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். வசந்தன் மாஸ்டர் தூங்கும் போது எப்போதும் அவரது கைத்துப்பாக்கி அவரது தலையணைக்கு அடியில் வைத்துதான் தூங்குவார் , அவர் தூக்கத்திலிருந்து எழும்ப முன்பாக யாரேனும் அவரை எழுப்பவேண்டும் என்றால் சற்று தள்ளி நின்று மாஸ்ரர் என்றால் போதும் கைத்துப்பாக்கியுடன் வந்து கதைத்துச்செல்வார், தெரியாதவர்கள் அருகில் சென்று அவரை தொட்டு எழுப்பினால் கைத்துப்பாக்கியைச் சுடும் நிலைக்கு கொண்டு வந்தபடியே தான் எழும்புவார்.\nஅங்கிருப்பவர்கள் பயந்திடுவார்கள். இது பலமுறை நடந்தும் இருக்கிறது,,., அவரது கைத்துப்பாக்கிதான் மாஸ்ரரின்அவருடைய வீரச்சாவுக்கும் காரணமானது, அவரது கைத்துப்பாக்கியை இராணுவ எறிகணைத் தாக்குதலில் இருந்து மீட்கச் சென்ற போது அந்த எறிகணைத் தாக்குதலிலேயே அவரும் கொண்டாடக்கூடிய வீரச்சாவடைந்தார்.\nஎங்களை வளர்த்த எங்களின் ஆசானின் வித்துடலைக் கூடக் காணக்கூடிய இடத்தில் அன்று நான் இருக்கவில்லை.\nஎன் மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன், 1998 ஒன்பதாம் மாதம் கறுத்தப்பட்டி வழங்கும் வைபவம் , தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் கையால் அதை நாம் பெற்றுக் கொண்டோம். தலைவரின் வருகையை மங்கள வாத்தியமான தவில் வாத்தியதுடன் வரவேற்கவேண்டும் என்று மாஸ்ரர் விரும்பினார் , எம்மில் பலர் கலைகளிலும் சிறந்தவர்களாக இருந்தவர்கள்.\nதேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான தமிழீழ படைத்துறைப்பள்ளியில் எல்லா கலைகளும் பயில்வதற்கான சந்தர்பத்தையும் நாம் பெற்றுக் கொண்டோம். நானும் ரவியும் (ரவி தவறுதலான வெடி விபத்தில் சாவடைந்துவிடடார் ) தவிலும் , எழில்வண்ணன் ,இளவழகன் நாதஸ்வரமும் வாசித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை வரவேற்றது வசந்தன் மாஸ்ரருக்கு அளவில்லா மகிழ்ச்சியினைக் கொடுத்தது என்பதனை அவரது முகத்தின் பூரிப்பிலிருந்து நாம் அறிந்து கொண்டோம்., தலைவரின் செல்லை பிள்ளை போன்று எப்பவும் அண்ணையுடன் அவர் இருக்கும் போது சின்னப்பிள்ளை ப���ல இருப்பர், அது எங்கள் தேசியத் தலைவர் மீதும் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவர் கொண்ட அளவு கடந்த பற்றின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.அதிலிருந்து என்றும் விலகியதில்லை.\nதான் நேசித்த மக்களுக்காக எம் தலைவன் வழியில் கேணல். வசந்தன் என்ற மாவீரனாக அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் இலட்சியக் கனவுகளை எமது கரங்களுக்கு தந்து விட்டார். எமது இனத்தின் விடுதலைக்காக வித்தான வீர மறவர்களின் தாயகக் கனவுடன் கேணல். வசந்தன் என்ற மாவீரனது கனவினையும் எம் கடமை என ஒற்றுமையாகப் பயணிப்போம்.\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்...\nNext articleகரும்புலி மேஜர் மறைச்செல்வன்.\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nநெடுஞ்சேரலாதன் - May 1, 2021 0\nகடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் 01.05.2002 அன்று தமிழீழ கடற்பரப்பில் ஏற்ப்பட்ட நடைவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவை தழுவிகொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் அறிவுச்செல்வன் , மேஜர் சூரியன்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ��சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_20.html", "date_download": "2021-05-14T23:17:09Z", "digest": "sha1:GIOQXJYXVPHKWV72FWK34M3CLLGZX3K5", "length": 3451, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "பாலாவின் பரதேசி படத்திற்கு லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 2 விருதுகள் (Photos)", "raw_content": "\nபாலாவின் பரதேசி படத்திற்கு லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 2 விருதுகள் (Photos)\nலண்டனில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் பங்கேற்றன.\nஇந்தியாவில் இருந்து பாலா இயக்கிய பரதேசி படம் பங்கேற்க தேர்வானது. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த ��ெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 8 விருதுகளுக்கு பரதேசி படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஇதில், லண்டன் திரைப்பட விழாவில் 2 விருதுகளை பரதேசி படம் பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் செழியனும், சிறந்த உடையலங்கார நிபுணர் பிரிவில் பூர்ணிமா ராமசாமியும் விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ளனர்.\nஇந்த தகவல் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376384.html", "date_download": "2021-05-14T23:36:52Z", "digest": "sha1:63CUZJKTJ37WJUBQTTZIBFY2SCVAVV7D", "length": 17180, "nlines": 212, "source_domain": "www.athirady.com", "title": "ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம் !! – Athirady News ;", "raw_content": "\nஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம் \nஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம் \nஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மீறி செயற்படுவோரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல் இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறை படுத்தவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு\nகொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nஉத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு\nகொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஇறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது\nஅரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்\nஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nமருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்\n1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்\nகொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது \nதெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி\nயாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nயாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு\nமலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்\nகொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்\nகொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் \nசுயதனிமை நடைமுறையை மீறி லிந்துலையில் 6 பேர் விடுவிப்பு – சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு\nஅம்பாறையில் கொரோன��� வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு.\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம் இடம்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \nபிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தல்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nஇஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் ட்விட்டரில் கண்டனம் \nபயணத்தடை காலத்தில் அவசர உதவிக்கு மாவட்ட நிலையங்கள் அமைப்பு – தொலைபேசி எண்களும்…\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம்…\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \nபிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர் சுய தனிமைப்படுத்தல்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nஇஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் ட்விட்டரில் கண்டனம் \nபயணத்தடை காலத்தில் அவசர உதவிக்கு மாவட்ட நிலையங்கள் அமைப்பு –…\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடல்…\nசட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது\nயாழில். மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் உயிரிழப்பு\nஅமரர் புஸ்பராணி அவர்களின் 5ஆம் ஆண்டு திவசத்தை முன்னிட்டு, முன்பள்ளி…\nகுறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு இரண்டாம் இடம்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி\nஇன்று இதுவரையில் 2,269 பேருக்கு கொரோனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/07/maithripala-sirisena-makes-promise-to.html", "date_download": "2021-05-14T23:38:57Z", "digest": "sha1:CP5P6DIVYTR5H44OQZKNMPH5A4LNLPKM", "length": 11003, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nநாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nநாட்டுக்காகவும், எம் மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இந்த சவால்களை எதிர்கொள்ளவே தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியதாகவும் எந்த சவாலாக இருந்தாலும் தளராமல் அதனை எதிர்கொள்ளும் பலம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅரநாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nநாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனை தவிர சமூகத்திற்கு பாரிய அனர்த்தமாக மாறியுள்ள போதைப் பொருள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் அடுத்த சில வாரங்களில் அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்���ீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/rohit-sharma-age", "date_download": "2021-05-14T21:55:32Z", "digest": "sha1:43WH7O4IHZ3MQWJKZPQPZWPCCK2N7L7E", "length": 4905, "nlines": 80, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Rohit Sharma age - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n2020ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் சர்ச்சைகள்\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஅவுஸ்திரேலியாவின் வேகப்பந்தை சமாளிக்குமா இந்தியா\nநான்காவது ஸ்டெம்ப் எங்கிருந்து வந்தது\nவிரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து...\nநீங்க எப்படி தமிழ்ல பேசலாம்.. ராபின் உத்தப்பாவின் வைரல்...\nடக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்......\nஇவங்களுக்கா இந்த நிலைமை... ஸ்டார் ப்ளேயர்ஸை கண்டுக்காத...\nஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - காயம் காரணமாக ஜடேஜா விலகல்\nஇப்பதானே ஆரம்பிச்சுருக்காரு... போக போக பாருங்க பட்டைய கிளப்புவாரு......\nரிவ்யூ முடிந்த பின்பும் நகராமல் நின்ற இங்கிலாந்து வீரர்கள்.....\nஇரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277/5 - ரகானே...\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/rasul-ziyarat-dua/", "date_download": "2021-05-14T23:23:54Z", "digest": "sha1:FGPUB7HBHTBFMOLSIUP6KM5DPO2XZOVF", "length": 17983, "nlines": 142, "source_domain": "sufimanzil.org", "title": "ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா? – Sufi Manzil", "raw_content": "\nஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா\nஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா\nஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா\nஅண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்கிறபோது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் நாடியவற்றை இறைவனிடம் கேட்பது சுன்னத்தா அல்லது முதுகை கிப்லாவின் பக்கம் ஆக்கி மண்றையை முன்னோக்கி நின்று துஆ செய்வது சுன்னத்தா\nபதில் சொல்பவர்: (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின் அடிப்படை உறுப்பினரும், முன்னாள் எகிப்து முப்தியுமான பெரியார் ஹுஸைன் முஹம்மது மக்லூப் அவர்கள்)\nமாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ராவிகளில் ஒருவரான இப்னு ஹமீது என்பவர் மூலமாக கிதாபுஷ்ஷிபா என்ற நூலில் காழி இயாழ் அறிவிக்கிறார்கள்:\nஅபூஜஃபர் மன்ஸூர் நாழிர் என்பார் பெருமானாருடைய பள்ளிவாசலை பரிபாலனம் செய்து வந்தார். அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன் இந்த பள்ளிவாசலில் உமது சப்தத்தை உயர்த்த வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒரு கூட்டத்துக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்முகமாக இவ்வாறு கூறுகின்றான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சப்தத்தை விட உங்களுடைய சப்தத்தை உயர்த்த வேண்டாம். உங்களில் சிலர், சிலரிடம் சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று அண்ணலாரிடம் சப்தமுய��்த்திப் பேச வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் அமல்கள் அழிந்து விடும். அதனை நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்கள்' (அல்-குர்ஆன் 49:2) என்றும்,\nஒரு கூட்டத்தினரை புகழும்முகமாக இறைவன், 'நிச்சயமாக எவர் அல்லாஹ்வுடைய தூதரின் முன் மரியதைக்காக தங்களது குரலைத் தாழ்த்திக் கொள்கின்றனரோ அத்தகையோருடைய இதயங்களை பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் சோதனை செய்தான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு' (அல்-குர்ஆன் 49:3) என்றும்,\nஒரு கூட்டத்தினரை இகழ்வதற்காக இறைவன், 'எவர்கள் உம்மை தங்களது அறைகளுக்குப் பின் நின்று உரக்கக் கூவி அழைக்கின்றாரோ அவர்களில் பெரும்பான்மையோர் அறிவில்லாதவர்களே\nநிச்சயமாக அவர்கள் மறைந்த பின்னர் கொடுக்கப்படக் கூடிய மரியதை, கண்ணியம் அன்னார் உயிரோடிருக்கும் போது அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய கண்ணியத்தையும், மரியாதைiயும் போன்றதே (என மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்)\nஅதற்கு அபூஜஃபர், அபூ அப்துல்லாஹ் கிப்லாவை முன்னோக்கிநின்று நான் ஜியாரத் செய்தபின் துஆ செய்யட்டுமா கிப்லாவை முன்னோக்கிநின்று நான் ஜியாரத் செய்தபின் துஆ செய்யட்டுமா அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி நிற்கட்டுமா அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி நிற்கட்டுமா\nமாலிக் அவர்கள் சொன்னார்கள், 'உனது முகத்தை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட்டுத் திருப்பாதே அன்னார் மறுமையில் இறைவனிடத்து உனக்கு வஸீலாவாக இருக்கிறார்கள். உனது தந்தை ஆதமுக்கும் வஸீலாவாக இருக்கிறார்கள். அவர்களையே நீ முன்னோக்கு அன்னார் மறுமையில் இறைவனிடத்து உனக்கு வஸீலாவாக இருக்கிறார்கள். உனது தந்தை ஆதமுக்கும் வஸீலாவாக இருக்கிறார்கள். அவர்களையே நீ முன்னோக்கு அவர்களைக் கொண்டே ஷபாஅத் தேடு அவர்களைக் கொண்டே ஷபாஅத் தேடு அல்லாஹ் உமது விஷயத்தில் அண்ணலாரைக் கொண்டே ஷபாஅத் அருள்வான். இறைவன் கூறுகிறான்: 'அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட நேரத்தில் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி, ரஸூலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை பிழை பொறுப்போனாகவும், அன்டீடையோனுமாகவும் பெற்றுக் கொள்வார்கள். (4:64)'\nஷிஹாபுல் கிபாஜி தமது நூலில் கூறுகிறார், ஸலாம��� சொல்வதற்காகவும், துஆச் செய்வதற்காகவும் அண்லாரின் புனித கப்ரை முன்னோக்குதலே விரும்பத்தக்கது என்பது இமாம் மாலிக், அஹ்மது, ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் மத்ஹபாகும். அவர்களுடைய நூற்களில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தமது அத்கார், ஈளாஹ் எனும் நூற்களில் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இமாம் சுப்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள் '(ஸியாரத் செய்கிறபோது) கப்றுஷரீபை முன்னோக்கி, கிப்லாவை பின்னோக்கி கப்றின் தலைபகுதிக்கு 4 அடி தூரத்தில் நின்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், சற்று அகன்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஸலாமுரைத்துவிட்டு முதலில் நின்ற இடத்திற்கு வந்து கப்றை முன்னோக்கி தான் நாடியவைகளை துஆ செய்வான்\nஇவ்வாறே இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மத்ஹபிலும் காணப்படுகிறது. பத்ஹுல் கதீர் என்ற நூலிலிருந்து கமால் அவர்களும் இவ்வாறே எடுத்துரைக்கிறர்கள். பதாவா ஹிந்திய்யா (பதாவா ஆலம்கீரி)விலும் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nலைஸ் ரஹ்மத்துல்லாஹி அவர்களும், இப்னு தைமிய்யாவும் துஆ ஓதும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டுமென்கின்றனர். ஆனால் காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற மார்க்க மேதைகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.\n(பதாவா ஷர்இய்யா வ புஹூதுல் இஸ்லாமிய்யா ஹுஸ்னைன் மக்லூப்)\nவஹ்ஹாபியக் கொள்கையில் ஊறித் திளைத்த ராபிதாவின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கும், நம் ஆதித்தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவாக அமைந்துள்ளனர் என்பதை ஏற்பதோடு, தமது பத்வாவிற்கு ஆதாரமாக இமாம்களுடையவும், அவர்களது மத்ஹபுகளை பின்பற்றிய அறிஞர்களின் கருத்துக்களையும் எடுத்தாள்கிறார். இந்தியப் பெருநாட்டின் அரபியல்லாதார்களால் தொகுக்கப்பட்ட பதாவா ஆலம்கீரியை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள அரபி மேற்கோளுக்காக எடுத்தாள்கிறார்.\nதகவல்: அக்பாருல் ஆலமில் இஸ்லாமி என்ற சவூதி வாரப்பத்திரிகை\nஹிஜ்ரி 1407 ரபியுல் அவ்வல் 15 திங்கட்கிழமை, பக்கம் 10.\nநன்றி: வஸீலா ஏப்ரல் 1987\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1740536", "date_download": "2021-05-15T00:20:03Z", "digest": "sha1:SATM2BDKWXQGV6ZPNHXHTRCQTLMREHMM", "length": 3115, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:55, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:18, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\n15:55, 16 அக்டோபர் 2014 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புகள் ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/fixed-deposit-interest-rates-offered-by-small-finance-banks/", "date_download": "2021-05-14T23:55:47Z", "digest": "sha1:4KEV45TW6YU6BIMADTWYQLS3IZMXFFN5", "length": 10321, "nlines": 132, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bank FD Rates: Fixed Deposit Interest Rates Offered by Small Finance Banks, Commercial Banks & More! - ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்", "raw_content": "\nBank FD Interest Rates: இந்த வங்கிகளில் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.5% வட்டியா\nBank FD Interest Rates: இந்த வங்கிகளில் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.5% வட்டியா\nBest Fixed Deposit Interest Rates in India: 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வட்டியை வங்கிகள் அளிக்கின்றன. அதிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது.\nFixed Deposit Rate Offered by banks, Small Finance Banks and More: இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சேமிப்பு வழிகளில் ஒன்று ஃபிக்ஸட் டெபாசிட். குறிப்பாக சீனியர் சிட்டிசன்களின் லைக் லிஸ்டில் இது நிச்சயம் இடம் பிடித்திருக்கும். குறிப்பாக குறைந்த காலத்தைக் கொண்ட (6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை) பிக்ஸட் டெபாசிட்டுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு.\nபொருளாதார பண வீக்கம் குறைந்ததும், வட்டி விகிதம் அதிகரித்து நிலையான வைப்புகள் (ஃபிக்ஸட் டெபாசிட்) மீது மக்களின் கவனத்தை திருப்பியது. 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வட்டியை வங்கிகள் அளிக்கின்றன. அதிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது. அதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.\n1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்\nஇண்டஸின்ட் வங்கி – 8%\nஆர்.பி.எல் வங்கி – 8%\nலட்சுமி விலாஸ் வங்கி – 7.6%\nகர்நாடக வங்கி – 7.5%\nசிட்டி யூனியன் வங்கி – 7.35%\n2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்\nஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8.25%\nஆர்.பி.எல் வங்கி – 8.05%\nலட்சுமி விலாஸ் வங்கி – 7.6%\nசவுத் இந்தியன் வங்கி – 7.6%\nஆக்ஸிஸ் வங்கி – 7.5%\n3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்\nஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8.5%\nடி.சி.பி வங்கி – 8.05%\nஐ.டி.எஃப்.சி வங்கி – 8%\nலட்சுமி விலாஸ் வங்கி – 7.75%\nசவுத் இந்தியன் வங்கி – 7.6%\n5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்\nஐ.டி.எஃப்.சி வங்கி – 8.25%\nஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி – 8%\nடி.சி.பி வங்கி – 7.75%\nலட்சுமி விலாஸ் வங்கி – 7.75%\nஆர்.பி.எல் வங்கி – 7.6%\nகொளுத்தும் வெயிலில் அங்கே இங்கே அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளருக்கு இந்த வேலை ரொம்ப ஈஸி\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ��ூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nEPFO: உங்க குறை எதுவா இருந்தாலும் ஆன்லைனில் சரிசெய்யலாம்; ஈஸியான நடைமுறைகள்\nஓய்வு காலத்திற்கு ஏற்ற சிறந்த முதலீடு இதுதான்\nபுதிதாக வேலைக்கு செல்பவர்களா நீங்கள் கொரோனா காலத்தில் பணத்தை நிர்வகிப்பது எப்படி\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் FD வட்டி விகிதத்தில் மாற்றம்\n​​இலவச காப்பீடு… வீட்டுக் கடன்… EPFO- வின் 5 நன்மைகள் என்னென்ன\nதங்கத்தில் முதலீடு என்றால் இந்த 2 திட்டங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-police-arrested-two-men-for-spoofing-amith-shah-landline-connection/", "date_download": "2021-05-14T23:27:21Z", "digest": "sha1:N4ILVSYPIMZWIWOZ4YO3JJZ7OE3YPYLS", "length": 17430, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Delhi Police arrested Two men for Spoofing amith shah landline Connection - அமித் ஷாவின் தொலைபேசி இணைப்புகளை மோசடி செய்த நபர்கள் கைது", "raw_content": "\nஅமித் ஷாவின் தொலைபேசி இணைப்புகளை மோசடி செய்த நபர்கள் கைது\nஅமித் ஷாவின் தொலைபேசி இணைப்புகளை மோசடி செய்த நபர்கள் கைது\nஉள்துறை அலுவலகத்திலிருந்து அத்தகைய அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் , யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சருக்கு பிறகு தான் புரிய ஆரம்பித்தது.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குடியிருப்பு மற்றும் அலுவலக லேண்ட்லைன் எண்களை ஒரு செயலியின் மூலம் ‘மோசடி’ செய்ததாக,உப்கார் சிங் (47), ஜக்தார் சிங் (42) என்ற இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉள்துறை அமைச்சர் தொலைபேசியை மோசடி செய்து, ஹரியானா மின்வாரிய மந்திரி ரஞ்சித் சிங் சவுதாலா விடம் கட்சி நிதியில் இருந்து மூன்று கோடி கேட்கப்பட்டதை தொடர்ந்து இந்த மோசடி வெளியில் வந்துள்ளது. ரஞ்சித் சிங் முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில் “டிசம்பர் முதல் வாரத்தில் உள்துறை அமைச்சரின் சிறப்பு கடமை அதிகாரி (ஓ.எஸ்.டி) சதீஷ்குமாரின் புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் முடிக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்தார்”.\nஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள கிரேஸி கால் என்ற ஆப் மூலம் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலாவிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்தபோது தான் சந்தேகம் வர ஆரம்பித்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nமே��ும், போலீசார் இது குறித்து விவரிக்கையில், பாஜக கட்சியின் மூத்த அதிகாரியாக என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரிடமிருந்து ஹரியானா அமைச்சருக்கு பல அழைப்புகள் வந்தன. அவர், ‘கட்சி நிதிக்காக’ ரூ .3 கோடி கோரியதாகவும் கூறப்படுகிறது. டெல்லி கிருஷ்ணா மேனன் மார்க்கில் உள்ள ஷாவின் இல்லத்திலிருந்து தான் அழைப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.\nஇருந்தாலும், அமைச்சருக்கு பலமுறை அழைப்புகள் வந்ததில் சந்தேகம் ஏற்படவே, அவர் அமித் ஷாவின் சிறப்பு கடமை அதிகாரியான (ஓ.எஸ்.டி) சதீஷ்குமாரின் அணுகினார். அலுவலகத்திலிருந்து அத்தகைய அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் , யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சருக்கு பிறகு தான் புரிய ஆரம்பித்தது. உள்துறை அமைச்சர் ஷாவின் ஓ.எஸ்.டி பின்னர் டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிடம் முறையாக புகார் கொடுக்கப்பட்டது , ”என்று அந்த அதிகாரி கூறினார்.\nஇந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, டி.சி.பி (சிறப்பு கலத்தின் புது தில்லி ரேஞ்ச்) பிரமோத் சிங் குஷ்வா விசாரணை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளது.\n“தொழில்நுட்ப கண்காணிப்பின் உதவியுடன், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு ஆப்பின் மூலம் அழைப்புகள் வந்ததை குழு முதலில் கண்டறிந்தது. அந்த ஆப் இந்தியாவில் தடை செய்யப்படிருந்தாலும், ஓபரா வலை உலாவியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம் என்பதை போலீசார் கண்டறிந்தனர். வியாழக்கிழமை, தொலைபேசியில் பேசிய மோசடியாளர்களிடம் ஹரியானா பவன் அருகே வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த ஜக்தார் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் உபிகார் சிங்கை கைது செய்ய போலீசார் சண்டிகரில் சோதனை நடத்தினர். அவர் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.\nவிசாரணையின்போது, ​​ஹரியானா மாநிலத்தின் சிர்சாவைச் சேர்ந்த ஜக்தார், தோல் ஜாக்கெட்டுகள் வியாபாரம் செய்து வருவதாகவும் , உப்கார் சிங் சண்டிகரைச் சேர்ந்தவர் என்றும், டாக்ஸி ஸ்டாண்டை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\n“சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட இருவரும் ஒரு பொதுவான நண்பரின் அலுவலகத்தில் ஒரு நில ஒப்பந்தத்திற்காக முதல் முறையாக சந்தித்து இருக்கின்றனர்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்த சில காட்சிகளை மனதில் வைத்து, ஒரு அமைச்சரை ஏமாற்ற முடிவு செய்தனர். பிஎச்டி பட்டம் பெற்ற உப்கார், தொலைபேசி அழைப்பு ஏமாற்றுதல் பற்றி அறியத் தொடங்கினார். இதற்கிடையில், ஜக்தார் அமைச்சர் ரஞ்சித் சிங்கின் தொலைபேசி எண்களையும் பெற்றிருக்கிறார். பின்பு, உப்கார் அமித் ஷா தொலைபேசி நம்பரின் மூலம் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார், ”என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில், தனக்கு இதுபோன்ற அழைப்பு எதுவும் வரவில்லை என்று ரஞ்சித் சிங் மறுத்துள்ளார். “யாரும் என்னிடம் பணம் கோரவில்லை. நான் அமைச்சரின் எந்த அதிகாரியையும் அணுகவில்லை. நான் ஒரு அமைச்சரவையின் மந்திரி, இதுபோன்ற எந்த சம்பவமும் எனக்கு நடக்கவில்லை. எந்த நிதிகளுக்காகவும் என்னை அணுகவில்லை, ”என்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nதொழில்நுட்ப கண்காணிப்பின் உதவியுடன், இன்ஸ்பெக்டர்கள் உமேஷ் பார்த்வால் மற்றும் நீரஜ் குமார் தலைமையிலான குழு கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n‘கழுத்தைப் பிடித்து போலீசார் என்னைத் தள்ளினர்’: பிரியங்கா புகார்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nஉலக அளவில் ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள்: ஒரு பகுதி சப்ளைக்கு முன்வந்த 3 நிறுவனங்கள்\n‘தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியில் இந்தியாவின் முடிவு நியாயமானது’ – டாக்டர் அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஅனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு\nகோவிட் மரணங்கள் : பஞ்சாப் மொஹாலி மாவட்டத்தில் 14 சதவிகிதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள்\n‘ஊரடங்கினால் வேலையிழந்த ஒடிசா இளைஞர்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/who-are-the-30-people-attending-prince-philip-funeral/articleshow/82107706.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-05-14T22:31:32Z", "digest": "sha1:TYBDJZ4LWFJS6OIIWQHDWPXJ3X67VOTS", "length": 15459, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "prince philip funeral: இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அந்த 30 பேர் யார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அந்த 30 பேர் யார்\nஇளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது\nஇளவரசர் பிலிப், ராணி எலிசபெத்\nபிலிப்பின் இறுதிச் சடங்கு வருகிற 17ஆம் தேதி நடைபெறும்\nபிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சரியாக 3 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்\nஇளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், வயது முதிர்வு காரணமாக கடந்த 9ஆம் தேதி காலமானார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றிருந்த பிலிப்பின் இறுதிச் சடங்கு வருகிற 17ஆம் தேதி நடைபெறும் எனவும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கி���் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஏப்ரல் 17ஆம் தேதி மாலை வின்ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சரியாக 3 மணிக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின்னர், இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்படும். இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழங்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும். இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிலிப்பின் மனைவியும் இங்கிலாந்து ராணியுமான இரண்டாம் எலிசபெத், இந்த தம்பதியின் மகனும் பிரிட்டன் அரியனையின் அடுத்த வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது இரண்டாவது மனைவி கமீலா, சார்லஸ் - அவரது முதல் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி, இளவரசர் வில்லியமின் மனைவி கேத்தரீன் (கேட் மிடில்டன்) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇவர்களுடன் பிலிப் - எலிசபெத் தம்பதியின் இரண்டாவது மகன் அண்ட்ரியூ அவரது மகள் பியாட்ரைஸ், பியாட்ரைஸின் கணவர் மேபெல்லி மோஸி, அண்ட்ரியூவின் இளைய மகள் யூகெனி, அவரது கணவர் ஜேக் ப்ரூக்ஸ்பேங்க், பிலிப் - எலிசபெத் தம்பதியின் மற்றொரு மகன் எட்வர்டு, அவரது மனைவி சோஃபி, இவர்களது மகள் லேடி லூசி விண்ட்சர், எட்வர்டின் மகன் ஜேம்ஸ், பிலிப் - எலிசபெத் தம்பதியின் மகள் ஆனி, இவரது இரண்டாவது கணவர் திமோதி லாரன்ஸ், ஆனி - அவரது முதல் கணவரது மகன் பீட்டர் பிலிப்ஸ் இந்த தம்பதியின் மகள் சாரா, சாராவின் கணவர் மைக் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகொரோனா இப்படித்தான் பரவுகிறது: ஆய்வில் பகீர் தகவல்\nஅத்துடன், ராணி எலிசபெத்தின் சகோதரி மார்கரெட்டின் மகன் டேவிட் ஆம்ஸ்ட்ராங், மார்கரெட்டின் மகள் லேடி சாரா சட்டோ, சாராவின் கணவர் டேனியல், ராணியின் உறவினர்கள் ரிச்சர்டு, எட்வர்டு, இளவரசி அலெக்ஸாண்ட்ரா, மறைந்த இளவரசர் பிலிப்பின் உறவினர் பெர்ன்ஹார்ட், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உறவினரும், விக்டோரியா மகாராணியின் வம்சாவளியுமான ��ளவரசர் டோனட்ஸ், மறைந்த இளவரசர் பிலிப்பின் மற்றொரு உறவினர் ஹோஹன்லோஹே-லாங்கன்பேர்க்கின் இளவரசர் பிலிப், ராணி எலிசபெத் - இளவரசர் பிலிப் தம்பதியின் நெருங்கிய நண்பர் பினோலோப் நாட்ச்புல் ஆகிய 30 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா இப்படித்தான் பரவுகிறது: ஆய்வில் பகீர் தகவல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nராணி எலிசபெத் இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு இளவரசர் பிலிப் இங்கிலாந்து Queen Elizabeth II prince philip funeral Prince Philip england\nதமிழ்நாடுஆரம்பமே இப்படியொரு அசத்தல்; திமுக அரசின் சர்ப்ரைஸ் செயல்பாடுகள்\nகோயம்புத்தூர்கோவைக்கு ரெட் அலர்ட்: மக்களே ரொம்ப உஷாரா இருங்க\nவிருதுநகர்வேரோடு சாய்ந்த வேப்பமரம்... ஹைவேயில் டிராஃபிக் ஜாம்\nதமிழ்நாடுதமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: நாளை முதல் அமல்\nதமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வந்தது இபாஸ்: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nதமிழ்நாடுரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் தமிழக அரசு\nகிரிக்கெட் செய்திகள்இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட்: நேருக்கு நேர் வரலாறு…டிராதான் அதிகம்\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nடெக் நியூஸ்WhatsApp-ன் ஷாக்கிங் ஒப்புதல் வாக்குமூலம்; 1, 2 இல்ல.. நிறைய பேர்\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nஇந்து மதம்அட்சய திருதியை 2021 வளம், செல்வம், ஆரோக்கியம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கிய தான தர்மங்கள்\nஆரோக்கியம்பெண்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் மாதவிடாய் உதிரபோக்கு அதிகரிக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-did-stalin-s-secret-travel-abroad-karate-tyagarajan-question-119082900061_1.html", "date_download": "2021-05-14T22:21:52Z", "digest": "sha1:OCZ72CPKXS6YCJYVCO6AF5VUAX2XYFKZ", "length": 11915, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்டாலின் ரகசிய பயணமாக வெளிநாடு சென்றது ஏன் ? கராத்தே தியாகராஜன் கேள்வி ? | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்டாலின் ரகசிய பயணமாக வெளிநாடு சென்றது ஏன் \nதமிழகத்திற்கு முதலீடு வாய்ப்புகளை பெற்றுவருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் செய்துள்ளார். முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனங்களை தெரிவித்தார்.\nஇதற்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராகன் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.\nஅதில், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி, தனது நண்பருடன் தாய்லாந்து பாங்காங்கிற்கு பயணம் மேற்கொண்டது ஏன்\nமேலும் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, மத்திய அனுமதி பெறாமல், முக்கியமாக அப்போதைய முதல்வர் அவரது தந்தை கருணாநிதிக்கு இந்த விஷயம் தெரியாது. பின்னர் போலீஸ் மூலம்தான் அவர் இதை அறிந்துகொண்டார். பெற்ற தந்தையிடம் சொல்லாமல் ஏன் தாய்லாந்து போனீர்கள் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே பெரும் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வரும் மோடி – தயாராகிறதா கருப்பு கொடி\nபிடி கொடுக்காத தலைமை: அழகிரியால் பூஜ்ஜியமான துரைதயாநிதி\nபதவிக்காக புத்தி கெட்டு அலையாத... தமிழிசை டிவிட்டால் கடுப்பில் நெட்டிசன்கள்\nபாஜக அலுவலகத்தில் சரமாரியாக தாக்கப்பட்ட பியூஷ்மானுஷ்: சேலத்தில் பரபரப்பு\nமுதல்வர் வெளிநாடு பயணம் - ஸ்டாலின் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/world/2415/throat-cancer-can-detect-by-saliva", "date_download": "2021-05-14T22:15:04Z", "digest": "sha1:7B4ZQHT4E4M2KXJJWCIRKKG6LZ5ZXTTH", "length": 11348, "nlines": 78, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Throat Cancer Can Detect By Saliva", "raw_content": "\nஎச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்\nஅடியக்கமங்கலம், 21.05.2014: ஒரு மனிதனின் எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் அவனுக்கு ஏற்பட்டுள்ள தொண்டைப் புற்றுநோய் மற்றும் பிற தொண்டை சம்பந்தமான நோய்களைக் கண்டறிய முடியும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மனிதனுடன் ஒப்பிடும்போது தொண்டைப் புற்றுநோய் உள்ளவர்கள் உட்பட பிற புற்று நோயாளிகளும் மற்ற வகையான தொண்டை நோய்களைக் கொண்டவர்களின் எச்சிலிலும் பாக்டீரியாக்களின் தன்மை வேறுபட்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nதொண்டைப் புற்றுநோய் ஆரம்பகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் நோயாளிகளில் 21.5 சதவிகிதம் பேர் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பான்மையான நோயாளிகளுக்கு நோய் முற்றும் வரை இதற்கான அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை என்று சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் 68 ஆண்கள் மற்றும் 63 பெண்கள் உட்பட 113 நோயாளிகளிடம் தொண்டை நோய்த் தாக்கம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது சோதிக்கப்பட்டவர்களில் 14 பேர் தொண்டைப் புற்றுநோயாலும், 13 பேர் பிற தொண்டை நோய்களாலும், 22 பேர் வேறுவிதமான கேன்சர் நோய்த் தாக்கங்களினாலும், 10 பேர் எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.\nஇவர்களில் தொண்டை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சிலில் லெப்டோடிரிக்கியா, கேம்பிலோபெக்டர் என்ற இரண்டு பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது. மேலும் சில வகை பாக்டீரியாக்களின் அளவு குறைந்திருந்ததும் இந்த ஆய்வின் மூலம் தெரிந்தது. இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் நோய்த்தாக்கத்தினைப் பற்றி முன்னரே அறிந்துகொண்டு ��ிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nசீனாவில் போலி கோழி முட்டைகள்\nஅணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து\nஇந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது\nவெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு\nகாற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது\nஉடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை\nஇந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை\nஉலகின் முதல் கிரீன் டீசல் விமானம்\nபில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்\nமரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை\nதூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை\nஎலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை\nகருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்\nமரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்\nமனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்\nஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை\nஎச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்\nபுவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி\nமூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்\n3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்\nமின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்\nஉயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்\nபருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்\nஉலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்\nபற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை\nகம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை\nஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்\nபாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்\nபுற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nபிற உள்ளவர்கள் ஆரோக்கியமான ஏற்பட்டுள்ள தொண்டை வாழ்வதற்கான புற்றுநோய் பேர் ஆய்வின் வேறுபட்டிருக்கும் ஆய்வாளர்கள் நோய்களைக் குறிப்பிடுகின்றனர்த��ண்டைப் புற்றுநோய் நோய்களைக் புற்றுநோய் சம்பந்தமான வாய்ப்பு சமீபத்தில் ஐந்து தொண்டைப் என்று கொண்டவர்களின் எச்சிலில் கண்டறிய மூலம் நோயாளிகளும் பிற பாக்டீரியாவின் சதவிகிதம் முடியும் பெரும்ப மேற்கொள்ளப்பட்ட மனிதனின் ஆனால் தெரிவித்துள்ளது வருடங்கள் cancer நோயாளிகளில் உள்ள கண்டுபிடிக்கப்பட்டால் 215 தன்மை மற்றும் புற்று மற்ற உட்பட என்று பாக்டீரியாக்களின் உள்ளது வகையான தொண்டை தகவல் saliva Throat அவனுக்கு by ஒரு ஆரம்பகாலத்தில் தொண்டைப் ஒரு மனிதனுடன் எச்சிலிலும் உயிர் can detect ஒப்பிடும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/642896-t20-dilemmas-tough-calls-between-dhawan-rahul-chahar-bhuvneshwar-shreyas-surya.html", "date_download": "2021-05-14T23:35:17Z", "digest": "sha1:FG6AMGCHZRH26ABYIXPAOQLEXERJ3MT4", "length": 22768, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "டி20 தொடர்; தவண், ராகுல், சாஹர், புவனேஷ்வர், சூர்யகுமார், ஸ்ரேயாஸ்; யாருக்கு வாய்ப்பு? யாரைத் தேர்வு செய்வது? | T20 Dilemmas: Tough calls between Dhawan/Rahul, Chahar/Bhuvneshwar, Shreyas/Surya - hindutamil.in", "raw_content": "\nடி20 தொடர்; தவண், ராகுல், சாஹர், புவனேஷ்வர், சூர்யகுமார், ஸ்ரேயாஸ்; யாருக்கு வாய்ப்பு\nஷிகர் தவண், கே.எல்.ராகுல்: கோப்புப் படம்.\nஅகமதாபாத்தில் வரும் 12-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகக் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எந்தெந்த வீரர்கள் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பதிலும், வீரர்களைத் தேர்வு செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டி20 தொடருக்காக 19 வீரர்கள் இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய அணியில் இடம் பெற்றுள்ள 19 வீரர்களில் ஒவ்வொரு இடத்துக்கும் இரு வீரர்கள் தகுதியாக இருப்பதால்தான், யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது. இவர்களில் 11 பேரை எவ்வாறு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமும், சாதுரியமும் இருக்கிறது.\nதொடக்க வீரர் இடத்துக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருந்தால், கே.எல். இருக்கிறார். கே.எல்.ராகுலைக் தொடக்க வீரராகவும் களமிறக்கலாம், விக்கெட் கீப்பராகப் பயன்படுத்தலாம், நடுவரிசையிலும் கள��ிறக்கலாம். எந்த டவுனில் களமிறங்கினாலும் டி20 போட்டியைப் பொறுத்தவரை அடித்து விளாசக்கூடியவர்.\nதொடக்க வரிசையில் ஷிகர் தவணுக்கு பதிலாக ராகுலுக்கு வாய்ப்பு வழங்கினால், அதிலும் அவர் தனது முத்திரையைப் பதிக்கக்கூடியவர். ஆனால், அனுபவத்தைப் பொறுத்தவரை தவணுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nஅதேசமயம், டெஸ்ட் தொடரில் சதம் அடித்து அருமையான ஃபார்மில் ரிஷப் பந்த் இருக்கிறார். ஆதலால், அசைக்க முடியாத இடத்தை ரிஷப் பந்த் பெற்றுவிட்டதால், நடுவரிசைக்கு அவரின் தேர்வு மறுக்க முடியாத ஒன்றாகும்.\n3-வது இடத்தில் கோலி, 5-வது இடத்தில் ரிஷப் பந்த், 6-வது இடத்தில் ஹர்திக் பாண்டியா என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.\nசூர்ய குமாரின் சமீபத்திய பேட்டிங் அற்புதமாக இருந்து வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங்கும் டி20 போட்டிக்கு முக்கியமானது என்பதால், இருவரில் ஒருவரை 4-வது இடத்துக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால் குழப்பம் நீடிக்கிறது.\nஅதிலும் நீண்ட காத்திருப்புக்குப் பின் இந்திய அணிக்குள் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். அவரைத் தேர்வு செய்யாமல் தொடரில் அமரவைப்பது திறமையை வீணடிப்பதாகும். ஆதலால், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.\nபந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் அணிக்குள் வந்துள்ளதால், ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவாரா என்பதும் கேள்விக்குறிதான். சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பையில் தாக்கூர் அரை சதம் அடித்து தன்னைப் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் நிரூபித்துள்ளார்.\nபுவனேஷ்வர், தாக்கூர் இருவருமே நன்றாகப் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர்கள். இருவரில் அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் பட்சத்தில் புவனேஷ்வர் குமாருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.\nஅகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது என்பதால், சாஹல், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் மூவரும் அணியில் இடம் பெறக்கூடும். வேகப்பந்துவீச்சில் நடராஜன், ஷைனிக்கு இடையே ஒப்பிட்டால், விதம் விதமாக யார்க்கர் வீசுதல், லைன் லென்த்தில் பந்துவீசுதல், கட்டுக்கோப்பாக ஓவரை வீ��ுதலில் நடராஜனுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். அதில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருப்பது இங்கிலாந்து அணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்குச் சிக்கலை உண்டாக்கும் என்பதால், நடராஜன் இடத்துக்கு ஆபத்தில்லை.\nஆனால், இளம் வீரர்கள் இஷான் கிஷன், ராகுல் திவேட்டியா ஆகியோர் வேறு வழியின்றி இந்தத் தொடரில் விளையாடும் 11 பேரில் இடம்பெறுவது மிகக் கடினம். டி20 தொடரில் முதல் 3 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றினால், அடுத்த இரு போட்டிகளுக்கு பெஞ்சில் அமரவைக்கப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.\nபும்ரா, முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால்தான் பந்துவீச்சிலும், ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூடப்பட்டது: மூத்த அதிகாரிக்கு கரோனா பாதிப்பால் திடீர் முடிவு\nஐபிஎல் டி20 தொடர் விவரம்:, எந்தெந்த தேதியில் நடக்கிறது, யாருடன் யார் மோதுகிறார்கள்\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்; சாம்பியன்ஷிப் புள்ளியிலும் டாப்: ராகுல் காந்தி வாழ்த்து\nT20 DilemmasDhawan/RahulChahar/BhuvneshwaShreyas/SuryaNdian teamT20 World CupEnglandஇந்திய அணிடி20 தொடர்இங்கிலாந்து அணிவிளையாடும் 11 வீரர்கள்யாரைத் தேர்வு செய்வது\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூடப்பட்டது: மூத்த அதிகாரிக்கு கரோனா பாதிப்பால் திடீர் முடிவு\nஐபிஎல் டி20 தொடர் விவரம்:, எந்தெந்த தேதியில் நடக்கிறது, யாருடன் யார் மோதுகிறார்கள்\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய...\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nவிளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் வர்ணனை தொடங்கிய நாள்\nநீங்களெல்லாம் ஒன்றுசேருங்கள்: இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் கெவின் பீட்டர்ஸன்\nஆஸ்திரேலிய மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் வலுவான இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார்:...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய...\nகங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம்: விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபிளாக் ஃபங்கஸ் என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்னென்ன\nஇந்தியாவில் அறிமுகமாகியது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: விலை விவரத்தை வெளியிட்டது டாக்டர் ரெட்டிஸ்...\nமகாராஷ்டிராவில் ‘பிளாக் ஃபங்கஸ்’ தொற்றால் கரோனாவிலிருந்து குணமடைந்தோரில் 52 பேர் உயிரிழப்பு\nமகளிர் தினம்: பெண் துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவிகளுடன் மத்தியக் கல்வி அமைச்சர் கலந்துரையாடினார்\nஅமமுக கூட்டணியில் இணைந்த ஒவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666925-full-curfew-to-prevent-corona-spread-public-interest-litigation-in-high-court.html", "date_download": "2021-05-14T23:44:23Z", "digest": "sha1:MZEVXDA7DAJ27624PEP6KG34FWI5J4AQ", "length": 17644, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு | Full curfew to prevent corona spread: Public interest litigation in High Court - hindutamil.in", "raw_content": "\nகரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nகரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர்.\nஅமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போ���்ற நாடுகள், தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 135 கோடி மக்கள்தொகையில் 2 முதல் 5 சதவீதம் மக்களுக்கே இந்தத் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன.\nகரோனா பரவலைத் தடுக்க, தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டில், 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012இல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு ஏற்கெனவே 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது. 58.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தைத் தயாரிக்கும் திறன் பெற்ற இந்த ஆலையில் உற்பத்தியைத் தொடங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.\nகரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n- தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபாஜகவின் அகங்காரமே மே.வங்கத் தேர்தலில் தோல்விக்கு காரணம்: சிவசேனா விமர்சனம்\nஒப்பந்த செவிலியர்கள் 1212 பேர் பணி நிரந்தரம்: அரசு அறிவிப்பு\nமுழுஊரடங்கு மட்டும்தான் தீர்வு: மத்திய அரசின் திறமையின்மையால் லட்சக்கணக்கான அப்பாவிகள் உயிரிழக்கிறர்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nFull curfewPrevent corona spreadPublic interest litigationHigh Courtகரோனா பரவல்தடுக்கமுழு ஊரடங்குஉயர் நீதிமன்றம்பொது நல வழக்கு\n- தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபாஜகவின் அகங்காரமே மே.வங்கத் தேர்தலில் தோல்விக்கு காரணம்: சிவசேனா விமர்சனம்\nஒப்பந்த செவிலியர்கள் 1212 பேர் பணி நிரந்தரம்: அரசு அறிவிப்பு\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காண���ில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை; மருத்துவர்கள், நர்சிங் ஹோம்களுக்கு இலவச ஆலோசனை: அப்போலோ மருத்துவமனை...\nஅதிமுக, திமுக ஆட்சியில் மதுரைக்கு தொடர்ந்து அமைச்சராகும் தியாகராசர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஆம்பூரில் உயிரிழந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி: இறுதிச் சடங்கில் கலந் துகொண்டவர்களுக்கு...\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; தென்மண்டல ஐஜியாகிறார் டி.எஸ்.அன்பு: தமிழக அரசு உத்தரவு\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nஐபிஎல் டி20 போட்டித் தொடர் தற்காலிகமாக நிறுத்தம்: வீரர்கள் அடுத்தடுத்து கரோனா பாதிப்பால்...\nமேற்கு வங்க வன்முறை தொடர்பாக ட்வீட்: கங்கணாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/567493-smart-video-calling-bell.html", "date_download": "2021-05-14T22:45:36Z", "digest": "sha1:KVKUDXJZKVL42KKG6WXTNAD55XZ5L7D3", "length": 20365, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்? | Smart Video Calling Bell - hindutamil.in", "raw_content": "\nஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்\n2012-ம் ஆண்டு ஜேம்ஸ் சைமன் என்னும் தொழிலதிபர் அமெரிக்காவில் முதன்முதலாக வீடியோ அழைப்பு மணியை ‘ரிங் வீடியோ பெல்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார். வயர் வீடியோ காலிங் பெல், வயர்லெஸ் வீடியோ காலிங் பெல், ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல் என்று இதில் மூன்று வகைகள் உள்ளன.\nஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்\nஅழைப்பு மணியும் பாதுகாப்பு கேமராவும் இண்டர்காமும் இணைந்த கையடக்க அளவிலான அமைப்பே இன்றைக்க��ச் சந்தையில் பரவலாகக் கிடைக்கும் ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல். இதில் கேமராவுடன் இணைந்து ஒரு மைக்கும் ஸ்பீக்கரும் உண்டு. இதற்கென்று தனியே ஒரு செயலி உண்டு. இந்தச் செயலியை நாம் நமது கைப்பேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் பொத்தானை அமுக்கியவுடன் சாதாரண அழைப்பு மணியைப் போன்று சத்தம் எழுப்பும்.\nஅதே நேரம் நம் கைப்பேசியிலும் அதன் செயலி விழித்துக்கொண்டு நம்மை உஷார்படுத்தும். அந்தச் செயலியைத் திறந்தவுடன் வெளியில் நிற்பவரின் உருவம் நம் கைப்பேசியில் தெரியும். வழக்கமான கைப்பேசியில் பேசுவது போன்று நாம் அவர்களிடம் உரையாடவும் முடியும். தெரிந்தவர் என்றால் வருகிறேன் சற்றுக் காத்திருங்கள் என்று சொல்லலாம். தெரியாதவர் என்றால் அவரைப் பற்றிய தகவலைக் கேட்டு அறிந்து முடிவு செய்யலாம்.\nபுளுடூத் இணைப்போ வயர்லெஸ் இணைப்போ இதற்கு அவசியம். இதன் செயலியைக் கொண்டு நேரடியாகக் கைப்பேசியுடனும் இணைக்கலாம்; ஸ்மார்ட் ஹப்புடனும் இணைக்கலாம். புளுடூத் இணைப்பு என்றால் அதன் செயல்திறன் 40 மீட்டருக்குள் சுருங்கும். வயர்லெஸ் இணைப்பு என்றால் அதை எங்கிருந்தும் இயக்கலாம். இதன் கேமரா 180 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது. இந்த கேமராவால் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பார்க்க முடியும். ஸ்மார்ட் ஹப்புடன் இணைத்தால் நம்மால் IFTTT வசதியை உபயோகப்படுத்த முடியும். உதாரணத்துக்கு நமது நண்பரோ உறவினரோ பொத்தானை அமுக்கி இருந்தால் நாம் இந்த IFTTT வசதியின் மூலம் கதவில் உள்ள ஸ்மார்ட் பூட்டைத் திறக்கும்படி செய்யலாம்.\nஇந்த ஸ்மார்ட் சாதனம் DIY (Do it yourself) வகையைச் சார்ந்தது. கதவிலோ சுவரிலோ இரண்டு துளைகள் போடத் துளையிடும் கருவி மட்டும் போதும். பழைய அழைப்பு மணி பொருத்திய இடத்தில் பொருத்தினால் அந்த வேலையும் மிச்சமாகும். பிறகு, அதன் செயலியைக் கைப்பேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்தச் செயலியை நிறுவுவது மிகவும் எளிதானது. ஏனென்றால், அது தன்னைத்தானே நிறுவிக்கொள்ளும் திறன் கொண்டது. நம் வீட்டில் ஸ்மார்ட் ஹப் இருந்தால் அதனுடனும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.\nகதவின் வெளியே நிற்பவர் யார் என்பதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் அறிந்து அவர்களுடன் பேசும் வசதியை நமக்கு இது அளிக்கிறது. பணியாள் எத்தனை மணிக்கு வேலைக்க��� வருகிறார் எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார் என்பதை நாம் கண்காணிக்க முடியும். பள்ளியிலிருந்து நம் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதையும் நாம் உறுதிசெய்துகொள்ள முடியும். வீட்டில் யாரும் இல்லாதபோது நமக்கு ஏதும் கடிதமோ பார்சலோ வந்தால் அதில் உள்ள IFTTT வசதி மூலம் வெளிக் கதவை மட்டும் திறந்து அவற்றை உள்ளே வைத்துவிட்டு அவர்களைப் போகச் செய்ய முடியும். மேலும், இதில் பேசுவதைப் பதிவுசெய்யும் வசதியும் இருப்பதால், விருந்தாளிகள் தங்கள் தகவலை அதில் பதிவுசெய்துவிட்டுச் செல்ல முடியும்.\nஇந்த வகை அழைப்பு மணிகள் ஆறாயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, கேமராவின் தரம், பதிவுசெய்யும் திறன் ஆகியன அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது. ரிங் வீடியோ பெல், ஆகஸ்ட் ஹோம், டோர் பேர்ட், கோ கன்ட்ரோல், ஹீத் செனித், ஸ்கைபெல் டெக்னாலஜி, விவிண்ட், சுமொடொ போன்ற நிறுவனங்களின் வீடியோ அழைப்பு மணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.\nகுளறுபடிகள் வெளிவரும்; நிவாரணம் கிடைக்கும்- உயர் நீதிமன்ற உத்தரவால் நிம்மதியடைந்திருக்கும் பழங்குடி கிராமங்கள்\nஇயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை\nகொங்கு தேன்- 12: சினிமா ‘கொட்டாயி’\nகோவிட் – 19 தாக்கத்தால் மனிதக் கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு: தேவை வலுவான மற்றும் விரிவான சட்டம்\nவீடியோ காலிங் பெல்காலிங் பெல்செயல்திறன்சிறப்பம்சங்கள்விலைSmart VideoCalling BellSmart Video Calling BellTechTechnology\nகுளறுபடிகள் வெளிவரும்; நிவாரணம் கிடைக்கும்- உயர் நீதிமன்ற உத்தரவால் நிம்மதியடைந்திருக்கும் பழங்குடி கிராமங்கள்\nஇயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை\nகொங்கு தேன்- 12: சினிமா ‘கொட்டாயி’\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றும் இணைய வகுப்புகள்\nகுழந்தைகள் விளையாட ஊஞ்சல்; நோயாளர்களுக்கு மண்பானை உணவு: திருப்பத்தூரில் அசத்தும் சித்த சிகிச்சை...\nநீல் வாக்னர் போல் பவுன்சர்கள் வீச இந்திய அணியில் ஆளில்லை: ஆஸி. அணியின் மேத்யூ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/10/128876/", "date_download": "2021-05-14T23:20:50Z", "digest": "sha1:LTB5XDO5WYWY5HCZGCHMDEKWYXI7CL3D", "length": 7661, "nlines": 126, "source_domain": "www.itnnews.lk", "title": "மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்.. - ITN News", "raw_content": "\nமிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமானினால் 3.85 மில்லியன் அமெரிக்க டொலர்..\nஉயர்தர பரீட்சை, 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் தினங்கள் தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் 0 19.ஜூலை\nமொபிட்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தீர்மானம் 0 14.ஜூலை\nரதுபஸ்வெல துப்பாக்கிச்சூடு-சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கு ஒத்திவைப்பு 0 04.ஜூலை\nமிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமான் அரசாங்கம் 3.85 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஓமான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமாக மிரிஜ்ஜவில எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு கிடைப்பதுடன், புதிய தொழில்வாய்ப்புக்களும் உருவாகின்றன.\nதெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..\nஇறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு\nகித்துல் சார்ந்த தொழிற்துறையில் ஈ��ுபட்டுள்ள மக்களுக்கு தேவையான தொழிநுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது : பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர்\nதேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறைக்கு ஒருபோதும் இடமில்லை : அமைச்சர் ரமேஷ் உறுதி\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/01/Mz9ByC.html", "date_download": "2021-05-14T23:25:59Z", "digest": "sha1:HQHBTU2OXW3QSOTEGKI2G3627JA2KJOV", "length": 8369, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவர், மகளின் வாக்குமூலத்தால் சிக்கியுள்ளார்.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவர், மகளின் வாக்குமூலத்தால் சிக்கியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திர குமார் - ஊர்மிளா தம்பதி. இவர்களுக்கு 2011-ம் ஆண்டு திருமணமாகி 11 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளா மூன்றாவது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். கடந்த 4-ம் தேதி, உத்தரப்பிரதேச காவல் எண்ணுக்கு போன் செய்த ரவீந்திர குமார், ஊர்மிளா காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளார். ஊர்மிளாவைத் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முன் தினம் தன் பாட்டி வீட்டுக்குச் சென்ற ஊர்மிளாவின் மூத்த மகள், தாய் காணாமல் போனது பற்றியும் அம்மா - அப்பாவுக்கு இடையேயான சண்டை பற்றியும் கூறியுள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊர்மிளாவின் குடும்பத்தினர், உடனடியாக மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிறகு, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது ரேபரேலி போலீஸ். ஊர்மிளா காணாமல் போகுமுன், இறுதியாக அவருடன் கணவர் ரவீந்திர குமார் தான் இருந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தேடி போலீஸார் சென்றபோது, ரவீந்திர குமார் தலைமறைவாகிவிட்டார். அவர்மீது சந்தேகம் வலுத்த நிலையில், ஊர்மிளாவின் சகோதரி மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்று தன் சகோதரியை ரவீந்திர குமார் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஒரு வழியாக ரவீந்திர குமாரைக் கைதுசெய்து காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்அப்போது அவர் கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. `தனக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், மூன்றாவதாக வயிற்றில் இருக்கும் குழந்தையும் பெண் குழந்தை என மருத்துவமனையில் கூறியதால், பயத்தில் அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஊர்மிளாவைக் கொன்று, அவரது உடலை சிறு துண்டுகளாக வெட்டி எரித்துவிட்டதாகவும், மீதமிருந்த சாம்பலை மூட்டைகளில் கட்டி நகரின் பல பகுதிகளில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். ரவீந்திர குமாரின் வாக்குமூலத்தின்படி, அவர் ஊர்மிளாவின் சாம்பலை வீசிய இடங்களிலிருந்து அவை சேகரிக்கப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர் ரேபரேலி போலீஸார். தன் மூத்த மகள் கண் முன்பாகவே ஊர்மிளாவைக் கொலை செய்துள்ளார் ரவீந்திர குமார். அந்தச் சிறுமி தெரிவித்த விவரங்களை வைத்தே ஊர்மிளாவைக் கொன்றது ரவீந்திர குமார்தான் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலையை ரவீந்திர குமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து செய்ததாக 11 வயது சிறுமி கூறியுள்ளார்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_3681.html", "date_download": "2021-05-14T23:09:34Z", "digest": "sha1:6JJD32W4NIK7CHZBBET63S4W7GML2XXQ", "length": 3743, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "பிளாஸ்டிக் சர்ஜரியா? லட்சுமி மேனன் விளக்கம்", "raw_content": "\nகொலிவுட்டில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன். இவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அனைத்து படங்களுமே ஹிட் ஆனதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் இவரது முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு நிலவி வந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லட்சுமி மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அழகான பொண்ணு கிடையாது, பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன்.\nஅழகு என்கிற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது. என் தோற்றத்துக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறேன், முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன், அதுதான் எனது வெற்றிக்கு காரணம். முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம்.\nஅப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு, இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன். ஏனா அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_6474.html", "date_download": "2021-05-14T23:22:54Z", "digest": "sha1:S2XUD2MKT4CGWCCI4J5YV3QZ4UZVZLL5", "length": 3339, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "அரச குடும்பத்துக்குச் சொந்தமான படகில் சவாரி செய்த உற்சாகத்தில் ஸ்ருதி!", "raw_content": "\nஅரச குடும்பத்துக்குச் சொந்தமான படகில் சவாரி செய்த உற்சாகத்தில் ஸ்ருதி\nசில ஆண்டுகளுக்கு முன், இந்தியில் வெளியான, வெல்கம் படத்தின் தொடர்ச்சியாக, இப்போது, வெல்கம் பேக் என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில், ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக, நம்ம ஊர் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு, துபாயில் நடந்தபோது, அந்த நாட்டின், அரச குடும்பத்துக்குச் சொந்தமான, ஒரு படகில், சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினராம். ஆடம்பரமான, இந்த படகில், திறந்த வெளி நீச்சல்குளம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதிகளும் உள்ளதாம்.\nஅதனால், முக்கியத்துவம் வாய்ந்த பாடலுடன், சில காட்சிகளும், இங்கு தான் படமானதாம். ஜாலியாக படகு சவாரி செய்வது, நீச்சல் குளத்தில் ��ாயாக நீந்திக் குளிப்பது போன்றவற்றில், அதிக ஈடுபாடு கொண்ட ஸ்ருதி ஹாசன், அந்த படகில் படப்பிடிப்பு நடந்த, இரண்டு வாரமும், மிகுந்த உற்சாக மனநிலையுடன் நடித்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2020/11/blog-post.html", "date_download": "2021-05-14T22:32:04Z", "digest": "sha1:ZX7Z6FMD4R525BMARCBU45DD6JE4R2LE", "length": 21864, "nlines": 250, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: வாகன இன்சூரன்ஸ்-அறிவோமா!", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். காப்பீடு (1)ஆயுள் காப்பீடு,(2)ஆரோக்கிய காப்பீடு,(3)இருப்பிட காப்பீடு,(4)சொத்து காப்பீடு,(5)பயண காப்பீடு,(6)மோட்டார் வாகன காப்பீடு,(7)விபத்துக் காப்பீடு,(8) காயத்திற்கான காப்பீடு என பலவகை உள்ளன.இந்தப் பதிவில் வாகனக் காப்பீடு பற்றி அறிவோம்.\nநாம் எல்லோரும் ஆண்டிற்கு ஒருமுறை நமது வாகனத்தின் இன்சுரன்சை புதிப்பித்து வருவோம். அதனுடைய முழு விவரமும் காப்பீட்டு ஆவணத்தை அனைவரும் அதை படித்து புரிந்துகொண்டால் நமது பிரிமியத் தொகையை நன்கு சேமிக்கலாம்.\nமோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்தியாவில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கு எடுத்திட வேண்டும் என்பது சட்டம். வாகனச் சோதனை செய்யும்போது ஒருவருடைய ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று மற்றும் வாகனக் காப்பீடு ஆகிய மூன்றும் அவசியம்\nமோட்டார் வாகன இன்சுரன்ஸ் நோக்கம் என்ன\nமோட்டார் இன்சூரன்ஸ் என்பது ஒருவருடைய வாகனத்திற்கு பல்வேறு வகைகளில் ஏற்படும் சேதங்களிலிருந்தோ அல்லது வாகனம் திருடு போனாலோ அதன்மீது கிடைக்கபெறும் காப்பீடேயாகும்.\nஅதைவிட முக்கியமான நோக்கம் ஒன்றுள்ளது. அதுதான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.\nமூன்றாம தரப்புக் காப்பீடு (Third Party Cover) என்றால் என்ன\nமோட்டார் வாகனச் சட்டம் (1988) முக்கியமாக வலியுறுத்துவது இந்த மூன்றாம் தரப்புக் காப்பீடைப் பற்றியேயாகும். வாகனச் சோதனையின்போது போக்குவரத்துக் காவல்துறையினர் நமது ஆயுள் காப்பீடைப் பற்றியோ அல்லது நமது விபத்துக் காப்பீடுபற்றியோ கேட்காமல் நமது வாகனக் காப்பீடு பற்றி கேட்பதன் நோக்கம் என்ன வாகனக் காப்பீட்டின் முக்கிய நோக்கம்,\nஅடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் சேதத்திற்கு, முக்கியமாக விபத்தில் பாதிக்கப்படும் வேறு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு.\nசரி, மோட்டார் இன்சூரன்ஸ் வகைகள் என்னென்ன\n1. லயபிலிட்டி ஒன்லி பாலிஸி (Liability only policy) - மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்புக் காப்பீடை குறிப்பது தான் இந்த லயபிலிட்டி ஒன்லி பாலிஸி. அடுத்தவருக்கு நம்மால் ஏற்படும் விபத்தினால் ஏற்படும் உடல் மற்றும் பொருள் சேதத்திற்கு வழங்கப்படும் காப்பீடு தான் மூன்றாம் தரப்புக் காப்பீடு. மோட்டார் வாகனச் சட்டம் (1988) கீழ் இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காட்டாயம் எல்லோரும் எடுத்திருக்கவேண்டும்.\nபேக்கேஜ் பாலிசி (Package policy): வாழக்கமாக எல்லோரும் எடுக்கும் பாலிசி இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப் பாலிசி மூன்றாம் தரப்புப் காப்பீடும் சொந்த வாகனக் காப்பீடும் இணைந்தது. காப்பீடு ஆவணத்தில் இரண்டிற்குமுண்டான பிரிமியம் தொகை தனித்தனியே குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஒரு வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்பது அந்த வாகனத்திற்கான ஐ டி வி (Insured’s Declared Value) என வழங்கப்படும் வாகனத்தின் தற்போதைய கணக்கீடு தான் வாகனக் காப்பீடாக எடுத்துகொள்ளப்படும். வாகனம் முழுவதும் சேதமடைந்தாலோ அல்லது திருடு போனாலோ கிடைக்கபெறும் காப்பீட்டுத் தொகைதான் தான் ஐ டி வி. சுருக்கமாகச் சொன்னால், வாகனத்தின் தற்போதைய மதிப்பு தான் ஐ டி வி என்பதன் பொருள்.\nபிரிமியம் இரண்டுவகையாகக் கணக்கிடப்படுகிறது. சொந்தச் சேதாரம் மற்றும் மூன்றாம் தரப்புக் காப்பீடு ஆகும். இன்சுரன்ஸ் துறையை வழி நடத்தும் ஐ ஆர் டி ஏ (I R D A) தான் மூன்றாம் தரப்புக் காப்பீடுக்குண்டான பிரிமியம் தொகையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் சொந்தச் சேதாரப் பிரிமியத் தொகையை நிர்ணயிப்பது காப்பீட்டு நிறுவனங்கள் தான். போட்டி கருதி வெவ்வேறு நிறுவனங்கள் பிரிமியத்தில் தள்ளுபடி அதிமாகக் கொடுத்து வருவதால் இன்சுரன்ஸ் எடுப்பவர்கள் சில நிறுவனங்களின் பிரிமியத் தொகையை ஒப்பிட்டு பார்த்தல் அவசியம்.\nபிரிமியத் தொகை கணக்கீடு செய்யும்போது ஐ டி வ��� யிலும் மாறுதல்கள் ஏற்படும். குறைவான பிரிமியம் வேண்டும் என்பதற்காக ஐ டி வியை குறைத்தால் அது வாகனத்தின் இழப்பீட்டில் பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரிமியம் ஒப்பிட்டு பார்க்கும்போது எல்லா நிறுவனங்களின் பிரிமியம் கணக்கீடும் ஒரே மாதரியாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால் தான் எந்த நிறுவனத்தின் பிரிமியம் குறைவு என்று முடிவு செய்யமுடியும்.\nமோட்டார் இன்சுரன்ஸ் பிரிமியம் கணக்கீட்டில் கழிவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள் இரண்டு வகைப்படும்: கட்டாயக் கழிவு மற்றும் விருப்பக் கழிவு. (Compulsory and Voluntary Deductibles)\nசுருக்கமாகச் சொன்னால், நமது வாகனத்துக்கு ரூபாய் 1000 கழிவு என்று வைத்துக்கொள்வோம். இழப்பீடு வாங்கும்போது நமது பங்காக ரூபாய் 1000 செலுத்தவேண்டும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/03/2020 07:13:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி.......\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-05-14T23:02:19Z", "digest": "sha1:G4EKJTNWGMKPZBDOAO2HCL6RNFPURC7B", "length": 3632, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "ஒடிசாவின் பாலசூரில் அரிய மஞ்சள் ஆமை மீட்கப்பட்டது – Newsflyz.com", "raw_content": "\nஒடிசாவின் பாலசூரில் அரிய மஞ்சள் ஆமை மீட்கப்பட்டது\nஒடிசாவின் பாலசூரில் அரிய மஞ்சள் ஆமை மீட்கப்பட்டது\nJuly 21, 2020 admin1\t0 Comments அநேகமாக இது ஒரு அல்பினோவாக இருக்கலாம், இதுபோன்ற ஒரு பிறழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவில் உள்ளவர்களால் பதிவு செய்யப்பட்டது, ஒடிசாவின் பாலசூரில் அரிய மஞ்சள் ஆமை மீட்கப்பட்டது\nஒடிசாவின் பாலசூரில் அரிய மஞ்சள் ஆமை மீட்கப்பட்டது. இணையம் வியப்படைகிறது… ஒடிசாவின் பாலசோரில் ஒரு மஞ்சள் ஆமை காணப்பட்டு மீட்கப்பட்ட வீடியோவைக் கண்டு இணையம் முற்றிலும் திகைத்து\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/nafsgulb-ruh/", "date_download": "2021-05-14T23:01:42Z", "digest": "sha1:3I2ZW6YLI6CRPAZH4V2CXYVMT4F5MHMX", "length": 67504, "nlines": 228, "source_domain": "sufimanzil.org", "title": "ரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன? – Sufi Manzil", "raw_content": "\nரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன\nரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன\nஉன்னுடைய விரோதிகளில் மிகப் பெரிய விரோதி உன் இரு விலாக்களுக்கு இடையில் உள்ள நஃப்ஸாகும்' என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது.\nஇமாமுனா கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள், உன்னுடைய நஃப்ஸை நீ கவனித்துக் கொண்டே இரு. அதன் மோசடிகளை விட்டும் அச்சமற்���ு இருந்து விடாதே. ஏனெனில், நஃப்ஸாகிறது எழுபது ஷைத்தான்களை விட மிக கெட்டதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.\nஒரு தடவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போருக்கு போய் விட்டு திரும்பி வந்த போது,\n'நாம் சிறிய போரிலிருந்து பெரிய போருக்கு திரும்பியுள்ளோம்' என்று கூறினார்கள். மனிதன் எப்போதும் தன் நஃப்ஸுடன் போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் பால் நெருங்குகின்ற பாதையில் நடப்பதற்கு 'ஸுலூக்' என்று கூறப்படும். அல்லாஹுதஆலா மனிதனை நஃப்ஸெ குல்லு என்பதிலிருந்து படைத்ததால் மனிதனுடைய ஏழு தன்மைகளுடைய அளவுக்கு அவனுக்கு ஏழு நஃப்ஸுகள் உள்ளன.\nஇந்த நஃப்ஸுகளை அறிவதற்கு முதலில் அல்லாஹ் நம்மை படைத்த விதத்தை அறிவது அவசியமாகிறது.\nஅல்லாஹ் மனிதனை படைத்து அதன் உடலை சமமாக்கிய போது தாத்தின் தேட்டத்தை அனுசரித்து அதனுள் ரூஹை ஊதினான். ரூஹுக்கும,; உடலுக்கும் உஜூதுடன் ஒரே தொடர்புதான் உண்டு. இவை இரண்டும் (ரூஹு, காலபு) உஜூதின் ஐனே ஆகும். உஜூது இவை இரண்டினதும் ஐன் ஆகும். அல்லாஹுத்தஆலா சொல்லுகிறான்\nانما امرنا لشيئي اذاردناه ان تقول له كن فيكون(நாங்கள் ஒரு வஸ்த்துவுக்கு எங்களுடைய ஏவல் என்பது நாம் அதை குன் என்ற சொல்லை நாடுவோமேயானால் அது உண்டாகிவிடும்.)\nஅதாவது ஏவல் – அம்று என்னும் அல்லாஹ்வின் நாட்டத்தின் குணபாட்டினால் உருவானதுதான் றூஹு மற்றும் காலபு என்னும் உடல். ஹக்கான ஒருவனான வாஹிதான உஜூது உடலை சமப்படுத்தி அதில் வெளியான பின் உடலின் உள்ளிருந்து றூஹு எனும் கோலத்தில் வெளியானது. அந்த றூஹை இன்சானின் மறைவான பகுதி என்று அதை ஆக்கினான். ஆகவே இன்சான் என்பவன் இரண்டு கோலங்களால் சேர்க்கப்பட்டவன் ஆகும்.\nஇவ்விரண்டு கோலங்களைக் கொண்டும் சேர்க்கப்பட்டவனே இன்சான் ஆகும். காலபிய்யா-உடல் எனும் கோலம் ஆகிறது அது பேதகமாகவும் செய்யும், மாறுபடவும் செய்யும், அழியவும் செய்யும், பனாவாகவும் செய்யும். றூஹிய்யா என்னும் கோலமாகிறது அது பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது பேதகமாவதை விட்டும,; மாறுவதை விட்டும் அழிவதை விட்டும், நீங்குவதை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது நீடூடி காலம் நிற்கின்றதுமாகும். ஆனால் அஸல்லியத்து அல்லாத்ததது ஆகும். அது காலபை படைத்ததன் பிறகு படைக்கப்பட��டது ஆகும். சூக்குமம் என்பது இதுதான் என்று ஞானிகள் கூறுகின்றனர்.\nமுதல் உண்டாகுதல் ஆகிறது அது அழிவது கொண்டு ஹுக்மு செய்தோம் என்றாலும் அதற்கு ஹகீகத்தில் அழிவில்லை என்றாலும் அதனுடைய தாத்தில் மறைந்திருக்கும் மர்த்தபா எனும் அஸ்லுக்கு திரும்பி விடும். திரும்புதலாகிறது இணைப்புகள் உருக்குலைந்ததன்; பின்னர் அதன் பாகங்களிலுள்ள ஒவ்வொரு கோலமும் அதன் உள்ளமைக்கு திரும்பி விடுதல் ஆகும். அந்த உள்ளமையாகிறது ஹக்கான ஒருவனான தாத்தாகும்.\nஉதாரணமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தஹிய்யத்தின் கோலத்திலும் அவர் அல்லாத்தவர் கோலத்திலும் கோலமெடுத்து வந்த பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்களின் றூஹானிய்யத்தான கோலம் அசலுக்கு திரும்பியது போல.\nஅவனுடைய மற்ற உண்டாகுதல் என்னும் பாகமாகிறது அது பாக்கியானதாகவும், நிரந்தரமானதாகவும் ஆகிவிட்டது. ஒருக்காலமும் அது அழியாது.\nஇந்த றூஹு எனும் கோலமாகிறது உன்னுடைய காலபுக்கு ஒப்பானதாகும். அதன் பேரில் ஒவ்வொரு அணுஅணுவாக அச்சாக்கப்பட்டதாகும். காலபானது – அதனுடைய எல்லா பகுதிகளைக் கொண்டும,; றூஹானது – அதனுடைய எல்லா ஆதாறுகள், அஹ்காமுகளைக் கொண்டும் ஹக்கான ஒருவனான உஜூதுக்கு வேறானதல்ல. (லாயிலாஹ இல்லல்லாஹு)\nஇந்த உஜூது றூஹு எனும் கோலத்தின் பேரில் தோற்றமளித்ததன்-தஜல்லியானதன் பிறகு அதனுடைய அஹ்காமுகள், ஆதாறுகள் எனும் கோலத்தில் வெளியாயிற்று.\nநீ இந்த றூஹுதான் உடலை இயக்குகிறது என்று எண்ணிவிடாதே. உசும்புதல், உசுப்பப் படுதல் எல்லாம் சுயமான றூஹைக் கொண்டுதான் என்று எண்ணி விடாதே. ஆனால் இவை அனைத்தும் உஜூதின் தஜல்லியாத்துக்கள் – வெளிப்பாடுகள்; ஆகும்.\nஇவை அனைத்தும் றூஹின் குணபாடு என்று பெயர் சொல்லப்படும். உசும்புதல் எனும் கோலத்தின் பேரில் தஜல்லியான பிறகு ஹக்குடைய உஜூது வெளிப் புலன்கள் எனும் கோலத்தில் வெளியாயிற்று. றூஹாகிறது ஒரு வெளிப்பாட்டிற்கு கண்ணாடியாகும்.\nறூஹாகிறது இந்த வர்ணிப்புகளைக் கொண்டு வர்ணிப்புப் பெறுவதைக் கொண்டும் அது சரீரத்தில் அதிகாரம் செய்வது கொண்டும் அதற்கு ஹயவானியத்தான றூஹு என்றும் சொல்லப்படும். இதற்கு நப்சு என்றும் பெயர் சொல்லப்படும். இந்த ரூஹு நமது சரீரத்தை அடுத்திருக்கும் வரைக்கும் நப்ஸு என்றும், நப்ஸுன் நாத்திகா என்றும் சொல்லப்படும். அந்த நப்ஸு��ான் 'நீ'.\nநப்ஸு இன்ஸானிய்யா என்ற கல்புக்கு மிகுந்த மாட்சிமைகளுண்டு. அது துவக்கத்திலான ஒளியாக இருக்கும். அல்லாஹுதஆலாவை காணுவதற்கு இன்ஸான் அளவில் இறக்கி வைத்த சிர்ராகும். அதேபோல் ஷைத்தானுடைய ரூஹாகிறது நெருப்பாகும். ஆடு, மாடு, ஒட்டகம், பறவை முதலானவைகளின் ரூஹு காற்றாயிருக்கும்.\nஅல்லாஹு ஆதமைப் படைத்து சொன்னான்:\n'ஆதமுடைய' உடலில் என்னுடைய பரிசுத்த ஆவியை ஊதி விட்டேன் என்று சொன்ன ரூஹாயிருக்கும் என்றும், இன்னும் அந்த கல்பாகிறது, அல்லாஹுதஆலாவுடைய அர்ஷாகுமென்றும் இன்னும் அல்லாஹு தஆலா அதில் பிரசன்னமாயிருக்கிறான் என்றும், அந்த கல்பாகிறது உஜூதுடைய உள்ளமையைப் பார்க்கின்ற கண்ணாடி போலென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.\nமேற்கூறப்பட்ட ஆயத்தால் ஊதப்பட்ட ரூஹு ஒன்றும், ஊதப்படாத ரூஹு ஒன்றும் இருக்கிறது என்று தெரிய வருகிறது. ஊதப்படாத ரூஹாகிறது நுட்பமான ஆவி என்னும் ரூஹுல் ஹைவானியாயிருக்கும். இந்த ரூஹாகிறது எல்லா உயிர் பிராணிகளுக்கும் பொதுவாயுள்ளது. ஊதப்பட்ட ரூஹாகிறது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும்.\nஇந்த ரூஹு இன்ஸானுக்கே சொந்தம். இந்த ரூஹு பாகத்தை ஏற்காது. ஆதலால் கண்டிப்பில்லை. அல்லாஹ்வுடைய மஃரிபா இதில் இலங்குகிறது. எந்த ஒன்று பாகத்தை ஏற்காததாய் இருக்கிறதோ அதில்தான் மஃரிபா உண்டா\nகும். ஆகவே நீ என்பதற்குப் பொருள் கையுமல்ல, காலுமல்ல, வயிறுமல்ல, மனம், புத்தி, சித்தம், அகங்காரமுமல்ல, உன் ஜீவாத்மாவுமல்ல. நீ என்பது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும்.\nகீழுலகத்தைச் சேர்ந்த இந்த ரூஹானாது அக்லாத் எனும் (வாதம், பித்தம், சிலேத்துமம், கரும்பித்தம் ஆகியவை) ஒரு நுட்பமான ஆவியால் உண்டானது. இந்த நான்குக்கும் நீர், நெருப்பு, நிலம், காற்று இவைகளே மூலமாகும். ரூஹு ஹையவானியின் சுபாவம் பேதப்படுவதும் சரியாயிருப்பதும் உஷ்ணம், சீதம், கொழுமை, வறளை இவைகளின் கூடுதல் குறைவால் ஏற்படுவதாகும். இதை சரிப்படுத்துவதற்கே வைத்திய முறைகள் தோன்றியது.\nரூஹு இன்சானியாகிறது சரீரத்தில் ஆட்சி செய்வதெல்லாம் ரூஹு ஹையவானியின் உதவி கொண்டுதான். ரூஹு ஹையவானி என்பது கல்பு ஜிஸ்மானியான இருதய கமலத்தின் உஷ்ணத்தினால் பக்குவத்தை அடைவதும் துடி நரம்புகளின் வழியால் எல்லா உறுப்புகளிலும் பரவி ��ரீரத்திற்கு ஹயாத்தைக் கொடுப்பதுமான நுண்ணிய ஒரு ஆவியாக இருக்கும். ரூஹு ஹயவானி என்பது சரீரத்துக்குள் நடப்பதும், அதற்கு ஹயாத்தைக் கொடுப்பதும் எதைப்போல் என்றால், எரிகிற விளக்கை வீட்டின் பல பக்கங்களிலும், காட்டினால் அப்போது அவ்வீட்டின் பல பக்கங்களிலும் வெளிச்சம் பரவுகின்றதைப் போன்றதாகும். ஆகவே ரூஹு ஹயவானியாகிறது விளக்கின் சுடர் போலவும் ஹயாத்து அச்சுடரின் வெளிச்சம் போலுமாகும்.\nஇந்த சக்திகள் திரும்பி விடுமேயானால், றூஹுக்கு சிபத்தான, குணபாடான உடம்பிலுள்ள உசும்புதலுக்கு காரணமான ஹயாத்து எனும் சக்தி வெளியிலிருந்து உள்ளபக்கம் திரும்பிவிடுமேயானால் (அதாவது செயலிலிருந்து அதன் தன்மைக்கு திரும்புதல் எனும் தஜல்லியைக் கொண்டு திரும்பி விடுமேயானால்) ஹயாத்து எனும் சக்தி திரும்பிவிடுவது கொண்டு அந்த சரீரம் மைய்யித்தாக ஆகிவிடும்.\nஇந்த ரூஹுன் நாதிகா என்னும் ரூஹுல் இன்ஸானை ரூஹுல் அஃளமென்றும், இதுபேர் உலகமென்ற ஆலமுல் கபீரில் 'அக்லுல் அவ்வல்' என்றும், கலமுல் அஃலாவென்றும், லவ்ஹுல் மஹ்பூலென்றும், ரூஹுல் முஹம்மதிய்யா என்றும், ஹகீகத்துல் முகம்மதிய்யா என்றும், நூரென்றும், நப்ஸு குல்லியென்றும், கபீ என்றும் சிர்ரென்றும், சிர்ருல் சிர்ரென்றும், ரூஹென்றும், கல்பென்றும், நப்ஸு நாத்திகா என்றும், லத்தீபத்துல் இன்சானிய்யா என்றும் கலீபத்துல் அக்பரென்றும், சிர்ருல் அஃலமென்றும், கலிமாவென்றும், புஆதென்றும், ஸதர் என்றும், அக்லென்றும், நப்ஸென்றும் கூறப்படுகிறது என்று இஹ்யா உலூமுத்தீன் என்ற கிதாபில் கூறப்படுகிறது. நப்ஸு என்பதும் கல்பு என்பதும் ரூஹு என்பதும் ஒன்றுதான்\nகல்பு எனும் பதத்திற்கு இரண்டு பொருள்கள் உண்டு. 1. நெஞ்சுக்குள் இடது பக்கத்தில் இருக்கும் மாங்காய் வடிவிலான மாமிசத் துண்டமாகிய இருதயம். 2. ஜோதி மயமாகிய ஓர் ஆத்மீக தத்துவ நுட்பம். இந்த இரண்டுக்கும் ஒருவித காந்த சம்பந்தமுண்டு. ஆத்மீக கல்பாகிய இரண்டாவது கல்பையே அகம்-உள்ளம் என்றழைக்கிறோம். இந்த அகம்தான் பகுத்தறிவுள்ள மனிதனின் உண்மை ரகசிய நுட்பமாய் இருக்கிறது. திருக்குர்ஆனில் கல்பு என்று சொல்லப்பட்டிருப்பதெல்லாம் இந்த அகம் என்ற ஹகீகதே இன்சானாகிய நுட்பத்தைக் குறிப்பதே. இந்த அகம்தான் மனிதனில் பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும், வஸ்துக்களின் உண்மையை விளக்கி அறிவதுமாகும். இதனை ஆலமே மலகூத் என்றும், மிதால் என்றும், மும்கினுல் உஜூத் என்றும் அழைக்கலாம். இது சூக்குமமாகும். வலம்-இடம்-கீழ்-மேல்-முன்-பின்-அருகாமை-தூரம் என்ற திக்குத் திசையொன்றும் இதற்கு கிடையாது.\nநன்மை, தீமை, கேள்வி, கணக்கு, இன்பம், துன்பம், வேதனை யாவும் அதன் மீதிலேயாகும். இந்த சூக்கும சரீரம் உலகமனைத்தையும் அடைய வளைந்ததாக இருக்கிறது. அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அகவிளக்கமும், அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன. இதுவே மனித ஆத்மாவின் அசலாகும். தனக்கு வேண்டிய எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்ள இச்சரீரத்துக்குச் சக்தியுண்டு. இது சடலத்தை விட்டும் நீங்கி விட்டால் அதற்கு மரணம் என்று சொல்லப்படும். சூக்கும சரீரத்தின் நிலை கிட்டுபவருடைய நிலை 'பகா' எனும் நித்தியானந்த நிலையாக இருக்கும். இரண்டே இலட்சணங்களைக் கொண்டு அகம் வர்ணிக்கப்படுகிறது. அதாவது பார்ப்பது, உணர்வது ஆகியவையே அந்த இலட்சணங்கள்.\n'தானென்றது ரூஹு அதிலே நின்றும்\n-கீழக்கரை தைக்கா சாகிபு வலியுல்லாஹ்.\nகல்பென்றதற்கு அர்த்தம் பிரளுகிறதாகும். எந்த கல்பானது ஹல்காயிருந்து ஹக்காக பிரண்டு விட்டதோ அதுவே கல்பாகும். அதுவே அர்ஷாகும். அடிக்கடி பிரளுகிறதனால் அதற்கு கல்பு என்றும், கெடுதியை ஏவுகிறதனால் நப்ஸென்றும், ஜடலம் உயிர் பெற்றிருப்பதனால் ரூஹென்றும், ஆலோசிக்கிற புறத்தினால் அக்லென்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த றூஹுல் ஹயவானாகிறது தூக்கத்தினிடத்தில் அது மரணிப்பதில்லை. சரீரத்தை விட்டும் வெளியேறுவதும் இல்லை.\nதூங்குமிடத்தில் சரீரத்தை விட்டு வெளியானதும், முழிக்கும் போது சரீரத்தில் உட்புகுவதுமான அந்த றூஹாகிறது அது பிரித்தறியும் றூஹாகும். அதுவும் உஜூதுடைய தஜல்லியிலிருந்து ஒரு தஜல்லிதான்.\nஇன்னும் பிரித்தறியும் றூஹாகிறது அது மரணிக்காது. ஆனாலும் அது சரீரம் மரணித்ததன் பிறகு, அது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் உள்ள ஒரு நிலையில் ஆகிவிடும்.\nறூஹு பிரிந்த பின் உள்ள நிலை:\nஆத்மா –றூஹு உடலை விட்டுப் பிரிந்த உடன் அதற்கு வேறோர் உருவம் உண்டாகும். இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவாகள் தமது புத்தூஹாத்துல் மக்கிய்யா என்ற நூலில் எழுதுவதாவது: மரணித்ததும் ஆத்மாவுக்கு ஓர் உருவம் உண்டாகும். அது எண்ணத்தால் உண்டாவது. அப்போது அது திரையுலகில் (ஆலம் பர்ஜகில்) இருக்கும். இந்த உருவம் இருப்பதால் அதற்கு உணர்வும், அறிவும் இருக்கும். இந்த உருவம் இந்த உடலை விட்டும் வேறானதாக இருக்கும். இந்தத் திரையுலகில் இருக்கும் போது இது பல பல பிறப்பாகப் பல உருவங்களெடுக்கும்.\nமேலும் இப்னு அரபி அவர்கள் மேற்காணும் நூலில், 'அல்லாஹுத்தஆலா மனிதனின் ஆத்மாவை இம்மையிலும், திரையுலகிலும், மறு உலகிலும் எங்கிருப்பினும் உணர்வும், அறிவும் உடைய படிவங்களை எடுத்துக் கொள்ளும் வகையிலேயே படைத்தான். முதலில் மீதாக் என்ற வாக்குறுதி எடுக்கப்பட்ட நாளில் அதற்கு ஒர் உருவமுண்டாயிற்று. பின் தாயின் வயிற்றில் நான்காம் மாதம் புகுந்தது முதல் மரணம் ஏற்படும் வரை சடதத்துவ உடலில் சிறை இருந்தவரை வேறோர் உருவை அடைந்திருந்தது. அதன்பின், மரணமான பின் புதைகுழியில் கேள்வி கணக்குக் கேட்கப்படும் வரை ஓர் உருவைப் பெற்றிருந்தது' என்கிறார்கள்.\nஅகச் சுத்தியுடைய முஃமீன்களின் கல்பு அழிவதில்லை. அவர்களின் ஞான ஜோதி சிறிதும் குன்றாமல் மரணத்திற்குப் பின்னும் அவர்களுடன் நிலைத்திருக்கும். இதுவே நித்திய வாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனை முடுகுதல், அவனை அறிதல், அவன் கோட்பாடுகளின்படி செயலாற்றுதல் முதலிய அனுஷ்டானங்கள் யாவும் அகத்தின் செயல்கள்தாம். மற்ற உறுப்புகள் அதற்கு கீழ்படிந்து செயல்படும் தொண்டர்களே. ஏவல், விலக்கல் என்னும் கட்டளைகளைக் கொண்டு ஏவப்பட்டதானது இந்த அகம்- உள்ளம் தான். அல்லாஹ் அல்லாத்ததை விட்டும் காக்கப்பட்ட அகமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அல்லாஹ் அல்லாத்ததின் பக்கம் கொழுகுதல் உள்ள அகத்துக்கு இறைவனை விட்டும் திரை போடப்படும். இந்த திரை போடப்பட்ட அகத்துக்கே (மறுமையில்) கேள்வி கணக்குகள் உண்டு.\nஅகத்தின் உள்ளமை சூக்கும உலகத்தையும், அதன் சாய்கை (நிழல்) பூத உலகத்தையும் சார்ந்தவை. அறிவு, நப்ஸ் இவைகளின் தத்துவங்களின் சேர்க்கையினால் சூக்கும உலகில் உள்ள கோலங்கள் சிருஷ்டிகளின் ரூபத்தில் வெளியாகிப் புலன்களின் வாயிலாக அறியப்படுகின்றன.\nபூத உலகச் சிருஷ்டிகள் தரிபட்டிருப்பதற்காக நப்ஸ் தாயின் ஸ்தானத்திலும், அறிவு தகப்பன் ஸ்தானத்திலும் இருக்கின்றன. வஸ்துக்களின் பேரில் ஆசைக் கொள்வதே நப்ஸின் குணம். ��கவே உலக ஆசாபாசங்களை விருத்தி செய்யவே நப்ஸ் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. இதில் வெற்றியடைந்தால் அகத்தையும் தன் வசப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையே துக்கத்திற்கும், துன்பங்களுக்கும் காரணமாகும். அறிவு வஸ்துக்களை மட்டும் கொண்டு திருப்தி அடைவதில்லை. உணர்தல், விளக்கம், தீர்க்க திருஷ்டி இவைகள் அறிவின் குணங்களாகும். ஆதலால் அது ஆராய்ச்சியையே தன் இலட்சியமாகக் கொண்டு அகத்துக்கும் இன்பமளிக்கிறது. இது சுகத்திற்குக் காரணமாகஉள்ள நிலையாகும். ஆனால் சுகம், துக்கம் இவ்விரண்டு நிலைமைகளும் அகத்தின் இலட்சியத்திற்குப் புறம்பானவை.\nஇதற்குப் பின், றூஹுக்கு உஜூதுடைய வெளிப்பாட்டிலிருந்து கிடைத்திருக்கும் வசபுகளை(الاوصاف) (தன்மைகளை) அனுசரித்து பல பெயர்கள் உண்டு.\nறூஹு எனும் கண்ணாடியிலிருந்து உஜூது பொதுவான அறிவு எனும் கோலத்தில் வெளியானால் அதற்கு றூஹு என்று பெயர் வைக்கப்படும். தனித்த சமட்டிகளின் அறிவைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு அக்லு என்று சொல்லப்படும்.\nசமட்டி, வியட்டிகளைக் கொண்டு அந்த இல்மின் கொழுகுதல் இருக்குமானால் அதற்கு கல்பு என்று சொல்லப்படும். அது தனித்த வியட்டியைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு நப்சு என்று சொல்லப்படும். இந்த சொல்லப்பட்ட கொழுகுதல்கள் எல்லாம் உஜூதுடைய வெளிப்பாடுகளிலிருந்து உள்ள கோலங்களாகும்.\nறூஹானது காலபை விட ரொம்ப மிருதுவானதாகும். காலபு ஆகிறது றூஹுடைய மிருதுவைக் கவனிப்பது கொண்டு அது ரொம்ப தடிப்பமானது ஆகும். றூஹின் மிருதுவுக்கும் காலபின் தடிப்பத்துக்குமிடையில் ஒரு தொடர்பும் இருந்தது இல்லை. ஆனால் றூஹு என்னும் கண்ணாடியில் கல்பு எனும் கோலத்தில் ஹக்கு தஜல்லியானான்.\nஅந்த கல்பை இரண்டு முகம் உள்ளதாக ஆக்கினான்.\n1.மிருதுவான பாகம் அது றூஹுடன் இணைகிறது.\n2.திண்ணமான பாகம் அது காலபோடு இணைகிறது.\nஎனவே கல்பை காலபுக்கும் றூஹுக்கும் இடையே சேகரித்த பர்ஸக் ஆக ஆக்கினான்.\nறூஹு கல்பின் மிருதுவான பாகத்துடனும் காலபு கல்பின் திண்ணமான பாகத்துடனும் இணைந்தது. ஆகையால் றூஹுக்கும் காலபுக்கும் இடையே கல்பின் மத்தியஸ்தத்தைக் கொண்டு சேருதல் உண்டாகிவிட்டது.\nகாலபாகிறது றூஹின் ஒளியிலிருந்து கல்பின் தொடர்பைக் கொண்டு ஒளி பெற்றதாக ஆகிவிட்டது. அதாவது இலங்கிவிட்டதுواشرقت الا رض بنور ربها(றப்புடைய ஒளியைக் கொண்டு பூமி ஒளி பெற்றதாக ஆகிவிட்டது) எப்படிப்பட்டி றூஹு எனில் அது காலபை வளர்க்கிறது. அதை நிலைக்கச் செய்கிறது. றூஹுடைய ஒளி சங்கிலித் தொடராக பிரகாசிப்பதிலிருந்து அந்த காலபுடைய இருள் நீங்குமானால் காலபின் திண்ணம் எனும் இருள் நீங்கியதன் பின் அது கல்பாக ஆகிவிடும்.\nஅதுபோலதான் அந்த கல்பாகிறது றூஹுடைய ஒளியைக் கொண்டு பிரகாசித்தால் அது றூஹாக ஆகிவிடும். இன்னும் றூஹாகிறது காலபில் அது ஆட்சி பண்ணுவதிலிருந்து பராக்கானதன் பின் அதாவது காலபை கல்பாக ஆக்கினதன் பின் அது றூஹுக்கு றூஹாக ஆகிறது. அல்லாஹ்வின் ரகசியத்தில் நின்றும் ஒரு ரகசியமாகவும் ஒளிகளிலிருந்து ஒரு ஒளியாகவும் ஆகிவிடுகின்றது.\nறூஹாகிறது காலபின் பண்புகளை எடுக்குமானால் அது நப்சு என்று கூறப்படும். அந்த நப்சு( இந்த காலபை உண்டாக்கிற மண், தண்ணீர், காற்று, நெருப்பு என்பவற்றிலிருந்து) நெருப்பின் குணத்தை எடுக்குமானால் நப்சுல் அம்மாரா (انفس الامارة)என்று சொல்லப்படும். அந்த அம்மாறாவின் குணங்களாகிறது, பெருமையடித்தல், அகப் பெருமை, முகஸ்துதி, கெட்ட குணங்களில் மூழ்குதல், அனானியத்து போன்ற கெட்ட குணங்களும், இவை அல்லாத்தவைகளும் ஆகும். இந்த குணங்களை உடைய நப்சு ஷைத்தானுடைய ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகி விடும்.\nஇனி அந்த நப்சு காற்றின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் லவ்வாமா (انفس اللوامة) என்று கூறப்படும். இந்த நப்சாகிறது அதிலிருந்து கெட்டவைகள் உண்டானதன் பின் அதன் நப்ஸை பழிக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடவும் செய்யும். இந்த நப்சுல் லவ்வாமா ஆகிறது நப்சானியத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகும்.\nஇனி அந்த நப்சு தண்ணீரின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் முல்ஹிமா (انفس الملهمة) என்று சொல்லப்படும். அப்போது அந்த நப்சு நன்மைகள் அடங்கலும் உண்டாகும் இடமாக ஆகிவிடும். அவனுக்கு அல்லாஹ்வின் திக்று (الذكر), பிக்று, (الفكر) தஸ்பிஹ் (التسبيح) , உலகை வெறுத்தல் (الزهد), பேணுதல்(الورع) , பொறுமை, (الصبر)பரஞ்சாட்டுதல் (التسليم) , பொருத்தம் (الرضي)இவை போன்ற நல்ல விசயங்களில் ஆசை அதிகமாகும். அப்போது இந்த நப்சு மலக்குகளின் ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகிவிடும்.\nஇனி அந்த நப்சு இம் மண்ணின் குணங்களை ஏற்றுக் கொள்ளுமானால் அந்த நப்சு கீழ் குறிப்பிடும் குணங்களை கொண்டதாக ஆகிவிடும். பணிதல், மனம் உட��தல், இரங்குதல், கண்ணியம், வணக்கம் எனும் பாரங்களை சுமத்துதல், எக்காலமும் தான் அழிந்தவன் றப்பு பாக்கியானவன் எனும் பார்வையுடையவனாகவும் ஆகுதல் ஆகும். அப்போது இந்த நப்சு றஹ்மானிய்யத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகிவிடும். இந்த நப்சுக்கு நப்சுல் முத்மயின்னா (انفس المطمئنة) என்று கூறப்படும்.\nசில கிதாபுகளில் இன்னும் மூன்று வகை நப்சுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nநிச்சயமாக கல்பாகிறது அதற்கு 7 சுற்றுகள் உண்டு. உண்மையில் அந்த சுற்றுகளாகிறது கல்பு எனும் கோலத்திலும் அதன் ஆதாறுகள், அஹ்காமுகள், பண்புகள் என்னும் கோலத்திலும் வெளியான வெளிப்பாட்டைத் தொடர்ந்த 7 வெளிப்பாடுகள் ஆகும்.\n1.கல்பின் சுற்றுகளில் இருந்து முதலாவதாகிறது:\nநெஞ்சைக் கொண்டு கொழுகினதாகும். அதாவது கல்பின் தோலாகும். அது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் வஸ்வாசுக்கு இடமாகும். கெட்டவைகள் இதை அடக்கி ஆளுமானால் அவனுக்கு காபிர் என்று ஹுக்மு செய்யப்படும். இனி அவன் அவனுடைய கெட்டவைகளெல்லாம் நன்மைகளைக் கொண்டு மாற்றுவானானால் கடுமையான தெண்டிப்பு கொண்டு தீமைகளை நன்மைகளாக மாற்றுவானானால் அப்போது அவன் இஸ்லாத்தின்பேரில் நெஞ்சு விசாலமாக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் ஆகிவிடுவான். அவன் றப்புடைய அத்தாட்சியின் பேரில் இருக்கிறான். இந்த சுற்று சட உலகோடு கொழுகினதாகும். இந்த சட உலகமாகிறது வெளிப்புலன்களைக் கொண்டு அறியப்படக் கூடியதாகும்.\n2.கல்பின் சுற்றுகளில் இருந்தும் இரண்டாவதாகிறது:\nகல்பின் உள்பார்வை ஆகும். இந்த உள்பார்வை அல்லாஹ் அல்லாத்ததைக் கொண்டு கொழுகுமானால் அவன் ஒரு கூட்டத்தில் ஆகிவிடுவான். அவனது ஹக்கில் குர்ஆனில் வந்திருக்கிறது ولكن تعمي القلوب التي في الصدور(என்றாலும் அவர்களின் நெஞ்சுகளில் உள்ள கல்பு குருடானவர்கள்) அந்தக் கூட்டத்தில் ஆகி விடுவான். இனி அவனது உட்பார்வை அல்லாஹ்வைக் கொண்டு கொழுகுமானால் அது ஈமானுடைய இடமாகும்.اولئك كتب في قلوبهم الايمان அவர்களுடைய இருதயத்தில், அல்லாஹ் ஈமானை எழுதினானே அந்தக் கூட்டத்தினர்) இந்த சுற்றாகிறது நப்சானிய்யா என்னும் ஊசாட்டம் என்பது கொண்டு சொல்லப்படக் கூடிய நப்சானிய்யத்தான உலகைக் கொண்டு கொழுகினதாகும்.\nமஹப்பத்தின் சுற்றாகும். அதற்கு வெளிரங்கமும் உள்ரங்கமும் உண்டு. அதன் வெளிரங்கமானது சுவர்க்கத்தின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். அதன் உள்ரங்கமாகிறது சுவர்க்கத்தின் றப்பின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். இந்தச் சுற்றின் கொழுகுதல் ஆகிறது கல்பின் உலகமாகும். (عالم القلب)கல்புடைய ஊசாட்டம் என்பது கல்புடைய ஆலத்தைக் கொண்டு கொழுகினதாகும். ஏனெனில் மஹப்பத்தை உண்டாக்குவது கல்பு என்றதினாலாகும்.\n4.கல்பின் சுற்றுகளில் இருந்து நாலாவதாகிறது:\nதாத்தையும் ஜமாலிய்யத்து ஜலாலிய்யத்து எனும் சிபத்துக்களையும் அதன் குணபாடுகளையும் காட்சியாக காணும் இடமாகும். அதன் கொழுகுதல் ஆகிறது ஆலமுர் றூஹானிய்யா ஆகும். ஆலமுல் றூஹானிய்யா ஆகிறது அது தெண்டிப்பு, சிந்தனை, கஷ்டம் போன்றவைகள் இல்லாமல் மஃரிபாவை பெற்றுக் கொண்டதற்காக ஆலமுல் றூஹானிய்யா என்று சொல்லப்படும். எதுவரையில் பெற்றுக் கொண்டான் என்றால் மஃரிபா எனும் ஒளி அவனது உள்ளும் வெளியும் சூழ்ந்து கொள்ளும் வரை. ஆகவே அவன் ஹக்கின் தாத்தையும் சிபாத்தையும் அல்லாது காணமாட்டான்.\n5.கல்பின் சுற்றுகளில் இருந்தும் ஐந்தாவதாகிறது:\nஇரகசிய உலகோடு கொழுவினதாகும். இரகசிய உலகம் என்பது வெளியாகிறவனையும், வெளியாகிறதையும் மேலான ஒருவனான தாத்தை அன்றி வேறொன்றையும் காண மாட்டானே அந்த உலகமாகும். அவன் எல்லாவற்றையும் விட்டும் மறைந்து விடுகிறான். அவனுடைய நப்ஸை விட்டும் முற்றிலும் மறைந்து விடுகிறான். அவன் கூறப்பட்ட ஒரு வஸ்த்துவாக ஆகவில்லை என்று ஆகும் வரையில் முற்றிலும் மறைந்து விடுகிறான். இதுதான் ஹல்லாஜின் (ரஹிமஹுல்லாஹ்) மகாமாகும். இவர் அவரின் மஸ்த்தில் 'அனல் ஹக்கு' என்று சொன்னார். இந்த பனாவை அல்லாஹ்வின் சிர்ரை கொண்டே ஒழிய முற்றிலும் அனுபவிக்க மாட்டார்கள்.\n6.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஆறாவதாகிறது:\nஇலாஹிய்யத்தான நாமங்களை அறிவதாகும். இதுவாகிறது அல்லாஹ்வுடைய குணங்களைக் கொண்டு குணம் பெறுதல் எனும் மர்த்தபாவாகும். அதாவது என்னைக் கொண்டே பார்ப்பான், என்னைக் கொண்டே கேட்பான் என்ற மர்த்தபாவாகும். அதனுடைய கொழுகுதல் ஆலமுன்னூர் ஆகும். புதுமை நீங்கி பழமை என்னும் சிபாத்து அழியும் ஆலமாகும். இந்த மர்த்தபாவில் இருந்துதான் சொல்லுகிறவர் சொல்லுவார்‚ (قم بادني)என் உத்தரவைக் கொண்டு எழும்பு' என்று சொல்லுவார். எவனந் ஒருவன் அல்லாஹ்வுடைய சிபத்துக்களைக் கொண்டு பரிசு பெறுவானேயானால் அவன் தனித்த ஒள��யைத் தவிர வேறில்லை.\n7.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஏழாவதாகிறது:\nபக்று ஆகும். அவன் தாத்தின் தஜல்லியை சுமந்தவனாவான். பக்ரு பரிபூரணமானால் அல்லாஹ் அல்லாத்தது ஒன்றும் பாக்கியில்லை என்றாகும். இந்த சுற்றின் கொழுகாகிறது தாத்தாகும். அவனுடைய எல்லா இறக்கங்கள் எனும் மர்த்தபாக்களுடனான தாத்தாகும். இந்த வண்ணமான மர்த்தபாவின் பேரில் ஸாலிக் ஜெயம் பெற்றால் ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் இணைந்து விடுகிறான். இந்த ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் சேர்ப்பது கொண்டு உஜூபு இம்கான் என்பவை இரண்டும் சரிசமமாக ஆகியிருந்தது. இது போன்று இந்த மர்த்தபாவுடையவனிடத்தில் ஹக்கும் ஹல்கும் சரிசமமானதாகும். அதாவது ஹக்கை காட்சி காண்பவனுக்கு கல்கை காட்சி காண்பது திரையாக ஆகாது. கல்கை காட்சி காண்பது ஹக்கை காட்சி காண்பதற்கு திரையாக மாட்டாது. ஹகீகத்துல் இன்சானிய்யாவாகிறது, அது ஹகீகத்துல் முஹம்மதிய்யா வெளியாகும் இடமாகும்.\nஅப்போது கல்புக்கு ஐந்து ஹளராத்துக்களின் எதிர் முகத்தில் ஐந்து முகங்கள் உள்ளன.\nஅந்த முகங்களில் நின்றும் ஒருமுகம் ஆகிறது ஆலமுல் மிதாலுக்கு எதிர் முகமாகும். மிதாலுடைய உலகத்தின் உதவியைக் கொண்டு அந்த கல்புடைய முகம் ‚பைளுகள்' எடுக்கிறது. சில இஸ்முகளில் இருந்து அதாவது சடத்துக்கு தொடர்புபட்ட தரிபாடான அஸ்மாக்களில் இருந்து பைளுகள் எடுக்கிறது.\nஅதிலிருந்து ஒரு முகமாகிறது ஆலமுஷ் ஷஹாதத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் காலபில் அதிகாரம் நடத்துவதற்கும் பைளுகளைச் சேர்ப்பதற்கும் அதனுடைய ஏற்புத் தன்மையின் நிலையை அனுசரித்து இவ்வாறான பைளுகளை சேர்க்கிறது.\nஅதில் நின்றும் ஒரு முகமாகிறது அர்வாஹுடைய ஆலத்தை எதிர்நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு அது இலாஹிய்யான அஸ்மாக்களில் இருந்து பைளுகளை எடுக்கிறது.\nஅதில் நின்றும் ஒரு முகமாகிறது தெய்வீகத் தன்மை எனும் ஹழறத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு தெய்வீகத் தன்மையின் பைளை எடுப்பதற்காக.\nஅதில் நின்றும் ஒரு முகமாகிறது தாத்தின் வஹ்தத்தை முன்நோக்குகிறது. ஏனெனில் அதில் வெளியாவதும், உள்ளாவதும் சரிசமமான வஹ்தத்து தாத்தை முன்னோக்குகிறது.\nகவனிக்க: நிச்சயமாக அல்லாஹ் ஆகிறவன் உன்னுடைய இரண்டு உண்டாக்குதலையும் உண்டாக்கின பிறகு (அதாவது காலபைய���ம், ரூஹையும்) அவை இரண்டுக்கும் இடையில் உதவி கொண்டு சேர்த்து வைத்த போது அவை இரண்டுக்குமிடையில் கல்யாணம் உண்டாகி விட்டது. அப்போது அவை இரண்டில் நின்றும்‚'நீ' பிறந்துண்டானாய். அப்போது ‚ 'நீ' என்பது அந்த அன்னியத்தில் இருந்து, 'நான்' என்று உணரக் கூடிய எட்டுதலேயன்றி வேறில்லை.\nஉன் நப்ஸைத் தொட்டும் நீ 'அன' (நான்) என்று சொல்வதெல்லாம் அது இவை இரண்டும் இணைந்த தன்மையில் இருந்து உண்டானதினாலாகும். அப்போ 'நீ' என்பது வெறும் அறிந்துக் கொள்ளுதலேயன்றி வேறில்லை. துன்யாவில் நிலைத்திருக்கும் போதெல்லாம் அந்த இரண்டு உண்டாகுதலின் இணைப்பின் கைபிய்யத்தே‚ 'நீ' என்பதாகும். உன்னுடைய இரண்டு உண்டாகுதலும் பிரிந்து விட்டால் – குறிக்கப்பட்ட உன்னுடைய தவணை முடிந்த பின் பிரிந்து விட்டால் – உன்னுடைய முதல் உண்டாகுதல் (காலபு) அதை ஒருங்கிணைந்த இணைப்பு உருக்குலைந்ததன் பிறகு அந்த காலபாகிறது அதன் அசலுக்குத் திரும்பி விடும்.\nஅதன் மற்ற உண்டாகுதல் (ரூஹு) ஆகிறது அது எக்காலமும் அழியாது. அது எப்போதும் நிலைத்திருக்கும். அப்போது நீ உன்னை அறிந்து கொள்வது முதல் உண்டாகுதல் (உடல்)அழிந்ததன் பிறகு, தனித்ததாக மற்ற ரூஹிய்யான உண்டாகுதலைக் கொண்டு கொழுகினதாகும். உன்னுடைய நான் என்பது அல்லாஹ்வின் அன்னியத்தில் அழியாமல் இருந்தால்தான் இந்த ரூஹோடு மட்டும் தொடர்புபட்டதாக இருக்கும்.\nநீ பனாவை எட்டியவனாக இருந்தால் இந்த இரண்டு உண்டாகுதலும் உண்டாவதற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே இருப்பாய்.\nஇன்சான் என்பவன் உலூஹிய்யத்தின் கோலத்தில் கடைசியாக வெளியானான். கெனுளடைய பகுதிகளில் இருந்து ஒவ்வொரு பகுதிகளின் பேரிலும் வெளியானதன் பிறகு, தெய்வீகத்தின் கமாலாத்துகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்ட ஒரு ஷஃனைக் கொண்டு இந்த இன்ஸான் வெளியானான். அது தெய்வீகத் தன்மை என்னும் கோலமாகும்.\n2. அஸ்ராருல் ஆலம்-மெய்ஞானப் பேரமுதம்\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-vs-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:42:56Z", "digest": "sha1:KEH5FZIRWKNQTF4K3KRTMTKMSJJ7OOA7", "length": 7519, "nlines": 103, "source_domain": "swedentamils.com", "title": "Tag: கொர��னா vs தேசிக்காய் - Sweden Tamils", "raw_content": "\nTag: கொரோனா vs தேசிக்காய்\nகொரோனா vs தேசிக்காய் – குறும்படம்\nபங்குபற்றியோர்: தர்சன் | மணி | விக்னேஷ் (Stockholm) [...]\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து வரும் பயணிகளுக்கான நுழைவு தடையை சுவீடன் நீட்டித்துள்ளது 0\nநாளை முதல் வயதானவர்களை பார்க்கத் தடை – சுவீடன் 0\nஎங்கள் குடும்பம் பெருசு – தொடர் 2 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமி���் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/569394-wechat-ban-apple-s-iphone-shipments-may-fall-30-in-china.html", "date_download": "2021-05-14T23:40:48Z", "digest": "sha1:YEPU25YFNXU7OKK443WEMFDY2ZDLWMCM", "length": 16575, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "வீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா? | WeChat ban: Apple's iPhone shipments may fall 30% in China - hindutamil.in", "raw_content": "\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\nவீசாட் செயலிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தடையால் சீனாவில் ஐஃபோன் விற்பனை பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.\nவாட்ஸ் அப் போல வீசாட் சீனாவைச் சேர்ந்த பிரபலமான செயலி. குறிப்பாக சீனாவில் இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக அதிகம். சமீபத்தில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇந்தத் தடையால், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலும் வீசாட் செயலி கிடைக்காது. எனவே ஐஃபோன் பயன்படுத்துபவர்களால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே இனி ஐஃபோன் விற்பனை சீனாவில் சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஃபோன் ஏற்றுமதி 25-30 சதவிதம் குறையும் என்று சந்தை நோக்கர்கள் கணித்துள்ளனர். மேலும் ஏர்பாட், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளின் விற்பனையும் 15-25 சதவிதம் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது,\nஒரு செயலிக்காக மொபைல் ஃபோனையே ஒதுக்கி வைப்பார்களா என்று கேட்டால், ஆம் என்றே பதில் வருகிறது. ஏனென்றால் வீசாட் சீனாவின் தினசரி அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறுஞ்செய்தியோடு, பணப் பரிவர்த்தனை, சமூக ஊடகம், செய்திகள் வாசிக்க எனப் பல விஷயங்களுக்கு வீசாட் என்ற ஒரே செயலியை சீன மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஅதே நேரம், அமெரிக்காவின் ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் வீசாட்டை நீக்கினால் இந்த பாதிப்பு 3-6 சதவிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1.44 பில்லியன் மக்கள் இருக்கும் சீனாவில், ஆப்பிள் தயாரிப்புகளின் மொத்த விற்பனையில் 15 சதவித விற்பனை நடக்கிறது.\nஎனவே சர்வதேச அளவி ஆப் ஸ்டோரில் வீசாட் செயலியை நீக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டால் அது ஆப்பிள் நிறுவனத்துக்குப் பெ��ிய பாதிப்பை ஏற்படுத்தும்.\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nலேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nபல செயலிகளைப் பிரதி எடுத்த ஃபேஸ்புக்: போட்டியா\nவீசாட் செயலிவீசாட் செயலி தடைவீசாட் தடை எதிரொலிஐஃபோன் வியாபாரம்ஐஃபோன் வியாபாரம் பாதிப்புஅமெரிக்க அதிபர் தடைசீனாவில் பாதிப்புOne minute newsWechat banWechat appApple iphoneIphone shipments\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nலேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும்: கங்கணா\nகோவிட்-19 தொற்றால் காலமான பிரபல கன்னட தயாரிப்பாளர்\nஅமைதியுடன் உறங்குங்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட்: நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் மகிழ்ச்சி\nவறியவர்கள் அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி: சோனு சூட் கோரிக்கை\nசடக் 2-வை வெளியிடும் ஓடிடி தளத்தை புறக்கணிப்போம்: தொடரும் நெட்டிசன்களின் வாரிசு அரசியல் எதிர்ப்பு\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்���ு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/666635-.html", "date_download": "2021-05-14T22:52:50Z", "digest": "sha1:HJCVKPDZ5CWB6GKVCN36FJOFJRBNCHSY", "length": 15287, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்க ஊழியரை - அரசு ஊழியராக கருத வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு : | - hindutamil.in", "raw_content": "\nஅரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்க ஊழியரை - அரசு ஊழியராக கருத வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு :\nஅரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்க ஊழியரை, அரசு ஊழியராக கருத வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அய்யாத்துரை என்பவர் தனது 39.400 கிராம் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் விவசாய நகைக் கடன் பெற்றிருந்தார். தமிழக அரசு விவசாய கடன்களை ரத்து செய்தபோது, விவசாய நகைக்கடனும் ரத்து செய்யப்பட்டு, நகைகளை திருப்பி கொடுக்க அரசு உத்தரவிட்டது.\nஅதன்படி நகையை கேட்க சென்ற அய்யாத்துரையிடம் சங்கச் செயலாளர் சுப்பிரமணியம் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராகக் கருத முடியாது என வாதிடப்பட்டது. மேலும் அரசின் நிதியுதவி பெறாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் மேற்கோள் காட்டப்பட்டது.\nஇதையடுத்து அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக்கூறி, இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகள் எம்.சத்தியநராயணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முழு அமர்வு, தனியார் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களைத்தான் அர��ு ஊழியர்களாக கருத முடியாது என கடந்தாண்டு மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர். எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக பட்டியலிட அறிவுறுத்தியுள்ளனர்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nநாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி :\nகரோனா அச்சத்தால் பயணிகள் ரயில் சேவையில் பாதிப்பு : வேலையின்றித் தவிக்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/651260-suez-canal.html", "date_download": "2021-05-14T22:22:54Z", "digest": "sha1:UN7J663I3ZIMQQ3QVGDCUWOHOLIB7IZD", "length": 15260, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பலத்த காற்றால் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்: 25 இந்திய ஊழியர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல் | suez canal - hindutamil.in", "raw_content": "\nபலத்த காற்றால் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்: 25 இந்திய ஊழியர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல்\nபலத்த காற்றால் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்.\nசூயஸ் கால்வாயின் குறுக்��ே சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் உள்ள 25 பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த 23ம் தேதி எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயின் குறுக்காக சிக்கிக் கொண்டது. தரைதட்டியக் கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தக் கப்பலில் உள்ள 25 இந்தியப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் சரக்குகள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும் அக்கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசேன் கைஷா தெரி வித்துள்ளார். இந்த நிகழ்வால் தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குள் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த எதிர்பாராத நிகழ்வுக்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.\nஉலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கிவன்’ கப்பல் 20 ஆயிரம் கண்டெய்னர்களை கொண்டு செல்லத்தக்கது.\n400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக்கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 23 ம் தேதி சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் அந்தக் கப்பல் கால்வாயின் குறுக்காகத் திரும்பி மணலில் சிக்கியது.\nமத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.\nஇந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாக பிற கப்பல்கள் செல்லமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட கல்வாயின் இருபுறம் 160 கப்பல்கள் செல்ல வழியின்றி நின்றுகொண்டிருக்கின்றன. இதனால் தினமும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்து வருகின்றன.\nசூயஸ் கால்வாய்சரக்கு கப்பல்Suez canal\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளு���்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nபுதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம்: நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியில் எடுக்கப்பட்டது\nபிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 11,24,724 ஆக அதிகரிப்பு\nஇஸ்ரேல் - ஹமாஸ் மோதல்; தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுக்க...\nதாய்லாந்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: 24 மணி நேரத்தில் 1,983 பேர் பாதிப்பு\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nஐ.நா. அமைதிக் குழுவுக்கு 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் : இன்று அனுப்பி...\nசதாம் உசேன் பாணியில் தாலியம் வேதிப்பொருள் கொடுத்து - மனைவி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/12/3871/", "date_download": "2021-05-14T22:20:20Z", "digest": "sha1:QCP7527PI2NDCZQA2OB3IIFSBSUV6TM5", "length": 7132, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "பேரே வாவி பூங்கா இன்று மக்கள் பாவனைக்கு - ITN News", "raw_content": "\nபேரே வாவி பூங்கா இன்று மக்கள் பாவனைக்கு\nபோதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மூவர் கைது 0 14.மே\nவானிலை அறிக்கை 0 08.ஆக\nவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 317 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிப்பு 0 23.செப்\nகொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பூங்கா இன்று மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.\nதெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..\nஇறக்குமதி உருளைக்கிழங��கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு\nகித்துல் சார்ந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேவையான தொழிநுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது : பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர்\nதேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறைக்கு ஒருபோதும் இடமில்லை : அமைச்சர் ரமேஷ் உறுதி\nLPL போட்டி தொடர் ஜூலை மாதத்தில்..\nஉடற்பயிற்சி மத்திய நிலையங்களை ஒழுங்குப்படுத்த அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் நாமல்\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nகாதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்..\nகரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு..\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/lMOvW1.html", "date_download": "2021-05-15T00:02:26Z", "digest": "sha1:5SQDRNFDGSGDQ7FUTFXSQ5PCSMHRTVUO", "length": 6493, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே நிவாரண உதவி: குமரி மாவட்ட நலத்துறை வழங்கியது", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே நிவாரண உதவி: குமரி மாவட்ட நலத்துறை வழங்கியது\nமாற்றுத்திறனாளிகள் பலரும் தங்கள் உடல் உழைக்கும் சக்திக்கு ஏற்ப சின்னச் சின்னத் தொழில்களைச் செய்து வருகின்றனர். என்றாலும் பெரும்பாலும் விளிம்பு நிலையிலேயே இருக்கும் அவர்களை, கரோனா காலம் இன்னும் முடக்கிப் போட்டிருக்கிறது.\nஅப்படி ஊரடங்கால் வருவாய் இழந்து தவிக்கும் உடல் உழைப்பு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை சேகரித்து, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.\nகுமரி மா��ட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரனும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிவந்த நிலையில், இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான ஆட்டோ ஓட்டுநர் ஷாஜியின் செய்தியைப் படித்துவிட்டு அவருக்கும் நேரில் போய் உதவி செய்துள்ளது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.\nஇதுகுறித்து சிவசங்கரன் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளரின் வழிகாட்டுதல்படி இந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஎங்களைப் பொறுத்தவரை தன்னார்வலர்களின் உதவியைப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே போய் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம்.\nநாகர்கோவிலில் எங்களுடன் இந்த சேவையில் நாகர்கோவில் ரோட்டரி சங்கத்தினர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் ஆகியவற்றை முதல்கட்டமாக வழங்கி வருகிறோம். முதல்கட்டமாக 40 மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கியுள்ளோம்” என்றார் .\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/12.html", "date_download": "2021-05-14T23:34:47Z", "digest": "sha1:5V5WMKA5KRULVALXZ6IMHJEGCCO55KND", "length": 12998, "nlines": 44, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தமிழகத்தில் படுதீவிரமாக பரவுகிறது கரோனா: தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது- பணிச் சுமையால் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பரிதவிப்பு", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையா��்டுச் செய்திகள்\nதமிழகத்தில் படுதீவிரமாக பரவுகிறது கரோனா: தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது- பணிச் சுமையால் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பரிதவிப்பு\nதமிழகத்தில் கரோனா தொற்று பரவல் படுதீவிரமாகி வருகிறது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதால்புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் பணிச் சுமையால் பரிதவிக்கின்றனர்.\nதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு12 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 60-ஐ நெருங்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன\nசென்னையில் அரசு, தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nலேசான மற்றும் அறிகுறிகள் இல்லாத தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்காணிப்பு மையங்களுக்கும், வீட்டு கண்காணிப்புக்கும் அனுப்பப்படுகின்றனர். மூச்சுத் திணறல், கடுமையான நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களை மட்டும் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர்.\nகரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானதும் ஏராளமானோர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கிண்டிஅரசு கரோனா மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்குத்தான் வருகின்றனர். படுக்கைகள் இல்லாததால், பரிசோதனை முடிவு மற்றும் நுரையீரல் ஸ்கேனைபார்த்துவிட்டு ஓரளவு பாதிப்பு இருப்பவர்களை வீட்டு கண்காணிப்பில் இருக்கும்படி கூறி அனுப்புகின்றனர். தொற்றின் தீவிரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உட்கார வைத்துவிட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகளின் உதவியுடன் எங்குபடுக்கை காலியாக இருக்கிறதோ அங்கு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.\nஇந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 12 ஆயிரத்து 652 பேர்கரோனாவால் பாதிக்கப்ப���்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறைவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் நேற்று ஆண்கள் 7,583, பெண்கள் 5,067, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்என மொத்தம் 12,652 பேர் கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,789, செங்கல்பட்டில் 906, கோவையில் 689, திருவள்ளூரில் 510, மதுரையில் 495, திருநெல்வேலியில் 449,சேலத்தில் 411, காஞ்சிபுரத்தில் 392, திருச்சியில் 359, தூத்துக்குடியில் 354 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 37,711 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 34,966 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 7,526 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 102 வயது மூதாட்டி உயிரிழந்தார். சென்னையில் மட்டும் நேற்று 24 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,317 ஆக உயர்ந்துள்ளது.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுஇவர்கள் தனியார் விடுதி, நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.\nஆனால், இந்த ஆண்டு அதுபோன்ற எந்த சலுகையும், உதவியும்வழங்கப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டைப்போல ஒப்பந்த அடைப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் நியமிக்கப்படாததால், தற்போது பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் நிறுத்தப்��ட்டுள்ளதால் மருத்துவர்களும் செவிலியர்களும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_724.html", "date_download": "2021-05-14T23:05:53Z", "digest": "sha1:336V577GP47M4RHAMBUQ4UXKPS5WB4FN", "length": 4148, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புத்தகம் வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புத்தகம் வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து\nமயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடுதுறை தொகுதி சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் 17.3.2021 அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.\nமாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்\nகி.தளபதிராஜ் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட \"திமுக கூட்டணிக்கு வாக்க ளிக்க வேணடும் ஏன்\" புத்தகம் வழங்கப்பட்டது. நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அரங்க.நாகரத்தினம், இளைஞரணி செய லாளர் க.அருள்தாஸ், இரெ.புத்தன் ஆகியோரும் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்க���ப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/puducherry-515-MTS-termination-order-issued.html", "date_download": "2021-05-14T23:15:24Z", "digest": "sha1:G6XWCDSPMRLLIW4WF5SQWUHCO46JQZJ7", "length": 9575, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி 515 ஊழியர்களின் பணிநியமன ஆணை ரத்து ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி 515 ஊழியர்களின் பணிநியமன ஆணை ரத்து\nபுதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமாக இயங்கிவரும் பாப்ஸ்கோ நிறுவனத்தில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 515 தினக்கூலி ஊழியர்களை பல் நோக்கு ஊழியர்களாக ( Multi Tasking Staff ) பனி நிரந்தரம் செய்து அதற்கான ஆணை அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமியின் அரசால் வெளியிடப்பட்டது .நிதி நிலைமை சரியாக இல்லாததால் அவர்களுக்கு 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை அதனை எதிர்த்தும் தங்களுக்கு வழங்க வேண்டிய 13 மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் அந்த 515 ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த ஆட்சியில் 515 தினக்கூலி ஊழியர்களை பனி நிரந்தரம் செய்து வெளியிட்ட ஆணை ரத்து செய்யப் படுவதாக மேலாண்மை இயக்குனர் எஸ்.வசந்தகுமார் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார் .இச் சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n515 MTS செய்தி செய்திகள் புதுச்சேரி dismiss order\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல���லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\n2015இல் என்னை கவர்ந்த தமிழ் திரைப்பட வசனங்கள்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை காதல் மற்றும் உறவு,நட்பு சார்ந்த பாச வசனங்களுக்கு பஞ்சமே கிடையாது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் குறிப்...\nதிருமலைராயன் பட்டினம் சில தகவல்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் நாம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் திருமலைராயன் பட்டினமும் ஒன்று.நாம் ஏற்கனவே திருநள்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/angela-johnson-to-pair-with-vijay-hindi.html", "date_download": "2021-05-14T22:37:53Z", "digest": "sha1:5VNQ4BVJYNET6NOSTBRK66GDOSKVJBC4", "length": 9353, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஏஞ்சலா ஜா‌ன்ஸன் விஜய்யின் புதிய ஜோடி? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஏஞ்சலா ஜா‌ன்ஸன் விஜய்யின் புதிய ஜோடி\n> ஏஞ்சலா ஜா‌ன்ஸன் விஜய்யின் புதிய ஜோடி\nவிஜய், முருகதாஸ் இணையும் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார் என்ற நம்முடைய நேற்றைய செய்தி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nபிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாடல் அழகி ஏஞ்சலா ஜா‌ன்ஸனை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து இந்தப் படத்தை தயா‌ரிக்கின்றனர்.\nஅடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இ��க்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/2829432/", "date_download": "2021-05-15T00:05:20Z", "digest": "sha1:5KFWNUT3GOZXW7LWDHVZJZU4BAQLPTWS", "length": 5887, "nlines": 98, "source_domain": "islamhouse.com", "title": "துன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் - தமிழ் - நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்", "raw_content": "\nதுன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள்\nஎழுத்தாளர் : நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்\nமொழிபெயர்ப்பு: முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nநோய்கள், தொற்றுநோய்கள், கெடுதிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான சில துஆக்களை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்\nதுன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nவைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்\nதுன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும\nநோய், தொற்று நோய்களிலிருந்து முஸ்லீம் பாதுகாப்பு பெற\nமருத்துவத் துறைக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/bilali-sah-mureed-open-letter/", "date_download": "2021-05-14T23:01:05Z", "digest": "sha1:HG7FO6YTOY2G45D2BLHMEN2EUUCR37DX", "length": 24672, "nlines": 145, "source_domain": "sufimanzil.org", "title": "பிலாலி ஷாஹ்வின் முன்னாள் முரீது மனம் திறக்கிறார்! – Sufi Manzil", "raw_content": "\nபிலாலி ஷாஹ்வின் முன்னாள் முரீது மனம் திறக்கிறார்\nபிலாலி ஷாஹ்வின் முன்னாள் முரீது மனம் திறக்கிறார்\nஎனதருமை சகோதர் அவர்களே நீங்கள் நூரிஷா தரீகாவை பற்றி கூறியது உண்மையான விஷயம் தான் நான் அந்த தரீகாவில் பிலாலிஷா என்பவரிடம் பைய்யத் பெற்று இருபத்தி ஒரு வருடம் இருந்தேன் சுன்னத் ஜமாஅத் மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றபோது இவர்களை பற்றிய உண்மைகளை ஹழ்ரத் வஜுஹு நகி அவர்கள் துண்டு பிரசாரம் செய்தார்கள் அத்தருணத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் இந்த சில்சிலாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று நம் உயிரினும் மேலான காத்தமுன் நபியீன் இமாமுல் அன்பியா ரஹ்மத்துல் ஆலமீன் செய்யதினா முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குஷ்தாகி பண்ணிய இந்த கயவர்களை ஏற்று நடக்கும் யாராக இருந்தாலும் முனாபிகுகள் தான்.\nமேலும் எனுடைய வியாபார ரீதியாக நண்பராக இருந்த ஹழ்ரத் கௌஷி ஷா ஹைதராபாதி அவர்களின் பேரனார் முஸப்பர் குரைஷி என்னுடைய வியாபார ரீதியாக நண்பர் என்பதால் அவர் மேல் எனக்கு நல்ல மரியாதை ஒரு சமயம் நானும் என் நண்பர் முஸப்பர் குரைஷி அவர்களும் சேர்ந்து மற்றொரு நண்பாறன வஹாபி கொள்கையுடையவரிடம் முனாஜிற செய்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் கருணை பார்வையால் அந்த வஹாபி நண்பர் சுன்னியத்து உடைய கொள்கை பக்கம் திரும்பி இன்று என்னுடைய பீர் பாயாக இருக்கிறார்.\nமேலும் அந்த ஹைதரபாத்தி நண்பர் முஸப்பர் குரைஷி என் சில்சிலா பற்றி கேட்டார் நான் இந்த நூரிஷா வை பற்றி சொல்லி நான் நூரிஷாவுடைய கலிபாவாகிய ஜுஹூரி ஷா, ஜுஹூரி ஷா வுடைய கலிபாவாகிய இந்த பிலாலி ஷா விடம் பைய்யத் பெற்று இருக்கிறேன் என்று என் நண்பர் முஸப்பர் குரைஷி அவரிடம் சொன்னேன் அதுவரை அமைதியாக இருந்த என் நண்பர் முஸப்பர் குரைஷி கோப பட்டு நீ உடனே இந்த சில் சிலாவை விட்டு மாறி ஒரு நல்ல பீரை தேர்த்ந்து எடுத்து கொள் என்றார் மேலும் அவர் எனக்கு இந்த விசயத்தை சொல்வதால் எந்த ஆதாயமும் கிடையாது நான் உன்னுடன் நல்ல நண்பனாக மற்றும் நல்ல வியாபாரியாக இருக்கிறேன் ஆனால் இது ஈமான் சம்பத்தப்பட்ட விஷயம் அதுனாலே உனக்கு இந்த உண்மையை சொல்கிறேன் என்று என் நண்பர் முஸப்பர் குரைஷி சொன்னார். அன்றைய தினம் ஒரு உண்மையையும் அவர் சொன்னார் இந்த முஸப்பர் குரைஷி அவர்கள் ஹழ்ரத் கௌஷி ஷா வின் மகள் வீட்டு பேரன் என்ற உண்மையயை சொல்லி இந்த தேவபந்திகளின் சாக்கடை கொள்கைகளை தெளிவாக எடுத்து சொன்னார்.\nமேலும் அவர் பாட்டனார் சில்சிலாவில் அவர் இணைந்துதிருக்கவில்லை ஆனால் ஒரு சுன்னியாக இறுக்கிறார் இவருடைய தாய் மாமன் தான் இந்த சில்சிலா எ கௌசியாவுடைய சஜ்ஜாதே நாசின் ஏன் இந்த விளக்கத்தை சொல்கிறேன் என்றால் இந்த கௌசி ஷா சில் சிலா காரர்கள் தேவ்பந்திகளை அடையாளம் காட்டுவதால் இவர்களும் சுன்னியாக இருக்கலாமே என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்குகிறது ஆகவே சற்று நன்கு ஆராய்ந்தால் உண்மையான தெளிவு கிடைக்கலாம் நான் இந்த மாதிரி சொல்வதால் என்னை இவர்களுடைய அபிமானி என்று கருதிவிடாதீர் நான் இந்த நூரிய தரீகாவை தலை முழுகி மூன்று வருடம் ஆகிவிட்டது மேலும் சர்கார் கரீபுன் நவாஸ் அவர்களின் பரம்பரையில் உதித்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் குலவழி தோன்றல் ஆலே ரசூல் செய்யது அஹமது பஷீர் ஹுசைனி சிஸ்தியுள் காதிரி பந்தா நவாஸி (மதனி டிரஸ்ட்) அவர்களிடம் பைய்யத் பெற்றுவிட்டு ஒரு உண்மையான சுன்னத் ஜமாஅத் கொள்கையில் நடக்றேன் என்னுடைய சில்சிலா குல் பர்காவில் துயில் கொள்ளும் சற்குரு நாதர் காஜா காஜக்ஹன் காஜா பந்தா நவாஸ் ஜெசுதராஸ் செய்யது முஹம்மது ஹசன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சில்சிலா ஏ ஹுசைனிய ஆகும். மேலும் என் இறுதி மூச்சு இந்த சத்திய கொள்கையோடு பிரிய தாங்கள் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.\nமேலும் இந்த நூரிஷா தன்னுடைய மதர்ஷா அடிக்கல் நாட்டுவிழாவில் தேவ்பந்தி உலாமாவான காரி தையூப் என்பவனை அழைத்து அடிக்கல் நாட்டினார் இத்தருணத்தில் கௌஷி ஷா உயிருடன் இருந்தார் கௌஷி ஷா வின் பீர் ஷா கமாலுல்லாஹ் மச்சிலி வாலே அவர்களும் உயிருடன் இருந்தார்கள் மேலும் ஹழ்ரத் கௌஷி ஷா நூரிஷா விடம் உன் பிள்ளையை வைத்து இந்த அடிக்கல் நாட்டும் விழாவை செய்து இருந்தால் நான் சந்தோஷ பட்டு இருப்பேன் அனால் குஷ்தாகி ரசூல் கொள்கைவுடைய ஒருவனை அழைத்து இந்த கேவலமான செயலை இந்த நூரிஷா செய்ததால் ஹழ்ரத் கௌஷி ஷா தன் பீர் ஷா கமாலுல்லாஹ் மச்சிலி வாலே அவர்களின் கைய்யபம் ஒப்புதல் பெற்ற ஒரு மடலோடு இணைத்து இந்த நூரிஷா வுடைய கிலாபத்தை (சல்ப்) திரும்ப பெற்றுவிட்டதாக அறிக்கை விடுத்தார்கள் இந்த கடிதங்கள் இன்றும் ஹழ்ரத் கௌஷி ஷா வுடைய நூரிஷா வை பற்றி எழுதிய புத்தகங்களில் இடம் பெற்று உள்ளன என்று என் நண்பர் முஸப்பர் குரைஷி கூறியுள்ளார் மேலும் இந்த கௌஷி ஷா அவர்கள் இமாமே ஆலம் ஹழ்ரத் அபு ஹனிபா வம்சம் என்று சொல்ல படுகிறது தங்களுக்கு ஏதாவது தகவல் தேவை என்றால் நானோ அல்லது நீங்களோ இப்பொழுது இருக்கும் இந்த சில்சிலா ஏ கௌஷியாவுடைய சஜ்ஜ தே நாசின்னிடம் (கௌசாவி ஷா) பெற்று கொள்ளலாம் மேலும் நீங்கள் கூறியது போல் அவர்களுடய சிஜ்ராவில் இந்த செய்யத் அஹமது பரேல்ளுடைய பெயர் நிரூபணம் ஆகிவிட்டால் இந்த மொத்த சில்சிலாவும் வலிகேடர்களே என்று உறுதி கொள்வேன்\nதங்களுடைய தொடர்பு நம்பர் கிடைத்தால் மிகவும் நலமாக இருக்கும்\nA.K. முஹம்மது ஸுபைர் ஹுசைனி\nஅல்ஹம்து லில்லாஹ் தங்களுடைய சேவையை எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றி ஆக்கிதருவானாக\nநான் இந்த போலி தரீகவை பற்றி ஒரு இணையதலத்தை உருவாக்கி இவர்கள் கயவர்தனத்தை வெளிச்சம் போட்டு காட்ட நினைத்து இருந்தேன் ஆனால் தங்களுடைய இணையதளத்தை பார்த்த பிறகு இந்த நல்ல பணியை தாங்கள் செய்திவிட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அசத்தியம் அழியும் சத்தியம் வெல்லும் அதன் முதல் கட்ட முயற்சி தான் உங்களுடைய சேவை மேலும் நான் தங்களுக்கும் அனுப்பிய ஈமெயில் 3 ஆகஸ்ட் 2012 தேதியில் சில் சிலா கௌசியா பற்றி கூறி இருந்தேன் அது விசயமாக தாங்கள் நன்கு ஆலோசிக்க வேண்டும் மேலும் சில் சிலா கௌசியா சிஜ்ஜிராவையும் இந்த போலி தரீகா நூரிஷாவுடைய சிஜ்ஜிராவையும் ஒப்பிட்டு பாருங்கள் ஏன் என்றால் இவர்கள் கண்டிப்பாக குழப்பம் செய்யகூடியவர்கள்\nமேலும் இந்த போலி சில் சிலாவை தொடர்ந்து சில் சிலா ஏ ஆமிரிய என்று ஒரு வழிகேட்டு கூட்டம் சென்னை ராயபேட்டையில் இயங்கி வருகிறது இந்த சில் சிலா ஏ ஆமிரியா நூரிஷாவின் பிரதான கலிபவாகிய உமர் ஆமிர் கலிமிஷா என்பவரால் துவக்கப்பட்டது.\nஇவர்கள் இவர்களுடைய பெரும்பாலான முரீதுகள் வேலூர் ஆம்பூர் குடியாத்தம் ஆந்திரா மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களில் அதிகமாக உளார்கள் இவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அல்லாஹு அல்லாஹ் ���ன்ற திகிர் மஜிலிஸ் நடத்தி வருகிறார்கள்\nஇந்த திகிர் மஜிலிஸ் 24 மணிநேரமும் தொடர்ந்து நடக்கும் ஆரம்பத்தில் இதை ஒரு நல்ல அமல் என்று நினைத்து இருந்தேன் ஆனால் பிறகு தான் இவர்களின் அந்தரங்கம் தெரிந்தது இவர்களுடைய முரீதுகள் சுமார் 500 நபர்கள் கூடுவார்கள் இவர்கள் கூடும்போது காணிக்கைகள் கொண்டுவருவார்கள் இந்த காணிக்கை ஒரு பெரிய தொகையாக சேரும் எனக்கு அப்பொழுதான் புரிந்தது இவர்கள் அல்லாஹுவை திகிர் செய்வதர்காக இந்த அமலை துவங்கவில்லை என்றும் இவர்கள் பையை நிறைக்க போட்ட சதி திட்டம் என்று புரியவந்தது பல சுன்னியத்து நண்பர்களின் அகீதாவை நாசம் பண்ணிகொன்ன்டு இருக்கிறார்கள்.\nஇந்த கலிமிஷா அஹ்லே பைத் என்று கூறுகிறார் அனால் இவர் அஹ்லே பைத் கிடையாது இது சம்பந்தமான ஆதாரங்களும் வேறு ஒரு நபரிடம் உள்ளது இந்த சில் சிலா ஏ ஆமிரியாவின் வேடிக்கை என்ன வென்றால் நூரிஷாவுக்கும் கலிமிஷாவுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது உலகத்தில் எந்த முரீதாவது பீரிடம் சண்டைபோடுவார்கள புனிதமான இந்த தரீகத் பாதை மக்களுக்கு நல்வலிகாட்டதனே இவர்கள் குடும்ப சண்டையை காட்டி தன் பீரிடம் தொடர்பை துண்டித்து கொண்டார்கள் நூரிஷவின் மூத்த மகன் ஆரிபுதீன் இன்றும் சென்னைக்கு வந்தால் இந்த கலிமிஷா வீட்டு படி மிதிப்பது இல்லை இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நூரி சில் சிலா வே பொய்யானது ஆனால் இவர்களுகுல்லையே ஒத்துமை கிடையாது.\nஇந்த நூரிஷா கலிபாக்கள் ஒருதகொருத்தர் புறம் பேசி திரிகரார்கள் இந்த கலிமிஷாவுடைய மூத்த மகன் ரஜாவுள்ளவிடம் தேவபந்திகளை மற்றும் சங்கை மிகு ஆல ஹழ்ரத் கிபுலாவை பத்தி கேட்டோம் அதற்ககு நான் தேவபந்தியும் கிடையாது பரேல்வியும் கிடையாது என்று ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்று சொல்கிறார் அபொழுது இவர் யார் என்று எங்களுக்கு புரிந்தது இந்த மாதிரி பல குப்பைகள் இவர்கள் வரலாறில் வளிந்து கிடைக்கிறது இதே போல் சிங்கப்பூரில் ரபிக் ஷா என்று அழைக்கப்படும் நூரிஷஆவின் கலிபா இருக்கிறார் இவரும் அதே நிலைதான் ஆகவே தங்கள் இந்த கட்டூரையை முடிந்தால் உங்கள் இணையத்தளத்தில் போடுங்கள்\nA .K . முஹம்மது ஸுபைர் ஹுசைனி\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-pooja-hegde-about-vijay-thalapathy-65-msb-418843.html", "date_download": "2021-05-14T23:05:04Z", "digest": "sha1:ABKF546EV6BT623MWNIOPH2B45Z4ZBAH", "length": 10541, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Pooja Hegde: விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... ‘தளபதி 65' குறித்து பேசிய பூஜா ஹெக்டே | pooja hegde about vijay thalapathy 65– News18 Tamil", "raw_content": "\nPooja Hegde: விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... ‘தளபதி 65' குறித்து பேசிய பூஜா ஹெக்டே\nபூஜா ஹெக்டே | விஜய்\nமீண்டும் தமிழில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.\n2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.\nபிரபாஸ் உடன் ராதே ஸ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, “மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அது நடந்தால் மகிழ்ச்சி. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் நடித்தால் 8 வருடங்களுக்குப் பின் அவர் மீண்டும் தமிழில் நடிக்கும் படமாக அது அமையும்.\nமாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என்றே அனைவரும் தற்காலிகமாக அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்���் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nPooja Hegde: விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... ‘தளபதி 65' குறித்து பேசிய பூஜா ஹெக்டே\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chengalpattu-district-chennai-urban-train-service-changed-vjr-431445.html", "date_download": "2021-05-14T23:33:36Z", "digest": "sha1:PYZV6HFPB7KVHB3ADMXLOWVWYX3XA7KY", "length": 10125, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "ரயில் பயணிகள் கவனத்திற்கு... புறநகர் ரயில் சேவையில் மாற்றம் | chennai urban train service changed– News18 Tamil", "raw_content": "\nரயில் பயணிகள் கவனத்திற்கு... புறநகர் ரயில் சேவையில் மாற்றம்\nசென்னை கடற்கரையிலிருந்து மதியம் 02:30 மணிக்கு மேல் செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது.\nதாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வெளியாகி உள்ள செய்திகுறிப்பில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படும்.\nஎனினும் இன்று, சனிக்கிழமை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில், பல்லாவரம் வரை 20 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், தாம்பரம் வரை 45 நிமிடங்களுக்க�� ஒரு ரயிலும், செங்கல்பட்டு வரை 1 மணி நேரத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.\nசென்னை கடற்கரையிலிருந்து மதியம் 02:30 மணிக்கு மேல் செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது. அதுபோல, செங்கல்பட்டிலிருந்து மதியம் 02:45 மணிக்கு மேல் சென்னை கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படமாட்டாது.\nநாளை, ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 06:30 மணிக்கு மேல் மாலை 03:15 மணி வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 07:40 மணிக்கு மேல் மாலை 04:10 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் செங்கல்பட்டு/தாம்பரத்திற்கு பதிலாக பல்லாவரத்திலிருந்தே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nரயில் பயணிகள் கவனத்திற்கு... புறநகர் ரயில் சேவையில் மாற்றம்\nகாஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nவீட்டுத் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்.. 300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/04/09232537/DMK-General-Secretary-Duraimurugan-No-corona-infectionConfirm.vpf", "date_download": "2021-05-14T22:28:43Z", "digest": "sha1:HOEJSP3DXBS44UPHEXHPYRQ2TJ3M7FOZ", "length": 11569, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK General Secretary Duraimurugan No corona infection Confirm the test || திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் உறுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் உறுதி + \"||\" + DMK General Secretary Duraimurugan No corona infection Confirm the test\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் உறுதி\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது\nகொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின\nஆனால், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றே பரிசோதனையில் வந்ததாக, துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. துரைமுருகனுக்கு கொரோனா என்ற தகவலில் உண்மையில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு | திமுக | துரைமுருகன்\n1. அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்\nஅம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\n2. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து\nதேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\n3. தமிழக சட்டசபை தேர்த��்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்\nதமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு\n4. திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும் - மு.க.ஸ்டாலின்\nதிருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருநங்கையர் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n5. அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் -மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கர் வழியில் திமுக தன் கடமையை நிறைவேற்றும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி - சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு\n2. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது\n3. கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு\n4. சென்னையில் முழு ஊரடங்கு இருக்கா இல்லையா சாலைகளில் வழக்கம்போல ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்\n5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760583", "date_download": "2021-05-15T00:05:53Z", "digest": "sha1:RCTSSKOCSWEINQ3SZN52ESRWDKAPKCV4", "length": 17081, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவியை துன்புறுத்திய கணவர் கைது| Dinamalar", "raw_content": "\nகமல் போட்டியிட்ட கோவை தெற்கில் மறுஓட்டு எண்ணிக்கை ...\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nமனைவியை துன்புறுத்திய கணவர் கைது\nகள்ளக்குறிச்சி: மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு,47; இவரது மனைவி சந்திரா,40; திருமணமாகி 20 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், திருநாவுக்கரசு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு மனைவி சந்திராவை அடித்து, துன்புறுத்தி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி: மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு,47; இவரது மனைவி சந்திரா,40; திருமணமாகி 20 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், திருநாவுக்கரசு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு மனைவி சந்திராவை அடித்து, துன்புறுத்தி வந்தார். கடந்த 23ம் தேதி சுயமாக தொழில் துவங்க வேண்டும் என்று கூறி ரூ.10 லட்சம் பணம், 20 சவரன் தங்க நகைகள் வாங்கி வருமாறு கூறி, சந்திராவை அடித்து துன்புறுத்தினார். அதற்கு, பானையங்காலை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தெய்வநாயகி, வாசுதேவன் மனைவி மகேஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.இது குறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து திருநாவுக்கரசை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு\nஏமன் சென்று வந்த இரண்டு பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்�� முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு\nஏமன் சென்று வந்த இரண்டு பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-chennai-reach-big-score-against-rajasthan/", "date_download": "2021-05-14T23:15:48Z", "digest": "sha1:4BA2E7MJZGFSPKI22GRWEHFOJBBKIBJW", "length": 8050, "nlines": 107, "source_domain": "www.patrikai.com", "title": "பெரிய ஸ்கோரை எட்டுமா ச��ன்‍னை அணி? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெரிய ஸ்கோரை எட்டுமா சென்‍னை அணி\nபெரிய ஸ்கோரை எட்டுமா சென்‍னை அணி\nமும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், 16 ஓவர்கள் கடந்த நிலையில், 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில், சென்னை அணி 133 ரன்களை எடுத்துள்ளது.\nடாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்ததால், சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரர் கெய்க்வாட் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். 13 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்தார்.\nடூ பிளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். மொயின் அலி 20 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அம்பாதி ராயுடு 17 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஎந்த வீரரும் அதிரடி காட்டாததால், சென்னை அணி, 16 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. தற்போது ஜடேஜாவும், தோனியும் களத்தில் உள்ளனர்.\nதொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் நீக்கம் – புதிய கேப்டனாக தினேஷ் சண்டிமால் நியமனம் உலககோப்பை டி20: அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிரணி ரன் அடிக்க திணறும் மும்பை அணி – 14 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே\nPrevious பெரிய இலக்கு – ஆனாலும் பஞ்சாபை எளிதாக வென்றது டெல்லி\nNext ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை\nஅர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்\nசிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா\n3 days ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு\n6 days ago ரேவ்ஸ்ரீ\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/57092/", "date_download": "2021-05-14T22:47:44Z", "digest": "sha1:SPPFTZCKZTJ7MLISR5U6HWXHKZDQQLFO", "length": 8609, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அஹ்மத் ஓர் வரம்! -நியூஸ்7தமிழ் சேனல் மூத்த ஆசிரியர் நெகிழ்ச்சி - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்ளூர் செய்திகள் மாநில செய்திகள்\nஅதிரை அஹ்மத் ஓர் வரம் -நியூஸ்7தமிழ் சேனல் மூத்த ஆசிரியர் நெகிழ்ச்சி\nபுத்தகம் தொடர்பான தேடலில், கணக்கற்ற நல்ல ஆத்மாக்களோடு தொடர்பில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம்தான்.\nஅப்படியான ஒரு தொடர்புதான் பெரியவர் அதிரை அஹ்மத் அவர்களுடனான தொடர்பு.\nஅவர்களின் எழுத்துலகில், கனவு நூலான ‘நபி வரலாறு’ நூலை, அவர்கள் விரும்பிய வகையில், தேவைப்படும் இடங்களில் அரபி எழுத்துக்களோடு வெளிக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டோம்.\nஇலக்கியச்சோலை பதிப்பகம், அந்த நூலை வெளிக் கொண்டு வர அதிரையார் சம்மதம் தெரிவித்தவுடன்,\nநூல் உருவாக்கப் பணி தொடர்பாக முதல் கட்டமாக பேச, மன்னடியில் அவர்களைச் சந்தித்தேன்.\nவழக்கம் போல, புத்தக ஆக்கம் மற்றும் நேர்த்தி பற்றி, ரொம்ப கறாராக பேசினேன். என் தந்தையை விடவும் வயது முதிர்ந்த அவரிடம், சற்றும் விட்டுக் கொடுக்காமல், பதிப்புத்துறை நுட்பங்கள் சார்ந்து நூலாசிரியரின் விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் ‘திமிராகவே’ பேசினேன் என்றும் சொல்லலாம்.\nஆனால், அதனையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், குழந்தையைப் போல, ‘கனவு நூலை’ கச்சிதமாக கொண்டு வருவதிலேயே கவனமாக இருந்தார்.\nஅவர்களின் விருப்பம் போல நூல் மெச்சக்கத்தக்க வகையில் வெளி வந்தது. அதிரையார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.\nஅப்படி தொடங்கிய நட்பில் சில போது தொலைபேசியிலும், அதிரையில் ஒரு நாள் நேரிலும் சந்தித்தது மிக்க மகிழ்வான தருணம். ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ நூல் வெளியீட்டில், அதிரையில் நானும் பங்கேற்றேன் என்பது எனக்குப் பெருமை. (எழுத தொடங்குபவர்கள், கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டும்)\nஅண்மையில், அரபுத் தமிழ் தொடர்பான ஆய்வொன்றிற்காக அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனேன்.\nஇனி சந்திக்கவோ, உரையாடவோ வாய்ப்பில்லை. பேச்சு மிகைத்துள்ள இந்தக் காலத்தில், வரலாற்றையும் வாழ்வியலையும் எழுத்தில் பதிய வைக்கும் உன்னதமானவர்களின் மறைவுகள் சமூகத்துக்கு கைசேதமே…\nநேற்றுதான் நிஷ��� மன்சூர் அவர்களின் பதிவொன்றில், அதிரையாரை நினைவுபடுத்தினேன்.\nஅல்லாஹ் அவர்களின் பணிகளைப் பொருந்திக் கொள்ளட்டும்.\n– குத்தூப்தீன், நியூஸ்7தமிழ் டி.வி மூத்த ஆசிரியர்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/ramzan-food-for-hospitalized-patients/", "date_download": "2021-05-14T22:13:13Z", "digest": "sha1:5GUUQV7TR66VA3DLDUIVKEDO3HEZGOAH", "length": 3235, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "RAMZAN FOOD FOR HOSPITALIZED PATIENTS – Newsflyz.com", "raw_content": "\nகொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வகை உணவு பட்டியல்- சென்னை மாநகராட்சி வெளியீடு\nகொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வகை உணவு பட்டியல்- சென்னை மாநகராட்சி வெளியீடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் வழங்கப்படும் உணவுகள் குறித்து சென்னை\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/13/silver-prices-in-india-today-surged-rs-2-000-to-an-all-time-high-mark-015624.html", "date_download": "2021-05-14T22:57:42Z", "digest": "sha1:EU6U4QSD6FNPHAU7WFKOXN3BQ353M2IQ", "length": 25234, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்! | Silver prices in India today surged Rs.2,000 to an all-time high mark - Tamil Goodreturns", "raw_content": "\n» ராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\nராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\n8 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n8 hrs ago ���ூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஒரு புறம் ராக்கெட் வேகத்தில் வெள்ளி மற்றும் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இதுவரை ஆமை வேகத்தில் இருந்த வெள்ளியின் விலை இன்று தடாலென ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் அதிகரித்துள்ளது.\nஆமாங்க.. ஒரு புறம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆபரண தங்கத்தின் விலையுக் கூடிக் கொண்டே போகிறது.\nஇந்த நிலையில் தங்கம் வெள்ளி விலையானது, இதுவரை இல்லாத அளவுக்கு, உயரத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலையானது 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சந்தையில் விலை இப்படித்தான்\nஇந்த நிலையில் மல்டி கமாடிட்டி சந்தையில், 10 கிராம் தங்கத்தின் விலையானது 38,666 ரூபாய் சென்று, தற்போது 38,577 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது வரலாறு காணாத உச்சமாகும். இதுவே வெள்ளியின் விலை 45,916 ரூபாய் வரை சென்ற வெள்ளியின் விலையானது, தற்போது 45,845 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்பாட் சந்தையிலும் வெள்ளியின் விலை தாறுமாறாக ஏற்றம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் வெள்ளி காயின்களுக்கு நல்ல தேவையும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த காயிங்களுக்கான விலையும் ஒரே நாளில் அதிரடியாக அதிகரித்துள்ளதாம். மேலும் ஆவணி மாதத்தில் இந்தியாவை பொறுத்தவரை அதிகப்படியான முகூர்த்த தினங்கள் இருக்கும் நிலையில், வெள்ளிக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில்100 காயின்களுக்கு விலை ரூ.1000 அதிகம்\nஆமாங்க.. பொதுவாக நூறு காயின்களை விலை 89,000 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று 90,000 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 38,470 ரூபாயை தொட்டுள்ளது. இதுவே வெள்ளியின் விலை 2000 ரூபாய் அதிகரித்து, கிலோவுக்கு 45,000 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது.\nஇதே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 1 சதவிகிதம் அதிகரித்து, 1,532.35 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலையில் 1545.95 டாலர் வரை சென்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே வெள்ளியின் விலையும் இதே போல் கிட்டதட்ட 1.65 சதவிகிதம் அதிகரித்து, தற்போது 17.358 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை 17.588 டாலர் வரை சென்று திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்\nபொதுவாவே ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, அந்த நாட்டில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பானின் யென் மதிப்பும், அமெரிக்கா பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், நல்ல லாபத்தை தரும் பாண்டுகளில் தற்போது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில், தற்போது தங்கம் சிறந்த முதலீடாக உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இவ்வாறு தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.\nஇந்திய ரூபாயும் ஒரு காரணம்\nஇந்தியாவைப் பொறுத்தவரை டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 61.40 ரூபாயாக சரிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இது இந்திய சந்தைகளில் தங்கம் விலை ஏற்றத்திற்கு இன்னும் வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்படி விலை அதிகரிப்பதால், அடித்தட்டு மக்களுக்குதான் மிகப்பெரிய பிரசனையை கொண்டு வருகின்றது. ஏனெனில் தங்கம் வாங்க முடியாதவர்கள், வெள்ளியிலாவது வங்கிக் கொள்ளலாம் என்ற பட்சத்தில், தற்போது வெள்ளியின் விலையும் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nவாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை.. அளவில்லா விடுமுறை.. OYOவின் அட்டகாசமான முடிவு.. ஊழியர்கள் நிம்மதி\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nதங்கம் விலை கிராமுக்கு 27 ரூபாய் சரிவு.. தொடர் சரிவுக்கு என்ன காரணம்..\nதங்கம், வெள்ளி விலை சரிவு.. சென்னை, கோவையில் என்ன விலை..\nதங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாய் வரை சரிவு.. இதுதான் செம சான்ஸ்..\nதங்கம் விலை குறைந்தது.. நம்ம சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. உச்சத்திலிருந்து 9000 ரூபாய் சரிவில் தங்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-05-14T22:57:56Z", "digest": "sha1:TVD4XEOBSZS3EJG4QHP5WTZPHS4MLXEF", "length": 11896, "nlines": 137, "source_domain": "sufimanzil.org", "title": "அரபியின் அழகிய பாவமன்னிப்பு துஆ பைத். – Sufi Manzil", "raw_content": "\nஅரபியின் அழகிய பாவமன்னிப்பு துஆ பைத்.\nஅரபியின் அழகிய பாவமன்னிப்பு துஆ பைத்.\nமுஹம்மதிப்னு அப்துல்லாஹில் உத்பி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘செய்யிதினா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிக்க கபுறு ஷரீபின் அருகாமையில் ஒரு அரபி வந்ததார். அங்கு அழுது புரண்டார். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிகு கபுறு ஷரீபில் தன் முகத்தை புரட்டி எடுத்;தார். பின்பு எழுந்து நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸூலல்லாஹ் என ஸலாம் சொன்னபின் இதன் கீழுள்ள குர்ஆன் ஆயத்துக்களையும், பைத்துக்களையும் ஓதிய பின், யா ரஸூலல்லாஹ் என ஸலாம் சொன்னபின் இதன் கீழுள்ள குர்ஆன் ஆயத்துக்களையும், பைத்துக்களைய��ம் ஓதிய பின், யா ரஸூலல்லாஹ் என்னுடைய பாவங்களுக்கு தங்களைக் கொண்டு மன்றாடி அல்லாஹ்விடம் பொறுப்புத் தேடியவனாக இதோ நிற்கிறேன் என சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறி சென்று விட்டார். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் எனக்கு உறக்கம் வந்தது. அதில் என நான் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்பாவே என்னுடைய பாவங்களுக்கு தங்களைக் கொண்டு மன்றாடி அல்லாஹ்விடம் பொறுப்புத் தேடியவனாக இதோ நிற்கிறேன் என சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறி சென்று விட்டார். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் எனக்கு உறக்கம் வந்தது. அதில் என நான் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்பாவே என்னை அழைத்து இப்போது சென்ற அரபியை சந்தித்து அவருடைய பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான் என அவருக்கு நல்லாசி கூறும் என்றார்கள் என அறிவிக்கிறார்கள். ஆகவே நமது பாவங்கள் மன்னிப்பதற்கும் நமது நாட்டங்கள் நிறைவேறுவதற்கும் இதை ஓதுவது அவசியம்.\n தமது ஆத்மாக்களுக்கு அநீதம் இழைத்துக் கொண்டவர்கள் பாவமன்னிப்பு வேண்டி உங்களிடம் வருவார்களாயின், அவர்களுக்காக நீங்களும் பாவம் பொறுத்தருள வேண்டினால் அல்லாஹ்வை பாவமன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் காண்பீர்கள். -(அல்-குர்ஆன்)\nஉறுப்புகள் பூமியினுள் அடக்கப்பட்டவர்களில் மிக ஏற்றமானவர்களே அவர்களின் உறுப்புகளின் வாசத்தினால் காடு, மேடு வாசம் கமழுகிறது.\nதாங்கள் குடியிருந்து வரும் கபுறு ஷரீபுக்கு என்னுடைய நப்ஸு-ஆன்மா குர்பான் அர்ப்பணமாகட்டும். அதில் பத்தினித் தனம், கொடை, ஈகை இருக்கிறது.\nஸிராத்துல் முஸ்தகீம் பாலம் கடக்கின்ற போது கால் சறுகினால் தங்களின் மன்றாட்டத்தை ஆதரவு வைக்கப்படுமே அத்தகைய ஷபீஆக – மன்றாட்டம் செய்கிறவர்களாக இருக்கிறீர்கள்.\nதங்களது இரு தோழர்களை (செய்யிதினா அபூபக்கர், செய்யி;தினா உமர் ரலியல்லாஹு அன்ஹுமா) ஒருபோதும் மறக்க மாட்டேன். கலம், – பேனா எழுதும் காலமெல்லாம் எனது ஸலாம் உண்டாவதாக\nநீங்கள் இல்லையாயின் சூரியன், சந்திரன், நட்சத்திரம், லவ்ஹு, கலம், ஏதும் உண்டாகியிருக்காது.\nஅல்லாஹ் எக்காலமும் உங்கள் மீது ஸலவாத்து-கருணை அருள்வானாக உம்மத்துமார்களிடம் சிறப்பும், கீர்த்தியும் பெற்றவர்களில் தாங்கள் மாபெரும் மரியாதைக்குரித்தானவர்கள்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:54:13Z", "digest": "sha1:G7TWC7ZUQMJJ776GDLKVA6UFRZNPNHZC", "length": 6222, "nlines": 58, "source_domain": "totamil.com", "title": "மேலதிக உத்தரவுகள் வரும் வரை TN இல் தொடர ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் - ToTamil.com", "raw_content": "\nமேலதிக உத்தரவுகள் வரும் வரை TN இல் தொடர ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள்\nஅரசாங்க உத்தரவு மே 2 அன்று அதிகாரிகள் / அரசியல் கட்சிகள் மீது எந்த தடையும் இருக்காது என்று கூறியது\nCOVID-19 ஐ மாநிலம் முழுவதும் பரப்புவதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீட்டிக்க தமிழக அரசு வியாழக்கிழமை அரசாங்க உத்தரவை (GO) வெளியிட்டது.\nஎவ்வாறாயினும், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள GO, “வாக்குகள் எண்ணுவது தொடர்பாக அதிகாரிகள் / கட்சி செயற்பாட்டாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர், எண்ணும் முகவர்கள், உணவு சப்ளையர்கள் ஆகியோரின் இயக்கம் / போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்காது” மே 2 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.\nஇரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை மாநிலம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இரவு ஊரடங்கு உத்தரவின் போது, ​​தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, ஆட்டோரிக்ஷாக்கள், டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“இருப்பினும், ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் மருத்துவ அவசரநிலைகளுக்கு பயணிக்கவும், பயணிகளை ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்” என்று அது கூறியது.\nஎந்தவொரு தளர்வுமின்றி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒரு முழுமையான பூட்டுதல் மாநிலத்தின் மூலம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான பூட்டுதலின் போது எலும்பு சேவைகளை இயக்க அனுமதிக்கப்படும்.\ntoday world newsஇலஉததரவகளஉளளஏறகனவகடடபபடகள���டரதமிழில் செய்திபாரத் செய்திமலதகவரவரம\nPrevious Post:பிரேசிலிய கொரோனா வைரஸ் மாறுபாடு மேலும் பரவக்கூடியதாக இருக்கலாம், நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கவும்: ஆய்வு\nNext Post:செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை முடிவுகளை பயோஎன்டெக் எதிர்பார்க்கிறது\nகுடியரசுக் கட்சியினர் டிரம்ப் சார்பு ஸ்டெபானிக்கை ஹவுஸ் தலைமைக்கு தேர்ந்தெடுக்கின்றனர்\nமேற்குக் கரையில் வன்முறை பரவுவதால் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்\nகொரோனா வைரஸ் | சென்னையின் தினசரி எண்ணிக்கை இரண்டாவது நாளாக குறைகிறது\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:36:01Z", "digest": "sha1:77DMTBEX3HX6UYQVQUY6UFDZM23PMG7H", "length": 67091, "nlines": 286, "source_domain": "lifebogger.com", "title": "டாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nமுகப்பு யுனைடெட் கிங்டம் ஃபுட்பால் கதைகள் ஆங்கில கால்பந்து வீரர்கள் டாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயுனைடெட் கிங்டம் ஃபுட்பால் கதைகள்\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎங்கள் டாம் டேவிஸ் சுயசரிதை அவரது குழந்தை பருவ கதை, ஆரம்பகால வாழ்க்கை, பெற்றோர், குடும்பம், காதலி / மனைவி, கார்கள், நிகர மதிப்பு, வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய உண்மைகளை உங்களுக்குக் கூறுகிறது.\nசுருக்கமாக, இது ஆங்கில தொழில்முறை கால்பந்து வீரரின் வாழ்க்கை கதை, அவரது சிறுவயது நாட்கள் முதல் அவர் பிரபலமான காலம் வரை. உங்கள் சுயசரிதை பசியைத் தூண்டுவதற்கு, வயதுவந்த கேலரிக்கு அவரது குழந்தைப்பருவம��� இங்கே - டாம் டேவிஸின் பயோவின் சரியான சுருக்கம்.\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை- இதோ அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எழுச்சி.\nஆம், ஆங்கில கால்பந்தில் மிகச்சிறந்த மத்திய மிட்ஃபீல்டர்களில் டேவிஸ் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், டாம் டேவிஸின் சுயசரிதை பதிப்பை ஒரு சிலர் மட்டுமே கருதுகின்றனர், இது மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது மேலும் கவலை இல்லாமல், ஆரம்பிக்கலாம்.\nஅடெமோலா லுக்மேன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் ' குழந்தை பருவ கதை:\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை- இதோ அவரது குழந்தை பருவ புகைப்படங்களின் தெளிவான பார்வை.\nதொடங்கி, அவரது முழு பெயர் டாம் “தாமஸ்” டேவிஸ். டாம் 30 ஜூன் 1998 ஆம் தேதி லிவர்பூல் நகரில் அவரது தாயார் டெய்ன் டேவிஸ் (சிகையலங்கார நிபுணர்) மற்றும் தந்தை டோனி டேவிஸ் (ஒரு அரசு ஊழியர்) ஆகியோருக்குப் பிறந்தார்.\nஉள்நாட்டு நட்சத்திரம் தனது மூத்த சகோதரர் லியாமுடன் சேர்ந்து வளர்ந்தார், மேலும் அவர்கள் வெஸ்ட் டெர்பியில் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டனர். உங்களுக்குத் தெரியாவிட்டால்… வெஸ்ட் டெர்பி என்பது இங்கிலாந்தின் லிவர்பூலின் கிழக்கில் ஒரு வசதியான புறநகர்ப் பகுதியாகும்.\nடாம் டேவிஸின் குடும்ப பின்னணி:\nடாம் டேவிஸின் குடும்பம் ஆங்கில மொழியைப் பேசும் இங்கிலாந்தைச் சேர்ந்த லிவர்பூல் இனக்குழுவைச் சேர்ந்தது. மெர்செசைடு பிறந்த மத்திய மிட்பீல்டர் தனது குடும்ப வம்சாவளியை வடமேற்கு இங்கிலாந்தின் புகழ்பெற்ற இங்கிலாந்து கடல் நகரமான லிவர்பூலில் இருந்து பெற்றார். இது ஐரோப்பாவில் உள்ள அருங்காட்சியகங்களின் மிகவும் ஈர்க்கக்கூடிய தொகுப்புகளைக் கொண்ட நகரம். மேலும், உலகின் முதல் பயணிகள் ரயில் பாதையை சொந்தமாக வைத்திருப்பது இதுவாகும்.\nMarouane Fellaini சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் ஒரு நடுத்தர வர்க்க குடும்ப பின்னணியில் வளர்ந்தார், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் லிவர்பூல் புறநகர்ப் பகுதியான வெஸ்ட் டெர்பியைச் சுற்றி வசித்து வந்தனர். சிகையலங்கார நிலையத்தை நடத்தி வந்த ஒரு அம்மாவும், ஒரு நடுத்தர வர்க்க வருமானம் ஈட்டிய ஒரு அப்பாவும் இருப்பது டாம் டேவிஸின் பெற்றோர் இருவரும் வசதியாக இரு��்ததைக் குறிக்கிறது.\nடாம் டேவிஸ் ' கால்பந்து மற்றும் கல்வியுடன் ஆரம்பகால வாழ்க்கை:\nசிறுவயதிலேயே, டாம் டேவிஸின் பெற்றோர் அவரை ஒரு உள்ளூர் மெர்செசைட் பள்ளியில் சேர்த்தனர், இது அவர்களின் மாணவர்களை போட்டி பள்ளி கால்பந்தில் பங்கேற்க ஊக்குவித்தது. அதில் கூறியபடி டெலிகிராப், சிறிய டாம் (கீழே உள்ள படம்) ஒரு பிரகாசமான மாணவர், குறிப்பாக கணிதத்திலும் அறிவியலிலும் மிகச் சிறந்தவர்.\nவெய்ன் ரூனி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nலிட்டில் தாமஸ் பள்ளியில் கால்பந்து விளையாடினார், ஒரு காலத்தில் லிவர்பூல் பள்ளிகள் கிளப் கல்விக்கூடங்கள் தங்கள் சிறந்த மாணவர்களை அழைத்துச் செல்வதில் சிக்கல்களைக் கொண்டிருந்தன.\nஅப்பொழுது, டாம் டேவிஸின் பெற்றோர் தங்கள் மகன் கால்பந்துக்கான கல்வியில் சமரசம் செய்யக்கூடாது என்ற கருத்தில் இருந்தனர். டெய்ன் மற்றும் டோனி இருவரும் சிறிய டாம் பல்கலைக்கழக மட்டத்தை அடைய விரும்பினர். துரதிர்ஷ்டவசமாக, விதிக்கு நன்றி தெரிவிக்க விரும்பியதால் விஷயங்கள் செல்லவில்லை.\nடாம் டேவிஸின் மாமா மீது அவர் கொண்டிருந்த செல்வாக்கு:\nகல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், டாம் கால்பந்து மீதான அன்பு ஒரு மனிதனின் உந்துதலுக்கு நன்றி செலுத்தியது. இது வேறு யாருமல்ல “அவரது மாமா- ஆலன்\". உனக்கு தெரியுமா… டாம் டேவிஸின் குடும்பத்தில் அவரது பிரபலமான மாமா மூலம் கால்பந்து மரபணுக்கள் இயங்குகின்றன, ஆலன் விட்டில். துறையில் (கீழே உள்ள படம்) டாம் 1970 களில் எவர்டன் மற்றும் கிரிஸ்டல் பேலஸுக்கு முகமாக விளையாடியதை ஒத்தவர்.\nடாம் டேவிஸ் மாமா, ஆலன் விட்டில்- அவர்களின் தோற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஆலன் விட்டில் சிறிய டாம் டேவிஸை மெர்செசைட் பள்ளி மாணவர் கால்பந்தில் கணக்கிட ஒரு சக்தியாக மாற உதவினார். பள்ளியிலிருந்து விலகி, வெஸ்ட் டெர்பியின் உள்ளூர் கால்பந்து மைதானங்களில் தனது திறமைகளை அடிக்கடி வடிவமைத்ததால் டேவிஸ் தனது விதியை கையில் எடுத்துக் கொண்டார்.\nகர்ட் ஜூமா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் ' ஆரம்பகால வாழ்க்கை வாழ்க்கை:\nடேவிஸின் கால்பந்து திறமை கால்பந்து கல்விக்கூடங்களுக்கும் மெர்செசைட் பள்ளி கால்பந்து அமைப்புகளுக்கும் இடையிலான சர்ச்சையின் போது வெளிப்பட்டது. அந்த நேரத்தில், மெர்செசைட் பள்ளி அமைப்புகள் அவர்களின் வளர்ந்து வரும் திறமைகளை கால்பந்து கல்விக்கூடங்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தின. இது பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு அந்நியப்பட்டதாக உணர்ந்ததால் வந்தது.\nஜான் ஸ்டோன்ஸ் சைல்ட்ஹோட் ஸ்டோரி ப்ளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nலிட்டில் டேவிஸ் ஒரு அகாடமியில் சேர விரும்பினார், அதே நேரத்தில் பள்ளி கால்பந்தில் பங்கேற்க விரும்பினார். அவருக்கு ஒரே ஒரு வழி இருந்தது, அவர் ஒரு அகாடமியில் சேர்ந்தார் அல்லது பள்ளி கால்பந்து தொடர்ந்தார். இறுதியில், டாம் டேவிஸின் பெற்றோர் லிவர்பூலில் அமைந்துள்ள டிரான்மேர் ரோவர்ஸ் அகாடமியில் சேர பள்ளி கால்பந்தாட்டத்திலிருந்து விலகுவதற்கு ஒப்புதல் அளித்தனர்.\nஆண்ட்ரே கோம்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸின் சுயசரிதை- அவரது கதைக்கான புகழ் கதை:\nடாம் டேவிஸின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக அவரது மாமா தனது அபிலாஷைகளை ஆதரிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார். டிரான்மேர் ரோவர்ஸில் இருந்தபோது, ​​சிறிய டாம் ஒரு படுசுட்டியை whiz குழந்தை. லிவர்பூலின் இரண்டு பெரிய ஆங்கில கிளப்களில் ஒன்றான எவர்டன் கால்பந்து அகாடமியை அவரது விளையாட்டு பாணி ஈர்த்தது.\n2009 ஆம் ஆண்டில், தனது 11 வயதில், டாம் ஏற்கனவே கிளப்புடன் ஒரு வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு தனது பெயரை டோஃபி அகாடமி பட்டியலில் பெற்றிருந்தார். கீழே உள்ள படம், இது தனக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம்.\nஜிப்ரில் Sidibe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\n2009 ஆம் ஆண்டில் இளம் மற்றும் மகிழ்ச்சியான டாம்- அவர் எவர்டனில் சேர்ந்த ஆண்டு. கடன்: FPCP-Blogspot\nஉண்மை, டிஎவர்டன் அகாடமியில் ஒரே இரவில் வெற்றி பெறவில்லை. அவர் வைத்திருந்த முதிர்ச்சி மற்றும் தலைமைப் பண்புக்காக டேவிஸ் மிகவும் விரும்பப்பட்டார். உனக்கு தெரியுமா… அவரது தன்மை மற்றும் விளையாட்டு பாணி 16 ஆம் ஆண்டில் இங்கிலாந்து U2013 தேசிய அணியில் அழைக்கப்பட்டதைக் கண்டது. எதிர்பார்த்தபடி, டேவிஸ் தொடர்ந்து தேசிய அணிகளில் உயர்ந்து, இங்கிலாந்தின் இளைஞர் கேப்டனாக ஆனார்.\nடாம் டேவிஸின் சுயசரிதை- ��ுகழ்பெற்ற கதைக்கான அவரது எழுச்சி:\nடேவிஸ் இங்கிலாந்து இளைஞர்களுக்குத் தலைமை தாங்கிய தருணத்திலிருந்து, ராபர்டோ மார்டினெஸின் கீழ் இருந்து பொறுப்பேற்றார் என்ற நம்பிக்கையுடன் அவரது முன்னேற்றம் சீராகிவிட்டது டேவிட் மோயிஸ். 2014–15 பருவத்தில், அவர் எவர்டனின் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு பதவி உயர்வு பெற்றார்.\nஜோர்டான் பிக்போர்டு சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nபருவத்தின் முடிவில், அவர் தனது முதல் தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இது அவரது மாமா, பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியின் தருணம். டாம் டேவிஸ் எவர்டனின் யு 21 அணியுடன் ஈர்க்கக்கூடிய வடிவம் மேலாளர் ராபர்டோ மார்டினெஸால் தனது பிரீமியர் லீக் அறிமுகத்தால் அவருக்கு வெகுமதி அளித்தது.\nவயர் டீன், அவரது தெரு ஞானம் மற்றும் பள்ளி கால்பந்து கால்பந்தின் கடினமான விளிம்புகளுக்கு நன்றி எந்த நேரத்திலும் நிறுவப்படவில்லை. டாம் டேவிஸ் வாழ்க்கை வரலாற்றில் ஜனவரி 15, 2017 ஞாயிற்றுக்கிழமை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார். மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக எவர்டனுக்காக தனது முதல் தொழில்முறை இலக்கை அடித்ததன் மூலம் அவர் தனது குழந்தை பருவ கனவை நிறைவேற்றிய நாள் அது.\nCenk Tosun சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகீழே உள்ள படத்தில், டேவிஸ் பந்தை மென்மையாக சில்லு செய்தபின் மிகுந்த அமைதியைக் காட்டினார் கிளாடியோ பிராவோ அவரது முதல் மூத்த இலக்கைக் குறிக்க. அந்த மாதத்தில் அவரது நடிப்பு அவருக்கு ஜனவரி பி.எஃப்.ஏ ரசிகர்களின் மாத வீரர் மற்றும் சீசன் வீரர் விருதைப் பெற்றது.\nஅந்த மறக்கமுடியாத தருணத்தின் பார்வை தாமஸ் ஒரு மூத்த வீரராக தனது முதல் கோலை அடித்தார். கிரெடிட்கள்: தி டைம்ஸ் மற்றும் டெய்லிமெயில்\nடாம் டேவிஸ் சுயசரிதை எழுதும் காலத்திற்கு விரைவாக முன்னோக்கி, அவரது வாழ்க்கை மாறிவிட்டது என்று நாம் நம்பிக்கையுடன் சொல்லலாம். அவர் நிச்சயமாக சராசரி கால்பந்து வீரர் அல்ல, தேவைக்கேற்ப ஒரு இளைஞனாக இருப்பதை சரிசெய்துள்ளார். டாம் தனது 74 வது பிறந்தநாளுக்கு முன்பு 21 முறை தனது அன்புக்குரிய கிளப்பை (எவர்டன்) பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.\nயெர்ரி மினா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசந்தேகத்திற்கு இடமின்றி, கால்பந்து ரசிகர்களான நாங்கள் மற்றொரு மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ ஒரு உலகத் தரம் வாய்ந்த திறமைக்கு நம் கண்களுக்கு முன்னால் மலர்ந்திருப்பதைக் காண்கிறோம். டாம் டேவிஸ் உண்மையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மிட்ஃபீல்டர்களின் முடிவற்ற உற்பத்தி வரிசையில் சிறந்த ஒன்றாகும். மீதமுள்ளவை, நாம் சொல்வது போல், இப்போது வரலாறு.\nடாம் டேவிஸ் யார் ' காதலி\nபுகழ் மற்றும் ஸ்டைலான ஆளுமைக்கு அவர் உயர்ந்துள்ளதால், டாம் டேவிஸின் காதலி யாராக இருக்கலாம் என்று எவர்டன் மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் யோசித்திருக்க வேண்டும் என்பது உறுதி. அல்லது அவர் திருமணமானவரா, மனைவி மற்றும் குழந்தைகளுடன். உண்மை என்னவென்றால், டாமின் மிகவும் அழகான தோற்றம் அவரை ஒரு ஆக்காது என்பதை மறுப்பதற்கில்லை ஏ-லிஸ்டர் சாத்தியமான காதலி மற்றும் மனைவி பொருட்களுக்கு. என பிலிப் கூடினோ.\nயெர்ரி மினா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎவர்டன் மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுள்ளனர்- டாம் டேவிஸ் டேட்டிங் யார் அவருக்கு ஒரு காதலி இருக்கிறாரா அவருக்கு ஒரு காதலி இருக்கிறாரா அல்லது ஒரு மனைவி\nஇணையத்தில் பல தேடல்களுக்குப் பிறகு, டாம் டேவிஸ் தனிமையாக இருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் (எழுதும் நேரத்தில்).\nடாம் டேவிஸ் ' தனிப்பட்ட வாழ்க்கை:\nடாம் டேவிஸ் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது. கடன்: Instagram\nடேவிட் பெக்காம், தியரி ஹென்றி, ஆண்ட்ரியா Pirlo அனைவருக்கும் உண்மையான மோஜோ உள்ளது, மற்ற கால்பந்து வீரர்கள் எப்படியாவது இல்லை (எந்த குற்றமும் இல்லை டேனி ட்ரிங்க்வாட்டர்). டாம் டேவிஸ் என்பது உலகிற்கு நிரூபிக்கும் ஒரு மனிதர்- சூப்பர் கூலாக இருக்க நீங்கள் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டியதில்லை.\nஅவரது ஸ்கேட்போர்டுகள், நீண்ட கூந்தல், விண்டேஜ் உடைகள், வித்தியாசமான தோற்றம் போன்றவற்றால் கூட, ஆடுகளத்தில் டாமின் ஆளுமை இன்னும் பராமரிக்கப்படுகிறது. டாம் டேவிஸ் என்பது கால்பந்தாட்ட வீரரின் ஆஃப்-பிட்ச் தோற்றம் மற்றும் தலைவர்களாக மாறுவதற்கான அவர்களின் திறனைப் பற்றிய சமூகத்தின் அதிகப்படியான பொதுவான நம்பிக்கைக்கு (ஸ்டீரியோடைப்) ஒரு மருந்தாகும். அவரது வித்தியாசமான தோற்றத்துடன் கூட, எங்கள் சொந்த டாம், பல சந்தர்ப்பங்களில் ஆடுகளத்தில் ஒரு தலைவராக ஆனார். உனக்கு தெரியுமா… டாம் டேவிஸ் கேப்டன், இங்கிலாந்து இளைஞர்கள் மற்றும் எவர்டன் மூத்த அணி கூட.\nவெய்ன் ரூனி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஇறுதியாக, டாம் டேவிஸின் தனிப்பட்ட வாழ்க்கையில், மத்திய மிட்பீல்டர் தனது சொந்த பாணியில் மிகவும் வசதியாக இருக்கும் ஒருவர். மற்றவர்களால் செல்வாக்கு செலுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. சில நபர்களுடன் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக அவர் என்ன செய்கிறார் என்பதில் தான் நன்றாக இருக்க வேண்டும் என்று டாம் நம்புகிறார் (உதாரணமாக; அவர் நீண்ட பங்குகளை அணிந்து அவரது தலைமுடியை வெட்ட வேண்டும் என்று விரும்புவோர்) அவர் செய்ய வேண்டும்.\nடாம் டேவிஸ் ' வாழ்க்கை:\nஆடுகளத்திலிருந்து டாம் டேவிஸ் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்வது. கடன்: Instagram\nடாம் டேவிஸின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்வது அவரது வாழ்க்கைத் தரத்தின் முழுமையான படத்தைப் பெற உதவும். தொடங்கி, அவர் என்பதை நீங்கள் எங்களுடன் ஏற்றுக்கொள்வீர்கள் tஅவர் முழு உலகிலும் எப்போதும் சிறந்த கால்பந்து வீரர். எழுதும் நேரத்தைப் போல, டேவிஸ் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழவில்லை மிகச்சிறிய பிரகாசமான கார்கள், பெரிய வீடுகள் (மாளிகைகள்) போன்றவற்றால் எளிதில் கவனிக்கப்படுகிறது.\nமேலே கவனித்தபடி, டாம் தனது நிகர மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு இருந்தபோதிலும் தனிப்பயனாக்கப்பட்ட மிதிவண்டியை தனது காராக ஓட்ட விரும்புகிறார். இது அவரது தாழ்மையான வாழ்க்கை முறையின் அடையாளம். எவர்டன் வீரராக கூட எஃப்.சி பார்சிலோனாவை ஆதரிக்கிறார் என்ற உண்மையை டாம் மறைக்கவில்லை. அவர் விளையாடும் பிளேஸ்டேஷன் கன்சோலை அவர் விரும்புகிறார் டோமினிக் கால்வெர்ட்-லெவின் (அவரது சிறந்த நண்பர்).\nடாம் டேவிஸ் ' குடும்ப வாழ்க்கை:\nநகரத்தைச் சேர்ந்த ஒருவர் சிறப்பாகச் செயல்படும்போது லிவர்பூலில் உள்ள அனைவருக்கும் இது பிடிக்கும், எனவே டாம் டேவிஸின் குடும்பம் மட்டுமல்ல, அவரது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. லிவர்பூல் நகரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்தச் செயல்பாட்டைக் காணும்போது உணர்ச்சிவசப்படுகிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டுகள்; ஜான் லண்ட்ஸ்ட்ராம் மற்றும் கிறிஸ் வைல்டர் ஆங்கில கால்பந்தில் முன்னேறி வருபவர்கள். இந்த பிரிவில், டாம் டேவிஸின் பெற்றோர்களில் ஒருவரோடு பார்த்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் அதிக வெளிச்சத்தை வீசுவோம்- அவரது அம்மா.\nடாம் டேவிஸின் அம்மா பற்றி மேலும்:\nலிவர்பூலில் பிரபலமான சிகையலங்கார நிபுணர் டாம் டேவிஸ் மற்றும் டாம் டேவிஸின் சூப்பர் மம். டெய்ன் தன் மகனுடன் மிகவும் இணைந்திருக்கும் தாய். டேவிஸ் டெய்லி மெயிலிடம் தனது அகாடமியில், அவரை ஃபின்ச் ஃபார்முக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது சிகையலங்கார நிலையத்தை மூடி வைத்திருப்பதைப் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்.எவர்டன் எஃப்சி பயிற்சி மைதானம்). அவர் ஒரு மூத்த வீரராக இருந்தபோதும் இது நடந்தது, ஆனால் இதுவரை அவரது ஓட்டுநர் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை. ஒரு நேர்காணலில், டேவிஸ் ஒருமுறை தனது தாயைப் பற்றி இவ்வாறு கூறினார்;\nMarouane Fellaini சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\n\"என் அம்மா தினமும் காலையில் என்னைக் கொண்டு வந்து என்னை இறக்கிவிடுவார், ”டேவிஸ், முகம் முழுவதும் ஒரு பெரிய புன்னகையுடன் கூறினார். அதற்காக தனது டோஃபிஸ் அணியினரால் கேலி செய்யப்பட்டாரா என்று கேட்டபோது, ​​அவர் பதிலளித்தார்: “ஆமாம், ஆனால் அதில் எந்த தவறும் நான் காணவில்லை\nகர்ட் ஜூமா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸின் அப்பா பற்றி மேலும்:\nடோனி டேவிஸ் டாமின் சூப்பர் கூல் அப்பா. அவர் ஒரு வகையான அப்பா, அவர் தனது மகன் டேவிஸைச் சுற்றி மகிழ்கிறார், அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து அவரது விளையாட்டுகளைப் பார்க்கிறார்கள். அதில் கூறியபடி டெலிகிராப், டேவிஸ் ஒருமுறை தனது முதல் மூத்த தொழில் குறிக்கோளுக்குப் பிறகு, தனது சூப்பர் அப்பாவுடன் (டோனி) போட்டியைக் காண தனது குடும்ப வீட்டிற்குச் சென்றார் என்று கூறினார். தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரு அருமையான உறவைக் கட்டியெழுப்பியுள்ளனர், இது என்றென்றும் நிலைத்திருக்கும்.\nஜான் ஸ்டோன்ஸ் சைல்ட்ஹோட் ஸ்டோரி ப்ளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடாம் டேவிஸின் சகோதரர்- லியாம் பற்றி:\nடாம் டேவிஸின் பெற்றோர் அவரை ஒரே குழந்தையாகக் கொண்டிருக்கவில்லை. வளர்ந்து வரும் ஆங்கில கால்பந்து வீரருக்கு ஒரு மூத்த சகோதரர் இருக்கிறார், அவர் பெயரில் செல்கிறார் லியாம் டேவிஸ். டாம் டேவிஸின் சகோதரரும் அவரைப் போலவே விளையாட்டிலும் இறங்கினார். விக்கிபீடியாவைப் பொறுத்தவரை, லியாம் ஒரு அரை தொழில்முறை கால்பந்து வீரர், அவர் கர்சன் ஆஷ்டனுக்காக விளையாடுகிறார். மற்றொரு அறிக்கையில், லியாம் ஒரு ஒழுக்கமான சமையல்காரர், அவர் அனைத்து வகையான உணவுகளையும் சமைக்கிறார், அவருக்கு பிடித்த பெர்மோ பாஸ்தாவை பார்மேசன் சீஸ் உடன் சமைக்கிறார்.\nஜோர்டான் பிக்போர்டு சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடாம் டேவிஸின் மாமா பற்றி:\nடாம் டேவிஸின் மாமா, ஆலன் விட்டில்- அவர்களின் தோற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஆலன் விட்டில் டாமின் மாமா, டேவிஸின் வாழ்க்கையைத் தூண்டிவிடுவதற்கு ஒரு பொறுப்பு என்று நாங்கள் கூறியது, அவரை ஒரு வீரராக மேம்படுத்தச் செய்தது. வெறுமனே, டாம் டேவிஸ் 74 மற்றும் 1967 க்கு இடையில் கிளப்பில் 1972 தோற்றங்களை வெளிப்படுத்திய முன்னாள் எவர்டன் வீரரின் மருமகன் ஆவார்.\nஆண்ட்ரே கோம்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் ' உண்மைகள்:\nடாம் டேவிஸ் வாழ்க்கை வரலாற்றின் இந்த பிரிவில், லிவர்பூல் பிறந்த மற்றும் வெஸ்ட் டெர்பி இனப்பெருக்கம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் பற்றிய சொல்லப்படாத வாழ்க்கை வரலாற்று உண்மைகளை நாங்கள் உங்களுக்கு முன்வைப்போம்.\nஉண்மை # 1- விநாடிகளில் டாம் டேவிஸ் சம்பள முறிவு:\n2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆங்கில மிட்பீல்டர் எவர்டனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதில் 1,293,684 டாலர் சம்பளம் உள்ளது (மில்லியன் பவுண்டு) வருடத்திற்கு. டாம் டேவிஸின் சம்பளத்தை வினாடிகள், நிமிடம், மணிநேரம், நாள் போன்றவற்றிற்கு வருவாய் ஈட்டுவது… எங்களுக்கு பின்வருபவை உள்ளன;\nஅடெமோலா லுக்மேன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸின் சம்பள வருவாய் பவுண்டுகள் (£)\nயூரோவில் டாம் டேவிஸின் சம்பள வருவாய் (€)\nடாம் டேவிஸின் சம்பள வருவாய் ஆண்டுக்கு £ 1,293,684 € 1,500,000\nடாம் டேவிஸின் மாத சம்பள வருவாய் £ 107,807 € 125,000\nடாம் டேவிஸின் வாரத்திற்கு சம்பள வருவாய் £ 26,294 € 30,488\nடாம் டேவிஸின் சம்பள வருவாய் ஒரு நாளைக்கு £ 3,534 € 4,098\nடாம் டேவிஸின் ஒரு மணி நேர சம்பள வருவாய் £ 147 € 171\nடாம் டேவிஸின் நிமிடத்திற்கு சம்பள வருவாய் £ 2.45 € 2.85\nடாம் டேவிஸின் சம்பள வருவாய் விநாடிகளுக்கு £ 0.04 € 0.05\nCenk Tosun சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nநீங்கள் பார்க்கத் தொடங்கியதிலிருந்து டாம் டேவிஸ்'பயோ, இதைத்தான் அவர் சம்பாதித்துள்ளார்.\n… இங்கிலாந்தில் சராசரி மனிதன் சம்பாதிக்க குறைந்தது 3.6 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் £ 107,807இது டாம் டேவிஸ் 1 ​​மாதத்தில் மட்டுமே சம்பாதிக்கும் தொகை.\nஜிப்ரில் Sidibe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉண்மை # 2- டாம் டேவிஸ் முடி பற்றி:\nடாம் டேவிஸின் தலைமுடிக்கு காரணம். கடன்: எஸ்.பி.-நேஷன், ஜிம்போ மற்றும் எவர்டன்எஃப்சி\nசந்தேகத்திற்கு இடமின்றி, அவரது நீண்ட பொன்னிற கூந்தல் அவரை உடனடியாக ஆடுகளத்தில் அடையாளம் காண வைக்கிறது. டாம் டேவிஸின் குடும்ப உறுப்பினர்கள் அவரது தலைமுடிக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பது ஒரு முறை தனது இளைஞர் பயிற்சியாளருக்கு அதைக் கசக்க அனைத்து வெடிமருந்துகளையும் கொடுத்தது. ஏனென்றால், தலைமுடி டெய்னிலிருந்து தோன்றியது என்று அவர் நினைத்தார், அவரது அம்மா, மற்றும் சிகையலங்கார நிபுணர். டேவிட் அன்ஸ்வொர்த் [எவர்டன் 23 வயதிற்குட்பட்ட பயிற்சியாளர்] டேவிஸுக்கு தனது தலைமுடிக்கு நிறைய குச்சிகளைக் கொடுத்தார், எப்போதும் அதை துண்டிக்கச் சொன்னார். அவரது தலைமுடி பற்றி கேட்டபோது, ​​டாம் ஒருமுறை கூறினார்;\n\"நான் சில ஆண்டுகளுக்கு முன்பு என் தலைமுடியை வளர்க்க ஆரம்பித்தேன், பின்னர் அதை அகற்றினேன். திடீரென்று, நான் அதைக் காணத் தொடங்கினேன், அதனால் நான் அதை மீண்டும் வளர்க்க வேண்டும். \"\nபிரீமியர் லீக் கால்பந்து வீரர் தனது தாயார் டயான் ஒரு சிகையலங்கார நிபுணர் என்ற முரண்பாட்டை ஒப்புக் கொள்ளும்போது கூறினார்.\nஜிப்ரில் Sidibe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉண்மை # 3- ஏன் டாம் டேவிஸ் குறுகிய பங்குகளை அணிந்துள்ளார்:\nமத்திய மிட்பீல்டர் ஏன் குறுகிய பங்குகளை அணியிறார் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். கடன்: ஜிம்போ\nஅவரது தலைமுடியிலிருந்து அவரது ஷேவ் செய்யப்படாத கன்னம் வரை, பின்னர் அவரது குறுகிய காலுறைகள் வரை, டாம் டிஅவிஸ் ஒரு சுதந்திரமான உற்சாகமான கால்பந்து வீரரின் கற்பனையைப் பிடிக்கிறது. உனக்கு தெரியுமா… டாமின் பழைய பள்ளி, குறைந்த அணிந்த சாக்ஸ் அவரது மாமா ஆலன் விட்டில் ஒரு ஏக்கம் குறிப்பைத் தூண்டுகிறது. ஆமாம், எவர்டனில் தனது காலத்தில் ஒரு முறை குறுகிய பங்குகளை அணிந்த மாமா ஆலன் விட்டில் க honor ரவிப்பதற்காக அவர் அதைச் செய்கிறார். இன்றுவரை, பலர் டாம் மட்டுமல்ல, மற்ற கால்பந்து வீரர்களும் விரும்புகிறார்கள் ஜேக் கிரேலிஷ் சாக்ஸ் ஷின் பேட்களில் சொருகுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டின் காரணமாக வித்தியாசமானது.\nஉண்மை # 5- டாம் டேவிஸ் ஃபிஃபா மதிப்பீடுகள்:\n21 வயதில் டேவிஸ் (பிப்ரவரி 2020 நிலவரப்படி) ஃபிஃபாவில் சிறந்த ஆங்கில மிட்ஃபீல்டர்களில் ஒருவராக மாறும் திறனைக் கொண்டுள்ளது. மத்திய மிட்பீல்டர் ஒரு ஃபிஃபா சாத்தியமான மதிப்பீட்டை 82 ஆகக் கொண்டுள்ளது, இது அவரை ஃபிஃபா வாழ்க்கை முறை ஆர்வலர்களுக்கு நிச்சயம் வாங்க வைக்கிறது.\nமத்திய மிட்பீல்டர் ஒரு நல்ல ஃபிஃபா ஆற்றலைக் கொண்டுள்ளார், உண்மையில் எதிர்காலத்திற்கான ஒன்றாகும். கடன்: சோஃபிஃபா\nஉண்மை # 6- டாம் டேவிஸ் டாட்டூஸ்:\nஎழுதும் நேரத்தில் டாம் நம்பவில்லை இன்றைய விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான பச்சை கலாச்சாரம். கீழே உள்ள படத்தில், மிட்ஃபீல்டருக்கு தனது மதத்தை, அவர் நேசிக்கும் விஷயங்களை அல்லது குடும்ப உறுப்பினர்களை சித்தரிக்க அவரது மேல் மற்றும் கீழ் உடலில் மை தேவையில்லை.\nஎங்கள் சொந்த தாமஸ் (எழுதும் நேரத்தில்) டாட்டூக்களை நம்பவில்லை. கடன்: Instagram\nஉண்மை # 7- டாம் டேவிஸ் மதம்:\nடாம் டேவிஸின் உண்மையான பெயர் “தாமஸ்”என்பது விவிலிய தோற்றத்தின் பெயர். இந்த பெயரைத் தாங்குவது டாம் டேவிஸின் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. எழுதும் நேரத்தில், டாம் மதத்தில் பெரியவர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. இருப்பினும், அவருடைய கிறிஸ்தவ மத நடைமுறையைக் காட்டும் புகைப்பட ஆதாரம் இருந்தவுடன் நாங்கள் உங்களை புதுப்பிப்போம்.\nடாம் டேவிஸ் வாழ்க்கை வரலாறு உண்மைகள் (விசாரணைகள்)\nமுழு பெயர்: தாமஸ் டேவிஸ் (உண்மையான பெயர்)\nபிறந்த தேதி: ஜூன் 30, 1998\nபிறந்த இடம்: லிவர்பூல், இங்கிலாந்து\nவயது: 21 (பிப்ரவரி 2020 நிலவரப்படி)\nஅவர் வளர்ந்த இடம்: வெஸ்ட் டெர்பி (லிவர்பூலின் கிழக்கு, இங்கிலாந்து)\nபெற்றோரின் பெயர்: டெய்ன் டேவிஸ் (தாய்) மற்றும் டோனி டேவிஸ் (தந்தை)\nஉடன்பிறப்புகள்: லியாம் டேவிஸ் (மூத்த சகோதரர��)\nபிடித்த இசை இசைக்குழு: லியோனின் ராஜாக்கள்\nபிடித்த உணவு: பார்மேசன் சீஸ் உடன் பெஸ்டோ பாஸ்தா.\nசிறந்த நண்பர்: டோமினிக் கால்வெர்ட்-லெவின்\nவிளையாடும் நிலை: மத்திய மிட்பீல்டர்\nஆரம்ப கால்பந்து கல்வி: பள்ளி கால்பந்து மற்றும் டிரான்மேர் ரோவர்ஸ்\nCenk Tosun சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் டாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. மணிக்கு LifeBogger, துல்லியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் பாடுபடுகிறோம். சரியாகத் தெரியாத ஒன்றை நீங்கள் கண்டால், கீழே கருத்துத் தெரிவிப்பதன் மூலம் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் யோசனைகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், மதிக்கிறோம்.\nகர்ட் ஜூமா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅடெமோலா லுக்மேன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயெர்ரி மினா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபென் காட்ஃப்ரே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஆலன் லூரிரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமேசன் ஹோல்கேட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைக்கேல் ஆர்டெட்டா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜான் லண்ட்ஸ்ட்ராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலூகாஸ் டிக்னே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகர்ட் ஜூமா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nIdrissa Gueye சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nMoise Kean சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅடெமோலா லுக்மேன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 28, 2021\nயெர்ரி மினா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 22, 2021\nபென் காட்ஃப்ரே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 3, 2021\nதனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். (இணைப்பு)\nமிகவும் பிரபலமான ஃபுட்பால் கதைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 10, 2021\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 10, 2021\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 4, 2021\nமுகம்மது சலா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 3, 2021\nN'Golo Kante குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 15, 2021\n இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட எந்தவொரு படத்திற்கும் லைஃப் போக்கர் உரிமை கோரவில்லை. மீண்டும், நாங்கள் படங்களை அல்லது வீடியோக்களை நாமே ஹோஸ்ட் செய்வதில்லை. எங்கள் ஆசிரியர்கள் சரியான உரிமையாளருடன் இணைக்கிறார்கள். கடைசியாக, லைஃப் போக்கர் அதன் உள்ளடக்கம் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து மதிப்பாய்வு செய்துள்ளது. இருந்தாலும், சில தகவல்கள் காலாவதியானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கலாம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: admin@lifebogger.com\n© லைஃப் போக்கர் பதிப்புரிமை © 2021.\nதயவுசெய்து லைஃப் போக்கருக்கு குழுசேரவும்\nஉங்கள் இன்பாக்ஸில் கால்பந்து கதைகளைப் பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-14T21:54:39Z", "digest": "sha1:U7I655KQXH3TP6W5Z7FS6CT2LSFO5O6N", "length": 3997, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "‘அரக்கு செட்’ – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் பேன்ஸி நகைகள் செய்ய கற்றுக் கொள்ள வேண்டுமா \n“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்” என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. சொந்த தொழிலில் பல பிரச்சினைகள் என்பவர்கள் கூட அதில் இருக்கும் ஆத்ம திருப்தியை உணர்ந்தே அதை தொடர்ந்து…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு ���ெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:07:23Z", "digest": "sha1:STKRHETNGNDIT5Q6NHYBQU6AYKRZZVSD", "length": 4168, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "பெண் குழந்தைகள் பாதுகாப்பு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு டிஐஜி துவக்கி வைத்தார்:\nதிருச்சியில் கேடயம் திட்டம் குறித்த விழிப்புணர்வு டிஐஜி துவக்கி வைத்தார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பெண்கள் ஆணையம், திருச்சி சரக காவல்துறை, பாரதிதாரசன்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/chiranjeevi-challenges-superstar-rajinikanth-be-the-real-man-186204/", "date_download": "2021-05-14T23:12:04Z", "digest": "sha1:KBPUZCTK6GWNVE6HPLZ2SDFUYY5GNF2T", "length": 13089, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chiranjeevi Challenges Superstar Rajinikanth - ரஜினிகாந்துக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி", "raw_content": "\n’ : ரஜினிக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி\n’ : ரஜினிக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி\nChiranjeevi : அனுபவம் வாய்ந்த ஹோட்டல் செஃப் போல ஸ்டைலாக தூக்கிப் போட்டு புரட்டிய ஸ்டைல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.\nSuper Star Rajinikanth : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. ஊரடங்கு உத்தரவை அரசு அறிவிப்பதற்கு முன்பே, இந்தியா முழுவதும், சினிமா மற்றும் சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.\nதற்போது கோலிவுட் தொடங்கி, பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த சினிமா உலகமும் முடங்கியுள்ளது. இதனால் சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் நடிகர் சங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கு பெரிய நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் திரை நட்சத்திரங்கள், தங்கள் குடும்பத்துடன் முழுமையான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் புதுப்புது ‘சேலஞ்சுகளை’ விடுத்து இந்த கடினமான நேரத்தை சுவாரஸ்யப்படுத்தி மகிழ்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு நட்சத்திரங்கள் மத்தியில் #BetheREALMAN என்ற சவால் தற்போது பிரபலமாகிவருகிறது.\n‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்கா துவங்கிய இந்த சேலஞ்ச், இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக் கடந்து தற்போது ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரை வந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் சவாலை ஏற்ற சிரஞ்சீவி, தனது வீட்டை சுத்தப்படுத்தி, தனது அம்மாவுக்கு சுட சுட ஆனியன் பெசரட்டையும் சுட்டுக் கொடுத்தார். பெசரட்டு செய்யும் போது, அனுபவம் வாய்ந்த ஹோட்டல் செஃப் போல ஸ்டைலாக தூக்கிப் போட்டு புரட்டிய ஸ்டைல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.\nஇடஒதுக்கீட்டின் பயன் உண்மையான பயனாளர்களுக்கு கிடைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்\nதற்போது இந்த வீடியோ ட்விட்டரில் பயங்கர வைரலாகி வருகிறது. டாஸ்க்கை செய்து முடித்த சிரஞ்சீவி, இந்த சேலஞ்சை செய்யும்படி தனது நண்பர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கே.டி.ராமாராவையும் நாமினேட் செய்துள்ளார். ஒருவேளை இந்த சவாலை ரஜினி ஏற்றுக் கொண்டால், அந்த வீடியோ உலகலவில் கவனம் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nபைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ\nசன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ\nஇது வெறும் ஃப்ரிட்ஜ் இல்லை.. அதுக்கும் மேல – மைனா நந்தினி ஃப்ரிட்ஜ் டூர் அட்ராசிட்டி\n காகிதப்பூவும் மனம் வ���சுதே.. பாரதி கண்ணம்மா அஞ்சலி ரீசன்ட் ஃபோட்டோஷுட்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்\nVijay TV serial பாக்கியா வீட்டிற்குள் ராதிகா… வெளியில் கோபி… சிக்குவாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/election-commission-ready-for-one-nation-one-election-says-cec-sunil-arora-mut-382751.html", "date_download": "2021-05-14T22:35:02Z", "digest": "sha1:G3ETJL3K46CEEWFIIJABOPDVV676KYFZ", "length": 11485, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Election Commission Ready for ‘One Nation, One Election’, Says CEC Sunil Arora After PM’s Pitch | ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி– News18 Tamil", "raw_content": "\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி\nகடந்த நவம்பரில் பிரதமர் மோடி ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதை பரிந்துரைத்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைப் பிரேரணை செய்தார்.\nகடந்த நவம்பரில் பிரதமர் மோடி ஒரு நாடு ஒரு தேர்தல் என்பதை பரிந்துரைத்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைப் பிரேரணை செய்தார்.\nஇந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.\nநியூஸ் 18 -க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:\n“ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட சட்டச் சீர்த்திருத்தங்களை அடுத்து தேர்தல் ஆணையம் இத்திட்டத்திற்கு தயாராகவே உள்ளது” என்றார்.\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை கடந்த நவம்பரில் அறிவித்த பிரதமர் மோடி, ஒரே வாக்காளர் பட்டியலையும் பரிந்துரைத்தார். “நாட்டில் பல இடங்களில் சிலமாதங்களுக்கு ஒரு முறை தேர்தல்கள் வருகின்றன. இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்படைவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் குறித்த ஆழமான ஆய்வும் பரிசீனலையும் அவசியம்” என்று அவர் வலியுறுத்தினார்.\nபல தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது புதிதில்லை என்றாலும் இதற்கு முன்னால் ஆட்சியிலிருந்த தலைவர்களைக் காட்டிலும் பிரதமர் மோடி இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பேசி வருகிறார்.\n2018-ம் ஆண்டு ��ட்ட ஆணையம் தனது வரைவு அறிக்கையில் ஒரு ஆண்டில் நடக்கவிருக்கும் பல தேர்தல்களை ஒரே தேர்தலாக நடத்த பரிந்துரை செய்தது.\nஇந்த ஒருநாடு ஒரு தேர்தல் திட்டத்தை காங்கிரச் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் இதனை ‘செயல்படுத்த முடியாத’ திட்டம் என்று வர்ணித்தது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்குத் தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி\n6 மணியோடு வேலை ஓவர் - பிரபல நிறுவனத்தின் முடிவுக்கு பணியாளர்கள் பாராட்டு\nஆண்பாவம் படம்போல 6 வயது சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல்குடம் - 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெட்டி எடுப்பு\n\"செக்ஸ் வைத்துக்கொள்ள வெளியே போகணும்\" - போலீசாருக்கு இ-பாஸ் ரெக்வஸ்ட் அனுப்பிய கேரள இளைஞர்\n‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/17406-short-story-sugam-sugam-sugam-ravai", "date_download": "2021-05-14T22:00:31Z", "digest": "sha1:6BQ4UXG4WTXUSQYVNPS77SVQXATYM3N4", "length": 16175, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - சுகம்! சுகம்! சுகம்! - ரவை - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n உன் புருஷன் ஏன் சோகமா இருக்காரு, பிசினசு நல்லா ஓடுதில்லே\n அவர் ஒரு பைத்தியம��, அவரை விடுங்க\n\" அப்படி விடமுடியாது, குணவதி ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லணுமில்லே, சொல்லு, ஏன் அவரு..... ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லணுமில்லே, சொல்லு, ஏன் அவரு.....\n\" இந்த வருஷத்து லாபம், முப்பது கோடி இது சந்தோஷப்பட வேண்டிய விஷயமா இல்லே துக்கப்படற விஷயமா இது சந்தோஷப்பட வேண்டிய விஷயமா இல்லே துக்கப்படற விஷயமா\n பார்ட்டியே நடத்தி கொண்டாடற விஷயமாச்சே\n\" அவருக்கு என்ன சோகம்னா, இந்த லாபம், போன வருஷ லாபத்தைவிட குறைவாம், பத்து கோடி ரூவா,......என்ன சொல்றது, அவரை\nகுணவதியுடன் அவள் தந்தையும் மனமார சிரித்த போது, மாப்பிள்ளை வந்தார்.\n உட்கார்ந்து பேசுவோமே.....சோகமா இருந்தா, எல்லாம் நேராகிடுமா என்ன செய்ய வேண்டும்னு யோசிக்கணும், அதுக்கு மனமும் அறிவும் தெளிவா இருக்கணும், எப்ப தெளிவா இருக்கும் என்ன செய்ய வேண்டும்னு யோசிக்கணும், அதுக்கு மனமும் அறிவும் தெளிவா இருக்கணும், எப்ப தெளிவா இருக்கும் மனம் சந்தோஷமா இருந்தால்தான், தெளிவா இருக்கும்......\"\n ஒவ்வொரு பைசா சம்பாதிக்கறதுக்கு, எத்தனை கஷ்டப்படணும், தெரியுமா பத்து கோடி, குறைஞ்சிருக்கு, ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா பத்து கோடி, குறைஞ்சிருக்கு, ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\n\" கொக்குக்கு ஒண்ணே மதின்னு சொல்வாங்க, அது ஒண்ணையே நினைத்து, சோகப்படாம, சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும், யோசிக்கணும்\nநடுவிலே, மூணுமாசம் இந்த தொற்று நோயிலே, எத்தனையோ பிசினசுகள் மூடிவிட்ட நிலையிலே, உங்க பிசினசு மட்டும் லாபம் தந்து இருக்கிறது, சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே\n ஆனா, கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்கலேன்னா....\"\nஅப்போது, அங்கே குணவதியின் மகன் மகேசன் வந்தான். குணவதியின் தந்தை அவனைக் கேட்டார். \" மகேசா எதுடா சுகம் தலைக்கு மேலே, ஃபேன் ஃபுல் ஸ்பீடிலே சுற்ற, தலையிலிருந்து கால் வரை போர்த்திண்டு படுத்துப் பாரு, அந்த சுகத்துக்கு ஈடு, இணையே கிடையாது.\"\n உங்களுக்கு சுகமா இருக்கணும் என்கிற ஆசையே இல்லையா நான் குணவதியை தந்ததோடு, பத்து கோடி ரூவா சொத்தும் தந்திருக்கேன், ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணுங்க நான் குணவதியை தந்ததோடு, பத்து கோடி ரூவா சொத்தும் தந்திருக்கேன், ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணுங்க பிசினசை உடனே யாருக்காவது விற்று பணமாக்கி வைச்சுக்குங்க பிசினசை உடனே யாருக்காவது விற்று பணமாக்கி வைச்சுக்குங்க\n உங்கப��பா சொன்னதை நீயும் கேட்டியோனோ சம்மதம் தானே\nசிறுகதை - தெரியுமோ இது\nசிறுகதை - கன்னம் குழிந்தது\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nசிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவை\nசிறுகதை - வாழ்க்கை லட்சியம்\nசிறுகதை - தெரியுமோ இது\nசிறுகதை - கன்னம் குழிந்தது\nதாகமா இருக்கும் போது யாராவது தர தண்ணிர் சுகம், அதிகமா வெயில் போகும் போதும் மர நிழல் கிடைக்கும் போது சுகம், குட்டிய இருக்கிற வீட்டுக்கு வெளில or மொட்டை மாடில நின்னு நல்லா மூச்சுவிட்டு வேடிக்கை பார்க்கிறது சுகம் இப்படி நிறைய தோணுது உங்க கதை படித்து\n# சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n உங்க காமெண்ட் படிச்சதும் ஒரு சுகம் அந்த சுகத்துக்கு ஈடே இல்லை\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n 2. உங்களுக்கு தெளிவாக தெரிந்த ஒரு விஷயத்தைப்பற்றி, ஒரு பக்கம் எழுதுங்க 3. அதை திரும்பப் படித்து வர்ணனைகளை சேர்த்து ரெண்டு பக்கமாக நீட்டுங்க 3. அதை திரும்பப் படித்து வர்ணனைகளை சேர்த்து ரெண்டு பக்கமாக நீட்டுங்க 3. உங்களுக்கும் எழுத தெரிந்துவிட்ட துணிவு பிறக்கும். 4. உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவத்தை எழுதிப்பாருங்க 3. உங்களுக்கும் எழுத தெரிந்துவிட்ட துணிவு பிறக்கும். 4. உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவத்தை எழுதிப்பாருங்க\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n வழக்கம்போல, எனக்கு முன்பே தாங்கள் படித்துப் பாராட்டியுள்ளது, சந்தோஷமாயுள்ளது\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\n# RE: சிறுகதை - சுகம் சுகம்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 25 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 02 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 07 - சாகம்பரி\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 06 - ரேவதி முருகன்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 06 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 07 - சாகம்பரி\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 16 - முகில் தினகரன்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/06/23/self-criticism-from-hollywood/?replytocom=475781", "date_download": "2021-05-14T22:52:41Z", "digest": "sha1:RN2NXWXOZYEMNM42KDZO53PLSHMHQHQH", "length": 43337, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "ஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் அமெரிக்கா ஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம்\nஇப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன\nஉலகம்அமெரிக்காவாழ்க்கைகாதல் – பாலியல்குழந்தைகள்சமூகம்சினிமாநுகர்வு கலாச்சாரம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\nபேசிக் இன்ஸ்டிங்ட் (Basic Instinct), சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களைக் கலக்குக் கலக்கிய ஒரு ஹாலிவுட் திரைப்படம். ஆயினும் இதற்குத் திரைக்கதை எழுதிய ஜோ எஸ்தெராஸ் (Joe Eszterhas) இப்படத்தின் தவறான மதிப்பீடுகள் குறித்து தற்போது சுயவிமரிசனம் செய்திருக்கிறார். ஹாலிவுட் என்றாலே ஏகாதிபத்தியச் சீரழிவு என்று மதிப்பிடுவோருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். முற்போக்கு, பிற்போக்கு, கலகம், கேளிக்கை, ஒழுக்கம் எனப் பலவிதப் பரிமாணங்கள் கொண்டதாக ஹாலிவுட்டைப் பார்க்கும் பின் நவீனத்துவவாதிகளுக்கோ இது ஒரு மகிழ்ச்சி. ஒரு வகையில் இது உண்மைதானோ என்று ஐயங்கொள்ளும் வகையில் உள்ளன பின்வரும் செய்திகள்.\nமனிதனின் இயல்பான பாலுணர்வை, ஆவேச வெறியாகப் புனையப் பழக்கியது இத்தகைய படங்கள்தானே\nஇரகசியமாக இந்தியா வந்து இராஜஸ்தான் கிழத்திடம் யோகா பயின்று சென்ற டைட்டானிக் நாயகி கதே வின்ஸ்லட், சிலுவையைப் புணருவதைப் போல் நடித்து, கத்தோலிக்கத்தின் புனிதத்தைக் கட்டவிழ்த்த மடோனா, நர்த்தகி ஒருத்தியுடன் பரதம் ஆடி மூன்றாம் உலகின் கலைமரபை மேற்குலகம் தெரிந்து கொள்ள வைத்த மைக்கேல் ஜாக்சன், பெளத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஸ்டீவன்செகல், ரிச்சர்டு கிர்ரே, கருப்பு நடிகன் டென்சில் வாஷிங்டனுக்கு ஆஸ்கார் வழங்க வேண்டும் எனக் குரலுயர்த்திய ஜூலியா ராபர்ட்ஸ், ஏசுநாதரின் இறுதி 12 மணிநேரத்தை லத்தீன் மொழியில் படமெடுக்கத் துணிந்த மெல்கிப்சன் என்று ஹாலிவுட்டின் பரிமாணங்கள் பல.\nஇந்தக் கலக மரபில்தான் ‘பேசிக் இன்ஸ்டிங்ட் உள்ளிட்ட 14 மெகா வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை வடித்த, உலகிலேயே அதிக ஊதியம் பெறும் திரைக்கதைச் சிற்பி ஜோ எஸ்தெராஸும் வருகிறார். தனது வெண்திரை மாந்தர்களைக் கவர்ச்சியான புகையிழுப்பாளர்களாகக் காட்டியதன் மூலம், ஊர் பெயர் அறியாத எண்ணிறந்த மனிதர்கள் புகையினால் கொல்லப்படுவதற்குத் துணை போய்விட்டதாக அவர் மன்னிப்பு கேட்கிறார். இந்த இரத்தக்கறை படிந்த கைகளை வைத்தே த���து வங்கிக் கணக்கின் இருப்பை உயர்த்தியது குறித்து வெட்கப்படுகிறார் அந்த நல்ல மனிதர். மேலும் – “எனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன். புகைப் பழக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தனிப் பட்ட உரிமை என்றே முன்பு நம்பினேன். அதைத் தடை செய்யும் முயற்சிகள், அரசியல் ரீதியில் சரியெனக் கூறுவது தனிநபரின் சுதந்திரத்தை அழிக்கும். இப்படி என்னுடைய கருத்துக்களையும் என் திரைக்கதைகளில் சொல்லியிருக்கிறேன்.”\n”பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் புகைபிடிப்பது செக்சுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஷெரோன் ஸ்டோன் (நடிகை) புகைப்பார். இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன. பேசிக் சிகரெட் என்ற புதிய பிராண்டையே அறிமுகப்படுத்தின. என் படம் எவ்வளவு பணத்தை அள்ளியதோ அவ்வளவு பணத்தை அவர்களின் சிகரெட்டும் ஈட்டியது. இப்போது நான் செய்ததவறுக்குப் பரிகாரம் செய்வதாகக் கடவுளிடம் உறுதியளித்திருக்கிறேன். என்னைப் போல் ஏனைய படைப்பாளிகளும் இந்தத் தவறு செய்வதைத் தடுத்து நிறுத்த முயல்கிறேன்.”\nஎனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன் – ஜோ எஸ்தெராஸ்\n”ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவரின் கையிலிருக்கும் சிகரெட் உண்மையில் 12 அல்லது 14 வயதுச் சிறார்களைக் குறி வைக்கும் ஒரு துப்பாக்கிக்கு நிகரானது. இருந்தும் இதை நியாயப்படுத்தும் புத்தார்வச் சுதந்திரம், கலைச்சுதந்திரம் போன்ற சொற்குவியல்களின் புகைமண்டலப் பின்னணியில் தஞ்சம் கொள்கிறோம். ஆனால் இந்த அலங்கார வார்த்தைகள் அத்தனையும் பொய்…” – என்று மனதாரப் பேசுகிறார் இந்தத் திரைக்கதைப் படைப்பாளி. இவருடன் வேறு சில பிரபலங்களும் இந்தப் புகை எதிர்ப்புக் கலகத்தை ஹாலிவுட்டில் எழுப்பி வருகிறார்கள். 1960-இல் வெளிவந்த படங்களைவிட 2000-இல் வெளிவந்த படங்களில் புகையிழுப்புக் காட்சிகள் 50 மடங்கு அதிகரித்திருக்கின்றனவாம். எனவே திரைப்படங்கள் என்பது சிறார்களுக்குச் சிகரெட்டை விளம்பரப்படுத்தும் விசயமாகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார்கள் இந்தப் பிரபலங்கள்.\nஇன்னொருபுறம் ���ப்படிச் சினிமாதான் எல்லாரையும் கெடுக்கிறது என்பது கேலிக்கூத்து என்று சில அறிஞர் பெருமக்கள் எதிர்வாதம் வைக்கிறார்கள். ‘புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது’ என்று தெரிந்தே பிடிப்பவர்களுடைய தனிப்பட்ட பொறுப்பு பற்றித்தான் பேசவேண்டும் என்று வாதிடுகிறார்கள். அமெரிக்காவில் இத்தகைய ‘புனிதமான’ கருத்துப் போர்கள் வழக்கமானவை.\nதுப்பாக்கிக் கலாச்சாரம், போதைப் பொருள் பழக்கம், வன்முறை வீடியோ விளையாட்டுக்கள், பாலுணர்வு வக்கிரங்கள் என்று பல பிரச்சினைகளில் தடை செய்ய வேண்டும் என்றும், கூடாது என்றும் தேசிய அளவிலான விவாதங்கள் அனல் பறக்க நடக்கும்.\nஇப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன\nஇங்கே பாபர் மசூதிப் பிரச்சினை, கல்வியில் காவிமயம், பசுவதைப் பிரச்சினை, மதமாற்றம் இன்னபிறவற்றில் வாஜ்பாயியை விட்டு ’தேசீய விவாதம்’ செய்யும் இந்துமத வெறியர்கள் இன்னொரு பக்கம் கடப்பாரைச் சேவையில் காரியங்களை முடித்துக் கொள்வார்கள். அதைப் போல அமெரிக்கப் பிரச்சினைகள் குறித்து உரையாடல் நடத்தும் அமெரிக்க அறிவுஜீவிகளை, தனிநபர் உரிமை, சுதந்திரம் என்ற அமெரிக்கச் சட்டத்தின் பிரம்மாஸ்திரத்தை வைத்து எளிதில் வீழ்த்தி விடுவார்கள் அமெரிக்க முதலாளிகள். ஆக பிரச்சினைகளை முடிந்த அளவு பேசிக் கொள்வது மட்டுமே அங்கே ஒரு மரபாகி விட்டது.\nஅப்படிப் பேசிக் கொள்வதிலாவது ஒரு நேர்மை இருக்கிறதா என்பதே நமது கேள்வி. பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் சிகரெட்டைப் பிரபலமாக்கிச் சிறார்களைக் கெடுத்து விட்டதாக ஜோ எஸ்த்ராஸ் வருத்தத்தில் ஹமாம் சோப்பு அளவுக்காவது நேர்மை இருக்கிறதா\nஇந்தப் படத்தின் சர்ச்சையும், பிரபலமும், வருமானமும் அதன் புகையிழுப்புக் காட்சிகளில் இல்லை, பச்சையான படுக்கைக் காட்சிகளில்தான் இருக்கிறது. ஷேரோன் ஸ்டோனும், மைக்கேல் டக்ளசும் ஒருவரையொருவர் கடித்துக் குதறுவது போன்ற காட்சிகளை உருவாக்கிய கைதான் உண்மையில் கழுவாய் தேட வேண்டும். மனிதனின் இயல்பான பாலுணர்வை, ஆவேச வெறியாகப் புனையப் பழக்கியது இத்தகைய படங்கள்தானே\nகடந்த 10 ஆண்டுகளாகப் பெருகி வரும் மாத்ருபூதங்களும், நாராயண ரெட்டிகளும், பாலுணர்வுக் கோளாறுகள���க் கேள்வி பதிலாக்கும் பத்திரிக்கைகளின் குடும்பப் பிரச்சினைப் பகுதிகளும் என்ன செய்கின்றன ஹாலிவுட் பாணி படுக்கைக் கலையை அல்லது வக்கிரங்களைக் கல்வி என்ற பெயரில் கற்றுக் கொடுக்கின்றன. சிறார்களுக்குப் பிஞ்சிலே பழுக்க வைப்பதையும், இளைஞர்களுக்கு மிகையான கற்பனையையும், தம்பதியினருக்குத் திருப்தியின்மையையும், தோல்வி மனப்பான்மையையும், பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.\nஅரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை.\nஏற்கெனவே பின்தங்கிய சமூகமான இந்தியாவில் ஆண் – பெண்ணைப் பிரித்து வைத்திருக்கும் மரபில், இயல்பாகவே பாலுணர்வு அறியாமையில் மூழ்கியிருக்கும் மக்களை இவை மேலும் கள்குடித்த குரங்காக்கி விடுகின்றன.\nஇதனால் அமெரிக்கா பரவாயில்லை என்பதில்லை. அங்கே கூடுதலாகக் குரங்கின் காதில் ஒரு கட்டெறும்பையும் போட்டு விடுகிறார்கள். ஹாலிவுட் உருவாக்கியிருக்கும் செக்ஸ் வெறி அனைவரையும் மாயமானைத் தேடி அலைபவர்களாக மாற்றிவிட்டது. ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக, இயற்கையாகப் பாலுறவுகொள்ளும் யதார்த்தம், அதீதப் புனைவுடன் பயங்கரமாக, கவர்ச்சியாக, இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது.\nஇப்படி உலகெங்கும் ஹாலிவுட் பாணி செக்ஸ் கல்வி காசு பார்ப்பதோடு, நோயும் பரப்புகிறது. இதெல்லாம் ஹாலிவுட்டின் மனிதநேயப் போராளிகளுக்குத் தெரியாமல் போனது ஏன் ஏனெனில் புகைப்பழக்கம் நேரடியாக நுரையீரலைப் பாதித்து புற்றுநோயைத் தருகிறது. செக்ஸ் வக்கிரமோ நேரடியாக உடலைப் பாதிப்பதில்லை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி வழங்கும் பெயரில் ரணமாக்குகிறது. இது கூட அமெரிக்க மனிதநேயத்திற்குத் தெரியாமல் போனது ஏன்\nகாரணம் – தின்பதற்கும், செரிப்பதற்கும். கழிப்பதற்கும். பார்ப்பதற்கும். இன்னும் அத்தனைக்கும், அதாவது, மாபெரும் நுகர்வு ரசனையை விரித்துக் கொண்டே இருப்பதில்தான் அமெரிக்கா உயிர் வாழ்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் அடுத்த விநாடியே அமெரிக்கா செத்துப் போய்விடும். எனவே அமெரிக்கா உயிர் வாழ்வதற்கான விதியிலிருந்தே அமெரிக்க மனிதநேயம் எழுகிறது.\nஅதனால்தான் அதிக மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கத்திருந்து மீட்பதற்கு ஒரு புதிய மாத்திரை, இதய நோய் உள்ளவர்களுக்குக் கொழுப்பில்லாத சிப்ஸ், கலோரிகள் அதிகமுள்ள கோக் பானம் குடிப்பதால் வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக டயட் கோக், அப்புறம் பாதுகாப்பான பாலுறவுக்கான ஆணுறை மட்டுமல்ல பெண்ணுறை என்று உடல் நலிவடைந்தோருக்கான அமெரிக்க ‘மனிதநேயக் கண்டுபிடிப்புகள்’ தொடருகின்றன. சிகரெட்டுக்கு மட்டும் அப்படி ஒரு மாற்று வரவில்லை என்பது அதன் தற்போதைய சோகம்.\nஇத்தகைய பண்பாட்டுப் பிரச்சினைகளில் புகை மீது மட்டும் பகையுடன் சீறும் அத்தகைய ஹாலிவுட் கலைஞர்களும், இந்தக் கட்டுரையில் முதல் பத்தியில் பார்த்த கலகக்காரர்களும் உண்மையில் கலகக்காரர்களல்ல. ஆம். அமெரிக்க அரசும், முதலாளிகளும் ஏதோபோனால் போகட்டுமென்று தள்ளுபடி செய்யும் ஆபத்தில்லாத பிரச்சினைகளில் மட்டுமே அவர்கள் கலக விளையாட்டை ஆடலாம்.\nஅரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை. ஆனால் ஹாலிவுட் நடிகன் கையிலிருக்கும் சிகரெட் மட்டும் ஒரு சிறுவனைக் குறிவைக்கும் துப்பாக்கி என்பது அயோக்கியத்தனமில்லையா மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும் மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும் இதுவே இவர்களது ரத்தக்கறை படிந்த கைகள் சொத்து சேர்த்த கதையின் இலட்சணம்.\nஇதற்கும் மேல் ‘சிகரெட்டைப் புகைப்பது ஒரு தனிமனிதச் சுதந்திரம் என்று தவறாக நினைத்தேன்’ என்று தத்துவம் பேசும் நமது கட்டுரை நாயகருக்கும் எந்தக் காலத்திலும் எந்தச் சுதந்திரமும் இருந்தது கிடையாது. அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவில் எழுதப்படும் திரைக்கதைகள் ஒரு இயக்குநருக்கோ, ஸ்டுடியோ முதலாளிக்கோ, அச்சுக்கோ, எந்த எழவுக்கும் தரப்பட வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை ��ருக்கிறது. அது, அக்கதை ”அமெரிக்க நலனுக்கு எதிரானது இல்லை” என்று அமெரிக்க அரச சான்றிதழ் தரவேண்டும். இந்தச் சான்று கிடைக்காதவை குப்பையிலோ, படைப்பாளியின் பாழடைந்த டிரங்குப் பெட்டியிலோ மட்டும் வாழலாம்.\nநல்ல வேளை, கோடம்பாக்கத்தில் அனாதையாகச் சுற்றி வரும் திரைக்கதை இளைஞர்கள் பலர் தண்ணியிலிருக்கும் தயாரிப்பாளர்களிடம் தான் வாய்வலிக்கக் கதை சொல்லி அழ வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போல முதலில் ஜெயலலிதாவிடமும், முரளி மனோகர் ஜோஷியிடமும்தான் கதை சொல்ல வேண்டும் என்ற நிலைமை இல்லை அப்படிப் பார்த்தால், அமெரிக்காவை விட இந்தியா ஜனநாயக நாடாகத் தெரிகிறதே\nபுதிய கலாச்சாரம், அக்டோபர் 2002.\nநம் நாட்டிலும் அது தானே நடந்தது .\nவில்லன் கையில் இருந்த மது பாட்டில்கள் ஹீரோ கையிற்கு போனது .\nமது குடிப்பவர்கள் வாழ்வை என்ஜாய் செய்பவர்கள் என்பது போல காட்டி மற்றவர்கள் வாழ்க்கை அர்த்தம் அற்றது என்பது போல மட்டம் தட்டும் காட்சிகள்.\nமதுவின் வகைகளை பேசி வாழ்க்கையை நுகர பல வழிகள் என்பது போல ஒரு மாய தோற்றம் ஏற்படுத்துவது.\nமதுவை வில்லனாக சித்தரிக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்காமல் , தமிழில் பெயர் வைத்தால் போதும் என்று மொழி போதையில் ப்ரையாரிட்டி மறந்து விட்டது சமூகம்\nநான் தம்மடிக்கிற ஸ்டைலைப் பார்த்து…….. விரும்புச்சு. நான் ரம்மடிக்கிற ஸ்டைலைப்பார்த்து….. விரும்புச்சு. (பெயர்களைப்போடாததற்குக் காரணம் தமிழ் ஹீரோ நான் எப்படியிருந்தாலும் தமிழ்ப்பொண்ணு விரும்பும் என்று ஹீரோயிஸம் காட்டியது ஹாலிவுட்டுக்கு சமமில்லையா\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/27/arise-tamilnadu-turn-against-police-state/?replytocom=495068", "date_download": "2021-05-14T23:27:05Z", "digest": "sha1:J4WMRCC74UYTY7XOIBI6ZVV7HDHU4YSX", "length": 31525, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொ���ோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க கலவரம் செய்த போலீசை கைது செய் \nகட்சிகள்பா.ஜ.ககளச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுமக்கள் அதிகாரம்மறுகாலனியாக்கம்விவசாயிகள்\nகலவரம் செய்த போலீசை கைது செய் \nநேரம் : மாலை 4:00 மணி\nதமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.\nஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித��தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.\nகாவல்துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ், கோவை கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் வன்முறை சம்பவத்திற்கு காரணமான, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரியுள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசோ பொய் மேலும் பொய் என்ற மோடி வித்தையை தமிழகத்தில் செயல்படுத்த முயன்று மூக்கறுபட்டு நிற்கிறது.\nமாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று சில அமைப்புகள் பெயர்களை சொல்லி பழிபோடும் போலீசார், ஊடுருவி என்ன செய்தார்கள் என்பதைச் சொல்ல முடிய வில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்., பாஜக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் ஊடுருவி மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி போலீசார் பேச மறுக்கின்றனர்.\nகலவர தினத்தன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் இருந்தார்கள். ஜல்லிக் கட்டு நடத்த நிறைவேற்றப்பட்ட சட்ட நகலை தாருங்கள், கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என போலீசு அதிகாரிகளிடம் கேட்டனர். ஏழு நாள் பொறுத்தவர்கள் இரண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா\nமாலையில் செய்த வேலையை காலையே செய்திருக்கலாமே. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தமனை முன்பே அழைத்து வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்க முடியும் அதை விட்டு தடியடி ஏன் நடத்த வேண்டும் கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும் கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும் உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும் உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும் மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும் மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும் எதற்கும் காவல்துறையில் பதில் இல்லை. ஆனால் காக்கியின் உடம்பில் காவி புகுந்துள்ளது போலிசு அதிகாரிகளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.\nதீர்ப்புகளால், சட்டங்களால் சாதிக்க முடியாததை மெரினாவில் மாணவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் போராட்டம் சாதித்தது. தினம்தோறும் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் கூடினர். மாணவர்களே தங்களை ஒழுங்குபடுத்தி கொண்டனர். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. காரணம் அங்கு போலீசு அதிகாரம் இல்லை. ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.\nபண்பாட்டு அடையாளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வதாரங்கள், தாய் மொழி மீதான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி திகைத்த தமிழகத்தில், அனைவரும் பங்கேற்க நடந்த அமைதிப் போராட்டம், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. சாதி மத பேதமின்றி, ஆண் பெண் அனைவரும் ஒற்றுமையாக போரடியதன் பலத்தை பங்கேற்ற அனைவரும் நேரடியாக உணர்ந்தனர். அதை கருக்கும் முயற்சி தான் போலீசாரின் தாக்குதல்.\nகாவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.\nகாளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது. உரிமைகளுக்காக தொடரும் உறுதியான மக்கள் போராட்டம், போலீசு ராஜ்ஜியத்தை வீழ்த்தும் \nபொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசு தான், போராடுபவர்கள் அல்ல \nஅமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் \nதொடர்புக்கு : 91768 01656\nமாணவர்களுக்கு உணவு, குடிநீர் அளித்த மீனவர்களை தாக்கிய போலிஸ் அராஜக வெறியாட்டத்தை கண்டிக்கும் அதே நேரத்தில் மீனவர்கள் மீதும், குடிசை மாற்று வாரிய ஏழை எளிய மக்கள் மீதும் இந்த மக்கள்-சமுக விரோத அரசு போட்டு உள்ள வழக்குகளை திருப்பி பெற கோரியும் நாம் போராட வேண்டிய தருணம் இது சமிபத்தில் மறைந்த கவிஞர் மற்றும் பேராசிரியர் ஐயா இன்குலாப் அவர்களின் “மனுசங்கட” கவிதையை போராட்ட களங்களில் உரத்து பாடவேண்டிய தருணம் இது……\n”சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க\nசர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே\nஎரியும்போது எவன் மசுரைப் புடு���்கப் போனீங்க\nஇதுக்கு ஏதாஅனும் ஆதாரம் இருக்கா இந்தியன்\nமெரினாவில் போலீஸ் தடியடிக்கு காரணம் “சமூக விரோதிகள் சிலர் ஊடுருவி, பின் லேடன் படத்தை வைத்து தனித்தமிழ்நாடு கோரிக்கைகளை எழுப்பினர்” என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார்.\nஅதாவது, இஸ்லாமிய ஜிஹாதிக்கள்தான் போலீஸ் தடியடிக்கு காரணமென இஸ்லாமியர் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கிறார் ஓ.பி.எஸ்.\nகுஜராத் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல்களின் பங்கு பற்றி சான்றாதாரங்களை தெகெல்கா வெளியிட்ட போதும், தீஸ்தா செதல்வாத் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த போதிலும் இந்திய நீதித்துறை மோடியை தண்டிக்காமல் விடுவித்து விட்டது. தண்டிக்கபடாததே மோடிக்கான சிறப்புத்தகுதியாக மோடி பக்தர்கள் முன்வைக்கிறார்கள். ஊடகங்களும் முன்வைக்கிறார்கள்.\nமாணவர்கள், பெண்கள், மீனவர்கள் என பொதுமக்கள் மீது காவல்துறை நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்களுக்கு ஆதாரங்கள் பல இருந்தும் காவல்துறையையோ அதற்கு ஒப்புதல் வழங்கிய அதிகார வர்க்கத்தையோ அரசையோ அல்லது நீதித்துறையையோ மக்களுக்கு உண்மைகளை தெரியபடுத்த வேண்டிய கடமைகொண்ட ஊடகத்துறையோ யார் தண்டிப்பது\nகுற்றமிழைப்பவர்களும் அவர்களே, சட்டம் இயற்றுபவர்களும் அவர்களே, நீதி வழங்குபவர்களும் அவர்களே, தண்டிப்பவர்களும் அவர்களே எனும் போது பொது மக்களுக்கு நீது கிடைப்பது எப்படி அதிகாரத்தை கைப்பற்றாமல்\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/510-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2021-05-14T23:11:38Z", "digest": "sha1:6F2HZGPMIOAJKV2PE4NFR4BBYGEEVK6I", "length": 10463, "nlines": 127, "source_domain": "arasiyaltimes.com", "title": "510 பொதுமக்கள் சுட்டுக்கொலை!- மியான்மரில் வெறியாட்டம் ஆடும் ராணுவம் - Arasiyaltimes", "raw_content": "\nHome உலக செய்திகள் 510 பொதுமக்கள் சுட்டுக்கொலை- மியான்மரில் வெறியாட்டம் ஆடும் ராணுவம்\n- மியான்மரில் வெறியாட்டம் ஆடும் ராணுவம்\nமியான்மரில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களில் 510 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்தநிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 510 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nராணுவ ஆட்சி தொடங்கியதற்கு பிறகு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.\nமியான்மரின் வடக்கு கரேன் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள், ஒரு குழுவாக ஆயுதம் ஏந்தி, ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மர் ராணுவம், கரேன் மாவட்டத்தில் பழங்குடியின மக்களை குறிவைத்து, விமானங்கள் வாயிலாக வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, கரேன் பழங்குடியின மக்கள் அண்டை நாடான தாய்லாந்துக்குள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.\nPrevious article`10.5% இடஒதுக்கீடு தற்காலிகம்தான்’-ஓபிஎஸ்; `நிரந்தரமானது’- ராமதாஸ்… கூட்டணிக்குள் குழப்பம்\nNext article`உங்கள் பேச்சு ஆபாசமாக இருந்தது’- ஆ.ராசாவுக்கு இன்று மாலை வரை கெடு விதித்தது தேர்தல் ஆணையம்\n’- 2 கொரோனா தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் நிம்மதி\nசீனாவின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா- ஆச்சர்யப்படுத்தும் புள்ளி விவரம்\nமனைவி மெலிண்டா கேட்ஸை பிரிகிறார் பில்கேட்ஸ்\n`பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டாம்; ஆனால்..’- அமெரிக்காவில் திடீர் தளர்வு\n`இந்திய மக்களிடம் எங்கள் ஒற��றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்\n`இந்தியாவுக்கு உதய தயாராக இருக்கிறோம்\n- அமெரிக்க போலீஸ் அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு\n’- விமான சேவையை ரத்து செய்தது ஹாங்காங்\n’- நாட்டு மக்களை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\n`ஹாரியின் செயலால் குடும்பமே வருத்தம்; குற்றச்சாட்டு தீர்க்கப்படும்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Portugal_Lisbon/Customer-Service-Call-Centre/Content-Moderator-German-with-Signing-bonus", "date_download": "2021-05-14T22:25:29Z", "digest": "sha1:IENRUC4AWWJRGHYSEITB23HCQFS6ZFYK", "length": 16540, "nlines": 154, "source_domain": "jobs.justlanded.com", "title": "Content Moderator German with Signing bonus: நுகர்வோர் வேலை/கால் சென்டர் வேலைகள்இன லிஸ்போன், போர்ச்சுகல்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: நுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன் | Posted: 2021-04-13 |\nஎந்த ம்மதிர்யான வேலை: Full-time\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in நுகர்வோர் வேலை/கால் சென்டர் in போர்ச்சுகல்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்டோ | 2021-05-14\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்டோ\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்டோ | 2021-05-14\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்டோ\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்டோ | 2021-05-14\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்டோ\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன் | 2021-05-14\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன் | 2021-05-14\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன் | 2021-05-14\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்ச்சுகல் | 2021-05-12\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்ச்சுகல்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்ச்சுகல் | 2021-05-12\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்ச்சுகல்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்ச்சுகல் | 2021-05-12\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் போர்ச்சுகல்\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன் | 2021-05-10\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் லிஸ்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2021-05-14T22:37:02Z", "digest": "sha1:R7ES36QXFXJHR5VDIDQYCRUFCVTY3YUX", "length": 21564, "nlines": 154, "source_domain": "sufimanzil.org", "title": "ஏர்வாடி செய்யிது இப்றாஹிம் வலியுல்லாஹ் – Sufi Manzil", "raw_content": "\nஏர்வாடி செய்யிது இப்றாஹிம் வலியுல்லாஹ்\nஏர்வாடி செய்யிது இப்றாஹிம் வலியுல்லாஹ்\nசுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்கள். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார்கள். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்கள்.\n12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்.\nகனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ��சில் ஏற்று இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார்கள். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்கள். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர்கள். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினார்கள்.\n‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.\nமுதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்கள்.\nபிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.\nஅப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.\nஅந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான். ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.\nநியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசே���ர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் குலசேகர பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..\nஅப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.\nஇப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.\nபோரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்.\nஇதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.\nசுல்தான் சையது இப்ராஹீம்(வலி) தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார்கள்.. அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார்கள். இ��்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே\nதமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப்பட்டது.\nஇச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.\nஅவர் ‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மேலே குறிப்பிட்ட ஷெய்ஹுனா இப்றாஹிம் பாதுஷா நாயகம் வரலாற்றில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்ற இடத்தில் ஸல் என்று போட்டுள்ளது.\nஷெய்ஹுனா இப்றாஹிம் பாதுஷா அவர்களை அவர் என்றும் குறிபிட்டுள்ளது. அவர்கள் என்று போட்டிருக்கலாமே.\nதவறுகளை சுட்டிக் காட்டியதற்கு மிக நன்றி. தவறுகள் திருத்தப்பட்டுவிட்டது.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF49", "date_download": "2021-05-15T00:25:36Z", "digest": "sha1:QW6FISIVORRRXTTDRWNK7PZHTEYMWCJN", "length": 9401, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி49 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த���.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nமுனைய துணைக்கோள் ஏவுகணைத் திட்டம்\n← முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி48 முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி49 →\nமுனைய துணைக்கோள் ஏவுகலம் -சி49 (PSLV-C49) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 51ஆவது ஏவுதல் ஆகும்.இந்த ஏவுதலில் இந்திய புவி கண்காணிப்பிற்கான ஈஓஎஸ்-01 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுகலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் முதல் தளத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் மாலை 03.11 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.[1][2] இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் வணிகரீதியாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் 4 செயற்கைக் கோள்கள், லக்சம்பர்க்கைச் சார்ந்த 4 செயற்கைக்கோள்கள் மற்றும் லிதுவேனியாவின் 1 செயற்கைக் கோள் ஆகியவை வெற்றிகரமாக புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன.\nஏவூர்தியானது தரையில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 20 வினாடிகளுக்குப் பிறகு ‘ஈஓஎஸ்1’ செயற்கைக் கோளை புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தியது. முன்னதாக 2020 நவம்பர் 7 ஆம் நாள் மாலை 3.02 மணிக்கு ஏவத்திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு 10 நிமிடங்கள் தாமதமாகி 3.12 க்கு ஏவுகலன் விண்ணில் ஏவப்பட்டது. ஈஓஎஸ் - 01 புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சில நிமிடங்களில் வணிகரீதியாக கொண்டு செல்லப்பட்டிருந்த 9 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் ஏவி நிலைநிறுத்தப்பட்டன.\nஇந்திய செயற்கைக்கோளின் பயன்பாட்டு நோக்கம்[தொகு]\nஇஓஎஸ்-1 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக ஏவப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2020, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/severe-shortage-in-india-is-oxygen-export-to-overseas-real--qry9gp", "date_download": "2021-05-14T22:40:09Z", "digest": "sha1:UVBTRZTEJT6DHJJUTGJBU4OU45IJ7GLC", "length": 15104, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவில் கடும் தட்டுப்பாடு..! வெளிநாடுகளுக்கு ஆக்சிஜ���் ஏற்றுமதி உண்மையா? | Severe shortage in India ..! Is Oxygen Export to Overseas Real?", "raw_content": "\n வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி உண்மையா\nடெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் மருத்துவ பயன்பாடுகளுக்கான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இரண்டு மடங்கு அளவிற்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.\nடெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் மருத்துவ பயன்பாடுகளுக்கான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இரண்டு மடங்கு அளவிற்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.\nகடந்த 2019-2020 நிதி ஆண்டின் போது இந்தியாவில் இருந்து சுமார் 4502 மெட்ரிக் டன் அளவிற்குஆக்சிஜன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 9294 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமாக ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்த காரணத்தினால் தான் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தகவல்கள் பரவின.\nஆனால் இந்த தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் இருந்து இரண்டு வகையான ஆக்சிஜன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆக்சிஜன் என இரண்டு வகையில் ஆக்சிஜன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு 9884 மெட்ரிக் டன் அளவிற்கு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆக்சிஜனைத்தான் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் வெறும் 12 டன் அளவிற்கு மட்டுமே மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.\nதொழில் துறைக்கு தேவையான ஆக்சிஜனை உயிர் காக்கும் ஆக்சிஜனோடு ஒப்பிட்டு சிலர் உள்நோக்கத்தோடு வதந்தி பரப்பி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 2675 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜன் தேவை இருந்ததாகவும் ஆனால் ஜனவரி மாதம் இந்த தேவை 1418 மெட்ரிக் டன்னாக குறைந்��ுவிட்டதாகவும் மத்திய அரகூ கூறியுள்ளது. கொரோனா முதல் அலையின் போது ஆக்சிஜன் தேவை நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2800 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்தது. ஆனால் இரண்டாவது அலையின் போது இது 5ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.\nஅதே சமயம் இந்தியாவில் ஒரு நாளைக்கு 7ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். அப்படி இருக்கையில் 5ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே தேவை உள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வெளியாகும் தகவல் மத்திய அரசை குழப்பம் அடைய வைத்துள்ளது. மேலும் முழு உற்பத்தி திறனையும் கொண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உண்மை இப்படி இருக்க மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது தான் ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று கூறப்படுதில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n“யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்”... திமுக அமைச்சரிடம் இருந்து உடன்பிறப்புகளுக்கு பறந்த கடிதம்...\nசென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமை.. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்..\nகொரோனா போரில் களமிறங்கிய கேப்டன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பு...\nகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வது எப்படி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்குத்தான் எந்த பிரச்னையுமே இல்ல..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-first-toy-manufacturing-cluster-at-koppal-with-5-000-crore-investment-020369.html", "date_download": "2021-05-14T22:16:36Z", "digest": "sha1:XYFC4L5D4T27G4OLNKL2SQDP2RMRNMFG", "length": 24318, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொம்மை உற்பத்தியின் தலைநகராக மாறும் கர்நாடகா.. ரூ.5000 கோடி முதலீடு, 40,000 பேருக்கு வேலை..! | India's first toy manufacturing cluster at Koppal with 5,000 crore investment - Tamil Goodreturns", "raw_content": "\n» பொம்மை உற்பத்தியின் தலைநகராக மாறும் கர்நாடகா.. ரூ.5000 கோடி முதலீடு, 40,000 பேருக்கு வேலை..\nபொம்மை உற்பத்தியின் தலைநகராக மாறும் கர்நாடகா.. ரூ.5000 கோடி முதலீடு, 40,000 பேருக்கு வேலை..\n7 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n7 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n7 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n10 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ��� நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india toys modi narendra modi பொம்மை உற்பத்தி இந்தியா கர்நாடகா சீனா ஏற்றுமதி\nஅமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளுடனான சீனா-வின் நட்புறவு பல காரணங்களுக்காகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் இருக்கும் பல வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை இந்தியாவிற்கு மாற்றியது.\nஇந்த வாய்ப்பை பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்ட மத்திய அரசு, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.\nஇதற்கு ஏதுவாக இந்தியாவில் புதிய தொழிற்துறை அமைக்கும் முயற்சியில் உலக நாடுகளுக்குப் பெரிய அளவில் பொம்மைகளை ஏற்றுமதி செய்யும் சீனாவின் வர்த்தகத்தை இந்தியா கைப்பற்றத் திட்டமிட்டு புதிய பொம்மை உற்பத்தி தளத்தை அமைத்துள்ளது.\nகூகிள்-க்குப் போட்டியாகப் புதிய சர்ச்இன்ஜின்.. ஆப்பிள் அதிரடி திட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்புக்குப் பின் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையை மீட்டு எடுக்க #VocalForLocal என்ற கொள்கை மிகப்பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.\nஇதன் வாயிலாகவே இந்தியாவில் முதல் முறையாகப் பொம்மை உற்பத்திக்கெனப் பிரத்தியேக தளத்தை உருவாக்க முடிவு செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறப்புப் பொருளாதாரப் பகுதியைக் கர்நாடக மாநிலத்தின் கோப்பாலா என்ற பகுதியில் அமைய உள்ளதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.\nகர்நாடக மாநிலத்தில் அமைய இருக்கும் பொம்மை உற்பத்தி தளம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நிலையில், இத்திட்டத்திற்காகச் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இப்பகுதியை டாப் கிளாஸ் உள்கட்டுமான அமைப்பை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்து அமைக்கப்படும் இந்தப் புதிய சிறப்புப் பொருளாதாரப் பகுதியின் மூலம் அடுத்த 5 வருடத்தில் புதிதாக 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய திட்டத்தைப் பிரதமர் மோடி \"Mann Ki Baat\" நிகழ்ச்சியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் பொம்மைகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அதிநவீன முறையிலும் உயர் தரத்தில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇத்தொழிற்சாலை மூலம் இந்தியாவில் 2023ஆம் ஆண்டுக்குள் சுமார் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையை உருவாக்க முடியும் என்றும், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 சதவீதம் வளர்ச்சியை அடையவும் முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\n7 லட்சம் கோடி ரூபாய்\nஉலகப் பொம்மை வர்த்தகச் சந்தை சுமார் 7 லட்சம் கோடி ரூபாய், இதில் இந்தியா தற்போது கணிக்கப்பட்டுள்ள சந்தை மதிப்பு மிகவும் குறைவு என்பதால் இத்துறை வளர்ச்சி அடைவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nஅமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\nஇந்திய வர்த்தகத்தை வேறு நாட்டுக்கு மாற்றும் உலக வங்கிகள்.. ஐடி துறையில் புதிய பாதிப்பு..\nடிக்டாக்-ன் புதிய சேவை.. இதை எப்படித் தடை செய்ய முடியும்..\nஇந்தியாவுக்கு உதவி செய்வது கடினமாக உள்ளது ஏன்.. கடுமையான விதிமுறைகள் தான் காரணமா..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-viveks-body-will-be-treated-with-police-honors-vjr-449125.html", "date_download": "2021-05-14T21:44:50Z", "digest": "sha1:6IO4YF4T6EHRKT4O6AA6ZKPZTWCS33PL", "length": 11114, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகர் விவேக் உடலை காவல்துறை மாரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு ஆணை | Actor Viveks body will be treated with police honors– News18 Tamil", "raw_content": "\nநடிகர் விவேக் உடல் காவல்துறை மாரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு\nமறைந்த நடிகர் விவேக்கின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nநகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nநடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.\nநடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்ய தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியது. தமிழக அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.\nஇதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு. விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கொளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என்றுள்ளனர்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nநடிகர் விவேக் உடல் காவல்துறை மாரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/netizens-confused-robin-hood-trading-app-with-robin-hood-society-srs-ghta-402565.html", "date_download": "2021-05-14T23:07:28Z", "digest": "sha1:UHUBIPU5KPK2VBXM6ZPJ3F2ZCIQXOSDN", "length": 13807, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "netizens confused Robin Hood trading app with Robin Hood Society | `ஐயோ நாங்க அவங்க இல்லை’ டிவிட்டரில் கதறிய ராபின்ஹூட் சொசைட்டி! - என்ன நடந்தது?– News18 Tamil", "raw_content": "\n`ஐயோ நாங்க அவங்க இல்லை’ டிவிட்டரில் கதறிய ராபின்ஹூட் சொசைட்டி\nடிரேடிங் செயலி ( Trading App) செய்த தவறுக்கு ராபின்ஹூட் சொசைட்டியை நெட்டிசன்கள் தவறுதலாக வறுத்தெடுத்துள்ளனர்.\nடிரேடிங் செயலி ( Trading App) செய்த தவறுக்கு ராபின்ஹூட் சொசைட்டியை நெட்டிசன்கள் தவறுதலாக வறுத்தெடுத்துள்ளனர்.\nஇங்கிலாந்தின் நாட்டிங்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு ராபின்ஹூட் சொசைட்டி ('Robin Hood Society) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் ட்விட்டர் பக்கத்தை சுமார் 400 பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்தனர். ஆனால், ஜனவரி 28-ம் தேதிக்குள் ராபின்ஹூட் சொசைட்டி கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 58,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த சொசைட்டியைச் சேர்ந்த நபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது ராபின்ஹூட் ஆப் (Robinhood app) என்ற டிரேடிங் ஆப் ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.\nடிரேடிங் செயலி திடீரென தனது முதலீட்டாளர்களை Nokia, Bed Bath & Beyond, AMC, Koss Corporation, Naked Brand Group, BlackBerry and Express Inc உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குதற்கு கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால், கடுப்பான வர்த்தகர்கள் ராபின்ஹூட் செயலியை தொடர்புக்கொண்டு விளக்கம் பெற முயற்சித்துள்ளனர். அப்போது, டிவிட்டரில் தவறுதலாக ராபின்ஹூட் ஆப்-க்கு பதிலாக ராபின்ஹூட் சொசைட்டியின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\nஇதற்கு விளக்கம் அளித்துள்ள ராபின்ஹூட் சொசைட்டி, தாங்கள் ராபின்ஹூட் டிரேடிங் ஆப் இல்லையென்றும், இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபின்ஹூட் சொசைட்டி என்றும் கூறியுள்ளது. மேலும், ராபின்ஹூட் செயலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ள அந்த சொசைட்டி, இது தொடர்பாக அந்த செயலிக்கு மெசேஜ் அனுப்புமாறு ட்விட்டரை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் ராபின்ஹூட் சொசைட்டி கூறியுள்ளது.\nராபின்ஹூட் சொசைட்டியின் சமூகவலைதளங்களை கவனித்துவரும் லிசா டக்ளஸ் (Lisa Douglas), திடீரென குவிந்த மெசேஜ் மற்றும் டிவிட்டுகளால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், ராபின்ஹூட் செயலியை பற்றி முன்பே அறிந்திருப்பதாகவும், அந்த ஆப் தொடர்பாக அவ்வப்போது சில மெசேஜ்கள் வரும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மெசேஜ்கள் குவிந்தது வியப்பை ஏற்படுத்தியாக லிசா டக்ளஸ் கூறியுள்ளார்.\nசில ஸ்டாக்ஸ்களை டிரேடிங் செய்ய ராபின்ஹூட் டிரேடிங் ஆப் திடீரென கட்டுபாடு விதித்ததால், வர்த்தகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த செயலியின் செயல்பாட்டால் Reddit community -யின் சிறிய முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். Game stop- ன் பங்குகள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதிக்குள் ஒரு பங்கின் விலை 5 டாலரில் இருந்து 450 டாலர் வரை உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது,\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\n`ஐயோ நாங்க அவங்க இல்லை’ டிவிட்டரில் கதறிய ராபின்ஹூட் சொசைட்டி\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\n\"பீட்சா பார்ட்டியில் சேர்த்துக்கொள்ளவில்லை\" என வழக்கு - ஊழியருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பப்பில் ஒன்றாக குடிக்கலாம் : கட்டுப்பாடுகளை தளர்த்தும் வேல்ஸ் நாடு\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761675", "date_download": "2021-05-14T21:52:07Z", "digest": "sha1:E6FVIYBLF2CVHTEBT7PY55MMPNYY5T5R", "length": 18727, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "தட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதி; மாநில தலைவர் தலைமை செயலருக்கு மனு| Dinamalar", "raw_content": "\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nதமிழகத்தில் மேலும் 31,892 பேருக்கு கொரோனா: 288பேர் ...\nதட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதி; மாநில தலைவர் தலைமை செயலருக்கு மனு\nஈரோடு: தட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் செந்தில், தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மனு அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 2,200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காலத்தில், 2020ல் இவை முழுமையாக மூடப்பட்டு, செப்., மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: தட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் செந்தில், தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மனு அனுப்பியுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 2,200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காலத்தில், 2020ல் இவை முழுமையாக மூடப்பட்டு, செப்., மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பால், மீண்டும் தட்டச்சு மற்றும் கணினி பயிலகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மூடப்பட்டதால், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ்வாதாரத்தை இழந்தோம். தட்டச்சு பயிற்சியை ஆன்லைனில் நடத்த முடியாது. பெரும்பாலான தட்டச்சு பயிற்சி மையங்கள், வாடகை கட்டடங்களில்தான் செயல்படுகின்றன. நீண்ட காலமாக மையங்களை மூடினால், வாடகையும் கொடுக்க முடியாது. தவிர, 2020 பிப்., மாதம் தேர்வுக்காக தயாரான, ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். அனைத்து தட்டச்சு பயிற்சி மையங்களிலும், போதிய இடைவெளியில் ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மொத்தமாக யாரும் வர மாட்டார்கள். எனவே, பயிற்சி மையத்தை நடத்தி வருபவர்கள், மாணவ, மாண���ியர் நலன் கருதி, விதிமுறைகளுடன் தட்டச்சு மற்றும் கணினி பள்ளிகளை திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதே மனுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் அனுப்பியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா அதிகரிப்பு; கிருமி நாசினி தெளிப்பு\nமுத்துசாமிக்கு கைகொடுத்த வாஸ்து 'சென்டிமென்ட்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா அதிகரிப்பு; கிருமி நாசினி தெளிப்பு\nமுத்துசாமிக்கு கைகொடுத்த வாஸ்து 'சென்டிமென்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666417-pmk-state-president-gk-mani-continues-to-lead.html", "date_download": "2021-05-14T23:57:09Z", "digest": "sha1:MK4XCV6IUIOMOWKFGQOXVZQDK2KQIXXR", "length": 15894, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றி முகத்தை நோக்கி பாமக தலைவர் ஜி.கே.மணி | PMK state president GK Mani continues to lead - hindutamil.in", "raw_content": "\nவெற்றி முகத்தை நோக்கி பாமக தலைவர் ஜி.கே.மணி\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான ஜி.கே.மணி போட்டியிட்டார். இதற்கு முன்பே பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளராக 2 முறை போட்டியிட்டு ஜி.கே.மணி வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த முறையும் பாமக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். திமுக சார்பில் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவான இன்பசேகரன் போட்டியிட்டார். இரு வேட்பாளர்களும் தொகுதியில் சூறாவளியாகச் சுழன்றடித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஏற்கெனவே பாமகவுக்குத் தனிப்பட்ட முறையில் பென்னாகரம் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உண்டு.\nமேலும், அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால் அது பாமக வேட்பாளர் ஜி.கே.மணிக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தியது. எனவே, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முதல் சுற்று முடிவுகள் வெளியானபோதே ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் 1,581 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முந்தினார். அடுத்தடுத்த சுற்றுகளில் வித்தியாசம் அதிகர���த்துக் கொண்டே சென்றது. 10-ம் சுற்று முடிவில் 12 ஆயிரத்து 805 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முந்தினார்.\nஇதர சுற்றுகளின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், அவற்றிலும் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கவே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏறத்தாழ ஜி.கே.மணி வெற்றி பெறுவதற்கான நிலையிலேயே முன்னிலை நிலவரம் இருந்து வருகிறது. பாமகவின் மாநிலத் தலைவரான ஜி.கே.மணி வெற்றி பெறும் சூழல் நிலவுவதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஜெயங்கொண்டம் தொகுதியில் அமமுகவைப் பின்னுக்குத் தள்ளிய நோட்டா\nநீலகிரியில் காலையில் அதிமுக; பிற்பகலில் திமுகவுக்குச் சாதகமான தேர்தல் முடிவுகள்\nதருமபுரியில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை\nதாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன் திடீர் பின்னடைவு\nGK Maniபாமகபாமக மாநிலத் தலைவர்ஜி.கே.மணிதொடர்ந்து முன்னிலைபென்னாகரம்பாமக வேட்பாளர்\nஜெயங்கொண்டம் தொகுதியில் அமமுகவைப் பின்னுக்குத் தள்ளிய நோட்டா\nநீலகிரியில் காலையில் அதிமுக; பிற்பகலில் திமுகவுக்குச் சாதகமான தேர்தல் முடிவுகள்\nதருமபுரியில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை; மருத்துவர்கள், நர்சிங் ஹோம்களுக்கு இலவச ஆலோசனை: அப்போலோ மருத்துவமனை...\nஅதிமுக, திமுக ஆட்சியில் மதுரைக்கு தொடர்ந்து அமைச்சராகும் தியாகராசர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஆம்பூரில் உயிரிழந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி: இறுதிச் சடங்கில் கலந் துகொண்டவர்களுக்கு...\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; தென்மண்டல ஐஜியாகிறார் டி.எஸ்.அன்பு: தமிழக அரசு உத்தரவு\nதருமபுரியில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை\nஒகேனக்கல் வனப்பகுதியில் மேக்னா யான�� உயிரிழப்பு\nதருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 300 வீரர்கள் மூலம் மூன்றடுக்குப் பாதுகாப்பு\n5-ம் முறையாக வெல்வாரா அமைச்சர் கே.பி.அன்பழகன்- தமிழகத்திலேயே பாலக்கோட்டில் அதிக வாக்குப்பதிவு\nஉதகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் வெற்றி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் 'மு.க.ஸ்டாலின் எனும் நான்'; குவியும் வாழ்த்துகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/co-operative-department-orders-to-send-details-of-jewelery-loan-outstanding--tamil-news-281606", "date_download": "2021-05-14T22:43:39Z", "digest": "sha1:43MALZBGIOMR4CRQO22MZIFUAHKMSO5G", "length": 10649, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Co operative Department orders to send details of jewelery loan outstanding - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Political » நகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு\nநகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு\nகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக கொரோனா ஊரடங்கினாலும் இயற்கைப் பேரிடர்களாலும் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளில் இருந்து தமிழக விவசாயிகளைக் காக்கக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதன்மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.\nஅந்த வகையில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. சட்டப்பேரவையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்து இருந்தார்.\nமேலும் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள நகை கடன் விவரங்களை அனுப்புமாறு தற்போது கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nச்சே என்ன மனுசன்யா.. ..சீமானுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்...\n\"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்\".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....\nசம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்\nஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…\nஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..\nபெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்...\nஊரடங்கிலும் ரெட் அலார்ட்... தருமபுரியின் அவலத்தை கூற எம்.பி போட்ட டுவிட்...\n கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் பயன்படும்...\nதமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனவால் உயிரிழப்பு..\nஎதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்\nசெவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்… யார் இந்த சண்முகச்சுந்தரம்\nசபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..\nஎந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்... சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசிய அரசியல் பாதை....\n3 வேளை இலவச உணவு... அதிரடியாக துவங்கி வைத்த அமைச்சர்....\nகொரோனா நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும்.... கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு...\nஎம்.பி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள்...\n மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர் ..\nசரத்குமார் கட்சியில் ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nசரத்குமார் கட்சியில் ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:53:30Z", "digest": "sha1:A3SW7D7BH3IV4VLZB472PBCDZY2KPC54", "length": 25674, "nlines": 154, "source_domain": "www.sooddram.com", "title": "தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்! – Sooddram", "raw_content": "\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்\n‘தமிழ் மக்கள் விடயத்தில் இடதுசாரிகள் தவற��ழைத்து விட்டார்கள்’ என பொத்தம் பொதுவாகப் பேசியும் எழுதியும் வரும் தமிழர்களைக் கவனத்திற்கொண்டு, ஒரு வரலாற்று ஆவணத்தின் மீள்வெளியீடு:\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் குழு 1975 மே 19 இல் அன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து, குறிப்பாக தமிழர் அரசியல் குறித்து வெளியிட்ட மேற்படி தலைப்பிலான அறிக்கையை அதன் முக்கியத்துவம் கருதி 43 வருடங்களின் பின்னர் மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nஅதற்கான காரணம், இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழீழத் தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை. அந்தத் தீர்மானத்தின் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் உருவாகியிருக்கவில்லை. இருப்பினும் தமிழ் தலைமை தவறான தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து இந்த அறிக்கையில் கோடிகாட்டியிருப்பதுடன், அதனால் எழும் ஆயுதப் போராட்டத்தால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்பதையும், இலங்கையில் அந்நியத் தலையீடு ஏற்படும் என்பதையும் அறிக்கை சரியாகக் கணித்துக் கூறியுள்ளது.\nஇன்று 43 வருடங்கள் குறித்து திரும்பிப் பார்க்கையில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை பெரும்பாலும் சரியாக நிகழ்ந்துள்ளதைக் காண முடியும். அதுமாத்திரமின்றி, இந்த அறிக்கையின் தலைப்பு இன்றைய சூழலுக்கும் மிகச் சரியாகப் பொருந்துகிறது என்பதையும் காண முடியும்.\nஇந்த அறிக்கையைத் தயாரிப்பதில் கட்சியின் அன்றைய வட பிரதேசக் குழுவின் பின்வரும் உறுப்பினர்கள் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலஞ்சென்ற தோழர்களான மு.கார்த்திகேசன், வீ.ஏ.கந்தசாமி, மு.குமாரசாமி, இ.வே.துரைரத்தினம், சி.சண்முகநாதன், மு.முத்தையா மற்றும் தோழர்கள் வ.சின்னத்தம்பி, ச.சுப்பிரமணியம், கோ.சந்திரசேகரம், சி.செல்லையா, ச.வாமதேவன்.\nஇந்த அறிக்கை பற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம்.\nகுடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.\nதமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்���ளினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பனவும், தற்பொழுது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அதுமட்டுமல்லாமல், இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம் இலங்கை மக்களின் பெரும்பான்மையானோரின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுமல்லாமல், தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும் தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nமறுபுறத்தில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு, அரசியல் சுயலாபம் தேடும் பூர்சுவாக் கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சந்தர்ப்பவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சைப்பிரசில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.\nஇந்த நிலையை ஏற்கெனவே உணர்ந்ததினால் போலும், இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையையும் கொள்கையையும் ‘பண்டா – செல்வா ஒப்பந்தத்தின்’ மூலம் முன்வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்து விட்டார்கள். இது இந்த நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.\nஇன்று பண்டாரநாயக்கவின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் செயல்படுத்தத் தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளி விட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விசயமல்ல.\nஎம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இனப் பாதுகாப்புக்கான சரத்துகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல, பதிவுப் பிரசைகளுக்கும் இலங்கைப் பிரசைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இன ரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்களப் பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்த பட்சம் பண்டாரநாயக்கவினது கொள்கையையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒருபுறத்தால் நாசம் செய்கிறது. மறுபுறத்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதின் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்���ும், போராட வேண்டும். இதைத் தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு, தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக ஐக்கியப்பட்டு, தமிழ் மக்களின் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக, இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ, வேறெந்த ஏகாதிபத்திய நாட்டையோ அல்லது வேறு அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வுகாண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலை பெற முடியும். தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ முடியும். பெரும் முதலாளிகளாலும், வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால் தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காட்ட முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் தீவிரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.\nஎமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)\n(இப்பிரசுரம் நல்லூர் நாவலன் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலப்பிரதி ‘வானவில்’ ஆவணக் காப்பகத்தில் உள்ளது)\nNext Next post: தமிழ்த் தேசியம் கிழிந்தது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/09/Cinema_6.html", "date_download": "2021-05-14T23:03:51Z", "digest": "sha1:53MPX5G2VPWMREKLOKZQIJF5ERXZMQGA", "length": 3714, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஸ்டைலிஷ் நடிகை விருது வாங்கிய ஸ்ருதி-படங்கள்", "raw_content": "\nஸ்டைலிஷ் நடிகை விருது வாங்கிய ஸ்ருதி-படங்கள்\nஸ்டைலிஷ் நடிகைக்கான விருதை தட்டிச்சென்றுள்ளார் ஸ்ருதி ஹாசன். அண்மையில் துபாயில் சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.\nநான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, போனிகபூர், ஷாகித் கபூர், சோகைல் கான், இலியானா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை ஆர்யா, ராணா, ஸ்ரேயா, பார்வதி ஓமனக்குட்டன் தொகுத்து வழங்கினர்.\nவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. மேலும் ஸ்டைலிஷான நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த விருது குறித்து ஸ்ருதி கூறுகையில், ஸ்டைலிஷ் நடிகைக்கான விருது எனக்கு கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஅதுவும் தலைசிறந்த நடிகையான ஸ்ரீதேவி கையால் விருது வாங்கியது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியளிக்கிறது என பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-5/", "date_download": "2021-05-14T23:31:00Z", "digest": "sha1:FCLACCNPUK5ZJUKCEJXCNLPRHTMMGOY6", "length": 8564, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "சீனாவின் சின்ஜியாங்கில் இனப்படுகொலை என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது, ஜான்சன் மீது அழுத்தத்தை எழுப்புகிறது - ToTamil.com", "raw_content": "\nசீனாவின் சின்ஜியாங்கில் இனப்படுகொலை என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது, ஜான்சன் மீது அழுத்தத்தை எழுப்புகிறது\nகன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் நுஸ்ரத் கானி கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை சட்டமியற்றுபவர்கள் ஆதரித்தனர், சிஞ்சியாங்கில் உள்ள உய்குர்கள் மனிதகுலத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான குற்றங்களை அனுபவிக்கின்றனர்.\nராய்ட்டர்ஸ் | , லண்டன்\nஏப்ரல் 22, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:04 PM IST\nசீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் இனப்படுகொலை என சட்டமியற்றுபவர்கள் வர்ணித்ததை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிட்டனின் நாடாளுமன்றம் புதன்கிழமை அழைப்பு விடுத்தது, பெய்ஜிங்கை விமர்சிப்பதில் அமைச்சர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஆனால் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் மீண்டும் சிஞ்சியாங்கில் உள்ள முஸ்லீம் உய்குர் சமூகத்திற்கு எதிரான “தொழில்துறை அளவிலான” மனித உரிமை மீறல்கள் என்று கூறப்படுவதைப் பற்றி இனப்படுகொலையை அறிவிப்பதில் இருந்து தெளிவாகத் தெரிந்தது. இனப்படுகொலை என்று அறிவிப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் நீதிமன்றங்கள் தான் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள்.\nஇதுவரை அரசாங்கம் சில சீன அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், பிராந்தியத்துடன் இணைக்கப்பட்ட பொருட்கள் விநியோகச் சங்கிலியில் நுழைவதைத் தடுக்க விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் பெரும்பான்மையான சட்டமியற்றுபவர்கள் அமைச்சர்கள் மேலும் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nசிஞ்சியாங்கில் உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை பெய்ஜிங் மறுக்கிறது.\nகன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் நுஸ்ரத் கானி கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை சட்டமியற்றுபவர்கள் ஆதரித்தனர்.\nபிரேரணைக்கான ஆதரவு கட்டுப்படாதது, அதாவது அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ப��ை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.\nசின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்களை இனப்படுகொலை என்று விவரிக்கும் எந்தவொரு முடிவும் “திறமையான” நீதிமன்றங்களால் எடுக்கப்பட வேண்டும் என்ற பிரிட்டனின் ஆசிய மந்திரி நைகல் ஆடம்ஸ் மீண்டும் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டார்.\nஜின்ஜியாங்கில் சீனா இனப்படுகொலை செய்ததாக அதன் முன்னோடி ஒரு தீர்மானத்தை பிடென் நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, சீனா மீதான நட்பு நாடுகளுடன் பிரிட்டன் விலகிவிடும் என்று சில சட்டமியற்றுபவர்கள் அஞ்சுகின்றனர்.\nஎங்கள் தினசரி செய்திமடலைப் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\nPolitical newsToday news updatestoday world newsஅறவதததஅழததததஇஙகலநதஇனபபடகலஎனறஎழபபகறதசனஜயஙகலசனவனஜனசனநடளமனறமமத\nPrevious Post:வரலாறு-தாள் சிறையில் அடித்து கொல்லப்பட்டது\nNext Post:COVID-19 அச்சங்கள் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை நிறுத்த கனடா\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2411/ganymede-covered-by-ice", "date_download": "2021-05-14T22:19:45Z", "digest": "sha1:VSOSWTR2PQH5FYB3TRR5ZFJBGQDJ7XKO", "length": 8141, "nlines": 74, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Ganymede Covered By Ice", "raw_content": "\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nஅடியக்கமங்கலம், 05.05.2014: வியாழனின் துணை கிரகமான கானிமெடே (GANYMEDE) மிகவும் பெரியது. அது சுமார் 5300 கி.மீ பரப்பளவு கொண்டது. இதுகுறித்து நாசாவின் கலிலியோ விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அது எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் கானிமெடே சந்திரன் முழுவதும் கடும் ஐஸ் கட்டிகள் நிறைந்த இருப்பது தெரிய வந்துள்ளது. அது பல அடுக்குகளாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது கடல்களால் சூழப்பட்டு இருப்பது கடந்த 1990ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இங்���ுள்ள நீர் கடும் உப்பு தன்மை நிறைந்ததும் மற்றும் மெக்னீசியம் சல்பேட் உலோகம் அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nநீர் ஆண்டுகளில் 1990ம் ஆய்வு கலிலியோ கடும் அதிகம் covered எடுத்து தெரியவந்துள்ளது பல ஆய்வில் தெரியவந்துள்ளது அது Ice கிமீ கொண்டது துணை இருப்பது அது பெரியது கானிமெடே முழுவதும் கடும் நாசாவின் சூழப்பட்டு இருப்பதும் தெரிய புகைப்படத்தில் சமீபத்தில் GANYMEDE இருப்பது பரப்பளவ��� மெக்னீசியம் Ganymede 5300 இது சல்பேட் சுமார் தன்மை மிகவும் நடத்தப்பட்ட கிரகமான ஐஸ் இருப்பது மேலும் இங்குள்ள நிறைந்ததும் மற்றும் வருகிறது கடந்த அது வியாழனின் அடுக்குகளாக கட்டிகள் அனுப்பிய கடல்களால் இதுகுறித்து உப்பு நிறைந்த உலோகம் வந்துள்ளது மேற்கொண்டு கானிமெடே விண்கலம் கண்டறியப்பட்டது by சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2466/shelby-by-curiosity-on-mars", "date_download": "2021-05-14T23:50:14Z", "digest": "sha1:4KOHIVLIYGG7BDRFTFBNM4QEFAJUD2DV", "length": 7839, "nlines": 74, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Shelby By Curiosity On Mars", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nஅடியக்கமங்கலம், 26.02.2015: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை தானே செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ரோபோ வாகனம் கடந்த 5 மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து நாசா ஆய்வுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஒரு வருவது துளையிட்டு Shelby on நாசா ரோபோ அங்குள்ள என்ற பாறைகளை கியுரியாசிட்டி செவ்வாய் தானே என்ற அமெரிக்க ஆய்வு குறிப்பிடத்தக்கது செவ்வாய்கிரகத்தை மாதங்களாக இந்த தன்னை பற்றி வாகனம் வரும் எடுத்து நடத்தி மேற்கொண்டு ஆய்வுக்கு வாகனம் ஆய்வு செல்பி வைக்கபட்டது வருகிறது ஆய்வு மலையின் மாதிரிகளை சேகரித்து 5 கிரகத்தில் curiosity ரோபோ அனுப்பி ரோவர் ஆய்வு அனுப்பி ரோபோ கடந்த by ஆய்வு mars மையத்திற்கு செவ்வாய் வாகனத்தை நிறுவனமான நாசா அனுப்பி நாசா அங்கு மேற்கொள்ளவதற்காக விண்வெளி வைத்துள்ளது கிரகத்தில் பின்னனியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/09/IOB-SNEHA-RECRUITMENT.html", "date_download": "2021-05-14T23:41:10Z", "digest": "sha1:5VNV646RT5WWLARHWNW4Y23IFSD2OJCO", "length": 3827, "nlines": 92, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு", "raw_content": "\nHomeLATEST NOTIFICATIONSதமிழகத்தின் 11 மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nதமிழகத்தின் 11 மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சினேகா டிரஸ்ட் நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது\nவயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி\nகீழே குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கு எண்ணில் 200 ரூபாய் செலுத்த வேண்டும்\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/06/transport-and-highways-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:12:45Z", "digest": "sha1:TAHQG54JAP7FQAQA6MHWZPSTJS3QAT7D", "length": 4791, "nlines": 104, "source_domain": "www.arasuvelai.com", "title": "போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTபோக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் சாலைப்போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\nState Bank of India-வில் வேலைவாய்ப்பு\nஅதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.\nதமிழக அரசு பத்திரப் பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி\nசென்னை மாவட்ட ரேசன் கடைகளில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44849/", "date_download": "2021-05-14T23:26:45Z", "digest": "sha1:2XRGTW6MG7CL7WU3S67HVUQFGCCUR3WN", "length": 57978, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 35 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு முதற்கனல் ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 35\nபகுதி ஏழு : தழல்நீலம்\nகங்காத்வாரத்தின் காட்டில் வந்து தங்கும் பயணிகளின் மிச்சிலை உண்டுவாழும் தெருப்பன்றி ஒன்று புதர்க்காட்டுக்குள் நான்கு குட்டிகளைப்போட்டது. அவற்றில் மூன்றுகுட்டிகளை ஓநாய்கள் கவ்விக்கொண்டு சென்றன. எஞ்சிய குட்டியை அது புதரிடுக்கில் குழிதோண்டி புதைத்துவைத்தது. அக்குழிக்கு சற்று அப்பால் புதர்மூடிக்கிடந்த கல்மண்டபத்தில் கைவிடப்பட்டு மனம்கலங்கிய பெண் ஒருத்தி தன் குழந்தையுடன் தங்கியிருந்தாள். இடையில் ஒரு குழந்தை இருப்பதை அவள் ஆன்மா அறியவில்லை. அவள் உடலே அக்குழந்தையை தூக்கிக்கொண்டது, முலையூட்டியது. எந்நேரமும் கலங்கிவழிந்த கண்களுடன் வாயிலிருந்து ஓயாமல் உதிரும் சொற்களுடன் அவள் கங்காத்வாரத்தில் அலைந்தாள். கையில் கிடைப்பவற்றை எல்லாம் அள்ளித்தின்றாள். இரவில் அந்த மண்டபத்தின் வெம்மையான புழுதியில் வந்து சுருண்டுகொண்டாள். அவள் உடலின் ஓர் உறுப்புபோல பெரிய கண்கள் கொண்ட பெண்குழந்தை அவளை தன் உயிர்ச்சக்தியால் கவ்விக்கொண்டு அமர்ந்திருந்தது.\nஒருநாள் காலையில் அவள் எழவில்லை. முந்தையநாள் அவள் கால்வழியாகச் சென்ற நாகம் அவள் கட்டைவிரலின் ஆட்டத்தை பிழையாகப்புரிந்துகொண்டு கவ்விச்சென்றிருந்தது. நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. பேன்கள் குருதி வாசனைதேடியதுபோல தானும் தன் முதல்விசையால் பாலுக்காகத்தேடியது. புதருக்குள் கிடந்து தன் ஒற்றைக்குட்டிக்கு பாலூட்டிக்கொண்டிருந்த தாய்ப்பன்றியை கண்டுகொண்டது. தவழ்ந்து சென்று அந்தமுலையை தானும் கவ்வி உண்ணத் தொடங்கியது. முலைகளையே மனமாகக் கொண்டிருந்த அந்தப் பெண்பன்றி தன் காலைச் சற்று விரித்து குழந்தைக்கு இடம் கொடுத்தது.\nகண் திறக்காத அக்குட்டியுடன் சேர்ந்து சுருண்டுகொண்டு குழந்தை தூங்கியதும் பன்றி தன் உணவ���க்காகக் கிளம்பியது. பசித்து குரலெழுப்பிய பன்றிக்குட்டியுடன் சேர்ந்து அதேபோல குரல் எழுப்பியபடி குழந்தை காத்திருந்தது. பன்றி திரும்பிவந்ததும் அக்குட்டியுடன் சேர்ந்து முட்டிமோதி முலையுண்டபின் அன்னையின் அடிவயிற்று வெம்மையில் ஒண்டிக்கொண்டு தூங்கியது.\nமூன்றுமாதம் பன்றி குழந்தைக்கு உணவூட்டியது. பெற்றகுழவியை அது துரத்திவிட்டபின்னரும் கூட மனிதக்குழந்தைக்குக் கனிந்தபடியே இருந்தது. பின்பு அதன் ஊற்று வற்றியது. பசித்த குழந்தை எழுந்தும் விழுந்தும் தன் சகோதரன் சென்ற பாதையில் சென்றது. திசையறியாமல் திகைத்து அழுதபடி சென்றபோது தன் அன்னை கிடந்ததுபோன்று படுத்திருந்த ஒரு பித்தியை கண்டுகொண்டது. அவள் தன் நெஞ்சில் எரிந்த சிதையுடன் துயிலற்று அலைந்து ஒரு கட்டத்தில் உடல் களைத்து அமர்ந்து சரிந்து அவ்வண்ணமே தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே சென்றகுழந்தை தானறிந்தவிதத்தில் அவளருகே படுத்து இடக்காலை அவள்மேல் போட்டு அணைத்துக்கொண்டு அவள் முலைக்கண்ணை தேடிக்கவ்வி சுவைக்கத் தொடங்கியது.\nபித்தி நீலநீர் விரிந்த நீர்வெளியைநோக்கி எழுந்த அரண்மனையின் செம்பட்டுத்திரை நெளியும் உப்பரிகையில் நின்றிருந்தாள். மணிமுடிசூடி, பட்டும் நவமணிகளும் அணிந்து, ஒளிமின்னும் விழிகளுடன் நதியைப்பார்த்தாள். நீரலைகளைக் கொஞ்சிக்கொண்டிருந்த பறவைகளைக் கலைத்தபடி நூறு அணிநாவாய்கள் கரைநோக்கி வந்தன. இளஞ்செந்நிறப் பாய்கள் விரித்த நாவாய்வரிசை நீரில் மிதந்துவரும் செந்தாமரைக்கூட்டம் எனத் தோன்றியது. முன்னால் வந்த படகில் சூதர்கள் இசைத்த மங்கல இசையும் பின்னால் வந்த படகில் ஒலித்த பெருமுழவொலியும் இணைந்து அரண்மனை சுவர்களை விம்மச்செய்தன.\nபடகுவரிசையை எதிர்நோக்கிச் சென்ற அவள் அரண்மனைக்குழுவினர் நதிக்காற்றில் உப்பி எழுந்த செம்பட்டுப் பாவட்டங்களும் சிறகடித்த செம்பதாகைகளும் ஏந்தியிருந்தனர். வாழ்த்தொலிகள் முழங்க, மங்கலத்தானியங்களும் மலர்களும் பொழிய, இசையால் அள்ளி இறக்கப்படுபவனைப்போல நெடிய நிமிர்வுடனும் கலைந்து பெருந்தோளில் விழுந்த குழல்களுடனும் தாடியுடனும் அவள் தேவன் வந்திறங்கினான். படிகளில் ஏறி அவள் அரண்மனைக்குள் புகுந்தான்.\nவெண்பட்டுவிதானம் விரிந்த பந்தலில் அவள் அவனுக்கு மாலையிட்டாள். நிலா எழுந்த சாளரம் கொண்ட அறையில் அவனுடன் இருந்தாள். யானையை அள்ளிஓடும் வல்லமை கொண்ட உள்ளோட்டங்களுடன் அசையாது நிற்கும் பாவனை காட்டும் பெருநதியில் நீந்தித்திளைப்பவளாக அவனை அறிந்தாள். அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள். முலைசுரந்து வழிகையில் மீண்டும் சாளரவிளிம்பில் நின்று அவன் வந்திறங்குவதைக் கண்டாள். மீண்டும் மீண்டும் அவனை அடைந்தாள்.\nகண்விழித்துக்கொண்டு பெருங்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கி எறிந்தாள் பித்தி. அது மல்லாந்து மண்ணில் விழுந்து கரிய இதழ்கள விரித்துக்கொண்டு கைகால்களை அசைத்து வீரிட்டழுதது. உடல்நடுங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருந்தன. முகத்தை மறைத்த சடைமுடிக்கற்றைகளை விலக்கி சற்றே குனிந்து புழுதியில் நெளியும் புழுவெனக்கிடந்த குழந்தையைப் பார்த்தபின் மெல்ல அமர்ந்து அதைத் தொட்டுப்பார்த்தாள். பின்பு அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைத்தாள்.\nஅவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைந்தாள். எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம் போன்றிருந்தாள். வணிகரும் ஆயரும் வேடரும் வேளிரும் கூடிய அங்காடிகளின் நடுவே சென்று வெற்றுடலுடன் நின்று இருகைகளையும் தூக்கி மொழியற்ற மூர்க்கத்துடன் கூச்சலிட்டாள். வீரர் கூடிய சதுக்கங்களில் சென்று நின்று அவள் ஆர்ப்பரித்தபோது அந்த வேகத்தைக்கண்டே காவலர் வேல்தாழ்த்தி விலகி நின்றனர்.\nஅவள் இடையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தது குழந்தை. பின்னர் அது நடக்கத்தொடங்கியது. பிறமனிதரைப்பார்த்து தானும் ஒரு மனிதப்பிறவி என உணரத்தொடங்கியது. குப்பைகளில் இருந்து ஆடைகளை எடுத்து அணிந்தது. கண்ணில் படும் ஒவ்வொருவரிடமும் கையேந்தியது. உலகமென்பதே வந்துவிழும் பொருட்களுக்கு அப்பால் தெரிந்த கண்களும் கால்களும் கைகளும் முகச்சுளிப்புகளுமாக இருந்தது அதற்கு. வணிகர்கள் அதற்கு கைக்குச்சிக்கிய எதையாவது விட்டெறிந்தனர். உலர்ந்த அப்பத்து���்டுகள், வற்றலாக்கிய இறைச்சித்துண்டுகள், மீன்கள். எது கையில் வந்தாலும் அக்கணமே ஓடி தன் அன்னையை அடைந்து அவள் முன் நீட்டி நின்றாள். அவள் வாங்கி உண்டு எஞ்சியதையே அவள் உண்டாள்.\nஅவள் தலையின் சடைமுடி நீண்டு கனத்து வேர்க்கொத்து போல தொங்கியது. அவளிடம் பேசிய வணிகர்கள் ’உன் பெயரென்ன’ என்று கேட்டபோது அவள் பிரமித்த கண்களால் பார்த்தாள். அவர்களில் ஒருவர் எப்போதோ அவளிடம் “உன்னைவிட நீளமாக இருக்கிறது உன் சடை. சடைச்சி என உன்னை அழைக்கிறேன்” என்றார். அவ்வாறு சிகண்டினி என்ற பெயர் அவளிடம் ஒட்டிக்கொண்டது. எவர் கேட்டாலும் அவள் தன் பெயரை சிகண்டினி என்று சொன்னாள். அவள் சொல்லிய ஒரே சொல்லும் அதுவாகவே இருந்தது.\nஅவளிடம் மொழி இருக்கவில்லை. அவளறிந்த மொழி அவள் உதட்டுக்கு வரவேயில்லை. தன்னுள் தொலைந்துவிட்டிருந்த அவள் அன்னை சிகண்டினியிடம் ஒரு சொல்கூடப் பேசியதில்லை. பகலும் இரவும் கால் மடித்து அமர்ந்து தோளிலும் முதுகிலும் முலைகள் மேலும் கருஞ்சடைகள் தொங்க, சிவந்த கண்கள் கனன்று எரிய, கரிய பற்களைக் கடித்தபடி, நரம்புகள் தெறிக்கும்படி கைகளை இறுக முறுக்கிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடியவளாக அவள் உறுமிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏற்றம் ஒன்று ஊறிநிறையாத கிணறொன்றை அடியற்ற அகழிக்கு இறைத்துக்கொண்டிருப்பதுபோல. உடலால் துடுப்பிட்டு நிலத்தில் படகொன்றைச் செலுத்துபவள் போல.\nஏதோ ஒரு தருணத்தில் அவள் எழுந்து எவரையோ கொல்லப்போகிறவள் என, எங்கோ ஆழ்குழியில் விழப்போகிறவள் என, ஓலமிட்டபடி ஓடுவாள். அன்னை ஆடிக்கொண்டிருக்கையில் சிகண்டினி அருகே இயல்பாக அமர்ந்திருப்பாள். அவள் ஓடுகையில் சிகண்டினியும் பின்னால் ஓடுவாள். ஏதேனும் ஒரிடத்தில் திகைத்து பதைத்து நின்று பின் இரு கைகளையும் தூக்கி அன்னை ஓலமிடுவாள். கண்கள் கலங்கி வழிய மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி அலறுவாள். சிகண்டினி அன்னையைக் காண ஆரம்பித்தநாள் முதல் அவள் அந்த மார்பை அறைந்துகொண்டிருந்தாள். அவ்வளவு அறைந்தும் உடையாததாக எது உள்ளே இருக்கிறது என்று சிகண்டினி வியந்துகொண்டாள்.\nஅன்னையுடன் குப்பைகள் சேரும் இருண்ட சந்துகளிலும் ஈரச்சதுப்புகளிலும் சிகண்டினி தங்கினாள். அங்கே மதம்பரவிய சிறுகண்களுடன் வரும் பன்றிகளுடன் தன்னால் உரையாடமுடிவதை அவள் கண்டுகொண்டாள். அவற்றின் சொற்கள் அவளுக்குப்புரிந்தன. அவள் சொல்லும் சிறு ஒலியையும் அவை அறிந்துகொண்டன. அவள் தன் அன்னையுடன் கிடக்கையில் அப்பால் படுத்திருக்கும் கரியபெரும்பன்றிகளுடன் பேசிக்கொண்டிருப்பாள். பன்றியிடமிருந்து வலிமையே மிகத்தெளிவான மொழி என சிகண்டினி கற்றுக்கொண்டாள். கங்காத்வாரத்தில் அவள் சென்றுகொண்டிருக்கையில் அவள் உடல் தன்மீது பட்டதனால் சினம் கொண்ட ஒரு வீரன் தன் வேலைத்தூக்கியபோது தலையைச் சற்று தாழ்த்தி மெல்லிய உறுமலுடன் அவள் முன்னகர்ந்தபோது அவன் அச்சத்துடன் பின்னகர்ந்தான்.\nஎந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின. தன்உயிரை அஞ்சாத கண்மூடித்தனமான முன்னோக்கிய வேகத்தைத்தடுக்கும் ஆற்றலென ஏதும் மண்ணில் இல்லை என்று அறிந்து அதுவானாள். சிறிய முனகலுடன் அவள் கடைவீதியில் சென்று நின்றால் அனைவரும் அஞ்சி வழிவிட அவளைச்சுற்றி வெற்றிடம் பிறந்து வந்தது. ஒருகாலை அவள் மெல்லத்தேய்த்து தலையைத் தாழ்த்தினால் எந்த ஆயுதமும் அவளை எதிர்கொள்ளச் சித்தமாகவில்லை.\nவராகியின் பெரும்பசி கொண்டிருதாள் சிகண்டினி. முட்டிமுட்டி உழுதுபுரட்டி அழுகலும் குப்பையுமாக அனைத்தையும் அவள் உண்டாள். அவள் கரிய உடல் திரண்டு பருத்தது. முலைகள் முன்னெழுந்து, இடைதிரண்டு விரிந்து, இருளுலகம் விட்டு எழுந்த அரக்கிபோலானாள். அவள் சருமம் இளமையின் ஒளிகொண்டு நனைந்த கரும்பாறை என மின்னியது. அவள் பற்கள் வெண்பளிங்குக் கற்களென மின்னின. அவள் இரு மேலுதட்டு ஓரத்திலும் பன்றியின் தேற்றைகள் என கோரைப்பற்கள் முளைத்தன.\nகங்கைக்கரையில் நடந்து காசி, காசியிலிருந்து மீண்டும் கங்காத்வாரம், அங்கிருந்து மீண்டும் காசி என அன்னை அலைந்துகொண்டிருந்தாள். காசியின் நெரிசல்மிக்க தெருக்களிலும் படித்துறையின் மனிதக் கொப்பளிப்பிலும் அனைவரையும் சிதறடித்தபடி ஓடும் அவளை அடையாளம் வைத்துக்கொண்டு சிகண்டினியும் பின்னால் ஓடினாள். மிரண்ட பசு ஒன்று அன்னையை தன் கனத்த குறுங்கொம்புகளால் குத்தி தூக்கித்தள்ளியபோது உறுமியபடி வந்து அப்பசுவை தலையாலேயே முட்டிச் சரித்து விழச்செய்து துரத்தினாள். பாதையோரம் அன்னையை இழுத்துச்சென்று போட்டு நீரும் உணவும் கொடுத்து அவள் எழுவது வரை அவளருகே துயிலாமல் மூன்றுநாட்கள் அமர்ந்திருந்தாள்.\nகாசியின் அன்னசாலைகள் சிகண்டினிக்காகத் திறந்துகொண்டன. உணவுக்குவைகளை அவள் திமிர்குலுங்கும் நடையுடன் அணுகியபோது அவள் விரும்புவதையெல்லாம் அள்ளிப்பரப்பிவிட்டு விலகிக்கொண்டனர் சேவகர்கள். அவள் அனைத்தையும் அன்னைமுன் படைத்து உண்டாள். இரவில் கங்கைநீரில் குதித்து அன்னை நீந்தி நீரோட்டத்தில் செல்கையில் எதையும் சிந்திக்காமல் சிகண்டினியும் குதித்தாள். சிந்திக்காததனாலேயே அவளால் நீந்த முடிந்தது. இரவெல்லாம் நீரில் மூழ்கித்துழாவும் அவளருகே மிதந்தபின் அவள் கரையேறியதும் சிகண்டினியும் வந்து சேர்ந்தாள். மணிகர்ணிகா கட்டத்தில் எரியும் சிதைகள் அருகே அன்னை குளிர்காய்ந்தபோது அந்த நெருப்பை அவளும் அறிந்தாள்.\nபேரன்னசாலையின் பின்பக்கம் அன்னையும் அவளும் உண்ணும்போது முன்பக்கம் அரண்மனைச் சேவகர்கள் வந்து குறுமுரசறைவித்து அன்றிலிருந்து பதினைந்துநாள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும் என அறிவித்தனர். நகரத்தெருக்களில் அலங்கரித்துக்கொண்ட பெண்களும் குடிவெறியில் கண்சிவந்த ஆண்களும் வண்டிகளில் ஏறி குதிரைகளை வேகப்படுத்தி கூச்சலிட்டபடி சென்றனர். படகுகளில் பலவண்ணக் கொடிகளுடன் முழவும் கிணையும் பறையும் முழக்கியபடி நடனமிட்டுச்சென்றனர் கிராமத்தினர். வண்ணச்சுண்ணங்களை உயர்ந்த மாளிகைகள் மீதிருந்து அள்ளி கீழே செல்பவர்கள் மேல் பொழிந்தனர். சிரிக்கும் பற்களின், நடனமிடும் கால்களின், சுழலும் கைகளின், வண்ணங்களின் அலையடிப்பின் பெருநகரம் ஆயிற்று காசி.\nநெய்கலந்த இனிப்பும் ஊன்சோறும் மாட்டுவண்டிகளில் மலைமலையாக வந்து இறங்கின. சிகண்டினி எழுந்து சென்று பார்த்துக்கொண்டு நின்றாள். காசிமன்னர் பீமதேவரின் பட்டத்தரசி மறைந்து நீர்க்கடன் நிறைவடைந்துவிட்டதென்றும் அவர் வங்கமன்னனின் இரண்டாவது மகளை மணந்து அவளை அரசியாக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் பேசிக்கேட்டாள். வங்கன்மகளின் அழகையும் நூறு ரதங்களிலும் நூறு வண்டிகளிலும் அவள் கொண்டு வந்த சீதனத்தையும்பற்றி மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவளை பேரழகி என்றனர். காசிநகரம் வெற்றியுடனும் செல்வத்துடனும் பொருந்தியது என்றனர். எவரோ எங்கோ மறைந்த பட்டத்தரசியைப்பற்றியும் அவள்பெற்ற மூன்று இளவரசிகளைப்பற்றியும் சில சொற்கள் சொன்னார்கள். ஆனால் நகரமே களிவெறிகொண��டிருந்தபோது அதை எவரும் நின்று கேட்கவில்லை.\nஇனிப்புகளையும் அப்பங்களையும் பெற்றுக்கொண்டு அவள் தன் அன்னையிடம் வந்தாள். அவளிடம் அவற்றைக்கொடுத்தபோது அனைத்தையும் ஒன்றென பெற்றுக்கொள்ளும் நெருப்பைப்போல அவள் அதையும் வாங்கிக்கொண்டாள். இருண்ட வான்வெளியில் இருந்து வந்து ஓர் மனித உடலில் குடிகொண்ட பிடாரி என ஆடிக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தாள். பின்பு இருகைகளையும் தூக்கி அலறியபடி நகரத்துத் தெருக்களில் ஓடி சதுக்கத்தில் நின்று ஓலமிட்டாள். அவள்மேல் செவ்வண்ணப்பொடியைக் கொட்டி உரக்கச்சிரித்தபடி குதிரைகள் இழுத்த ரதங்களில் பாய்ந்து சென்றனர் இளைஞர்கள் சிலர்.\nகாசியிலிருந்து வழக்கம்போல மீண்டும் கங்காத்வாரம் நோக்கிச் செல்லாமல் கீழ்த்திசை நோக்கி செல்லத்தொடங்கினாள் அன்னை. சிகண்டினி அவளைப் பின் தொடர்ந்துசென்றாள். இம்முறை அன்னையின் வேகமும் கூச்சலும் அதிகரித்திருக்கின்றனவா என்று அவளுக்கு ஐயமாக இருந்தது. ஒவ்வொரு ரதத்தை நோக்கியும் கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தாள். ஒவ்வொரு படகை நோக்கியும் கரையில் இருந்து எதையோ எடுத்து வீசினாள். புயலில் ஆடும் பாய்மரம் கொடிமரத்திலறைவது போல மார்பில் மாறி மாறி அறைந்துகொண்டாள். ஒருகட்டத்தில் சிகண்டினி ஓடிச்சென்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சிகண்டினி பிடித்திருப்பதை அறியாமல் அவள் கைகள் மார்பை அறைந்தன. பித்து மட்டுமே உருவாக்கும் பெருவல்லமையை அக்கைகளில் சிகண்டினி கண்டாள்.\nஅஸ்தினபுரிக்குச் செல்லும் பெருவாயில்முகம் கங்கைக்கு அப்பால் தெரிந்தது. அன்னை ஒருபோதும் கங்கையைக் கடப்பதில்லை என சிகண்டினி அறிவாள். ஆனால் அன்று அவள் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினாள். சிகண்டினியும் பின் தொடர்ந்தாள். நாவாய்கள் நகர்ந்த பெருநீர்ப்பரப்பில் வடக்கு வானில் இருந்து தெற்குநோக்கி களைத்த சிறகுகளுடன் தனித்துச்செல்லும் கடைசி வலசைப்பறவைகள் போல அவர்கள் இருவரும் நீந்திக்கொண்டே இருந்தனர். மறுபக்கம் குறுங்காட்டில் ஏறி ஈரம் சொட்ட, அவளை திரும்பிக்கூட பாராமல் அன்னை துறை நோக்கிச் சென்றாள்.\nசெங்கல்லால் கட்டப்பட்டு வண்ணச்சுதையால் அழகூட்டப்பட்ட விதானவளைவுக்கு மேல் அமுதகலசச்சின்னம் பொறிக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. ரதசாலையில் வரிசையாக அவிழ்த்துப்போடப்பட்ட ரதங்கள் காத்திருக்க அப்பால் குதிரைகள் ஆலமரத்துவேர்களில் கட்டப்பட்டு வாயில் கட்டப்பட்ட கூடைகளில் இருந்து கொள் மென்றுகொண்டிருந்தன. செம்மண்சாலை எழுந்து காட்டுக்குள் வளைந்து சென்றது. அதன் வழியாக புழுதிச்சிகை பறக்க ரதங்கள் வந்து நிற்க அவற்றில் இருந்து வணிகர்களும் மறவர்களும் இறங்கி படித்துறைக்கு வந்தனர். அவர்களின் மூட்டைகளைச் சுமந்து படித்துறைக்குக் கொண்டுவந்த ஏவலர்கள் அங்கே கங்கைக்குள் கால்பரப்பி நின்றிருந்த மரத்துறைமீது அவற்றை அடுக்கினர். துறைமேடையை முத்தமிட்டும் விலகியும் கொஞ்சிக்கொண்டிருந்த படகுகளில் ஏவலர் பொதிகளை ஏற்றும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.\nகரையிலிருந்து நீரில் இறங்கிய ஆலமரத்துப் பெருவேர்களில் கட்டப்பட்ட சிறியபடகுகள் முலைகுடிக்கும் பன்றிக்குட்டிகள்போல துறையை ஒன்றையொன்று முந்தி முட்டிக்கொண்டிருந்தன. வந்தமரும் நாரைகள் சிறகுமடக்குவதுபோல பாய்சுருக்கியபடி பெரும்படகுகள் கரையை அணைந்தபோது அப்பால் முரசுமேடைகளில் இருந்தவர்கள் ஒலியெழுப்பினர். கரைகளில் இருந்து ஏவலர் துறைமேடை நோக்கிச் சென்றனர். அன்னை முன்னால் செல்ல மனமே கண்ணாக மாறி சிகண்டினி பின் தொடர்ந்தாள்.\nதுறைமேடைக்கு மிகவும் தள்ளி ஆலமரத்துவேரில் கட்டப்பட்ட தனிப்படகு ஒன்று நீரால் கரைநோக்கி ஒதுக்கப்பட்டு நின்றிருந்தது. மேலே எழுந்த ஆலமரக்கிளைகளின் சருகுகளும் பழுத்த இலைகளும் உதிர்ந்து பரவி மட்கி அதன் மூங்கில்வளைவுக்கூரை மூடப்பட்டிருந்தது. அதன் தீபமுகத்திலும் சிறுமுற்றத்திலும் எல்லாம் சருகுகள் மட்கியிருக்க அணில்கள் மரம் வழியாக கூரைமேல் தாவி கீழே தொற்றி இறங்கி அச்சருகுப்படலம் மேல் ஓடிவிளையாடின. அப்படகில் நீண்ட தாடியும் பித்து ஒளிரும் கண்களுமாக தோணிக்காரன் அமர்ந்திருந்தான்.\nநிருதன் என்னும் அந்தத் தோணிக்காரன் என்றோ ஒருநாள் அங்கே வந்தபின் அந்தத் தோணியிலேயே அமர்ந்துவிட்டான் என்றனர் துறையில் வசித்தவர்கள். அவன் யார் எவன் என்ற எவ்வினாவுக்கும் பதில் சொல்லவில்லை. தோணியின் தீபமுகத்தில் கையில் துடுப்புடன் அமர்ந்தபடி செந்நிறச்சால்வைபோலக்கிடந்த அந்தப்பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எவருக்காகவோ காத்திருப்பதாக நினைத்தனர். நாட்கள் செல்லச்செல்ல ��வன் சித்தம் கலைந்துவிட்டது என்றறிந்தனர். சுங்கமேலாளனாகிய சக்ரதரன் அவனுக்கு ஒவ்வொருநாளும் அப்பமும் நீரும் கொண்டுசென்று கொடுத்தான்.\nகையில் வருவதை உண்டு கங்கை நீரைக்குடித்து அங்கேயே அவன் இருந்தான். இரவும் பகலும் அந்தச்சாலையை அவன் கண்கள் விழித்து நோக்கிக்கொண்டிருந்தன. உடல் மெலிந்து பாம்புத்தோல் கொண்டு சடைவிழுந்து கண்கள் குகையாகி பேயுருக்கொண்டான். இரவுகளில் தன் சாளரத்தினூடாக அவனைப்பார்த்த சக்ரதரன் இருளில் மின்னும் அவ்விரு விழிகளைக் கண்டு சித்தழிந்து நோக்கிக்கொண்டிருந்தான். முதல்நாள் முதற்கணம் அவன் அக்கண்களில் கண்டு திகைத்த அந்த எதிர்பார்ப்பு கற்சிலையில் செதுக்கப்பட்டதுபோல அப்ப‌டியே இருந்தது.\nஅன்னை அஸ்தினபுரிக்குச் செல்லும் செம்மண்பாதையை அடைந்து அத்திசை நோக்கி சிலகணங்கள் நின்றபின் திரும்பிநடந்தபோது சிகண்டினி பின்னால் சென்றாள். நெடுந்தொலைவிலேயே அன்னையைக்கண்டு நிருதன் எழுந்து நின்றான். கைகளைக்கூப்பியபடி படகிலிருந்து முதல்முறையாக இறங்கி நிலத்திற்கு வந்து முன்னால் நடந்து வந்தான். அவன் நடப்பதைக்கண்டு பின்னால் துறையிலிருந்த சேவகர்களும் அதிகாரிகளும் பெருவியப்புடன் கூடினர். சிகண்டினி முதல்முறையாக அன்னை ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்வதைக் கண்டாள்.\nதன் முன் வந்து நின்ற அன்னையின் முன்னால் மண்ணில் அமர்ந்து அவள் பாதங்களை வணங்கினான் நிருதன். அவள் அவன் முன்னால் ஓங்கி நின்றிருந்தாள். பின்பு மெல்லக்குனிந்து அவன் தலையை தன் கைகளால் தொட்டாள். அவன் உடல் குறுகியது. சிலகணங்களுக்குப்பின் அன்னை ஓலமிட்டபடி புதர்காட்டுக்குள் நடந்தாள். சிகண்டினி அவள் பின்னால் ஓடும்போது தன்பின்னால் நிருதனும் வருவதைக் கண்டாள்.\nமுந்தைய கட்டுரைஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா\nஅடுத்த கட்டுரைவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/skin-rash", "date_download": "2021-05-14T23:48:07Z", "digest": "sha1:CVSNBYSMLXJJE4ARXSTPFQ4KJJR3X6TS", "length": 36683, "nlines": 254, "source_domain": "www.myupchar.com", "title": "உடல் அரிப்பு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Skin Rash in Tamil", "raw_content": "\nஉடல் அரிப்பு Health Center\nஉடல் அரிப்பு க்கான மருந்துகள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஉடல் அரிப்பு என்பது, சாதாரணமான தோலில் இருந்து எளிதில் வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய வகையில், தோலின் நிறம் மற்றும் தோற்றத்தில் தெரிகின்ற மாற்றமாகும். இது, குழந்தைகளிடமும் அதே போன்று பெரியவர்களிடமும் வழக்கமாக இருக்கின்ற, பல்வேறு மறைந்திருக்கும் பிரச்சினை(கள்) காரணமாக ஏற்படும் அறிகுறியாகும். பெரும்பாலான நேரங்களில், இது உணவு அல்லது மருந்து- காரணமாக ஏற்படுகிற ஒவ்வாமையினால் வருகிறது. கூடவே, வெயில் படும்படி இருப்பதும், குறிப்பாக கோடை காலங்களில், உடல் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். வைரஸ், நுண்ணுயிர், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணி வகையாக இருக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட நோய் தொற்றுகளும் கூட, உடல் அரிப்பை எழுப்பக் கூடும். சிலநேரங்களில், உடல் அரிப்பு, சில மருந்துகளின் ஒரு பக்க விளைவாக இருக்கிறது. இது, ஒரு தோல் நோய் மருத்துவரால், அரிப்பை கண்காணிப்பதன் மூலமும், அந்த நபரைப் பற்றிய ஒரு விரிவான சரித்திரத்தைப் பற்றி குறிப்புகள் எடுப்பதன் மூலமும், கண்டறியப்பட முடியும். சில நேரங்களில் கண்டறிதலுக்கு, ஆய்வுக்கூட சோதனைகள் தேவைப்படலாம். உடல் அரிப்புக்கான சிகிச்சை, நோய்த்தொற்றுக்கள் காரணமாக இருந்தால் தகுந்த மருந்துகள், அதிக அளவு தண்ணீர் குடிப்பது, உடல் அரிப்பை ஏற்படுத்துபவை என சந்தேகப்படும் மருந்துகளைத் தவிர்ப்பது, தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள், நச்சுத்தன்மையுள்ள உலோகங்கள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றோடு கூடவே ஓய்வையும் உள்ளடக்கியது. உடல் அரிப்பு பற்றிய முன்கணிப்பு பொதுவாக, சிகிச்சையளிக்கக் கூடிய சில ஒவ்வாமைகள் அல்லது நோய் தொற்றுகள் காரணமாக இருந்தால், நன்றாக இருக்கிறது. சிலநேரங்களில் உடல் அரிப்பு, தீவிரமாக அரிக்கக் கூடிய, வீங்கிய, உடல் முழுவதும் பரவக் கூடிய மற்றும், கட்டிகள் மற்றும் கொப்புளங்களாக மாறக்கூடிய ஒரு ஒவ்வாமை விளைவின், ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கக் கூடும்.\nஉடல் அரிப்பு அறிகுறிகள் என்ன - Symptoms of Skin Rash in Tamil\nஉடல் அரிப்பு அறிகுறிகள் என்ன - Symptoms of Skin Rash in Tamil\nஉடல் அரிப்பு, ஒரு மறைந்திருக்கும் காரணம் அல்லது பிரச்சினைகளின் ஒரு அறிகுறியாக இருக்கிறது. உடல் அரிப்புடன் கூடவே சில மற்ற அறிகுறிகள் நிலைமையைக் கண்டறிய உதவக் கூடும். உடல் அரிப்புடன் வழக்கமாக ஏற்படக்கூடிய அறிகுறிகள்:\nநிறைய பிரச்சினைகளில் அரிப்பு உண்டாகும் இடத்தில் தோலில் அரிப்பு தோன்றக் கூடும். பெரும்பாலும் இது, இயல்பில் ஒவ்வாமை பிரச்சினைகளாக மற்றும் சில நேரங்களில் மருந்தின் தூண்டுதலாக அல்லது நோய் தொற்று காரணமாக இருக்கிறது.\nஉடல் அரிப்பு, தொடர்ந்து வரக்கூடிய காய்ச்சல்-ன் ஆரம்ப கட்ட அறிகுறியாக அல்லது சில நேரங்களில் வைரஸ்கள், நுண்ணுயிரிகள், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களில், தலைகீழாகவும் காணப்படுகிறது. உடல் அரிப்புடன் காய்ச்சல் காணப்படுகிற, நோய்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே இருக்கின்றன:\nடெங்கு என்பது, அதே பெயரிலுள்ள வைரஸினால் ஏற்படுகிறது, மேலும் இது கொசுக்கள் மூலமாகப் பரவுகிறது. உடல் அரிப்பு, தோலின் அடியில் இருக்கும், சிவப்புப் புள்ளிகள் போன்ற இரத்த நுண்குழாய்கள் உடைவதன் காரணமாக ஏற்படுகிறது.\nகீல்வாத காய்ச்சல், இதயத்தைப் பாதிக்கக் கூடிய மற்றும் ஒரு இதயக் குறைபாடு தொடர்புடைய அறிகுறிகளை வெளிப்படுத்தும் நுண்ணுயிர் நோய் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.\nகேன்டிடியாஸ், பூஞ்சை வளர்வதன் காரணமாக, தோலில் ஒரு வெள்ளை நிறமாற்றம் ஏற்படுவதோடு இணைந்திருக்கிற ஒரு பூஞ்சை நோய் தோற்று ஆகும்\nசிரங்கு ஒரு ஒட்டுண்ணியின் காரணமாக ஏற்படுகிறது. சுகாதாரமற்ற நிலைகளில், விரல்களின் வலை இடைவெளிகளில் ஒட்டுண்ணி தங்குவதால் ஏற்படுகிறது, மேலும் இரவு-நேர அரிப்பைத் தூண்டுகிறது.\nஒரு உடல் அரிப்பு எப்போதும் சிவந்து போதலுடனே இணைந்திருக்கிறது, மேலும் சிலநேரங்களில், இந்த சிவந்து போதல் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் பரவ ஆரம்பிக்கிறது.\nசிலநேரங்களில், உடல் அரிப்பு, நீர்க்கொப்புளங்கள் தோல் நோய் பிரச்சினையில், நீர் நிரம்பிய கொப்புளங்கள் போன்று தோன்றக் கூடிய, வீக்கம் அல்லது புடைப்பாக மாறுகிறது . சிலநேரங்களில் அவை, ஆரம்பத்தில் ஒரு அரிப்பாகத் தோன்றி, பிறகு மினுமினுப்பான செதில்களாக தோன்றுகிற சொரியாஸிஸ் பிரச்சினையில், செதில்களாக மாறுக��ன்றன. இந்த அரிப்பு, நாளடைவில் உடல் முழுவதும் பரவி, செதில்கள் உரிந்த இடத்தில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.\nஉடல் அரிப்புக்கான சிகிச்சை, பின்னால் மறைந்திருக்கும் காரணத்தைப் பொறுத்து இருக்கிறது. பெரும்பாலான பிரிச்சினைகளில், அரிப்பு, சில வீட்டு மருத்துவங்கள் அல்லது துத்தநாக களிம்புகள் போன்ற மருந்துக்கடையில் வாங்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் போய் விடுகிறது. கடுமையான அரிப்பு அல்லது பின்னால் மறைந்திருக்கும் ஒரு நோயுடன் கூடிய ஒரு அரிப்புக்கு, பிரத்யேகமான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.\nஅதிக நேரங்களில், உடல் அரிப்புக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை, அது தானாகவே மறைந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு வைரஸினால் கை, பாதம் மற்றும் வாயில் வரும் நோய்களுக்கு, ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது. இருந்தாலும், உடல் அரிப்பு ஒரு நாளுக்கு மேல் நீடித்தால் அல்லது வலி, காய்ச்சல், வீக்கம் மற்றும் அரிப்புடன் காணப்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது, மேலும், காரணத்தைக் கண்டறிய உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.\nதீங்கான வேதிப்பெருட்கள் கலக்காத மிதமான சோப்புக்களைக் கொண்டு உங்கள் அரிப்பு இடத்தை கழுவுங்கள்.\nஅரிப்பைத் தணிக்கவும், ஏதேனும் சிவந்து போதல் இருந்தால் அதிலிருந்து விடுபடவும் பனிக்கட்டி பைகளைப் பயன்படுத்தவும்.\nஅரிப்பின் மீது பெட்ரோலிய ஜெல்லியைப் பயன்படுத்தவும். இது, உங்கள் தோல் வேதனையை ஆற்ற உதவுகிறது.\nகுளிக்கும் பொழுதும், பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவும் பொழுதும், வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது, அரிப்பைத் தீவிரமாக்கி, எரிச்சல் மற்றும் சிவந்து போதலை அதிகரிக்கிறது.\nஅரிப்பை மூடுவதற்கு, பிளாஸ்திரிகள் அல்லது வேறு ஏதேனும் கட்டுப் போடும் துணிகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள், ஏதேனும் உராய்வு ஏற்படுவதைத் தடுக்க, முடிந்த அளவு அதைத் திறந்தே வைத்திருங்கள்.\nஉங்கள் மருத்துவர், அரிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் காரணத்தைப் பொறுத்து, உங்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடும். அவற்றுள் அடங்கியவை:\nஉணவு, மருந்து, உலோகங்கள் மற்றும் பூச்சிக்கடி மூலமான ஒவ்வாமைகள் ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் ��ருத்துவர் ஒவ்வாமை-எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். பெரும்பாலான நிலைகளில், அரிப்புக்கு சிகிச்சையளிக்க, ஒன்று அல்லது இரண்டு முறைக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகள் போதுமானதாக இருக்கிறது.\nஅரிப்புடன் கூடவே சிவந்து போதல், வலி அல்லது வீக்கம் இணைந்து இருக்கும் நிலைகளில், அழற்சி-எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nநோய் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.\nமேற்பூச்சு ஹிஸ்டமின் எதிர்ப்பு அல்லது ஸ்டெராய்டு க்ரீம்கள் மற்றும் களிம்புகள், சிவந்து போதல், அரிப்பு மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற பரிந்துரைக்கப்படலாம்.\nகடுமையுமான உடல் அரிப்பு பிரச்சினையாக இருந்தால், உங்கள் மருத்துவர் ஸ்டெராய்டு ஊசிகளைப் பரிந்துரைக்கக் கூடும்.\nஉணவு ஒவ்வாமைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களால் ஏற்படும் உடல் அரிப்பால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்கள், ஒவ்வாமைப் பொருட்களை தவிர்ப்பதும், உணவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் மேலுள்ள விவர சீட்டை படிப்பதும், வருங்காலத்தில் உடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க மிகவும் உதவிகரமாக இருக்கக் கூடும். வெயிலில் செல்லும் பொழுது, சூரிய ஒளி தடுப்பு களிம்புகளை தடவிக் கொள்வது, ஒளிக்கதிர்-ஒவ்வாமை மற்றும் வெப்ப அரிப்பைத் தடுக்க உதவுகிறது. தினசரி குளிப்பது, தூய்மையான ஆடைகளை அணிவது, நகங்களை வெட்டுவது மற்றும் கைகளைக் கழுவுவது மூலம் போதுமான சுகாதாரத்தைப் பராமரிப்பது, நோய் தொற்றுக்களையும், உடல் அரிப்பையும் தடுக்க உதவுகின்றன.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஉடல் அரிப்பு க்கான மருந்துகள்\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_796.html", "date_download": "2021-05-14T22:06:57Z", "digest": "sha1:MRVCDD5LUJDM2CFFV2SMHHWFSBTIW42A", "length": 5274, "nlines": 39, "source_domain": "www.viduthalai.page", "title": "‘‘இவற்றை சாதித்தது எந்த ஆட்சி?''", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n‘‘இவற்றை சாதித்தது எந்த ஆட்சி\nதனியாரிடம் இருந்த போக்குவரத்தைத் தேசியமயமாக்கி போக்குவரத்துத் துறையை உருவாக்கியது யார்\nஅனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் வழித்தடங்களை அமைத்தவர் யார்\n1500 பேர் கொண்ட கிராமங்கள் அனைத்தையும் நகரங்களோடு இணைக்க சாலைகளைப் புதிதாக ஏற்படுத்திய ஆட்சி எது\nகுடிசை மாற்று வாரியம் அமைத்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்த முதலமைச்சர் யார்\nகுடிநீர் வடிகால் வாரியம் அமைத்து அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்த ஆட்சி எது\nமாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்குமேல் நான்கு வழிச் சாலைகள் அமைய காரணமாக இருந்தவர் யார்\nசென்னை - மதுரை மின்மய இரட்டைவழி ரயில்பாதை வந்தது எப்படி\nஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் கொண்டு வந்த ஆட்சி எது\nஆசியாவின் மிகப்பெரிய கிளவர் இலை வடிவ மேம்பால மான கத்திப்பாரா உட்பட பெரும்பாலா��� மேம்பாலங்கள் உருவானதற்கு உந்து சக்தியாக இருந்தது எந்த ஆட்சி\nஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞர் ஆட்சியில்தானே உருவானது.\nஎண்ணற்ற உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து நிர்வாகங்களை உருவாக்கி துரிதமான மக்கள் சேவைக்கு வழி செய்த ஆட்சி திமுகவே\nஆதரிப்பீர் திமுகவையும் - அதன் கூட்டணி கட்சிகளையும்\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_6050.html", "date_download": "2021-05-14T23:57:06Z", "digest": "sha1:LKWL2AGF3SIJYWMM2HPUUL3LK6D2ECEX", "length": 4306, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஐதராபாத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த வித்யா பாலன்", "raw_content": "\nஐதராபாத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த வித்யா பாலன்\nஐதராபாத் ரயில் நிலையத்தில் வித்யாபாலன் பிச்சை எடுத்து திட்டு வாங்கினார். தி டர்ட்டி பிக்சர் இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யாபாலன். இதையடுத்து கஹானி படத்தில் கர்ப்பிணி வேடம் ஏற்று கொல்கத்தா சாலைகளில் தெரு தெருவாக அலைந்து நடித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.\nதற்போது மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி மற்ற ஹீரோயின்களை திணறடித்திருக்கிறார். தியா மிர்ஸா தயாரிப்பில் பாபி ஜாசூஸ் என்ற படத்தில் பெண் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இந்த வேடத்துக்காக வீட்டில் நிறைய ஹோம் ஒர்க் செய்து பயிற்சி பெற்றார். சமீபத்தில் துப்பறியும் காட்சி ஒன்றுக்காக பிச்சைக்காரன் வேடம் போட வேண்டி இருந்தது. இதற்காக அவருக்கு தாடி மீசை ஒட்டி, அழுக்குபடிந்த விக் வைக்கப்பட்டது.\nலுங்கியும், சட்டையும் அணிந்து கழுத்தில் பாசி மணிகள் போட்டு அசல் பிச்சைக்காரன் தோற்றத்துக்கு மாறியதும் ஐதராபாத் ரயில் நிலையம் முன்பு அவரை அமர வைத்தனர். கேமராவை மறைத்து இந்த காட்சியை படமாக்கியபோது, பிச்சைபோட அருகில் வந்த ஒருவர், கை கால் எல்லாம் நல்லத்தானே இருக்கு. உழைச்சி பிழைக்க வேண்டியதுதானே என்று முணுமுணுத்தபடி பாக்கெட்டிலிருந்து எடுத்த காசை மீண்டும் பாக்கெட்டிலேயே போட்டுக்கொண்டு நடையை கட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0-2/", "date_download": "2021-05-14T22:06:47Z", "digest": "sha1:22TBXPGJVGFDA3RBJKP6FMUDRM3WQ3MS", "length": 28473, "nlines": 111, "source_domain": "maattru.com", "title": "ஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -3 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு -3\nI <<< முதல் பகுதி I >>>> இரண்டாம் பகுதி I\nதமிழக நிலப்பரப்பில் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவமும் ஆரம்பகட்ட முதலாளித்துவமும் அருகருகே இருந்தது. இரண்டுக்கும் முரண்பட்ட பண்பாடுகளின் மோதலும் நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்தினர் தங்களின் வர்க்க எதிரியாக பிரிட்டிஷ் ஆட்சியை அடையாளம் கண்டபொழுது இதர வர்க்கங்கள் அப்படி அடையாளம் காணவேண்டிய அவசியம் இல்லை. சமத்துவம் பேசிய முதலாளித்துவத்தின் பின்னால் இதர வர்க்கங்கள் அணிதிரள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை. இதுவே இங்கே நீதிக்கட்சியானது அரசியலில் மையத்திற்கு வருவதற்கு வழிகோலியது.\nதொழில் வளர்ச்சியடைய அடைய தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது. இந்த வர்க்கமானது பண்ணையடிமைகளிலிருநது தோன்றிய வர்க்கமாகும் ஆகவே பண்ணையடிமைகளில் புதிய பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் முதலாளித்துவம் முன்னகர்த்திய சமத்துவத்திற்கான போராட்டம் வேரூன்ற ஆரம்பித்தது. தொழிலாளி வர்க்கத்தின் கணிசமானபேர் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான அரசியல் போராட்டமாக சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்து அதனுடன் இணைகையில் மக்கள் திரளில் கணிசமான பிரிவினர் சமத்துவத்திற்கான போராட்டத்தை மட்டும பிரதானப்படுத்திய நீதிக்கட்சி அரசியல் பின்னால் சென்றனர்.\nநீதிக்கட்சி சமத்துவம் பேசினாலும் அது முதலாளித்துவ பண்பாட்டு அம்சங்களை முன்னெடுத்துச் செல்வதாகக் தென்பட்டாலும் அதன் தலைமை என்பது நிலப்பிரபுத்துவத் தலைமையாகும்.\nநிலப்பிரபுத்துவப் பண்பாட்டிற���கு எதிரான விஷயத்திற்கு நிலப்பிரபுத்துவத் தலைமையா கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. வரலாற்றில் இதுபோன்ற ஆச்சரியங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன. ஒரு சமுகத்தில் இருக்கும் வெவ்வேறு வர்க்கங்கள் ஒன்றுக்குள் ஒன்று முட்டிமோதிக் கொண்டு முரண்பாடுகளை தீர்க்க முயலும் போது அந்தந்த வர்க்கங்கள் அந்தந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாட்டிலிருந்து விலகும் நிலைமையும் ஏற்படும். அப்படி விலகினாலும் அதுநிரந்தரமாக இருக்க முடியாது. அதுவே ஒரு முரண்பாடாக வளரும். இங்கிலாந்தில தொழிற்சாலைச் சட்டத்தை வலுக்கட்டாயமாக கொண்டுவந்தபின் சிறுமுதலாளிகளின் பட்டறைகளில் தொழிலாளிகள் கடுமையாக சுரண்டப்படுவதை எதிர்ப்பதாகவும் அங்கும் தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலனுக்காக “கண்ணீர் வடித்த“ பெருமுதலாளிகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆகவே நீதிக்கட்சியின் உள்முரண்பாடு இதுவே. இந்த முரண்பாடு முற்றியதன் விளைவே அது திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றலுக்குள்ளாயிற்று இது வெறும் பெயர் மாற்றல் மட்டுமல்ல அதாவது உருவமாற்றமல்ல அதன் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டது. ஆம் நீதிகட்சிக்குள்ளேயே நடந்த அமைதிப் புரட்சியின் வாயிலாக நிலப்பிரபுத்துவ தலைமை செல்வாக்கிழந்தது. சாதிய எதிர்ப்புப் போர் முழக்கம் சமத்துவத்திற்கான போராட்டம் என்று வீறு கொண்டு இயங்கிவந்த திராவிடர் கழகத்தின் தலைமையானது கண்டிப்பாக நிலப்பிரபுத்துவத் தலைமையாக இருக்க முடியாது.\nஅப்படியென்றால் அதன் தலைமை எந்த வர்க்கத்தின் கைக்குச் சென்றது என்ற கேள்வி எழுகிறது. அதற்குமுன், இந்த மாற்றம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழகப் பரப்பில முதலாளித்துவத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தை எட்டியிருந்தது என்று பார்க்க வேண்டும். இந்தக் கட்டத்தில் தமிழகப்பரப்பில் நடைபெற்றுவந்த சமூக உற்பத்தியில் முதலாளித்துவ உற்பத்திமுறையின் பங்கு கணிசமாக கூடியிருக்கும் என்று மட்டும் கூறமுடியும். அதாவது தமிழகப் பரப்பு பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வந்ததாக கூறலாம். இன்னொருபுறம் முதலாளித்துவ உற்பத்திமுறை என்றதுமே பொதுவாக மூலதனத்தின் சுற்றோட்டம் அதிகரித்து அதுபெருத்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் மூலதனச் சுற்றோட்டம் என்று பொதுவாக பேசினாதும் அது தனிப்பட்ட மூலதனங்களின் சுற்றோட்டமே ஆகும். அந்த தனிப்பட்ட மூலதனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மத்தியில் மூலதனச் சுற்றோட்டம் வளர்ச்சி பெறும். அந்த முரண்பாடுகள் போட்டியின் வாயிலாக வெளிப்படும். அப்போட்டிகள் சமூக-அரசியல்தளத்திலும் வெளிப்படும். ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ வளர்ச்சியில் பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் முக்கியமானது. அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பூகோளப்பகுதியில் இம்மாதிரியான ஏற்றத்தாழவுகள் ஆச்சரியமானதல்ல. ஆகவே முதலாளித்துவ முரண்பாடுகளில் பிரதேச முதலாளிகளுக்கிடையிலான முரண்பாடுகள் முக்கியமானவை. நீதிக்கட்சியின் தலைமையில் நிலப்பிரத்துவ செல்வாக்கு மங்கியவுடன் அந்த இடத்தை பிரதேச முதலாளிகளின் நலன் ஆக்கிரமித்தது.\nநிலப்பிரத்துவ அமைப்பு உருவாக்கிய ஒரு ஆழமான பண்பாட்டுச் சூழலில் குறிப்பாக பிராமணியப் பண்பாட்டுச் சூழலை உடைப்பதை அடிநோக்கமாக கொண்டதே திராவிடர் கழகம். இதேபோன்று இந்தியாவின் பிற இடங்களில் ஏன் நடைபெறவில்லை\nமிகவும் பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சியும் நிலப்பிரபுத்துவத்தின் கைஓங்கிய நிலையும் இருக்கும் இடங்களில் இதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்க முடியாது. முதலாளித்துவ வளர்ச்சி ஓங்கியும் நிலப்பிரத்துவமானது முதலாளித்துவத்தின் கட்டுக்குள் வந்த இடங்களிலும் இதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு நாட்டின் வடமேற்கு பகுதியானது இப்படிப்பட்ட இடமாகும். அங்கே அசுரவேக மூலதனத் திரட்டல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நிலப்பிரபுத்துவப் பண்பாடும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அங்கே தொழில் முனைவுக்கு இடைஞ்சலில்லாத நிலப்பிரத்துவப் பண்பாடுகள் எல்லாம் சிரமமின்றி நீடித்தன. அதே நேரத்தில் தொழில் முனைவுக்கு எதிராக இருக்கும் நிலப்பிரத்துவப் பண்பாடுகள் மறையத் துவங்கின. மொத்தத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கான தேவை மட்டுப்பட்டது.\nமுதலாளித்துவ வளர்ச்சியில் ஒப்பீட்டளவில் நடுவாந்தரமாகவும் நிலப்பிரத்துவ ஆதிக்கமும் ஒப்பீட்டளவில் நடுவாந்தரமாகவும் இருக்கும் இடங்களில் வளர்ந்துவரும் பிரதேச சமூக மூலதனமானது ஒட்டுமொத்த இந்திய மூலதனத்தில் தனது வளர்ச்சியை ���ுரிதப்படுத்தும் கோரிக்கை வைக்கவே செய்யும்.\nஅது மற்ற பகுதி மூலதனம் இங்கே வந்து செயல்படுவதை எதிர்த்து கோஷமிட்டு அதன் மூலம் பேரம் பேசி சமரசம் செய்து கொள்ளும். அப்படிப்பட்ட எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படும் கோஷமே பிராந்திய நலன். இப்படிச் சொல்வதால் இந்திய நாட்டிற்குள் இருக்கும் தேசிய இனங்களின் அபிலாஷைகளைப் பற்றியோ, இதர பிற அம்சங்களை புறக்கணிப்பதாகவோ எடுத்துக் கொள்ள கூடாது. இவைகள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக பிரதேச முதலாளிகளின் நலன் என்பதற்குள் உள் வாங்கப்படும் நடைமுறை உத்தியை கண்டுபிடித்து கையாளும்பொழுதுதான் அது வெற்றிபெறும். இந்த விஷயத்தைச் மிகச்சரியாக செய்தது பிரதேச மூலதனம். ஆம் தேசிய இன அபிலாஷையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தேசிய இன அடையாளத்துடன் உருவெடுத்த தொழிலாளி வர்க்கத்தை தன்பின்னால் இருத்திக் கொள்ள முடிந்தது. முற்போக்கு கோஷங்களை முன்வைத்தன் மூலம் தொழிலாளி வர்க்கமாக மாறவேண்டிய மக்கள் திரளை தன் பின்னால் இருத்திக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பெற்ற பலத்தை வைத்து இந்தியப்பகுதியின் இதர மூலதனத்துடன் பேரம் பேச முடிந்தது. இதன் அரசியல் வெளிப்பாடாகவே திராவிடர் கழகம் தனது சமூக சீர்திருத்த ஒப்பனையிலிருந்து பிரதேச நலன் பேசும் ஒப்பனையைச் செய்து கொண்ட அரசியல் இயக்கமுமாகவும் பிரிந்து நின்றது. இந்த இரண்டில் பின்னது வேகமாக முன்னேற முன்னது சுருங்கிய தளத்துடன் நடைபோட்டு வந்தது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் முதலாளித்துவத்தின் ஏற்றகாலம் (Boom Period) என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது சுணங்காமல் முதலாளித்துவம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த காலம் என்று வரையறுக்கப்படுகிறது. இது இந்தியாவிற்கும் பொருந்தும் தமிழகத்திற்கும் பொருந்தும்.\nஏற்றமிகு காலங்களில் முதலாளித்துவ உள்முரண்பாடுகள் மட்டுப்பட ஆரம்பிக்கும். இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் மூலதனத் திரட்டல் என்பது வலுவான அரசு தலையீட்டின் பேரில் நடைபெற்றுவந்த காலமுமாகும் இது. ஆகவே பிரதேச முதலாளிகள் தங்கள் பங்கை வலுவாக கோரிவந்த காலமும் இது. சுதந்திரம் அடைந்து பெருமுதலாளிகள் கைகளில் இந்திய அரசு அமைப்பு வீழ்���்த பிறகு பிரதேச முதலாளிகளின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஒருஅமைப்பு வெறும் சமுக அமைப்பாக மட்டும் இருக்க முடியாது. அது அரசியல் அதிகாரத்தில் பங்கைகோரும் நிலையை உண்டாக்கும். இதுவே திராவிடர் கழகமானது திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணமித்ததின் இன்றியமையாத நிலை. அது பெரியாரின் திருமணம் என்ற தற்செயல் வாயிலாக வெளிப்பட்டிருக்கலாம். ஆக, பிரதேச முதலாளித்துவத்தின் செய்கையால அரசியல் தளத்தில் வெளிப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோற்றமானது ஏற்றகாலத்திற்குள் அடியெடுத்து வைத்த இந்திய முதலாளித்துவத்தின் வயிற்றில் கட்டிய பிள்ளைப் பூச்சியாய் அமைந்தது.\nமக்களிடமிருந்து…. மன்னர்களுக்கு….. செ. முத்துக்குமாரசாமி\nதங்கல் — பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் \nஅந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே\nBy மாற்று ஆசிரியர்குழு‍ August 8, 2020\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nவிவசாயத்தின் அழிவில் உருவாகும் அமராவதி …\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உண���முடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3-milwaukee-sign-up-for-free", "date_download": "2021-05-14T22:57:07Z", "digest": "sha1:QJX462QRE6UT4LORWO7I3NMRE77OPMPN", "length": 2882, "nlines": 8, "source_domain": "ta.video-chat.love", "title": "ஆண்கள் Milwaukee: sign up for free - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nபதிவு எங்கள் வலைத்தளத்தில் இருந்து முற்றிலும் இலவசம்நீங்கள் வேண்டும் என்றால் ஒரு உறுதிப்படுத்தல் தொலைபேசி எண், நீங்கள் மட்டுமே எங்களை அழைக்க எங்கள் புதிய நேரடி அரட்டை மற்றும் சுற்றி Milwaukee, Wisconsin. அவர் மேலும் அமைக்கப்பட்ட ஒரு நல்ல நெட்வொர்க் ஆண்கள் மற்றும் பையன்களுக்கு மில்வாக்கி, அது முற்றிலும் இலவசம். எந்த கட்டுப்பாடுகளும் உள்ளன எண்ணிக்கை எங்கள் டேட்டிங் தளங்கள், தகவல் தொடர்பு மற்றும் கடித, நாம் ஏற்க முடியாது போலி கணக்குகள். நாம் மட்டுமே அல்ல எண் டேட்டிங் தளங்கள். தளங்கள் மீது பதிவு பக்கம் முற்றிலும் இலவச உள்ளன.\nநீங்கள் தேடும் என்றால் ஒரு டேட்டிங் தளத்தில், நீங்கள் சரியான இடத்தில் உள்ளன.\nவீடியோ அரட்டை பெண்கள் ஒற்றை பெண்கள் விரும்பும் நீங்கள் சந்திக்க வயது டேட்டிங் தளங்கள் வீடியோ அரட்டை ஆன்லைன் இலவச ஆன்லைன் டேட்டிங் டேட்டிங் உடன் தொலைபேசி எண்கள் வீடியோ டேட்டிங் வீடியோ டேட்டிங் தளத்தில் இலவச இல்லாமல் பதிவு சிற்றின்ப வீடியோ அரட்டை ஜோடிகளுக்கு டேட்டிங் இல்லாமல் பதிவு தொலைபேசிகள்\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/apple-may-take-a-bigger-bite-of-india-s-manufacturing-pie-018907.html", "date_download": "2021-05-14T23:06:56Z", "digest": "sha1:HULP4KST6ANGBIFIDJI7SFTUYWEJUQYB", "length": 24268, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 40 பில்லியன் டாலர் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் மாபெரும் திட்டம்..! | Apple may take a bigger bite of India’s manufacturing pie - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 40 பில்லியன் டாலர் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் மாபெரும் திட்டம்..\nஇந்தியாவில் 40 பில்லியன் டாலர் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் மாபெரும் திட்டம்..\n8 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n8 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநா��் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: apple foxconn india china usa trump trade war ஆப்பிள் இந்தியா ஐபோன் சீனா அமெரிக்கா டிரம்ப் வர்த்தகப் போர்\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வந்தாலும் தன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளைச் சீனாவில் தான் தயாரிக்கிறது.\nசமீப காலமாக அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகள் ஏற்படவே,சீனாவில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் ஆப்பிள் உட்படப் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆப்பிள் சீனாவில் 5இல் ஒரு பங்கு உற்பத்தியைச் சீனாவில் குறைத்துவிட்டு இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.\nசாம்சங் திடீர் முடிவால் மயானம் ஆன சீன நகரம்.. ஆட்டம் துவங்கியது..\nசீனாவில் இருந்து உற்பத்தி பணிகளை இந்தியாவிற்கு மாற்றத் திட்டமிட்டு வரும் ஆப்பிள், இந்தியாவில் ஏற்கனவே தனது ஒப்பந்த உற்பத்தியாளர்களை வைத்து புதிய உற்பத்தி தளத்தை எங்கு அமைப்பது. இதை எப்படிச் சாத்தியம் ஆக்குவது என்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், இந்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து வருகின்றனர்.\nஇவை அனைத்தும் சாத்தியமானால் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்குச் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் கருவிகள் ஏற்றுமதி செய்யப்படும்.\nஇந்தியாவில் உருவாகப்படும் அனைத்து ஆப்பிள் கருவிகளும், விஸ்ட்ரான் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்கிறது. தற்போது அதிகரிக்கப்படும் உற்பத்தியும் இவ்விரு நிறுவனங்களை வைத்து தான் தயாரிக்க முடிவு செய்துள்ளது ஆப்பிள்.\nஆப்பிளின் திட்டம் நிறைவேறினால் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் கருவிகள் உள்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மேலும் ஆப்பிள் production-linked incentive (PLI) திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற உள்ளதாகவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆப்பிள் பொருட்களுக்கு இந்தியாவில் பெரிய சந்தை இல்லை என்றாலும், உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் இந்தியா பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nமேலும் சீனாவில் ஒரு வருடத்திற்கு ஆப்பிள் சுமார் 220 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைத் தயாரிக்கும் நிலையில், 185 பில்லியன் டாலர் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தினால் மட்டும் சீனாவில் சுமார் 48 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.\nதற்போது இந்தியாவிற்கு ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை மாற்றுவதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு அரசை குஷிப்படுத்தியுள்ளது.\nசாம்சங் திடீர் முடிவால் மயானம் ஆன சீன நகரம்.. ஆட்டம் துவங்கியது..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை.. அளவில்லா விடுமுறை.. OYOவின் அட்டகாசமான முடிவு.. ஊழியர்கள் நிம்மதி\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..\nஆப்பிள் கார்.. கனவு திட்டத்தை நினைவாக்க எல்ஜி, மேக்னா உடன் புதிய கூட்டணி..\nஉற்பத்தியைத் துவங்கியது விஸ்திரான்.. நிம்மதி பெருமூச்சுவிட்ட ஆப்பிள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/hazrath-uduman-radiallahu-anhu/", "date_download": "2021-05-14T23:39:03Z", "digest": "sha1:KDTNS7DDIRU236WXTLQQJWTPZ722KMGY", "length": 55920, "nlines": 204, "source_domain": "sufimanzil.org", "title": "ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு – Sufi Manzil", "raw_content": "\nஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு\nஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு\nஒவ்வொரு நபிக்கும் சுவனத்தில் ஒரு துணைவர் இருப்பார். அத்தகைய என் துணைவர் உதுமான்’ எனப் போற்றிய பெருந்தகை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஸாஹிபுல் ஹிஜ்ரத்தைன் (பிறந்த மண்ணை) இருமுறை துறந்து சென்ற தோழர், துன்னூரைன் – இரண்டு ஒளிகளைப் பெற்றவர் என்று சரித்திரம் புகழும் ஸையிதினா உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரை,\nஉதுமான் இப்னு அப்பான் இப்னு அபுல் ஆஸ் இப்னு உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்துல் மனாஃப் என்று தந்தை வழியிலும்,\nஉதுமான் இப்னு உர்வா பின்த்து குறைஷ் இப்னு ரபீஃஆ இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் என்று தாய் வழியிலும்\nஆறாவது தலைமுறையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேருகிறது.\nஇவர்களின் தாயைப் பெற்ற அன்னையார் உம்முல் ஹக்கீம்-அல்பைழா அவர்களும் நபி பெருமானாரின் தந்தையார் அப்துல்லாஹ் அவர்களும் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பிறந்த ஒரே தாய்வயிற்று மக்களாவர்.\n‘காமிலுல் ஹயா இ வல் ஈமானம் – நாணமும் (இறை) நம்பிக்கையும் நிரம்பப் பெற்றவர்’ என விண்ணகமும், மண்ணவரும் போற்றும் அம் மானமிகு மாண்பாளர் நபிகளார் அவர்கள் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து ‘தாயிஃப்’ நகரில் பிறந்தார்கள்.\nநபிகளார் பிறந்த ஹாஷிம் கோத்திரத்தைப் போன்றே, உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த உமையா கோத்திரமும் மக்கமா நகரில் மிகுந்த செல்வாக்கும், கண்ணியமும் பெற்று விளங்கிய ஒரு கோத்திரமாகும்.\nஇஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்திலும் இவர்கள் விபச்சாரத்தையும், மதுவின் வாடையையும் நுகர்ந்தவர்கள் அல்லர். பொறாமை, வஞ்சக சூது, புழுக்கத்தை விட்டும் விடுபட்டிருந்த ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த சிந்தனையில் நபிகளாருக்கு ஒரு கண்ணிய இடமிருந்தது. இருப்பினும் அதிகமான பழக்க உறவு ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடனேயே இருந்தது. இருவருக்குமிடையே இருந்த வாணிப உறவு இதற்கு காரணமாயிருக்கலாம்.\nபெருமானாரின் நபித்துவத்தை ஹழ்ரத் அபூபக்கர் அவர்கள் ஏற்ற அன்று உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் இருக்கவில்லை. வாணிப நிமித்தமாக ஸிரியா சென்றிருந்தனர். திரும்பியதும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கச் சென்றனர். அவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அங்கு வந்துற்றார்கள். அவர்களின் சொற்களில் இருந்த உண்மையைக் கண்டு உதுமான் நாயகம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.உமையாக்களில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் உதுமான் நாயகம் அவர்களாக இருந்தார்கள். பல்வேறு தொல்லைகளை அவரது சிறிய தந்தை கொடுத்தபோதும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கவே இல்லை.\n‘நானும் உதுமானும் எங்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சாயலாக இருக்கிறோம் என்று ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த பொன்மொழியும், ‘குணத்திலும் உதுமான் என்னையே ஒத்திருக்கிறார்’ என ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த மற்றொரு பொன்மொழியும் உதுமான் நாயகத்தைப் பற்றி நமக்கு முழுமையாக எடுத்துரைக்கிறது.\nபெருமானாரின் மகளான ருக்கையா, உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் அபூலஹபின் இரு மக்களான உத்பா, உத்தைபா என்ற இருவருக்கும் மணமுடிக்கப் பெற்றிருந்தனர். (மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தனர் என்று மற்றொரு கருத்தும் உள்ளது) அபூலஹபையும் அவள் மனைவி உம்முஜமீலையும் சபித்து அல்லாஹ்விடமிருந்து வேதவசனங்கள் இறங்கின. பெருமானர் அவர்கள் அவற்றை ஓதிக்காட்ட கேட்ட அபூலஹபும், உம்முஜமீலும் தங்கள் மக்களாhன உத்பா, உத்தை��ா இருவரையும் பலவந்தப்படுத்தி ருகையா, உம்முகுல்தூம் ஆகிய இருவரையும் விவாகபந்தங்களிலிருந்து விலக்கிடச் செய்தனர்.\nபெருமானார் இதனால் துயரப்பட வேண்டும் என்ற நோக்கினாலேயே அவர்கள் இவ்வாறு செய்தனர். செல்வச் செழிப்போடு விளங்கிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாயகியை திருமணம் முடித்ததால் பெருமானாரின் உள்ளம் பெருமகிழ்வு கொண்டது.\nநபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு அபிசீனியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்த போது, ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாச்சியாரோடு முதல் அணியிலேயே ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டார்கள்.\nஅபிசீனிய வாழ்க்கையிலேயே அத்தம்பதிகள் தங்கள் தலை மகனைப் பெற்றெடுத்து அவருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரும் சூட்டினர். இதனாலேயே அவர்களுக்கு அபூஅப்துல்லாஹ் என்றும் அழைக்கப் பெற்றார்கள். ஆயினும் அம்மகனார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழவில்லை.\nஅபிசீனியாவிலிருந்து திரும்பி மக்காநகர் வந்த உதுமான் நாயகம் அவர்கள், மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் துவங்கிய போது ஹழ்ரத் உதுமான் நாயகமும் தம் மனைவி ருகையா நாயகியோடு மதீனா சென்று விட்டார்கள்.\nமதீனாவில் நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த ஹழ்ரத் அவ்ஸ் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விருந்தினராகத் தங்கியிருந்தார்கள்.\nபத்ருபோர் நடந்தபோது உதுமான் நாயகம் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவரது மனைவியார் சுகமில்லாமல் இருந்தனர். அவர்களை கவனித்துக் கொள்ள மதீனாவிலேயே அன்னாரை தங்கச் சொன்னது நபிகளாரே. அந்த நோயின் கடுமையிலேயே துணைவியாரை அவர்கள் இழக்க நேரிட்டது.\nபத்ருபோரில் வெற்றிபெற்றவுடன் கிடைத்த ஙனீமத்துப் பொருளில் உதுமான் நாயகத்திற்கும் ஒரு பங்கை கொடுத்தார்கள். போரில் கலந்துகொண்டதற்கான மறுமைப் பலனும் அவர்களுக்கு உண்டு என நன்மாராயமும் கூறினார்கள்.\nஅதன்பிறகு தம்முடைய அடுத்த மகளார் உம்முகுல்தூமையும் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்து வைத்தார்கள்.\nஅடுத்து நடந்த உஹதுப் போரில் உதுமான் நாயகமும் கலந்து கொண்டார்கள்.\nஹிஜ்ரி 6ஆம் ஆண்டு 1400தோழர்களுடன் ஹுதைபியாவை வந்தடைந்த நபிகளார் ஸல்லல்லாஹ��� அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசியிடம் தூது செல்ல ஹழ்ரத் உதுமான் அவர்களையே அனுப்பி வைத்தார்கள். பெருமானார் போர்புரியவரவில்லை. இறைவின் திருவீட்டை தரிசிக்கவே வந்துள்ளனர் என்று குறைஷிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்களில் எவரையும் மக்காவினுள் அனுமதிக்க மறுத்து நின்றனர்.\n எங்களிடையே உமது கண்ணியம் என்றும் மதிக்கத்தக்கதாகவே உள்ளது. நீர் வேண்டுமானால் கஅபாவைச் சுற்றிவர நாங்கள் அனுமதிப்போம்’ என குறைஷிகள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டுமே தனிச் சலுகை காட்டினர்.\n‘ஆண்டவனின் தூதரை பிரிந்து ஒருக்காலும் அவ்வாறு நான் செய்யமாட்டேன்’ என ஏற்க மறுத்துவிட்டார்கள்.\nதர்க்கத்தால் உதுமான் நாயகத்தை திரும்பிச் செல்லவிடாது தாமதிக்கச் செய்தான் குறைஷிகள். அந்த தாமதத்தால் அவர்கள் கொல்லபட்டே போனார்களோ என்ற ஐயம் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த தோழர்களிடையே எழுந்தது.\nஅவ்வாறு கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பழிதீர்க்க ஹுதைபியாவின் ஸஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானார் அவர்களின் கரம் பிடித்துப் பிரமாணம் செய்தார்கள்.\n‘நிச்சயமாக உதுமான் அல்லாஹ்வுடையவும் அவனின் தூதருடையவும் நாட்டஙக்ளின் பேரிலேயே சென்றிருக்கிறார்’ என அறிவித்த பெருமானார் அவர்கள் தங்கள் இடக்கரத்தை நீட்டி வலக்கரத்தால் அதனைப் பற்றியவர்களாக, ‘இறைவா இதோ ஒன்று உதுமானின் கரம். மற்றொன்று என் கரம். உதுமானுக்குப் பகரமாக நான் பிரமாணம் செய்கிறேன்’ என்றார்கள்.\nபின்னர் உதுமான் நாயகம் திரும்பி வந்தபோது அவர்களை பெருமகிழ்வோடு வரவேற்ற தோழர்களிடம், இன்னும் ஓராண்டு காலம் மக்காவிலிருந்தாலும் சரியே, அண்ணலார் வந்துசேராத வரை நான் ஒருபோதும் கஅபாவைச் சுற்றியிருக்கவே மாட்டேன்’ என ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய செய்தி அவர்களின் இதயத் தூய்மையை காட்டியது.\n‘பீரே ரூமா’ என்ற நல்ல நீர் கிடைக்கும் கிணறு மதீனாவில் இருந்தது. அதுவும் அது யூதனிடம் இருந்தது. அதிலிருந்து நீர் எடுக்க முஸ்லிம்களை தடுத்து நின்றான். குடிப்பதற்கு நல்லநீர் கிடைக்காமல் தங்கள் தோழர்கள் படும் துயர் கண்டு தாஹா நபி அவர்களும் துயருற்றார்கள்.\n‘பீரேரூமா’வை விலைபேசிப் பெற்று முஸ்லிம்களுக்கு உடமையாக்குபவர் உங்களில் எவரோ –நான் அவருக்கு சுவனத்தைப் பற்றி உறுதி கூறுகிறேன்’ என்று நாயகம் அவர்கள் அறிவித்தார்கள்.\nஉதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை யூதனிடமிருந்து விலைபேசி வாங்கி முஸ்லிம்களுக்கு உடமையாக்கி வைத்தார்கள்.\nமதீனாவின் பள்ளியில் தொழுவதற்கு இடம் போதாமை ஏற்பட்டபோது, பள்ளியைச் சூழ உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி மதீனாவின் பள்ளியை விரிவுபடுத்த அர்ப்பணித்தார்கள்.\nஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் பெருமானார் அவர்கள் தபூக் போருக்கு ஆயத்தமானபோது, முப்பதினாயிரம் வீரர்களையும் பதினாயிரம் புரவிக்காரர்களையும் கொண்ட அப்படையில் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதினாயிரம் பேர்களுக்கான முழுச் செலவையும் ஏற்றார்கள்.\nதபூக்போரிலிருந்து திரும்பிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மனைவி உம்முகுல்தூம் அவர்களின் மரணச் செய்தியே வரவேற்றது. தம் மருமகரை அணைத்து ஆறுதல் வழங்கிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள்’ உதுமானே என்னிடம் இன்னும் நாற்பது பெண்மக்கள் இருப்பினும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக உமக்கு மணமுடித்து அளிப்பேன்’ என்று கூறினார்கள்.\nமதீனாவை விட்டும் போருக்காக வெளிச் செல்ல நேர்ந்த இரு சந்தர்ப்பங்களில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனாவில் தம் கலீபாவாகவும் நியமித்துச் சென்றிருக்கிறார்கள்.\nஅவ்வப்போது இறைவனிடமிருந்து இறங்கிக் கொண்டிருந்த இறைவசனங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் ஹழ்ரத் உதுமான் ரலில்லாஹு அன்ஹு அவர்கள் இருந்திருக்கிறார்கள்.\nமுந்திய இரு கலீபாக்களான ஹழ்ரத் அபூபக்கர், ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக இறுதிவரை நின்றார்கள். ஹிஜ்ரி 24ஆம் வருடத்தில் ஹழ்ரத் உமர் நாயகம் அவர்கள் ஷஹீதான பின்பு மூன்று நாட்கள் கழித்து நான்காம் நாள் காலை பள்ளியில் கூடியிருந்த மக்கள் முன்னே ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹழ்ரத் உதுமான் நாயகத்தை கலீபாவாக அறிவித்து, தாமே முதலாவதாக அவர்களின் கரம் பற்றி பிரமாணம் செய்தனர். அதன்பின் மற்றவர்கள் பிரமாணம் செய்து முடித்தனர்.\nபரந்துவிட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் ஏற்பட்ட கலகங்களை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதி நிலவச் செய்தார்கள்.\nஸிரியாவில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் ரோமர்கள் ஆர்மீனியாவிலும் பதுங்கிக் கொண்டனர். அங்கும் கலகக்கொடி ஏந்தவே தமது ஆளுநர்களை அனுப்பி அதை அடக்கினர்.\nஸிரியாவின் ஆளுநராக திறம்பட நிர்வாகம் செய்து வந்த ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது எல்லைக்கு அருகிலுள்ள ரோமர்களிடம் மிகவும் உஷாராகவே இருந்தார்கள். அவ்வப்போது ரோமர்களின் துள்ளல்களையும் அடக்கியே வந்தனர். இருப்பினும் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றாதவரை ரோமர்கள் அடங்கமாட்டார்கள் என்று எண்ணினார்கள். ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் அவர்களிடம் சொல்லப்பட்டபோது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். ஆனால் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஹழ்ரத் முஆவியா நாயகம் அவர்கள் கடற்படையை அமைத்தனர்.\nஹிஜ்ரி 27அல்லது 28ல் முதன் முதலாக புறப்பட்ட அப்படை ஸைப்ரஸை கைப்பற்ற முயன்றனர். அங்கு நிலைகொண்டிருந்த ரோமப்படைகளை முஸ்லிம்கள் வென்றனர்.\nகலீஃபா அவாக்ள் ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ரோமானியக் கடற்படை வீரர்கள் எவரையும் கொல்வதை விட அவர்களை கைதிகளாகவே பிடித்து அவர்களிடம் கடற்போரின் நுணுக்கங்களை முஸ்லிம்களுக்கு கற்பிக்கும்படியாகவும் எழுதினார்கள். ஹழ்ரத் முஆவியா அவர்களும் அவ்விதமே செயல்பட்டார்கள்.\nவடக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்ததைப் போன்று கிழக்கிலும் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வென்றார்கள்.\nஹிஜ்ரி 31ஆம் ஆண்டில் சில ஆயிரம்படைகளுடன் பலக்ஃகின் பக்கம் வந்த யஸ்தஜிர்த் சிறு வெற்றிகளைக் கண்டாலும் தொடர்ந்து முன்னேற அவனால் முடியவில்லை. அவன் முஸ்லிம் படைகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திருகை அரைப்பவன் குடிலுக்குள் தஞ்சம் புகுந்தான். அவன் அவனுக்கு உணவு, உடை அளித்து அவன் உறங்கும்போது அவனை கொலை செய்து விட்டான். சுமார் 400வருடம் பாரம்பரியத்தைக் கொண்ட ஈரானிய மன்னன் தன் அரசபோகங்களை நான்கே ஆண்டுகள் அனுபவித்து இறந்து விட்டான்.\nஹிஜ்ரி 32ல் ஒரு பலமான கடற்போர் நடைபெற்றது.ஐரோப்பாவின் அந்தலூஸை வெற்றி கொள்ள முஸ்லிம்படைகள் சென்றபோது கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையைத் திரட்;டி மத்தியதரைக் கடலுகக்கு சென்ற��� போரிட்டு முஸ்லிம்களிடம் தோற்றுப் Nபுhனான்.\nகலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலேயே உயர்ந்த முறையில் சித்தப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாமிய இராணுவம் கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திறம்பட்ட நடவடிக்கையால் மேலும் உரம்பெற்றது.\nமக்கள் தொகைக்கு ஏற்ப நிர்வாகத்தை விரிவுபடுத்தினார்கள். அவைகளை பொறுப்புடன் நடத்த பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன. மதீனாவுக்கு வந்து சேரும் பாதைகள் விரிவுப்படுத்தப்பட்டன. பாலங்கள் அமைத்தார்கள். பள்ளிவாசல்கள் ஆங்காங்கே நிர்ணமானிக்கப்பட்டன.கடைவீதிகள், காவல்நிலையங்கள், உணவு மாடங்கள், நீர்க் கிணறுகள் அமைக்க்பட்டன.\nஹிஜ்ரி 29ஆம் ஆண்டு பள்ளியை சுற்றி குடியிருந்த மக்கள் பள்ளியை விரிவுபடுத்துவதற்காக கலீபாஅவர்களின் வேண்டுகேளை ஏற்று அதை விட்டுக் கொடுத்தனர். அதை விரிவுபடுத்தினர்.\nஆளுநர்களையும், அதிகாரிகளையும் நியமித்த கலீபா அவர்கள் அவர்களை கண்காணிக்கவும் தவறவில்லை.\nபோர்களில் சிறையாகி கைதியாக வருபவர்களுக்கு தீன் மார்க்கத்தின் நெறிமுறைகளை போதிப்பார்கள். அவர்களின் அருளுரைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இஸ்லாத்தில்இணைந்து விடுவார்கள். இதில் எந்த நிர்ப்பந்தத்தையும் சுமத்தமாட்டார்கள்.\nஒருமுறை வெள்ளிக்கிழமை மதீனாவின் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் திரள் பெரிதாக கூடியிருக்க அவர்களில் பலரின் செவிகளிலும் பாங்கின் ஓசை கேட்காமலே போய்விட்டது. அதனை அறிந்த கலீபா அவர்கள் மறு வெள்ளிக்கிழமை முதலே, வழமையாகக் கூறும் பாங்குக்கு சற்று முன்னதாகவே பள்ளிக்கு வெளியில் அதிகப்படியாக ஒருமுறை பாங்கொலிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கட்டளைப் படியே இன்றும் அது நடைமுறையில் இருந்து வருகிறது.\nஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஒன்று சேர்த்து ஒரு நூலுருவிலாக்கப்பட்டு அப்பிரதி முதலில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பாதுகாப்பாக இருந்தது. மக்களிடையே புழக்கத்தில் இல்லை.\nஅஜர்பைஜான், ஆர்மீனியா பகுதிகளில் கலகங்களை அடக்கச் சென்ற நபித்தோழர் ஹழரத் ஹுதைபத்துல் யமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆன் பலவாறாக ஓதக் கேட்டு அதை கலீபா அவர்களிடம் எடுத்துரைத்தார். கலீபா அவர்கள் ஹப்ஸா நாயகியிடமிருந்த குர்ஆனை வாங்கி சஹாபாக்கள் குழுக்களை ஏற்பாடு செய்து அவர்களை ஓதச் செய்து குர்ஆன் 7பிரதிகள் எடுக்கப்பட்டன.\nஅதில் ஒன்றை மதீனாவில் கலீபா அவர்கள் தங்களிடமே வைத்துக் கொண்டார்கள். மற்றவைகளை மக்கா, ஸிரியா, யமன், பஹ்ரைன், கூஃபா, பஸ்ரா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைத்து அதன்படியே திருமறை ஓதப்படவேண்டுமென கட்டளையிட்டார்கள்.\nஹிஜ்ரி 35ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு பிறை 18அல்லது 24ஆம் நாள், இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா, தங்களையும் முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்ட ஒரு கூட்டத்தாரின் கரங்களாலேயே, ‘எவ்விதக் குற்றமுமற்றவர் கலீஃபா’ என முடிவு காணப்பட்ட நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.\nஎகிப்தில் இப்னு ஸபா கலீஃபா அவர்கள் மீது பகைமையை உண்டாக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான். ஏற்கனவே ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கலீபா அவர்கள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக தீர்ப்பு செய்ததால் அதனால் கோபமடைந்த அவர்கள் எகிப்து சென்று வாழ்ந்து வந்தனர். அவர்களுகம் கலீபா அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இதேபோல் ஹழ்ரத் முஹம்மது இப்னு அபீ ஹுதைஃதஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களை ஆளுநராக கலீபா அவர்கள் நியமிக்காததால் அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இவர்களும் எகிப்தில்தான் வாழ்ந்து வந்தனர். இவர்களின் பிரச்சாரங்களாலும் கலீபா அவர்களின் ஆட்சிக்கு எதிராக குழப்பங்களும், கலகங்களும் உண்டாக ஆரம்பித்தன.\nகலீபாவின் மீது இந்தக் கலகக் காரர்கள் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கு கலீபா அவர்கள் தக்க பதில் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் கலீபாவை அவர்கள் சுமத்திய அபாண்ட குற்றச்சாட்டுகளுக்காக கொல்லத் துணிந்தனர்.\nஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் சஹாபாக்கள் சிலர் கலகக்காரர்களோடு சமாதானம் பேசி அவர்கள் விரும்பியபடி முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எகிப்திற்கு கலகத்தை அனுப்ப அனுமதியை கலீபா அவர்களிடம் பெற்றுத் தந்தனர்.\nஆனால் 5ஆம் நாள் காலையில் புரட்சி ஓய்ந்து விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த சஹாபாக்கள் பெருத்த ஆரவாரத்தினை கேட்டார்கள். அதில் கலீபாவை கொல்வோம், வஞ்சகத்தை வெல்வோம், பழிக்குப் பழி தீர்ப்போம் என்ற குரல்கள் கேட்டு திடுக்கிட்டார்கள். எகிப்தியர்களை கண்டு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது\nபயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் மூன்றாம் நாள் ஒரு அடிமை எங்களை முந்திச் சென்றுக் கொண்டிருந்தான். அவனின் வேகத்தில் எங்களுக்கு ஐயம் பிறந்தது. அவனை விசாரித்ததில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் கலீபாவின் முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது. அதில் முஹம்மது இப்னு அபூபக்கரையும்,மஹ்ஹ முஹாஜிர்களையும், அன்சார்களையும் கொலை செய்துவிட்டு அபூஸர்ராஹ்வையே பதவியில் நீடிக்கும்படி எழுதப்பட்டிருந்தது. அதனால் கலீபா எங்களுக்கு வாக்குறுதிக்கு மாறு செய்துவிட்டார். வஞ்சித்துவிட்டார் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் சூளுரைத்தனர்.\nகலீபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கேட்டார்கள். அந்த கடிதம் நான் எழுதவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொன்னார்கள். கடிதத்தின் வாசகங்களும் இது வஞ்சகர்களால் எழுதப்பட்டது என்பதையே காட்டி நின்றது.\nஅந்த அடிமையை என்னிடம் ஒப்படையுங்கள். அவனை விசாரித்து இது எப்படி நடந்தது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்கள். அதற்கு நாங்கள் அவனை விசாரித்து விட்டோம். உங்கள் முத்திரையை வைத்திருக்கும் மர்வானின் சதியே இது. எனவே மர்வானை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றார்கள். கலீபா அவர்கள் மறுத்து விட்டார்கள்.\nநாங்கள் உங்களை சந்தேகிக்கவில்லை. தங்கள் அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிடுங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று நீதியுடன் நடக்கும் அதிகாரிகளை நியமியுங்கள் என்று கலகக்காரர்கள் தெரிவித்தனர்.\nகலீபா அவர்கள் நீங்கள் கூறுகிறவர்களை நியமனம் செய்யவேண்டும். குற்றவாளிகளை நீங்களே விசாரணை செய்ய வேண்டும்; என்றால் கிலாபத் என்னுடையதாக எப்படி ஆகும்\nநிச்சயமாக அப்படித்தான் ஆக வேண்டும். இல்லையானால் நீங்கள் பதவி விலகுங்கள் என்றனர் எகிப்தியர்கள்.\nகிலாஃபத் என்பது அல்லாஹ் எனக்கருளிய மேலாடை. ஒருக்காலும் அதனை நான் என் கரத்தால் கழற்றி வீசமாட்டேன் என உறுதியுடன் கூறினார்கள்.\nஇதேகோரிக்கையை வலியுறுத்தி கலகக்காரர்கள் கலீபா அவர்கள��ன் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை ஏறத்தாழ நாற்பது நாட்கள் வரை நீடித்தது.\nஇதற்கிடையில் துணைக்கு வெளிமாகாணங்களிலிருந்து படைகளை கலீபா அவர்கள் வரவழைத்தார்கள். அதுவந்து சேரும்வரை அங்குள்ள அதிகாரிகள் நிதானம் காட்டியிருப்பார்களேயானால் கலீபா அவர்களுக்கு துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.\nவெளிமாகாண படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கலகக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் கலீபா அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் கலகக்காரர்களால் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு வீட்டுக்குள் செல்வதும் நிறுத்தப்பட்டது.\nகலிபா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தங்கள் நிலைமையை சொன்னபோது, அன்னார் கலீபா அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துதவினார்கள்.\nஹஜ்ஜுடைய காலமும் முடிந்து விட்டது. இனி முற்றுகையை நீடிக்கச் செய்தால் பேராபத்துகள் விளையும் என்று கலகக்காரர்கள் சிந்திக்கலாயினர். அன்சார்களும், முஹாஜிர்களும் கலீபா அவர்களுக்காக இரத்தம் சிந்தி போராட தயாராக இருந்தனர். ஆனால் அதற்கு கலீபா அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபா அவர்களின் வாசல்வழியாக கலகக்காரர்கள் நுழைந்துவிடாமல் தடுக்க காவல் காத்திட ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.\nஆனால் கலகக்காரர்கள் பின்வழியாகச் சென்று வீட்டினுள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நால்வர் நுழைந்தனர். மற்றர்களை வெளியே நிறுத்திவிட்டு முஹம்மது இப்னு அபூபக்கர் அவர்கள் மட்டும் உள்ளே சென்று, குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஹழ்ரத் உதுமான் இப்னு அப்பான் அவர்களின் தாடியை பிடித்து, கேலியாக சில வார்த்தைகளைக் கேட்டனர்.\nஅதற்கு கலீபா அவர்கள் ‘என் சகோதரர் மகனே உம்முடைய தகப்பனார் இருந்திருப்பின் என் முதுமையை மிகக் கண்ணியப்படுத்துவார். உம்மின் இச்செயலைக் கண்டு நிச்சயம் நாணமுறுவார் என்று சொன்ன சொல் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குத்தீட்டிபோல் தாக்கியது. உடனே உடல் முழுவதும் வியர்த்தொழுக கலீபா அவர்களை விட்டும் ஓடிவிட்டார்.\nஅதனைக் கண்ட வெளியில் நின்றவர்களில் ஒருவன் வாளுடன் உள்ளே நுழைந்தான். மற்றொருவன் கலீபா அவர்களை நோக்கி வாளை வீசினான் தடுத்த கலீ��ா அவர்களின் மனைவி நாயிலா அம்மையாரின் கைவிரல்கள் நான்கு துண்டித்து விழுந்தன. அவ்வாள் கலீபாவின் சிரசிலும் பட்டு அதனால் வெளியான இரத்தம் அவர்கள் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனின்\nஉங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் (2:137) என்ற வசனத்தின் மேல் பட்டது. கலீபா அவர்களின் உயிர் பிரிந்தது.\nஅன்னாரின் ஜனாஸா மூன்று நாட்களுக்குப் பிறகு கலீஃபா அவர்களின் உடல் பதினேழு சஹாபாக்கள் சுமந்து செல்ல ஜன்னத்துல் பகீயின் அருகிலுள்ள மையவாடியில் (தற்போது இவ்விடம் ஜன்னத்துல் பகீஃயுடன் சேர்ந்துள்ளது) அடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரை கொலை செய்த கூட்டத்தார் இறுதியில் மிகவும் கேவலத்திற்குள்ளாகி ஈமானிழந்து செத்து மடிந்தனர் என்று வரலாறு கூறுகிறது\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/20005933/Senas-Sanjay-Raut-Meets-Sharad-Pawar-Discusses-Covid.vpf", "date_download": "2021-05-14T21:59:32Z", "digest": "sha1:TOTRWNUX5PO5BQ4GVRS5K2V3VQDA7HZL", "length": 10736, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sena's Sanjay Raut Meets Sharad Pawar; Discusses Covid Situation || தேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு + \"||\" + Sena's Sanjay Raut Meets Sharad Pawar; Discusses Covid Situation\nதேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திடீரென சந்தித்து பேசினார்.\nமராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல பா.ஜனதா மாநிலத்தில் சுகாதார மற்றும் சட்டம்-ஒழுங்கை குலைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக சிவசேனா குற்றம்சாட்டி இருக்கிறது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று மும்பையில் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு அவர் கூறியதாவது:-\nஅரசியல் நிலவரம் குறித்து நான் ஏன் சரத்பவா���ுடன் பேசக்கூடாது. சரத்பவார் மிகப்பெரிய அரசியல் தலைவர். நாங்கள் அரசியலில் உள்ளோம். எனவே அரசியல் குறித்தும் பேசினோம். சரத்பவார் கொரோனா பரவல் குறித்து கவலைப்பட்டார். மாநில அரசின் மீது குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். ஆனால் மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அரசின் தூண்கள் அனைத்தும் உறுதியாக உள்ளன.\n1. கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்திக்கொண்டார் சரத் பவார்\nகொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சரத் பவார் எடுத்துக்கொண்டார்.\n2. புதிய வேளாண் சட்டம் பற்றிய சரத்பவாரின் தகவல் தவறானது: வேளாண் துறை அமைச்சர்\nபுதிய வேளாண் சட்டம் குறைந்தப்பட்ச கொள்முதல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சரத்பவார் விமர்சித்து இருந்தார்.\n3. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது மத்திய அரசு மீது சரத் பவார் கடும் தாக்கு\nபோராடும் விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு சொல்கிறது. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதிதான் என சரத் பவார் விமர்சித்துள்ளார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்\n2. மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்\n3. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்\n4. கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\n5. ஒரு நுரையீரல் மட்டுமே இருந்தாலும் சுவாச பயிற்சிகள் செய்து கொரோனாவில் இருந்து மீண்ட நர்ஸ்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/may/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3616762.html", "date_download": "2021-05-14T23:21:35Z", "digest": "sha1:MSMEARFLTAJQXWOAQNF4XLY66RH624EX", "length": 9706, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு\nசேலம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.\nதமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்கும் பயிற்சி, இருப்பு வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில், தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கட்டுப்பாட்டில் இருந்த பயிற்சி, இருப்புக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அந்தந்த தொகுதிகளில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பாதுகாப்பு அறைக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன.\nபின்னா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.\nஇது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் இருந்தும் மொத்தமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1,535, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,067, வி.வி.பேட் இயந்திரங்கள் 1,608 ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன என்றனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டா��ிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2021/may/05/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3617380.html", "date_download": "2021-05-14T22:54:36Z", "digest": "sha1:HJGTGQYUPHX5DUBU3RA3AKUFO2LBJBG7", "length": 8712, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பில் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரோனா பிரிவில் பணிபுரியும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பாதுகாவலா்கள் ஆகியோருக்கு எரிவாயு உருளைகளில் இருந்து ஏற்படும் தீயை அணைப்பது, மின்கசிவால் ஏற்படும் தீயை அணைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து வீரா்கள் செய்து காண்பித்தனா். தொடா்ந்து, அனைவருக்கும் தீத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்களை வழங்கினா்.\nநிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். இதில் தீயணைப்பு வீரா்கள் பலரும் கலந்து கொண்டனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/666896-covaxine.html", "date_download": "2021-05-14T22:14:36Z", "digest": "sha1:VL5Q4QE4A5A2BRIAT5BU3Z2IL2NLMFSS", "length": 12174, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரேசில் வகை கரோனாவுக்கும் பயனளிக்கும் கோவாக்சின் | covaxine - hindutamil.in", "raw_content": "\nபிரேசில் வகை கரோனாவுக்கும் பயனளிக்கும் கோவாக்சின்\nகரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. தற்போது நாட்டில் காணப்படும் பிரிட்டனின் பி.1.1.7 வகை வைரஸ், மகாராஷ்டிராவின் இரட்டை உருமாற்ற பி.1.617 வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வகை கரோனா வைரஸுக்கு இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஐசிஎம்ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பி.1.1.28.2 என்ற பிரேசில் வகைகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்பாற்றலையும் கோவாக்சின்உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பிரேசில் மற்றும் உலகின்சில இடங்களில் இந்த வைரஸ் காணப்படுகிறது.\nபிரேசில் வகை கரோனாபயனளிக்கும் கோவாக்சின்கோவாக்சின்Covaxine\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nநூற்றாண்டுக்கு ஒரு முறை பரவும் எதிரி; இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும்...\nகோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது\nதமிழகம், புதுச்சேரியில் மே 18-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: தேசிய வானிலை முன்னறிவிப்பு...\nகங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம்: விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/eaVFC3.html", "date_download": "2021-05-14T23:45:57Z", "digest": "sha1:6GRGILP2HQ2LZ2E6UVCA45NLVM3GH376", "length": 5662, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நான் கொரோனாவைவிட கொடூரமானவன்..உதார்விட்ட அர்ஜூன் சம்பத் கட்சி மா.செ.வுக்கு லாடம் கட்டியது போலீஸ்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநான் கொரோனாவைவிட கொடூரமானவன்..உதார்விட்ட அர்ஜூன் சம்பத் கட்சி மா.செ.வுக்கு லாடம் கட்டியது போலீஸ்\nவாலஜா: தாம் கொரோனாவை விட கொடூரமானவன் என லாக்டவுனை மதிக்காமல் போலீசாரை மிரட்டும் வகையில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி சதீஷை வாலஜாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாடு முழுவதும் 12-வது நாளாக லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பல நகரங்களில் லாக்டவுனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.\nஇத்தகைய நபர்களை கைது செய்தும் வழக்குப் பதிவு செய்தும் கூட அசரமறுத்து வழக்கம் போல ஊர் சுற்றி வருகின்றனர். அதுவும் கட்சி பெயரை பயன்படுத்தி போலீசாரை மிரட்டுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது.\nவாலஜாபேட்டையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் இதேபோல் நகர்வலம் வந்திருக்கிறார். அவரை போலீசார் பலமுறை எச்சரித்தும் எந்த பலனும் இல்லை.\nஅத்துடன், நான் கொரோனாவை விட கொட���ரமானவன்; என்னை கொரோனா எதுவும் செய்யாது என்று போலீசாரிடம் தெனாவெட்டு காட்டியிருக்கிறார். மேலும், என்னை வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல போலீஸ் யார் என எதிர்கேள்வி கேட்டு தகராறு செய்திருக்கிறார்.\nதற்போது உதார்விட்ட சதீஷ் மீது ஊரடங்கை மீறுதல், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் பாய்ந்துள்ளது. ஊரடங்கை மதிக்காமல் ஊர்சுற்றிய சதீஷ் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/5000.html", "date_download": "2021-05-14T23:44:06Z", "digest": "sha1:ZUJQCTZ43CLZGZA4FY4MBLOAHAC35WQM", "length": 5112, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சாம்பார் தராததால் 5,000 ரூபாய் அபராதம்... - போலீஸ் மீது புகார்!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசாம்பார் தராததால் 5,000 ரூபாய் அபராதம்... - போலீஸ் மீது புகார்\nகாஞ்சிபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் கரோனாவைக் காரணம் காட்டி ஹோட்டல் நிர்வாகத்திற்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ஆம் தேதி காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதாகவும், அதற்கு ஹோட்டல் நிர்வாகம் இலவசமாக சாம்பார் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தநாள் அந்த ஹோட்டலில், தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை எனக் கூறி உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அப்பொழுது அங்கு இருந்த காவலர் (சாம்பார் கேட்டதாகக் கூறப்படுபவர்) 500 ரூபாய் அபராதம் போதாது, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரைத்ததின் பேரில் 10 மடங்கு அபராதமாக 5,000 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, இந்த அபராதம் விதிப்பு தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் அந்தப் பகுதி வியாபாரிகள் சங்கதினர் புகாரளித்த நிலையில், தான் இலவசமாக சாம்பார் கேட்கவில்லை, 10 ரூபாய்க்குத்தான் சாம்பார் கேட்டதாக சம்பந்தப்பட்ட காவலர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Condenens", "date_download": "2021-05-14T22:06:17Z", "digest": "sha1:U5JUESJLVGAQE66VHPDSIYJ4AOYEEWUI", "length": 4069, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Condenens - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nஎஸ்.பி.பிக்கு பதில் அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்ததால் சலசலப்பு எழுந்தது. திண்டுக்கல்லில் செய்தியாளர்களிட...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4/", "date_download": "2021-05-14T22:53:53Z", "digest": "sha1:GPOGH2US5SV2GJLUW3GCPHXTPVZZDPEW", "length": 45765, "nlines": 142, "source_domain": "www.verkal.net", "title": "“வசந்த் வாத்தி ” | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome சமர்க்கள நாயகர்கள் “வசந்த் வாத்தி ”\n“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை பயிற்சியாளர் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலையே முதன்முதலாக கனரக ஆயுதங்களுடனான (PK, RPG, AKLMG)அணிநடை பயிற்சியை அறிமுகப்படுத்திய இராணுவ ஆசிரியர் என்ற பெரும் பெயரையும் தன்னகத்தே கொண்ட வேங்கையே கேணல் வசந்த் அல்லது குமரிநாடான்.\nவிடுதலை புலிகளின் ஒரு தொடக்கப்பள்ளியானது படைத்துறைப்பள்ளி என்று பெயர் கொண்டது. இதை அறியாதவர்கள் யாரும் இல்லை. இங்கு தான் அவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அணி தயாராகி கொண்டிருந்தது. அதற்கு பிரதம ஆசிரியர் வசந்த். அணிநடையில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்பித்த வசந்த் படைத்துறை பள்ளி போராளிகள் அணிக்கு தாயாக தந்தையாக நண்பனாக ஆசானாக என்று அத்தனை நிலைகளிலும் அவர்களுக்கு எல்லாமாகி நின்றார்.\nபடையணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளிலும் தனது படைத்துறை பள்ளி சார்ந்த போராளிகளை கொண்டு போட்டிகளை வெற்றி பெறத் தவறியது இல்லை. அதுவும் அணிநடையில் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது படைத்துறை��்பள்ளி அணி. இதற்கு அடித்தளம் இட்டது வேறு யாரும் அல்ல “கேணல் வசந்த்” என்று அவரது நினைவு பகிர்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறார். படைத்துறை பள்ளியின் முதலாவது அணி போராளியாக இருந்து பின் நாட்களில் கணணிப்பிரிவின் முது நிலை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த போராளி ஒருவர்.\nகுறித்த சில வருட படைத்துறைப்பள்ளி பயிற்சிகளின் பின் போராளிகள் வேறு வேறு படையணிகளுக்கு சென்ற போது குறித்த சில போராளிகளை தன்னுடனே தனது ஆசிரியர் பணிக்காக வைத்திருந்த வசந்த் தனது நேரடி நெறிப்படுத்தல்களில் அவர்களை வலு மிக்க ஆசிரியப் போராளிகளாக மாற்றுவதில் வெற்றி கண்டார். இது நியமாக போனது 1999 காலப்பகுதியில் நடைபெற்ற கராத்தே போட்டி ஒன்றில். இவரது அணியும் பொதுமக்களில் இருந்து பல வீரர்களும், விடுதலைப்புலிகளின் ஏனைய படையணியை சேர்ந்த கராத்தே அணியினரும் பங்கு பற்றி இருந்தார்கள்.\nஆனால் இவரது அணியை சேர்ந்தவர்களது சண்டையிடும் ஆற்றலானது அங்கு போட்டிக்கு வந்திருந்தவர்களை ஒரு கணம் திகைக்க வைத்திருந்ததை மறுக்க முடியாது. டேய் “வசந்தன் வாத்திண்ட பெடியள் வந்திருக்கிறாங்கள் அவங்களோட சண்டை போடா எங்களால முடியாது ” வெளியில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் அணிகள் இவர்களுடன் சண்டையிட பயந்து நின்றன. ஏனைய படையணி போராளிகளும் கூட இவர்களை கண்டு கொஞ்சம் தயக்கத்துடனே போட்டியில் பங்கு பற்றினர். அவ்வாறாக வசந்த் அவர்களை வளர்த்திருந்தார். விடுதலை புலிகளின் படையணிகளில் வசந்த் ஒரு முக்கிய பயிற்சியாளராக தனது போராளிகளை வளர்த்திருந்தார்.\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கைக்குரிய போராளியாக உயர்ந்திருந்த வசந்த் தொடர்பாக மூத்த போராளி ஒருவரிடம் வினவினேன். அப்போது ” தம்பி முதலில் வசந்தன் என்ற பெயரை உச்சரிக்காதீர்கள். அவருக்கு வசந்தன் அல்ல பெயர். “வசந்த்” என்பதுவே அவரது இயக்க பெயர். “வசந்தண்ண” என்று போராளிகள் அழைப்பதன் மூலமாக மருவிய பெயரே வசந்தன். ஆனால் அவனது உண்மை பெயர் வசந்த். வசந்தன் என்பது அவருக்கு விருப்பம் இல்லாத பெயர் அதனால் அதை பயன்படுத்தாதீர்கள். மன்னிக்கனும் அண்ண இந்த தகவல் நான் அறியாதது. அனைவரையும் போலவே நானும் வசந்தன் என்றே நினைத்திருந்தேன். என் அறியாமையை நினைத்து கொண்டு மன்னிப்பு கேட்டு தொடர்கிறேன் அவரை பற்ற�� சொல்லுங்க.\nகேணல் வசந்த் நீண்ட காலமாக போராளிகளை வளர்த்தெடுக்கும் ஆசானாகவே தனது போராட்ட பணியில் இருந்தார் ஆனால் அவர் அந்த காலங்களிலும் களமுனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுத்து ஒவ்வொரு கலச்சூழலையும் போராளிகளுக்கு தெளிவு படுத்துவார். அதற்காக களமுனைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக ஆய்வு செய்து கொண்டே இருப்பார். அவர் என்றும் களமுனைகளை துறந்தது இல்லை. களமுனைகளுக்காக காத்திருந்ததும் இல்லை.\nஎங்கெல்லாம் களமுனைகள் விரிந்து கிடந்தனவோ அங்கெல்லாம் களத்தினை தேடி செல்லும் துணிச்சல் மிக்க போராளி தான் வளர்த்த ஒவ்வொரு போராளிகளின் மனதிலும் தேசியத்தலைவரையும் மக்களையும் எங்கள் மண்ணையும் நேசிப்பதற்கான அடித்தளங்களை அவர் பலமாகவே இட்டிருந்தார்.\nதமிழீழ மகளிர் படையணிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கான தற்காப்பு பயிற்சியாளராக வசந்த் செயற்பட்ட காலங்களில் சாதாரண ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை சிறப்பாக இயக்கம் வல்லமை தாங்கிய மகளிர் படையணிகளாக அவர்களை வளர்ப்பது மட்டுமல்லாது. தமது தற்காப்பு பயிற்சிகளிலும் முன்னிலை வகித்தார்கள் என்றால் அது வசந்த் என்ற ஆசிரியரின் முழு முயற்சிகள் என்றால் மிகையில்லை. “கராத்தே” மட்டுமல்லாது எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, சிலம்பு, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, கத்திச்சண்டை, யோகாசனம் எதிரியை நினைவிழக்க செய்யும் முறைகள் போன்றவற்றோடு ஜப்பானிய சீன கலைகள் உள்ளடக்கிய தற்காப்பு பயிற்சிகளை மகளிர் படையணிகளுக்கு விதைத்தார் கேணல் வசந்த்.\n“உண்மை தான் அண்ண வசந்த் மாஸ்டர பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிய போதே நான் சேகரித்த தகவல்களில் முதன்மையானவையாக இருந்தது அவரது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் நடையணி பயிற்சி தான். இவற்றை விட வேறு என்ன இருக்கிறது சொல்லுங்கள்.\nஅண்ண சண்டைகள் பற்றிய திட்டமிடல்களின் போது அருகில் வைத்திருக்கும் ஒரு போராளிகளுள் ஒருவராக இவர் இருந்தவர் என்பது யாவரும் அறிந்த விடையம் தான். ஆனாலும் வசந்த் என்ற இந்த போராளி மீது எங்கள் தலைவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுகளே அங்கு இடம்பெறும் சண்டைக்கான திட்டமிடலில் கருத்துக்களை கூறும் ஒரு முது நிலை போராளியாகவும��� கள நிலவரங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க கூடிய செயற்பாட்டாளனாகவும் வசந்த் தோன்றினார். அதனால் தான் பல வெற்றி சண்டைகளுக்கான திட்டங்களை வசந்த் தலைவருக்கு கொடுத்திருந்தான்.\n2005 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் முற்றுமுழுதாக ஆசிரியர் என்ற நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு தலமைசெயலக ஆயுத படைக்கலங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதும் தலைமைசெயலக சிறப்புத் தாக்குதல் அணியான “மணாளன் சிறப்பு தாக்குதல் அணியின் ” பயிற்சியாளராகவும் களமுனை ஆலோசகராகவும் செயற்பட்டார். இங்கு மீண்டும் நான் அவரை பற்றி குறிப்பிட நினைப்பது கேணல் வசந்த் களமுனைகளை விட்டு பிரிந்திருந்ததில்லை. என்பதாகும்.\nஅவர் தனது நினைவு பகிர்வை முடித்திருந்த போதும் வசந்த் அவர்களின் களமுனை செயற்பாடுகளை விட முக்கிய செயற்பாடுகளாக பல விரிந்து கிடந்ததை நான் வேறு பலரிடம் திரட்டிய தகவல்களில் கண்டுகொண்டேன்.\nகேணல் வசந்த் படைக்கல பிரிவுக்கான பொறுப்பாளராக இருந்த போது எங்கோ ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஸ்கோப்” என்று சொல்லப்படுகிற ஆயுத இலக்கு குறிகாட்டி ஒன்றினை தமிழீழ மண்ணில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். 600 அமெரிக்க டொலர் குடுத்து வாங்க வேண்டிய அந்த குறிகாட்டியை நான் உருவாக்குகிறேன் என்று தலைவரிடம் அனுமதி பெற்று கிட்டத்தட்ட ஆறு முறைகள் முயற்சியில் தோல்வியடைந்து, ஏழாவது முறை தனது கண்டுபிடிப்பை தலைவரிடத்திலே வெற்றியாக சேர்த்திருந்தார்.\nவெறும் 1200 இலங்கை ரூபாக்களின் பெறுமதியில் உருவாக்கப்பட்ட அந்த குறிகாட்டி வெளிநாடுகளில் இருந்து வாங்கிய குறிகாட்டிகளின் தரத்தில் இருந்து எந்த குறைவும் இல்லாமல் இருப்பதை கண்டு தலைவர் வியந்தார் என்பது வரலாறு. உடனடியாக இவற்றை விடுதலைப்புலிகளின் படைக்கல உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய பணிக்கப்பட்டாலும், நெருங்கி வந்து கொண்டிருந்த இராணுவ முற்றுகையும், சண்டைக்களங்களும் அதற்கு நேரத்தை தராது போனது இந்த வெற்றியில் இருந்து ஒரு பாடத்தை அவர் எம்மிடையே விட்டு சென்றார். தோல்வி என்பது எமக்கு படிக்கல், எத்தனை முறை தோற்றாலும் அத்தனை முறையும் ஒருவன் எழுவான் எனில் அவன் தோற்றதாக வரலாறு இல்லை குறைந்த வளப்���ரப்புக்குள் இருந்த எம்மால் இப்படியான குறிகாட்டிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது எனில் அதற்கு வசந்த் வாத்தியோட விடா முயற்சியும் கிடைத்த வளங்களை பயன்படுத்த தெரிந்த நுண்ணறிவும் என்றால் அது பொய்யில்லை. இத்தகைய ஒரு பெரு வீரன் தேசத்தில் எரிந்த எறிகணைகளின் துண்டுகளால் வீழ்ந்து தீப்பிழம்புகளின் வேகம் தாங்காது மண்ணுக்காக மடிந்து விட்டார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஆனால் தான் நேசித்த ஆசிரியத்துவத்தின் புனிதத்தை தொலைத்து உயிர்வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து சென்ற வேங்கை அவர். இதை அவரது இறுதி வார்த்தைகள் நிரூபணம் செய்கின்றன. இந்த வீர ஆசான் தனது இறுதி கணங்களுக்காக காத்திருக்கிறேன் என்பது தெரியாது தனது பொறுப்பின் கீழ் உள்ள படைக்கலங்களை ஒழுங்கு படுத்தல்களில் முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி மாலை கடந்து இரவு ஆகிகொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அவருடன் இருந்த சில போராளிகளுடன் இறுதிச் சண்டைக்கான ஆயுத வினியோகத்துக்கான தயார்படுத்தல்களில் சுத்திகரிப்பு, சீர்திருத்தம், களஞ்சியம், விநியோகம் என பல முனைப்புக்களில் இருந்த நேரம்.\nபல் முனை தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவலங்கள் நிறைந்த பாதைகளில் உயிர் காக்க ஓடி கொண்டிருக்கிறார்கள். போராளிகள் தங்கள் தயார்படுத்தல்களில் மும்முரமாகி இருக்கிறார்கள். அப்போதும் அங்கே ஒரு இனத்துரோகம் அரங்கேறுகிறது. என்பது நடந்த சம்பவங்களின் துல்லியம் எமக்கு எடுத்துரைத்து நின்றது. அன்று இரவு சூழ்ந்த அந்த நேரத்தில் எங்கிருந்தோ எமது பாதுகாப்பரனை விட்டு வெளிவந்து வீதியில் ஏறிய இராணுவ அணி ஒன்று சரியாக இலக்கு வைத்து வசந்த் வாத்தியுடைய படைக்கல களஞ்சியத்தை நோக்கி தாக்குதலை தொடுக்கிறது. உடனடியாக தாக்குதலை முடித்து அந்த இடம் விட்டு போகிறது.\nபகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் காலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த்தும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முட���யாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை\nஅடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த கட்டளை இடுகிறார். ஓடு, ஓடு வெளீல எல்லாரும் ஓடுங்கடா அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப் பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார்.\nமாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியையே விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது.\nஇந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்… படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது… இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது… அவரிடம��� எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன்.\nபோராளிகள் தடுக்க முடியாது அவரது வீர போராளிக்கான குணத்தை கண்டு விக்கித்து போய் நிற்கிறார்கள். எத்தனையோ சமர்க்களங்களில் தீய்க்கு தீயாக எரிந்த நாயகர் வரிசையில் தானும் சேர்வது தெரியாது கைத்துப்பாக்கியை பாதுகாக்க தீயின் நாக்குகளுக்கு போக்குக்காட்டி உள்ளே நுழைகிறார் எரிபொருள் மூண்டு எரிகிறது, வெடிபொருட்கள் வெடிக்கின்றன. சிந்தி கொழுந்து விட்டு எரிகிறது. வாகனங்கள் தீயின் நாக்குகளால் பொசுங்குகின்றன. உள்ளே ஓடிய புலியை பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது புலியணி. ஆனால் போனவர் மீண்டும் வரவில்லை… காத்திருப்பு அதிகாலை வரை தொடர்கிறது. ஆனால் தீயின் நாக்குகள் அடங்கவில்லை.\nநடு இரவு கடந்து விடியலுக்கு நேரம் வரும் போது தீ அடங்கத் தொடங்கி எல்லாம் ஓய்வுக்கு வந்த போது அனைவரும் வசந்த் மாஸ்டரை தேடுகிறார்கள். வோக்கிகள் அனைத்தும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பெயரை உச்சரிக்கிறது. புலிகளின் அணிகள் தாம் தங்களது வசந்த் மாஸ்டரை இழந்து விட்டோம் என்பது தெரியாது தேடிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் கிடைக்காத அவரது தொடர்பு இவர்களை அந்த களஞ்சியத்தின் உட்பகுதிக்குள் தேட வைக்கிறது. தேடல் தொடர்ந்து உள்ளே சென்ற போது களஞ்சியத்தின் உள் பகுதியில் அவரது உடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. காலிலிருந்து இருந்து அரைவாசி வயிற்றுப் பகுதி வரை எரிந்து கிடந்தது புலியாசானின் வீர உடலம். தான் நேசித்த கைத்துப்பாக்கியை இறுக்க பற்றி கிடக்கிறது அவரது கரம். தான் நேசித்த விடுதலை போராட்டத்திற்காக தடையுடைக்கும் முது நிலை போராளியாக வாழ்ந்த வசந்த் நெருப்பின் நாக்குகளுள்ளுள் எரிந்து கிடக்கிறார். ஆனாலும் உடலத்தை துளைத்து கிடந்த எறிகணை துண்டுகள் அவரது வீரவுடல் தீயால் வீழவில்லை என்பதை எமக்கு காட்டி நின்றது.\nஅவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில���லை அவர் முயன்று கொண்டே இருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றது நெருப்பு.\nஎன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை தலைவரிடம் குடுங்கள் என்று தன் கதை முடித்த சீலன் தடம் பதித்து நிமிர்ந்தவர்களில் ஒருவனாக எங்கள் வசந்த் மாஸ்டரும் தான் நேசித்த கைத்துப்பாக்கிகாக மூச்சை நிறுத்தி கொண்டார். தேச தலைவனின் தம்பியாக நேசத்துக்குரியவனாக வாழ்ந்து தேச விடுதலைக்காகவே தன்னை எதிரியின் எறிகணைக்குள் ஆகுதியாக்கி கேணல் குமரிநாடான் அல்லது வசந்த் என்று நிலையெடுத்து எங்கள் மனங்களை வென்று பதிந்து போய் கிடக்கிறார்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதமிழீழக் கலைஞர் கணேஷ் மாமா.\nNext articleகரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி வீரவணக்க நாள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவிடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.\nநெடுஞ்சேரலாதன் - November 2, 2020 0\nவிடுதலைப் பாதையில் அழியாத தடம். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின்...\nலெப். கேணல் சேகர் .\nநெடுஞ்சேரலாதன் - October 23, 2019 0\n 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு...\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.\nநெடுஞ்சேரலாதன் - June 28, 2019 0\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எ��ிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/krishnar-arjunar-story/", "date_download": "2021-05-14T22:22:59Z", "digest": "sha1:7GZRSEOSBGLFFOXFR63KGJCWAUCIN437", "length": 17274, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "புண்ணியம் செய்வது எப்படி | Thanam Seivathu Eppadi", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்தக் கதையை நீங்கள் படித்த பின்பு, பணத்தை பதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமே, உங்களுக்கு...\nஇந்தக் கதையை நீங்கள் படித்த பின்பு, பணத்தை பத��க்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமே, உங்களுக்கு நிச்சயம் ஒரு துளி அளவும் வராது.\nநம்முடைய வாழ்க்கையில் நம் கைக்கு வந்து சேரும் பணம், நமக்கு மட்டுமே சொந்தம், சுயநலமாக அதை நாம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைப்பவர்கள் ஆக இருந்தால், இந்த கதையை ஒரு முறை படித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் கைக்கு வரும் பணத்தை யாருக்கும் தெரியாமல், ஒளித்து, பதுக்கி வைக்கவே மாட்டீர்கள். அப்படி இந்த கதையில் என்னதான் அர்த்தம் மறைந்துள்ளது வாங்க படிச்சி தெரிஞ்சுக்கலாம். அர்ஜுனரும், கிருஷ்ணரும் ஒருமுறை வீதியில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த முதியவர் ஒருவர் அர்ஜுனரை பார்த்து, தன்னுடைய கஷ்டத்தை கூறி தர்மம் கேட்டார். அர்ஜுனனும் அந்த முதியவருக்கு பொற்காசுகளை அள்ளி கொடுத்து விட்டார். அந்த பொற்காசுகளை வைத்து அந்த முதியவர், வாழ்நாள் முழுவதும், பசி இல்லாமல், சாப்பாட்டிற்கு பஞ்சம் வராமல் சுகபோகமாக வாழலாம் என்று எண்ணி புறப்பட்டார்\nஇதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், முதியோரை பின்தொடர்ந்து முதியவர் கையிலிருந்து பணத்தை பறித்துச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து, மீண்டும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் அந்த வீதியில் நடந்து செல்லும்போது, நடந்ததை சொல்லி, மீண்டும் தர்மம் கேட்டார் அந்த முதியவர். சரி, மீண்டும் அர்ஜுனர் கொஞ்சம் விலை மதிக்க முடியாத ரத்தின கற்களை, அந்த முதியவருக்கு தானமாக கொடுத்தார். இதையாவது பத்திரமாக வைத்துக்கொள் என்று உபதேசமும் அந்த முதியவருக்கு கிடைத்தது.\nமுதியவர், இதையாவது பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டுக்கு எடுத்துச்சென்று, ஒரு பானையில் போட்டு ஒளித்து வைத்து விட்டார். இது அந்த முதியவரின் மனைவிக்கும் தெரியாது. தண்ணீர் எடுக்க அந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று பானையை கழுவி ஊற்றி, தண்ணீரை மோந்து வீடு திரும்பினாள், முதியவரின் மனைவி.\nஇதைப் பார்த்த முதியவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. மனைவியிடம் இந்த பானையின் உள்ளே இருந்த கல் எங்கே என்று கேள்வி எழுப்பினார். மனைவிக்கு இந்த விஷயம் தெரியாது. பானைக்குள் இருந்த கல் ஆற்றோடு சென்றது. சில தினங்கள் கடந்தன. மீண்டும் அர்ஜுன���ும் கிருஷ்ணரும் வீதியில் நடந்து செல்லும் போது, முதியவர் நடந்ததை சொல்லி அர்ஜுனரிடம் தர்மம் செய்ய சொல்லி மீண்டும் கேட்கின்றார்.\nஇந்த முறை அர்ஜுனனிடம் கிருஷ்ணர், இவருக்கு விலை உயர்ந்த அதிகமான பணத்தை கொடுக்க வேண்டாம். வெறும் இரண்டு காசுகளை மட்டும் கொடுக்கும்படி சொன்னார். சரி என்று, அர்ஜுனனும் கண்ணனுடைய பேச்சை தட்டாமல், வெறும் இரண்டு காசுகளை மட்டும் அந்த முதியவருக்கு கொடுத்து அனுப்பி விட்டார். அர்ஜுனனுக்கு கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. ‘இந்த இரண்டு காசுகளை வைத்து அந்த முதியவரால் என்ன செய்யமுடியும் இரண்டு காசுக்கு ஒரு வேளை கூட வயிறார சாப்பிட முடியாதே என்று சிந்தித்துக் கொண்டே சென்றார். சரி, நடப்பதை பார்க்கலாம்’ என்று இருவரும் முதியவரை பின்தொடர்ந்து சென்றனர்.\nசெல்லும் வழியில் ஒரு மீனவன் உயிருடன் இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி, முதியவரிடம் கேட்டான். அந்த இடத்தில் சற்று சிந்தித்த முதியவர், இந்த காசை வைத்துக்கொண்டு எப்படியும் நம்மால் நிறைவாக ஒரு வேளை சாப்பாட்டை கூட சாப்பிட முடியாது என்று எண்ணி, சரி, அந்த மீன்களை வாங்கியாவது ஆற்றிலேயே விட்டுவிடுவோம். கொஞ்சமாவது புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு முடிவினை எடுத்து விட்டார்.\nஇரண்டு காசுகளைக் கொடுத்து அந்த மீனையும் தன் கையில் வாங்கிக் கொண்டார் முதியவர். ஒரு மீனை, ஆற்றில் விட்டுவிட்டார். மற்றொரு மீன் மட்டும் வாயை மூடாமல் திறந்து கொண்டே இருந்தது. அதனுடைய தொண்டையில் ஏதோ சிக்கி இருந்தது. அதன் வாயை திறந்து பார்த்தால், அன்று அந்த முதியவருடைய மனைவி ஆற்றில் விட்ட நவரத்தினக்கல் மாட்டிக் கொண்டிருந்தது. சிக்கிவிட்டது சிக்கிவிட்டது என்று சந்தோஷத்தில் கத்தினார் முதியவர்.\nஎதேர்ச்சையாக அந்தப் பக்கம் முதியவரின் பணத்தை திருடிய திருடன், தான் தான் சிக்கி விட்டோமோ என்று நினைத்து அதிர்ச்சியில் தடுமாறி ஓடத் தொடங்கினான். இதை கவனித்து வந்த அர்ஜுனனும் கிருஷ்ணரும் அந்த திருடனை பிடித்து பணத்தை பிடுங்கி முதியவர் கையில் ஒப்படைத்து விட்டார்கள்.\n கண்ணன் சிரித்துக்கொண்டே அர்ஜுனருக்கு கூறியதாவது. ‘இந்த முதியவர் தனக்கு தர்மமாக கிடைத்த பொருட்களை தான் மட்டுமே வைத்து சுகபோகமாக வாழவேண்டும் என்று முதலில் கொடுத்த பொற்காசுகளை எடுத்துக்கொண்��ு சென்றார், திருடு போனது. இரண்டாவதாக கிடைத்த பொருளை யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் ஒளித்து வைத்துவிட்டார். அதுவும் அவரது கையை விட்டு போய்விட்டது.’\nஇறுதியாக கொடுத்த இரண்டு காசுகள் தனக்கு உதவாவிட்டாலும் ஒரு உயிராவது பிழைத்து வாழட்டும் என்று எண்ணி, சுயநலம் பார்க்காமல் புண்ணிய காரியத்திற்கு ஈடுபட அவரது மனம் யோசித்தது. அந்த நல்ல எண்ணமே, அவர் இழந்த மற்ற பொருட்களை அவருக்கு மீட்டுக் கொடுத்து விட்டது. இந்த நல்ல உள்ளம் இருக்கும் இடத்தில் என்றைக்குமே மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள வரலாற்று கதை தான் இது.\nஉடனடி பணத்தேவையை, உடனடியாக பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nயாரோ 4 பேர் சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உங்க உடம்பு இருக்கா இந்த 1 பொருளை இப்படி செஞ்சா போதுமே\nஅள்ள அள்ள குறையாத பண வரவிற்கு வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்\nவைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர் எத்தகைய துன்பங்களும் நீங்க இந்த நாளை தவர விட்டுவிடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/tags/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-14T21:55:13Z", "digest": "sha1:72RYBO772WE5GAQKM4D4YRBYINULGEEU", "length": 70156, "nlines": 110, "source_domain": "ta.video-chat.love", "title": "வீடியோ அரட்டை பதிவு இல்லாமல் ஆன்லைன் - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\n\"மாற்றங்கள் ஒரு பொருத்தமான துணையை கண்டுபிடிக்க\nஉங்கள் புகைப்படங்கள், நீங்கள் ஒரு கணக்கை சேர்க்கநீங்கள் சேர்க்க முடியும், பதிவு, மற்றும் பதிவேற்ற ஒரு புகைப்படம் சின்னம். ஆடியோ மற்றும் வீடியோ, நீங்கள் ஒரு கணக்கை சேர்க்க. நீங்கள் நுழைக்க முடியாது, எரிக்க, மற்றும் ஒரு புகைப்படத்தை பதிவேற்ற சின்னம். என்பதை தயவு செய்து கவனிக்க, கோப்பு அளவு, அதாவது, அளவு, காட்டுகிறது இந்த பிரிவில். நீங்கள் புகைப்படங்கள் சேர்க்க மற்றும் அவர்களை பார்க்க புகைப்பட தொகுப்பு. இந்த புகைப்படங்கள் உங்கள் சுயவிவர இணைப்பு.\nஒரு ந��்சத்திரம்-பதித்த வீடியோ, ஒரு சிவப்பு கம்பள வீடியோ, மற்றும் ஒரு முன்னோட்டம் படம்\"உ\". செய்தி ஜெர்மனி\"\nஇந்த உள்ளடக்கத்தை குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள்நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் அமெரிக்க பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் கனடிய பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் கனடிய பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் பிரிட்டிஷ் பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் பிரிட்டிஷ் பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது குறிப்பாக எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் இந்த ஆஸ்திரேலிய பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது குறிப்பாக எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் இந்த ஆஸ்திரேலிய பதிப்பு இந்த உள்ளடக்கம் உள்ளது குறிப்பாக எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் இந்த பதிப்பில் எங்கள் ஆசிய பதிப்பில் இந்த உள்ளடக்கம் உள்ளது குறிப்பாக எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் இந்த பதிப்பில் எங்கள் ஆசிய பதிப்பில் கேள்வி மற்றும் அனுமதி நுழைய வெளிநாட்டு நாடுகளில். எம் தூ கேள்வி மற்றும் அனுமதி நுழைய வெளிநாட்டு நாடுகளில். எம் தூ இந்த உள்ளடக்கத்தை குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் இத்தாலிய பதிப்பு இந்த உள்ளடக்கத்தை குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீங்கள் பார்க்க விரும்புகிறேன் எங்கள் இத்தாலிய பதிப்பு இல்லையெனில், அவர்கள் இருக்கும் இல்லை இருக்க முடியும் ஏற்ப புதிய நிலைமைகள் முடியாது, இது பொது கிடைக்க சர்வதேச அளவில்.\nஒரு உறவை கட்டியெழுப்ப ஒரு விவாகரத்து மனிதன்\nஎப்படி ஒரு உறவை உருவாக்க ஒரு மனிதன் புதிதாக விவாகரத்துஎன்ன தந்திரங்களை புரிந்து கொள்ள அவரது இணைப்பு அவரது கடந்த கால மற்றும் இல்லை அழுத்தம். இந்த வீடியோ நான் பேச வேண்டும் என்று உங்களுக்கு ஒரு நிலைமை என்று நான் அடிக்கடி சந்திப்பதில்லை பயிற்சி உள்ளது, இந்த நீங்கள் விரும்பும் போது ஒரு மனிதன் கவர்ச்சியை யார் தான் விவாகரத்து மற்றும் யார் இல்லை இன்னும் முழுமையாக ஈடுபட தயாராக ஒரு கதை. நீங்கள் உணர தற்காப்பு, மற்றும் சில நேரங்களில் கூட சந்தேகம். அவர் முயற்சிக்கிறது உத்தரவாதம் தன்னை, ஆனால் நீங்கள் என்று எண்ணம் வேண்டும் அதை கொடுக்க முடியாது, நீங்கள் அனைத்து அவரது நம்பிக்கை. என் குறிக்கோள் நீங்கள் புரிந்து கொள்ள உதவும், விவாகரத்து இல்லை உற்பத்தி செய்யும் பிழைகள் மற்றும் மாறாக, கொண்டு, மிகவும் நீங்கள். மேலும் ஒரு மனிதன் இருக்க வேண்டும் மற்றும் இன்னும் நீங்கள் வேண்டும் வாய்ப்பு என்று அவர் முழுமையாக முதலீடு உங்கள் கதை.\nஎனவே, இது ஒரு நல்ல நேரம் எப்படி கற்று கொள்ள ஒரு உறவை உருவாக்க ஒரு விவாகரத்து மனிதன், எப்படி புரிந்து கொள்ள வேண்டும், அது வெற்றி இல்லாமல் பயம் மற்றும் மீதமுள்ள உங்களை.\nநீங்கள் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயங்க வேண்டாம் என்னை கேட்க கருத்துக்கள், நான் சந்தோஷமாக இருக்கும் நீங்கள் பதிலளிக்க. இந்த, தயவு செய்து தயங்க வேண்டாம் வந்து ஆலோசனை என் தளத்தில்.\nமிகவும் அழகான பெண் ஒரு திரைப்பட உலகில்\nமிகவும் அழகான பெண், உலக, புதிய வர்க்கம், ஈர்க்க முயற்சி ஆரோன் என்றாலும், அவரது பெரிய மூக்கு மற்றும் கலை திறமை எனவே கூறுகின்றன இல்லையெனில்\nதொகுப்பு பற்றி மிகவும் அழகான பெண், உலக, யார் மிகவும் அழகான பெண் உலகின் இந்த கேள்விக்கு, வெள்ளை காதலன், வெளியாள் சிறில் (ஆரோன்), பதில்கள் தெளிவாக: அவரை, இன்னும் பூமியில் மக்கள் உள்ளன ராக்ஸி (சந்திரன்).\nஇந்த அவரது கடைசி பள்ளி விமானம், மற்றும் இப்போது அவர் மீண்டும் தனது வகுப்பறை.\nபோது ஒரு பள்ளி பயணம் பெர்லின், அவர்கள் நண்பரானார். மட்டுமே பிரச்சனை என்று சிறில் ஒரு அழகான பெரிய மூக்கு மற்றும் எனவே அவர் வெட்கமாக இருக்கிறது, அவர் கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு உண்மையான காதல் ராக்ஸி, ஏனெனில் அவரது வழி இல்லை வைக்கப்பட்டிருந்தார். எனினும், சிறில் எழுதுகிறார் பாடல்கள் மற்றும் உரை செய்திகளை ராக்ஸி, ஆனால் இல்லாமல் அவற்றை அங்கீகரித்து. எனினும், முதல் ராக்ஸி அதிக ஆர்வமாக உள்ளது ரிக், யார் அழகான ஆனால் பிரகாசமான, சிறில் பயன்படுத்தப்படும் பாதுகாக்க அவரது வேலை இருந்து ரிக், குறிப்பாக அவரது கனவுகள் பெண் இருந்து, ஆஜானுபாகுவான அணுகுமுறைகள். தாஸ், ஜெர்மன் டீன் படம் தாஸ் சுடப்பட்டார் மேடையில் மூலம் ஆரோன் லேமன், யார் முன்னர் இயக்கிய போன்ற நகைச்சுவை என அல்லது இறக்க, எலக்ட்ரிக் மற்றும் இறக்க சாவ். மிகவும் அழகான பெண் உலகின் ஒரு நவீன ஜெர்மன் இலக்கிய தழுவல் ஓபரா\"டி\", என எழுதிய தியேட்டர் எட்மண்ட். பிரஞ்சு எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று மீண்டும் நேரம் அவரது கதை இருந்து உண்மையான வாழ்க்கை டி டி, எழுச்சியூட்டும் இருந்தது, ஆனால் பல விஷயங்களை எந்த வாழ்க்கை வரலாறு கொண்டு வந்தது. கதை டி இருந்தது, இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் என ஒரு படம் காட்சி. மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகள்-பரிந்துரைக்கப்பட்டார் விருது\"ஆஸ்கார்\"நாடகம் டி கொண்டு தலைப்பு பாத்திரத்தில் மற்றும் ஒரு நவீன தழுவல் ஸ்டீவ் மார்ட்டின் தலைப்பு பாத்திரத்தில்.\nபதிவிறக்க அரட்டை அரபு பெண்கள் அண்ட்ராய்டு சமீபத்திய பதிப்பை சாதனங்கள்\nஅனுபவிக்க வலுவான அரபு அரட்டை உங்கள் தொலைபேசியில் இப்போது அரட்டை முழுவதும் இருந்து அரபு உலகில் அரட்டை பிரிக்கப்பட்டுள்ளது அறைகள் அனைத்து அரபு நாடுகள்எகிப்து. குவைத்.\nஅல்ஜீரியா தொடங்க நேரில் பயன்பாட்டை பயன்படுத்தி மூலம் அறையில் தேர்வு மற்றும் சேர்க்க உங்கள் புனைப்பெயர் அல்லது உண்மையான மற்றும் தேர்வு பொருத்தமான செக்ஸ் படத்தை ஆண் அல்லது பெண் மற்றும் நேரில் தொடங்க.\nஎனவே இங்கே பதிப்பு மேலும் நன்கு அறியப்பட்ட, பிரஞ்சு, (அனைத்து இலவச) ஒரு இடத்தை தளர்வு மற்றும் என்கவுண்டர் இடையே பிரஞ்சு மற்றும் பிரஞ்சு முழுவதும் இருந்து பிரான்ஸ், பிரஞ்சு, தேவையில்லை எந்த பதிவு மற்றும் நீங்கள் ஒரு உத்தரவாதம் இருக்க வேண்டும், முற்றிலும் அநாமதேய எல்லா நேரங்களிலும்பல கனவு உணர்ந்து பயன்பாடு மூலம். பயன்படுத்த மிகவும் எளிதானது, நீங்கள் கிளிக் தொடக்கம் மற்றும் தொடர ஒரு கிளிக்கில் இருந்து ஒரு பங்குதாரர் வேறு.\nஉங்கள் வெப்கேம் வைக்கிறது தன்னை வழி என்று உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட (இ) மேலும் அரட்டை அரபு சில்லி, இது வேடிக்கையாக உள்ளது மற்றும் மிகவும் எளிதாக செய்ய முடியும் அரட்டை செய்ய நல்ல கூட்டம்.\nஇந்த எளிதாக கிடைக்க உள்ளது முழுவதும�� பிரான்ஸ், பாரிஸ் ல் இருந்து மார்ஸைல் ல் இருந்து, பார்டோ லியோன். இந்த கேம் கேம் எப்போதும் நம்பர் ஒன் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில், ஆனால் பின்னர் அது சிறிய இருந்து அணுக உலகின் எல்லா இடங்களிலும், மேலாதிக்க நிறங்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு. நினைவில் மரியாதையான மற்றும் கண்ணியமாக இருக்க வேண்டும் போது, நீங்கள் தொடங்கும் ஒரு விவாதம் வழியாக இந்த, இந்த மிகவும் சுவாரஸ்யமாக அனைவருக்கும்.\nநீக்க: வயது கட்டுப்பாடுகள் (பதிவு இல்லாமல்) - கிகா\nயார் பதிவேற்றங்கள் வீடியோக்களை முடியும் அளவு தீர்மானிக்க உள்ளடக்கத்தை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அல்லது பெரியவர்கள் மட்டுமே, பார்வையாளர்கள் கிடைக்க வேண்டும்எனவே, யார் அந்த வேண்டும் பார்க்க விரும்பிய வீடியோ முன் அறிவிப்பு இல்லாமல், பார்க்க இந்த குறிப்பு: அங்கு ஒரு குழு கையாள்வதில் வீடியோக்களை கொண்டு ஒரு வயது கட்டுப்பாடு மூலம் தவறு என்றால், பதிவிறக்க இல்லை மறந்து. எப்படி உனக்கு தெரியும் \"காட்சி\" நீங்கள் விழுங்கப்படும் அனைத்து வீடியோக்களையும் இருந்து, -மார்பகங்கள், மற்றும் இணை. மற்றும் நீங்கள் காணலாம் சிறந்த வழி பெற அடுத்த ஜெர்மன் விண்மீன்கள் ஸ்கை பின்னர் உங்கள் அறிவை சோதிக்க, எங்கள் வினாடி வினா மற்றும் என்று நிரூபிக்க நீங்கள் மிக பெரிய கிராக் வீடியோ போர்டல்.\nஇங்கே நீங்கள் விரைவாக கற்று எப்படி திருமணம் செய்து கொள்ள வசதிக்காகமிகவும் நம்பகமான விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு வெளிநாட்டவர். பல உள்ளன கேபிள்கள் கிடைக்கும். அவர்கள் மிகவும் பொதுவான இந்த நாட்டில். என்று உண்மையில் காரணமாக ஜெர்மனி எல்லைகள் பல நாடுகளில் (பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், லக்ஸம்பர்க், செக் குடியரசு, போலந்து), டேட்டிங் தளங்கள் இந்த நாட்டில் அடிக்கடி விஜயம் வசிப்பவர்கள் அண்டை நாடுகள்.\nபல பிரபலமான ஜெர்மன் டேட்டிங் தளங்கள் மட்டுமே ஏற்க பதிவு செய்த இருந்து சில ஐரோப்பிய நாடுகள்.\nஹோஸ்டிங் தளங்கள், ஒரு சுவிட்ச் உள்ளது வேறு ஐரோப்பிய மொழிகள் மணிக்கு மேல் இந்த தளத்தில்: ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, போர்த்துகீசியம், ஸ்பானிஷ். இங்கே நீங்கள் விரைவாக கற்று எப்படி திருமணம் செய்து கொள்ள வசதிக்காக. மிகவும் நம்பகமான விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு வெளிநாட்டவர்.\nஒரு சி தேதி தேதி நேரடி அரட்டை. அண்ட்ராய்டு பதிவிறக்க\nசி-தேதி, அது எளிதாக ஒரு பகிர்ந்து கொள்ள உங்கள் மண்டலம், உங்கள் நலன்கள் மற்றும் விருப்பங்களைகாதல் மன்னன் மற்றும் பேச்சு இருக்கும் வரை நீங்கள் அங்கு. வேடிக்கை, மற்றும் நீங்கள் தற்செயலாக ஈர்த்தது. நீங்கள் எந்த கேள்விகள் பற்றி சி தேதி அல்லது எப்படி பரிந்துரைகள் நாம் வழங்க எங்கள் சிறந்த சேவை எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப.\nஎப்படி விரைவில் அறிமுகம் செய்ய கொண்டு ஒரு பெண் - இடும் கூட்டணி\nபிக்-அப் கலைஞர் மற்றும் பயிற்சியாளர் மற்றும் மயக்கும், இடும் கூட்டணி நான் பயன்படுத்த அறிவியல் ஒரு கருவியாக தனிப்பட்ட வளர்ச்சி உதவ மக்கள் மகிழ்ச்சியாக இருக்க தங்கள் சொந்த வாழ்க்கையில் மற்றும் காதல் உறவுகள்உண்மையில், அது எளிய அல்ல, முதல் பார்வையில் ஈடுபட ஒரு விவாதம் ஒரு பெண் உடுத்தி வேண்டும், அங்கு புள்ளி அதை மிகவும் ஆர்வமாக உள்ளது, நீங்கள் சொல்ல பற்றி மேலும் அவரது அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. உண்மையில், நீங்கள் ஒரு உரையாடலை தொடங்க அழைப்பு மூலம் பெண் பேச இருக்கிறது, அது ஒரு வலுவான வாய்ப்பு என்று அது அரை-வழி.\nஇந்த பையன் கொண்டு இவ்வளவு மக்கள் அவர் முடியும் என்று நிச்சயமாக என்னை மகிழ்விக்க கொண்டு என்னை எல்லாம் எனக்கு தேவை.\nஅது இருக்கும் இல்லை நீங்கள் இன்னும் என்று பற்றி மேலும் அறிய, அவள்: தன் வாழ்க்கை, சமூக, தொழில்முறை, மற்றும் செண்டிமெண்ட், முடியும் நன்றாக ஏற்ப உங்கள் விளையாட்டு மயக்கும். மேலும், நான் விரும்புகிறேன் போக நான் என்ன சொன்னேன் நீங்கள் ஆரம்பத்தில், நீங்கள் என்ன செய்ய வேண்டும் முன் நீங்கள் அழைக்க ஒரு பெண் பேச, அது நான் தொடக்கத்தில் பேச, எனக்கு ஒரு கதை நடந்தது என்று எனக்கு சமீபத்தில் அல்லது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு உணர்வு என்று நான் அனுபவித்த அல்லது என்று நான் நினைக்கிறேன் அந்த நேரத்தில், மற்றும், விரைவில் நான் பேசி முடித்த, நான் அழைப்பு பெண், மூடப்பட்டது பின்னர் நான் தொடர்ந்து என் கதைகளை வரை அவர் திறக்கும் உரையாடல் ஈடுபட வேண்டும்.\nவிண்ணப்பிக்க என்ன நான் தான் சொன்னேன் மற்றும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் வட்டி வரி இடமாற்று மாய போல்.\nஎன முன்னேற்றம் உரையாடல் மற்றும் உங்கள் நல்ல ���திப்பீடு, நீங்கள் பார்க்க வேண்டும் அறிகுறிகள் இருந்து வட்டி அல்லாத வாய்மொழி மொழி மற்றும் வாய்மொழி பெண். உதாரணமாக, என்று வெறும் உண்மையில் ஒரு பெண் என்று மீண்டும் உரையாடல் அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் அவரது அனுபவம் மற்றும் உணர்வுகளை தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல வேண்டும், அவரை குறி அப்பட்டமான ஒரு நகல் மற்றும் அதன் வட்டி. நீங்கள் கட்டாயம் காட்ட, அந்த பெண் நீ ஒரு பையன் சுவாரசியமான மற்றும் இருந்து அது பெற முடியும் முன் ஏதாவது அதை முதலீடு செய்ய தயாராக உள்ளது, உரையாடல் மற்றும் நீங்கள் அதை பற்றி மேலும் சொல்ல.\nநான் விரும்பினால் வலியுறுத்த வேண்டும் என்று அந்த அவசியம் என்று பேச தனியாக ஐந்து நிமிடங்கள் பின்னர் பாஸ் கை பெண்.\nஇது என்ன அது போல இருக்கும் நிலை ஈடுபாடு ஒரு பெண் போது, நீங்கள் முதல் முறையாக சந்திக்க வேண்டும் பழக்கப்படுத்திக்கொள்ள அது. முழுமையாக கற்பனை விஷயம், நாம் கற்பனை உரையாடல் தலைப்புகள்\"நீங்கள்\"மற்றும்\"அவள்\"என பாடங்களில் உரையாடல் உயர் நிலை, மற்றும் அனைத்து மற்ற தலைப்புகள் உரையாடல் தொடர்பாக இந்த உரையாடல் தலைப்புகள், போன்ற உரையாடல் தலைப்புகள் ஒரு குறைந்த அளவில். அது பொருள் பயண, அதற்கு பதிலாக பேசி பயணம் பற்றி ஒரு விரிவான முறையில் விரும்பினால், மாறாக பற்றி பேச செய்யும் தொடர்பாக நீங்கள் அல்லது அவள். நான் போய் திரையரங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அது.\nஅது ஒரு நாடகம் எழுதப்பட்டது.\nதிரை அரங்கு ஒப்பனை மற்றும் அமைப்பை இருந்தன வெறும் நம்பமுடியாத. என்ன குறித்தது என்னை மிகவும் இது வழி நடிகர்கள் வரும் தோல் பெற பாத்திரம் எனவே விரைவில். அது மிகவும் எளிமையான தெரிகிறது. தவிர, நான் எப்போதும் என்னை சொன்னேன் என்று ஒரு நாள் நான் போக வேண்டும், தியேட்டர் நிர்வகிக்க என் மன அழுத்தம், என் உணர்வுகளை வெளிப்படுத்த, மற்றும் வெற்றி தங்கள் நம்பிக்கை. நினைவில், எனவே, அந்த இணைப்பை இடையே இந்த பாடங்களில் குறைந்த-நிலை மற்றும் உயர் நிலை ஒன்று உள்ளது மற்றும் ஒரே வழி செய்ய எனவே இந்த மூன்று புள்ளிகள் கிடத்தப்பட்ட, உங்கள் மூளை மற்றும் நடவடிக்கை அதை வைத்து உங்கள் அடுத்த கூட்டத்தில், பழக்கப்படுத்திக்கொள்ள ஒரு பெண், விட்டு அவளை எண் (மற்றும் சில நேரங்களில் அது தூங்க), பின்னர் ஆக மிகவும் எளிது. பிக்-அப் கலைஞ��் மற்றும் பயிற்சியாளர் மற்றும் மயக்கும், இடும் கூட்டணி நான் பயன்படுத்த அறிவியல் ஒரு கருவியாக தனிப்பட்ட வளர்ச்சி உதவ மக்கள் மகிழ்ச்சியாக இருக்க தங்கள் சொந்த வாழ்க்கையில் மற்றும் காதல் உறவுகள்.\nநேரடி அரட்டை மென்பொருள், நேரடி அரட்டை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு\nஅரட்டை, பார்வையாளர்கள் உதவ வேண்டும் பயன்படுத்தி ஒரு இலவச சோதனை நாள்விட என்ன நன்றாக இருக்க முடியும் வழங்கி உதவி இருந்து நேரடியாக முக்கிய பக்கம் வழியாக ஒரு விரைவான அரட்டை இந்த விட மிகவும் வேகமாக உள்ளது மின்னஞ்சல் மற்றும் விட திறமையான தொலைபேசி அரட்டை. வேண்டாம் வைத்து உங்கள் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும். அவர்கள் செலவிட தேவையில்லை எப்போதும் எப்படி கற்றல்\"நேரடி அரட்டை\". எங்கள் பயன்பாட்டை எளிய, உள்ளுணர்வு மற்றும் பயன்படுத்த எளிதானது.\nபதில்: யார் எனக்கு சொல்ல முடியும் அங்கு நான் ஜெர்மன் பேச (அரட்டை, கருத்துக்களம்), பொருத்தமான\nகேள்வி உள்ளது என்று கடவுளுக்கு தெரியும் போது அது என்பது எழுதப்பட்ட, ஆனால் இந்த தலைப்பை எப்போதும் தொடர்புடையநான் ஏற்பாடு செய்ய முடியும், ஒரு நல்ல தொடர்பு நீங்கள். பள்ளியில் வெளிநாட்டு மொழிகள், மொழியியல் அறிஞர் இ பணிகள் மிகவும் சிறப்பாக, வலியானது ஒரு ஆசிரியர், ஜெர்மன் மற்றும் ஆங்கிலம், அனஸ்தேசியா. அவர் உருவாக்கிய அரட்டை உரையாடல்கள், அது முக்கியம் போல் பேச மொழி, நாடு இது அவர் சென்றார், மற்றும் அனைவருக்கும் புரிந்து என்று ஒரு நல்ல மொழி முக்கிய உள்ளது வாழ்க்கை ஒரு நல்ல தரமான, தொழில்முறை வாய்ப்புக்கள் மற்றும் மட்டும் தனிப்பட்ட திருப்தி. இந்த ஒரு ஜெர்மன் கிளப், எங்களுக்கு சேர. நாங்கள் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்ப்பதன் முக்கிய திட்டம் இடைமுகம். துரதிருஷ்டவசமாக, பழைய உலாவிகளில் நன்றாக வேலை இல்லை தயாரிப்பு வரம்பில். சமீபத்திய பதிப்புகளை பயன்படுத்த உலாவிகளில் சரியாக வேலை செய்ய.\nசலினாவுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், சந்திக்க விரும்புகிறேன் ஒரு பையன், வயது முப்பது - நாற்பது ஆண்டு\nஎன்றால் பதில் விகிதம் குறைவாக உள்ளது, அது என்று அர்த்தம் பயனர் அரிதாக பதில்கள்\nஅது இருந்தால் தான், உயர் பயனர் அதிக வாய்ப்பு இருக்கிறது பதில்.\nபுகைப்படங்கள்\"சிற்றின்ப\"முடியும் மட்டும் பார்க்க வேண்டும் மூலம் பயனர்கள் யார் ஒப்புக் காண்க சிற்றின்ப உள்ளடக்கம். நீங்கள் இதை பற்றி மேலும் வாசிக்க மற்றும் மாற்ற உங்கள் விருப்ப பிரிவில்\"நீங்கள் குறி ஒரு புகைப்படம்\"சிற்றின்ப\", அது மட்டுமே தெரியும் இருக்கும் பயனர்கள் யார் ஒப்புக் காண்க சிற்றின்ப உள்ளடக்கம்.\nநீங்கள் இதை பற்றி மேலும் வாசிக்க மற்றும் மாற்ற உங்கள் விருப்ப பிரிவில்\"தேடல் கிடைக்கவில்லை வேண்டும், ஏனெனில் நீங்கள் செயலிழக்க\"உங்கள் சுயவிவர பங்கு தேடல்\".\nஇந்த பக்கத்தில், நீங்கள் பின்னர் ஏற்பாடு, ஏற்பாடு, மற்றும் விளக்க கூட்டம்திறந்த மற்றும் சரியான நேரத்தில் தகவல் தொடர்பு ஊக்குவிக்க வேண்டும் இன்னும் மக்கள் வர வேண்டும். நீங்கள் விரும்பினால் தங்க ஸ்ட்ரீம், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் ஜெர்மன் அஞ்சல் பட்டியலில். முன்னோக்கி. ஆகஸ்ட் நடைபெற்றது தோரா கோட்டை, அங்கு டெவலப்பர்கள் இருந்தன பயிற்சி பட்டறைகள். பிற்பகல். சந்திப்பு ஜெர்மன் மொழி, சமூகம் செய்யும் ஒரு நிறுத்தத்தில் உள்ள.\nபயனர் பதிவு: கோரிய பவேரியா அல்லது அஞ்சல் பட்டியலில்.\nதலைப்பு உள்ளது, மற்ற விஷயங்களை, மாநில செயல்படுத்த.\nவேண்டுகோளின்படி, சமூகம் போன்ற காத்திருக்க முடியாது விளக்க அதே வழியில், இப்போது இங்கே: உலக மாநாடு மே மாதம் ஜெர்மனி. ஒரு சிறிய குழு பெற ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும் மற்றும் ஜெர்மன் மொழி மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் மற்றும் பேச. கூட்டம் நடைபெறும் நாள் போது. சரியான தொடங்கி தாமஸ் ஒழுங்குமுறையில். அங்கு இருந்த ஒரு அஞ்சல் பட்டியலில் இந்த நூல்.\nபதிவுநுழைவு. புதிய பதிவுகள் அமைப்பு. இந்த பிரிவில் கருதப்படுகிறது இடையே தொடர்பு தளத்தில் பயனர். இங்கே நீங்கள் விவாதிக்க முடியும் எந்த தலைப்பு குறிப்பிட்ட விளக்கம் ஒவ்வொரு மன்றம் தலைப்பு.\nநீங்கள் கேள்விகள் கேட்க ஜெர்மன் நேரடியாக என்னை (ஜூலியா ஸ்னைடர்), பின்னர் நீங்கள் பயன்படுத்த முடியும், உடற்பயிற்சி தொகுப்பு ஒரு மூடிய கிளை. கடவுச்சொல்லை இந்த கிளை கொடுக்கப்பட்டுள்ளது அறிமுகம் வாங்குவதற்கு ஒரு பயிற்சி தொகுப்பு. மனதில் வைத்து, தயவு செய்து என்று கேள்விகள் இயக்கிய என்னை மற்ற கிளைகள் என்பதால், இந்த வழக்கு அல்ல. விட்டு வேண்டும் என்றால் நீங்கள், உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் அல்லது கருத்துக்கள் மன்றங்கள் மற்றும் தளத்தில் ஒரு முழு, பயன���படுத்த தயவு செய்து இதே வழிகாட்டி மற்றும் உதவி கிளை.\nசந்திக்க ஒரு குடும்பம் ஜெர்மனி இருந்து பொது பயன்படுத்த மற்றவர்கள்\nஒரு திருமணமான ஜோடி ஜெர்மனியில் இருந்து பூர்த்தி செய்ய மற்ற ஜோடிகளுக்கு மற்றும் பங்கு ஒரு விடுமுறை அவர்கள்நாம் நீங்கள் அழைக்க எங்களை பார்க்க. நெருக்கம் ஒதுக்கி உள்ளது - மட்டுமே தூய நோக்கம். ஒருவேளை வணிக வளர்ச்சி மற்றும் கூட்டு உறவுகள். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். -தேர்வு வகை விமர்சனம்-கருத்து, மதிப்பீடு, ஆய்வு, கேள்வி, கேள்வி ஆசிரியர் ஆதரவு தளம் -தேர்வு வகை விமர்சனம் - தயாரிப்பு சேவைகள் ஆராய்ச்சி நிறுவனம் தளத்தில் ஓய்வு நேரத்தில் பணியிடத்தில், நிகழ்வு முறை படி, யோசனை மற்றொரு ஜோடி இருந்து ஜெர்மனி சந்தித்து மற்ற ஜோடிகளுக்கு பகிர்ந்து கொள்ள ஒரு விடுமுறை. நாம் அழைக்க நீங்கள் எங்களுக்கு சேர. நெருக்கம் ஒதுக்கி உள்ளது - மட்டுமே தூய நோக்கம். ஒருவேளை வணிக வளர்ச்சி மற்றும் கூட்டு உறவுகள். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்த பக்கம் உதவும் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் முகவரியை கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் அனைத்து பற்றி தகவல் மாதிரி உங்கள் தேர்வுஇளைஞர்கள் இல்லை யார் பெரியவர்கள் சட்டத்தின் படி தங்கள் நாடு, அத்துடன் மக்கள் தார்மீக அல்லது இதே போன்ற காரணங்கள் நேரடியாக கோரிக்கை போன்ற ஒரு சேவை மூலம் இந்த சலுகை. பின்வரும் பக்கங்களில் கொண்டிருக்க சிற்றின்ப பொருள் மற்றும் உள்ளன, எனவே மட்டுமே நோக்கம் பெரியவர்கள். வெறுமனே கிளிக்\"சேர்க்கவும்\"எங்கள். சட்ட: இந்த பக்கம் கொண்டிருக்கிறது உரை மற்றும் படங்கள் உள்ளன என்று தெளிவாக சிற்றின்ப. எனவே, நீங்கள் நுழைய முடியும் பக்கங்கள் அல்லது என்பதை சரிபார்க்க சிற்றின்ப படங்களை உள்ள உரை மற்றும் படங்கள் கருதப்படுகிறது தாக்குதல் அல்லது அவர்கள் சட்ட வயதை அடைந்த (ஆண்டுகள்), மற்றும் ஏற்க இந்த விதிமுறைகள். பொருட்டு தொடர்ந்து மேம்படுத்த, மற்றும் எங்கள் வலைத்தளத்தில் மேம்படுத்த, நாம் உங்களுக்கு குக்கீகளை பயன்படுத்த. தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் குக்கீகளை பயன்படுத்த. மேலும் தகவலுக்கு, பார்க்கவும் எங்கள் தனியுரிமை கொள்கை.\nஒரு மனிதன் சந்தித்தார் ஒரு பெண் சந்திக்கிறது ஜெர்மனி\nபிரீமியம் விள��்பரங்கள் காட்டப்படும் பல நாட்கள் ஒரு சிறப்பு தொகுதி தேடல் முடிவுகள் பக்கங்களில், ஒவ்வொரு விளக்கம், மற்றும் கூட முக்கிய பக்கம் அமைப்புஉங்கள் கணக்கில் உள்நுழைய மற்றும் கிளிக் கூடுதல் சேவைகளை பொத்தானை (இடது பக்கத்தில் பக்கம் மற்றும் பட்டி). தேர்வு விளம்பரம் செய்ய வேண்டும், இது ஒரு பிரீமியம் செலுத்த மற்றும் கிளிக்\"கூடுதல் சேவைகள்\". உள்ள செலுத்த\"பிரீமியம்\"பட்டியலில், ஜன்னல் திறக்க பொருட்டு பக்கம் ஒரு தேர்வு கட்டணம் அமைப்பு. தேர்வு ஒரு வசதியான கட்டணம் அமைப்பு மற்றும் அதை கிளிக் செய்யவும் செலுத்த வேண்டும். கட்டணம் பின்னர், உங்கள் விளம்பரம் பிரீமியம்.\nவரவேற்பு - மெர்ஸ் வோன்\nசபாரி அருங்காட்சியகங்கள் - ஒரு பங்கு அட்டை மற்றும் இலவச நுழைவு உயரமான லில்லி, நீட்சே வீடு மற்றும் கோபுரம், உணவகம் காத்திருக்கும் ஒரு சமையல் பயணம் சாலைபுயல் பிறகு, நாம் சுவைக்க ஒயின்கள் கிளவுஸ் ஒயின் பஃபே. இசை மாலை வழங்கப்பட்டது மூலம் குழும\"இத்தாலியின்\"சேர்ந்து லூட்ஸ்.\nபிரத்தியேக உருவப்படம்\"ஃபர் தனிச்சுவை\"சேர்ந்து ஒயின்கள் சங்கம் பிரேய்பர்க் வரவேற்புபாரம்பரிய பாட்டில் நொதித்தல் மது வண்ண விவசாயிகள்.\nஆச்சரியமாக படைப்பு உறவினர் மலை ஹோட்டல். பிறகு ஒரு பயணம் ஒயின், பிராந்திய மற்றும் சர்வதேச உணவுகள், சமையல் வகைகளின், முழு நல்லிணக்கம் தரமான ஒயின்கள் சாலை. தலையில் இருந்து கிழக்கு வேண்டும். அங்கு பீட்டர் மற்றும் பால் கதீட்ரல், நூலகம் மடத்தில். கதீட்ரல் இருந்தது இடையே அமைந்துள்ள கதீட்ரல் ஆயர்கள் மறைமாவட்ட மற்றும் கதீட்ரல் ஆயர்கள் மறைமாவட்ட, அத்துடன் மாற்றத்திற்குப் பின்னர் மறைமாவட்ட இடங்களை சர்ச். அந்த மணந்தார் நூலகம் பெருமை தன்னை. வரலாறு புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு. இடைக்கால மற்றும் நவீன நூலகம் பழமையான மற்றும் மிக முக்கியமான நூலகங்கள். தனித்துவத்தை உள்ளது இறுக்கம் வரலாற்று நிதி இருக்க முடியும், இது பாராட்டப்படும் அற்புதமான அரங்குகள். பயணம் முடிவடைகிறது ஒரு சிறிய மது ருசி மீது. விழாவில்\"மெர்ஸ்-\", குறுக்கிட, அது புதைத்து விட்டது உங்கள் கனவு. ஒரு சுவாரஸ்யமான சிக்கலான கொண்ட மூன்று அரண்மனைகள், ஒரு கோட்டை, ஒரு கோட்டை மற்றும் ஒரு பழைய கோட்டை, ஒரு தொழிற்சாலை டூர் ஒரு வேண்டும் ஒவ்வொரு காதலனும் கலாச்சாரம் மற���றும் வரலாறு. அது மதிப்பு வருகை மட்டுமே கம்பீரமான இடத்தில் விளிம்பில் பீடபூமி, வழங்குகிறது இது ஒரு அற்புதமான காட்சி சாலை நதி. மதிய உணவிற்கு பிறகு, பயணம் தொடர்கிறது பிறகு மோசமான ஆன்கே பின்னல் தொழிற்சாலை. ஆன்கே அர்த்தம் - சரியான வடிவம் மற்றும் நிறம், அரவணைப்பு மற்றும் நேர்த்தியுடன். அவள் திட்டங்களை வலியுறுத்த உரிமையாளர் இயல்பையும், வலியுறுத்த ஈகோ மற்றும் சென்றடைகிறது. நூல் உற்பத்தி சிறிய தொகுப்புகளும், தரம் எப்போதும் அதிகமாக உள்ளது, மற்றும் பின்னல் நூல், உள்ளடக்கம், இயற்கை இழைகள் அதிகமாக உள்ளது.\nபெற்றோர்கள் சந்திக்க அரபு வசன - வசன பிளஸ்\nகிரெக் தயாராக உள்ளது அவரது காதலி திருமணம் செய்து கொள்ள, ஆனால் அவர் முன் மேல்தோன்றும் கேள்வி, அவர் வெற்றி பெற வேண்டும் மேல் அவரது வல்லமைமிக்க தந்தை, முன்னாள் முகவர் ஜேக் பைர்ன்ஸ், திருமண சகோதரிஎன வளைந்திருக்கும் மீது பின்தங்கிய ஒரு நல்ல அபிப்ராயத்தை செய்ய, அவரது வருகை பைர்ன்ஸ் முகப்பு மாறும் ஒரு பெருங்களிப்புடைய தொடர் பேரழிவுகள், மற்றும் எல்லாம் தவறான செல்ல முடியும் என்று இல்லை.\nகூட்டத்தில் ஜெர்மனி, இலவச தனியார் விளம்பர பலகையில். இடத்தில் உங்கள் விளம்பரத்தை ஜெர்மனி\nநான் வயதுநான் வேலை ஒரு அலுவலகம்.\nநான் ஒரு பெண் தேடும் தொடங்க ஒரு குடும்பம்.\nவணக்கம். என் பெயர் ஏஞ்சலினா.\nமகிழ்ச்சியான மற்றும் நேசமான. நான் பயணம் செய்ய விரும்புகிறேன்.\nஅவரது நிறுவனம், ஜெர்மனி ஒரு சில மாதங்கள் மற்றும் ஒரு சுருக்கம் செய்ய நேரம் தனியாக.\nஒரு இருபத்தி ஆறு வயதான மனிதன் இருந்து ஜெர்மனி. நான் தேடிக்கொண்டிருக்கிறேன் ஒரு பெண் இருந்து ஜெர்மனி திருமண வணிக. அல்லது ஒரு ஜெர்மன் இருந்து ஜெர்மனி, யார் கிடைக்கும் ஒரு நிரந்தர குடியிருப்பு அனுமதி ஜெர்மனி. என் அம்மா ஒரு பகுதியாக தான், நான் உங்களுக்கு நன்றி. எந்த நெருக்கம், ஒரு வணிக உறவு. நான் தேடும் ஒரு பெண் வயதுக்கு கீழ் நாற்பத்தி ஐந்து எடுத்து ஒரு விடுமுறை ஒன்றாக. அனுமதியோடு செக்ஸ் ஒதுக்கி உள்ளது. ஒரு மனிதன் சந்திக்க ஜெர்மனி இருந்து ஒரு தீவிர உறவு. ஒரு மிகவும் இளம் பெண், ஒரு நல்ல தொகுப்பாளினி, ஒரு மனிதன் தேடும் தீவிர உறவுகள், நேர்மையான, நட்பு, நம்பகமான மற்றும் உணர்திறன், ஒரு குடும்பம் தொடங்க தயாராக.\nஎழுத மட்டுமே தீவிர எண்ணம்.\nகவலை மற்றும��� காலியாக வீணடிக்க வேண்டாம் என் நேரம், என்று, நான், மகன், பல ஆண்டுகளாக வேலை, சந்திக்க வேண்டும் ஒரு நல்ல தீவிர மனிதன், பல ஆண்டுகளாக ஒரு தீவிர உறவு உருவாக்க ஒரு குடும்பம் மூலம் கூட்டத்தில் ஒரு பெண், கலகலப்பாக பெண். அவர்கள் தேவை ஒரு இயக்கி வாழ்க்கை.\nபின்னர் ஒருவேளை நீங்கள் முடியும் எழுத ஒரு இ-மெயில்: குறைவான முப்பத்தி இரண்டு ஆண்டுகள் பழைய, வளர்ந்து, விக்டோரியா வாழ்வில் உள்ள போர்ச்சுகல்.\nதேடி, நல்ல ஒரு பொறுப்பு மற்றும் உழைப்பாளி நபர்.\nநான் இந்த உடன்பாடு படி.\nதேடும் ஒரு காதலன் ஸ்டட்கர்ட் ல் உள்ள நிலையான கூட்டங்கள் மற்றும் ஒன்றாக நேரம் செலவழித்து, எழுத வேண்டும் என்று பெண்கள் நீங்கள் வருத்தப்பட மாட்டேன் அழகான முப்பத்தி இரண்டு இளம், நிதி சுயாதீன பெண்கள், ஒரு நல்ல தொகுப்பாளினி ஒரு அழகான மூன்று வயது மகள், ஒரு மனிதன் தேடும் தீவிர உறவுகள், நேர்மையான, வகையான, நம்பகமான மற்றும் உணர்திறன், ஒரு குடும்பம் தொடங்க தயாராக. உங்கள் கைகளில், நான் விரும்புகிறேன் உணர மீண்டும் பெண் நான் நேசிக்கிறேன். பதிலுக்கு, நான் கொடுக்க முடியும்.\nஒரு பெண் சந்திக்க, ஹம்பேர்க் ஒரு சூடான நீண்ட கால உறவு, எளிதாக காதல் மற்றும் இறுதியாக திருமணம், வணக்கம் அனைவருக்கும் விரைவில் புதிய ஆண்டு விரும்பும், நடக்க உள்ள நகரம் அரட்டை மற்றும் நண்பர்கள் செய்ய, யார் எழுத வேண்டும் ஒரு எண்.\nஒரு மனிதன் வருகிறது டேட்டிங் ஒரு ஜோடி இருந்து பேர்லின் அல்லது சுற்றியுள்ள பகுதியில் நாற்பது ஆண்டுகள் நட்பு மற்றும் இனிமையான கூட்டங்கள். எனக்கு எழுத மற்றும் நான் நீங்கள் பார்த்து எதிர்நோக்குகிறோம் மீண்டும்.\nகூட்டங்களில் உள்ள ஆஸ்திரியா மட்டுமே சிறந்த\nநமது பாதுகாப்பு சரிபார்ப்பு அணி உங்கள் பாதுகாப்பு அனைத்து சுயவிவரங்கள்ஏற்கனவே இங்கே, யார் கண்டுபிடிக்க தங்கள் புதிய காதல் இங்கே. பதிவு முற்றிலும் இலவசம், மற்றும் நீங்கள்\"தேதி\". கூட ஒரு மிக பெரிய அடிப்படை சந்தா. சரி உங்கள் ஆசைகள், எண்ணங்கள், கனவுகள் நம் ஆளுமை சோதனை கொண்டு நீங்கள் நெருக்கமாக மற்றும் நெருக்கமாக. காதல் மன்னன் எப்போது வேண்டுமானாலும், எங்கு, என்பதை கொண்டு செல்ல உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது உங்கள் கணினியில் வீட்டில்.\nகாதலில் விழுந்தேன் வேடிக்கையாக உள்ளது எல்லா இடங்களிலும்.\nஅந்த அடிக்கடி பயன்படு��்தும் வார்த்தைகள்: நான் உங்கள் விரும்பிய காதல் மன்னன் நல்ல புகைப்படம் காதல் மன்னன்.\nஅரபு (ஆன்லைன் மற்றும் இலவச) மாற்றப்படுகிறது\nகீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் அனுப்ப வேண்டும் நீங்கள் வழிமுறைகளை கடவுச்சொல்லை மீட்டமைக்கதேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகளை உங்கள் கணினியில் இருந்து, இயக்ககம், டிராப்பாக்ஸ், ஒரு, அல்லது அவற்றை இழுத்து பக்கம் மீது தேர்வு. அல்லது வேறு எந்த வடிவத்தில் நீங்கள் வேண்டும் என்று போல் ஒரு பயனாக, (இன்னும் ஒரு உரை வடிவங்கள் ஆதரவு) கிளிக்\"மாற்ற\", மற்றும் நீங்கள் பதிவிறக்க முடியும் உங்கள் கோப்பு அங்கீகாரம் உரை மொழி அரபு தான் பிறகு மாற்ற ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் படங்களை அரபு மொழி மற்றும் வெளியீடு வடிவங்கள், திருத்தும்படி.\nநேரம் செலவிட ருசி ருசியான ரொட்டி இருந்து தொடுதல் \"கண்ணாடி நுரை\", பீர் ஆக முடியும் ஒரு சுவையான உலக புதிய கேக், பிக்னிக், நிழலான பூங்கா, கோதிக் அரண்மனைகள், மற்றும் ஆவி உணர்வுகளை வாக்குறுதிகளை ஆறுதல் இடைக்கால டி பெல்ஜியம்சாக்லேட் உருவாக்கப்பட்டது என்று யோசனை மனதில் அது. இது உண்மையாக இருந்தால், அல்லது வருகை \"LovePlanet\" விரைவில். உருவாக்க ஒரு புதிய துணை, வெறும் பதிவு, பெல்ஜியம்.\nஅணுகல் திறப்பு சாத்தியமாகும் குறைந்தபட்ச முயற்சிகள் மற்றும் நேரம்.\nநீங்கள் பதிவு செய்யலாம் வலை தளத்தில் பயன்படுத்த, மேம்பட்ட தேடல், பார்வை மற்றும் கருத்து புகைப்படங்கள், எழுத மற்றும் செய்திகளை பெற.\nமிக முக்கியமாக, தயவு செய்து செய்ய வேண்டாம் எந்த நண்பர்கள்.\nஇது ஒரு அரபு மற்றும் வளைகுடா அரட்டை சமூக நெட்வொர்க் என்று அன்புடன் வரவேற்கிறது வெளிநாட்டவர்கள் இருந்து உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டிலும்இந்த அரட்டை மேடையில் பார்வையாளர்கள் தனிநபர்கள் வரும் பல்வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா. நமது இறுதி இலக்கு ஒரு மேடையில் வழங்க உள்ளது இணைக்கும் மக்கள் சந்திக்க மற்றும் தேதி, அதன் மூலம் போதோ புதிய நட்புகள். விஷயங்கள் எளிதாக செய்ய மற்றும் இன்னும் சுவாரசியமான எங்கள் பயனர்கள், நாம் செயல்படுத்தப்படும் சில சுவாரஸ்யமான அம்சங்களை கொண்டுள்ளது. போன்ற: நேரடி நேரில் அனுப்பி, குரல் செய்திகளை மற்றும் படத்தை பகிர்வு மத்தியில் பார்வையாளர்க���் மற்றும் பதிவு உறுப்பினர்கள். எங்கள் மொபைல் பயன்பாடு கிடைக்கும் அண்ட்ராய்டு மற்றும் பயன்படுத்த முடியும் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் கிராம் அதே. எனினும், அது செய்கிறது அதிகபட்சம் ஒரு வயர்லெஸ் நெட்வொர்க். அதை கவனமாக திட்டமிடப்பட்டது சேமிக்க உங்கள் உள்நுழைவு தகவலை நீங்கள் முயற்சி உள்நுழைந்து முதல் முறையாக. இந்த வழியில், நீங்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும் நுழைந்து உங்கள் உள்நுழைவு தகவல்களை ஒவ்வொரு முறையும் நீங்கள் அணுக வேண்டும் எங்கள் இணையதளம் மூலம் மொபைல் பயன்பாடு. நீங்கள் வெறுமனே உள்நுழைய மொபைல் பயன்பாடு மூலம் கிளிக் செய்வதன் மூலம்\"அரட்டை\"பொத்தானை கிளிக் உள்நுழைவு விருந்தினராக தாவல் அல்லது பதிவு பின்னர் நுழைய முடியும், இது காணப்படும் முக்கிய இடைமுகம் பயன்பாட்டை வெளியீட்டிற்கு பிறகு அது. நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்க இந்த முறை மூலம், வழக்கில் நீங்கள் அதை மறந்துவிட்டேன்.\nஇலவச டேட்டிங் தளம் இளைஞர்கள் மற்றும் ஆண்கள் Karelia\nநீங்கள் சந்திக்க ஒரு உறவு இலவச வீடியோ அரட்டை அறைகள் பதிவு இல்லாமல் அரட்டை சில்லி உலகம் முழுவதும் செக்ஸ் டேட்டிங் நட்பு ஆன்லைன் அரட்டை சில்லி ஜோடிகள் இணையதளத்தில் வீடியோ டேட்டிங் ஆன்லைன் வீடியோ அறிமுகம் வீடியோ அரட்டை இல்லாமல் பதிவு டேட்டிங் பதிவு இல்லாமல் இலவசமாக\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:14:51Z", "digest": "sha1:HQFTUVNGDQNCJWQCUXS77XM3RDYQEXXM", "length": 17188, "nlines": 190, "source_domain": "ta.wikiquote.org", "title": "விளாதிமிர் லெனின் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவிளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин , ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.\n1.1 கட்சி உறுப்பினர் ஆவதற்குதகுதி என்ன\n2 காந்தி லெனின் ஒப்பீடு\nகட்சி உறுப்பினர் ஆவதற்குதகுதி என்ன\nவேலை நிறுத்தத் தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி ���ல்ல. கீழ்கண்ட தகுதிகளும் இருத்தல் வேண்டும்\nகட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும்.\nகட்சியின் கூட்டு முடிவுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.\nசமூக மாற்றத்திற்காக இடை விடாது பணியாற்ற வேண்டும்.\nதொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தியாக உருவாக வேண்டுமெனில் மார்க்சிய அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை ஸ்தாபன ஒற்றுமை மூலம் செழுமைப்பட வேண்டும்” ஏனெனில் “மூலதனத்தை எதிர்த்து போராடும் உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஸ்தாபனம் தான்.\nஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்.\nஉள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது.\nலெனின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பெரிய ஆல்ப்ஸ் மலையாகவே தோன்றுவார். காந்தியோ அட்டையில் செய்யப்பட்ட செயற்கை மலையாகவும், வேகமாக உடைந்து சிதறுகிறவராகவும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் அறவே மறக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைக்கூடையில் மட்டுமே இடம்பெற்றவராகவும் தோன்றக்கூடும். விலையுயர்ந்த உலோகங்களையும் அவற்றைப் போலவே தோற்றம் தரும் போலிகளையும் காலமும் சம்பவங்களும்தான் பிரித்துக் காட்டுகின்றன” - இவான் மெய்ஸ்கி சோவியத் உருசியாவின் பிரித்தானிய தூதராக 1932 முதல் 1943 வரையில் பதவி வகித்தவர் (காங்கிரஸிலிருந்து காந்தி (தற்காலிகமாக) விலகிவிட்டார் என்ற செய்திக்குப் பிறகு, 04.11.1934- இல் தனது நாட்குறிப்பில் மெய்ஸ்கி பதிவுசெய்தது)[1]\n“காந்தி தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் பிற்போக்கான சிந்தனையாளர், மதத்திலும் தனிமனிதர்களின் மனசாட்சி மீதும் நம்பிக்கை வைப்பவர். லெனினோ பொருளாதார ஒடுக்குமுறைகளுக்குக் கட்டமைப்பிலேயே நிலவும் காரணங்கள் எவையென்று அறிந்தவர். அனைத்து மக்களையும் திரட்டி அந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முயன்றவர். கடந்துவிட்ட பழைய காலத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறவர் காந்தி. நவீன நாகரிகத்தில் கிடைத்த சாதனைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுபவர் லெனின்” - ஸ்ரீபாத அம்ரித் டாங்கே (இவர் 1921 இல் எழுதிய ‘காந்தியும் லெனினும்’ என்ற சிறு நூலில்)[1]\n“சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது” “காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு, லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள்“ பகத் சிங் (நாடாளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக கைதுக்குப் பிறகு விடுத்த அறிக்கையில்.)[1]\n“இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இரண்டு பெரிய நாடுகளுக்கு இருவருமே புதியதொரு திசையைக் காட்டியுள்ளனர். லெனின் 53 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மட்டும் காந்தியைப் போல நீண்ட நாட்களுக்கு வாழ்ந்திருந்தால் ஸ்டாலினும் வந்திருக்க மாட்டார். ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா” _ இலக்கிய விமர்சகர் சிரில் கானாலி (லண்டனிலிருந்து வெளிவந்த ‘சண்டே டைம்ஸ்’ இதழில் 1972 ஜனவரியில் எழுதிய கட்டுரையில்)[1]\nபடித்தவர்கள் - பாமரர்கள் என்று அனைவரிடையேயும், இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ், லெனினுடைய புகழைவிட அதிகம். தார்மீக, அரசியல் முன்னோடி, வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால், அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர, ‘ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள், வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும்’ என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து. -ராமசந்திர குகா வரலாற்றாளர் (காந்தி லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு கட்டுரையில்)[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு. தி இந்து. Retrieved on 30 சனவரி 2020. ராமசந்திர குஹா\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2020, 07:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/25/history-of-tamil-script-books-and-criticism-to-pa-krishnan/", "date_download": "2021-05-14T22:20:35Z", "digest": "sha1:236SBTAFQV4OP6TOJCAWQFSRYIKPMDTZ", "length": 32996, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வே���்சாமி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nஆட்டோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு…\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||…\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை “காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் \n“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் \nகாலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற அவர், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை.\n“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் \nசெப்டம்பர் மற்றும் நவம்பர் 2019 காலச்சுவடு இதழ்களில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மீதும் வடமொழி மீதும் கீழடி ஆய்வுகளின் அடிப்படையில் சில கருத்துகளைக் கூறுகின்றார். இந்தக் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் மிகவும் வருந்துவதாக அதன் பொறுப்பாசிரியர் நவம்பர் 2019 இதழில் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இந்தக் குறிப்பு இன்னொரு செய்தியையும் சொல்லாமல் சொல்கிறது. அதாவது, பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரை அறிவுபூர்வமானது. எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமானது.\nஇந்த இடத்தில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன….\n1. செப்டம்பர் 2019 இதழில் பக்.20 இல் ஒரு இடத்தில் வேதங்கள் எழுதப்பட்டது சமஸ்கிருதத்தில் என்கிறார். அதே பக்கத்தில் வேதங்கள் வாய்வழியாக வந்தது என்கிறார். ( உலக மொழிகள் அனைத்தும் வாய்வழியாகத் தான் வந்தன என்று அறிஞர்கள் செப்புவர் ) அப்படியானால் வேதச்சொற்களுக்கு பொருள் கூறும் “யாஷ்கநிருத்தம்” முன்னுரையில் குத்சர் என்ற ரிஷியானவர் மிகப் பழங்காலத்திலேயே வேதச்சொற்களுக்கு பொருள் இல்லை என்று கூறியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது வெறுமனே இப்படி கேள்வி எழுப்புபவர்களை “அறிவிலி”கள் என்று சாடுவது அறிவுபூர்வமானதா வெறுமனே இப்படி கேள்வி எழுப்புபவர்களை “அறிவிலி”கள் என்று சாடுவது அறிவுபூர்வமானதா \n2. பிராகிருதம் சமஸ்கிருதம் இரண்டும் வேத சமஸ்கிருதத்தின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்று பிரசவம் பார்த்த மருத்துவர் போல கூறுகிறாரே, அப்படியானால் தமிழில் உள்ள தண்டியலங்காரம் நூலில் “இவ்வாற்றான் தமிழ்ச்சொல்லெல்லாம் “பிராகிருத” மெனப்படும்” என்று குறிப்பிட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லுவார் \n3. அறிவியல் கண்ணோட்டம் இன்றி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பேசுகின்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களுக்கு அறிவியல்பூர்வமாகச் செய்திகளைச் சொல்லுகின்றோம் என்று வருபவரும் அதே தன்மையில் பேசுவது எந்த வகையில் நியாயமானது \nஇந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை. ( உதாரணமாக ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழியை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட கிரந்தத்திற்கும் பின்னர் 500, 600 ஆண்டுகள் கழித்து வடஇந்தியா��ில் உருவாக்கப்பட்ட தேவநாகரி எழுத்து வடிவத்திற்கும் உள்ள காலஇடைவெளி போன்றவை ) 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பல தமிழ் கல்வெட்டுகளை தன்னுடைய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஅதேபோல சமஸ்கிருத கல்வெட்டுகளையும் காட்டியிருப்பார் என்று ஆவலுடன் நாம் பார்த்தால் ஒன்றையும் காணோம். கி.பி.150 வாக்கில் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருத கல்வெட்டைக் குறிப்பிடுகின்றார். மற்ற கல்வெட்டுகள் அழகிலும் அலங்காரத்திலும் மிகப் பிரமாதம் என்று சொல்லுகின்ற இவர் அவற்றையும் எடுத்துக்காட்டலாம் அல்லவா வருகின்ற காலச்சுவடு இதழ்களில் அய்யா அவர்கள் குறிப்பிடுகின்ற பழங்காலத்து அழகிய சமஸ்கிருத கல்வெட்டுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ( அப்படியான கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்று கல்வெட்டு அறிஞர்கள் கூறியுள்ள செய்தியை அய்யா பொய்யாக்க வேண்டும். )\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nகுறிப்பு : மிக விரிவாக எழுத வேண்டிய கட்டுரை ஒன்றுக்கான செய்தியை முகநூல் நண்பர்களுக்காக மிக மிக சுருக்கமாக எழுதியுள்ளேன்.\n“கீழடி” ஆய்வுக்கு உதவியாக தமிழக இந்திய எழுத்துகளின் வரலாற்றைக் கூறும் நூல்களின் PDF வடிவம் உங்களுக்காக…..\nசென்ற பதிவைச் (22.11.2019) சுருக்கமாக எழுதியதால் எழுத்துப் பற்றிய வரலாற்று நூல்களையும் அவற்றின் கருத்துகளையும் உங்களுக்கு விரிவாகச் சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. தமிழில் இன்று எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆசிரிய பெரு மக்களும் சென்ற பதிவை பெரியளவில் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது இத்துறைச் சார்ந்து நண்பர்கள் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. எனவே இது சார்ந்து சிந்திப்பதற்கு துணையாக இந்திய, தமிழ்நாட்டு எழுத்து வரலாற்றை ஆராய்ச்சியுடனும் ஆதாரத்துடனும் விளக்கும் சில நூல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொண்டு வாசிப்பதற்கு வசதியாக இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.\n1. அசோகன் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்.\n2. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பிராமி எழுத்துகளின் வரலாறு.\n3. கிரந்த எழுத்துகளின் வரலாறு.\nஇவ்வாறான எழுத்து வரலாற்று செய்திகளை எத்தகையவருக்கும் எளிதாகப் புரியும்படியான நூல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇதில் ஒரு நூல் ஆங்கிலத்தில் உள்ளது. தென்னிந்தியாவின் எழுத்து வரலாற்றை 1878 இல் முதன்முதலாக ஆராய்ந்த நூல் இதுதான் என்பது குறி்ப்பிடத்தக்கது.\nதென்னிந்திய எழுத்துக்களின் வரலாறு A.C.பர்னல் ENGLISH 1878\nபொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\n//“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் \nஅந்த கிறுக்கு பார்ப்பான் தன்னை தானே சொல்லி கொள்கிறார் போல , பார்ப்பானுக்கு எது அல்லது யார் அணுகலமாக இல்லையய அவர்களை வசைபாடுவது தொன்று தொட்டு நடந்து வருவது தானே …\n//எது அல்லது யார் அணுகலமாக இல்லையய//\nசிறு தட்டச்சு பிழை *எது அல்லது யார் அனுகூலமாக இல்லையோ* என்று புரிந்துகொள்ளவும்\nரெபேக்கா தமிழில் எழுத தெரிந்து கொள்ளவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு\nகொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nகொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் ||...\nபாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை\nReason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் \nநாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்\nநூல் அறிமுகம் : தமிழர் பண்பாடும் தத்துவமும்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-05-14T22:49:50Z", "digest": "sha1:MH7UZLUACRJXR6ZAHZKMJABDVR2JL3EN", "length": 17526, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "காட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,838 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nபெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக���கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nடீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன காரணத்தாலோ இந்த ஆய்வும் சோதனைகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.\nஆனால் மெக்சிகோ நாட்டில் விமானத்தையே காட்டாமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருளில் ஓட்டிப்பார்த்த போது விமானம் வெற்றிகரமாக, எந்தவிதத் தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி பறந்தது.\nமெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஞ்செல் அல்பினோ கார்சோ நகரம் வரை விமானத்தை இவ்வாறு இயக்கியுள்ளார்கள்.\nவிமான எரிபொருளைப் பயன்படுத்தினால் ஏற்படும் கரியுமிலவாயு வெளிப்பாடு, இந்தக் கலப்பு எண்ணெயைப் பயன்படுத்தியபோது 60% குறைந்திருப்பதும் குறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nமுதலில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 30% முதல் 60% வரை குறைந்தாலே சர்வதேசச் சந்தையில் அதன் விலை தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தி விடலாம். அதே சமயம் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற காட்டு ஆமணக்கு எண்ணெய்க்கும் நல்ல பொருளாதாரப் பயன்பாடு கிடைக்கும். எளிதில் சாகுபடி செய்யக்கூடிய இதை இந்தியா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் சாகுபடி செய்து எண்ணெய் வளத்தை உள்நாட்டில் பெருக்க முடியும் என்பது குறிக்கத்தக்கது.\nகாட்டாமணக்கு எண்ணெயிலிருந்து பயோ டீசல் உற்பத்தி\nகாட்டாமணக்கு எண்ணெயிலிருந்து டீசலுக்கு நிகரான பயோ டீசல் என்னும் எரிதிரவத்தை உற்பத்தி செய்யலாம்.\nஇதில் காட்டாமணக்கு எண்ணெயானது ஆல்கஹாலுடன் கலக்கப்பட்டு, வினையூக்கிகள் சேர்க்கப்பட்டு குறிப்பிட்ட கால அளவுக்கு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினை கலனில் நன்றாக கலக்கப்படுகிறது.\nஅப்பொழுது நடைபெறும் வேதிவினைகள் மூலம் பயோடீசல் மற்றும் கிளிசரால் கலவை உருவாகிறது.\nஇக்கலவையானது சுத்திகரிக்கப்பட்டு பயோ டீசல் பெறப்படுகிறது.\nஇவ்வமைப்பில் வெப்பப்படுத்துதல், கலக்குதல், சுத்திகரித்தல் முதலான பல வினைகளுக்குத் தேவையான கலன்கள் உள்ளன.\nநாளொன்றுக்கு 250 லிட்டர் பயோடடீசல் தயார��ப்பிற்கு தேவைப்படும் விளைநிலத்தின் அளவு 25 எக்டர்.\nபெறப்படும் உப பொருளான 55 கிலோ கிளிசரால் பிற வேதிப்பொருள் உற்பத்தியில் மூலப்பொருளாகவும், சோப்பு தயாரிப்பிலும் பயன்படுகிறது.\nமாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்\n« மரத்துப் போனதா மனிதாபிமானம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nவெறுப்பு என்பது விஷமாகும் (Poison)\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு – இனி \nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/featured/yogi-babu-marriage-photo/", "date_download": "2021-05-14T23:42:52Z", "digest": "sha1:AB3E32WLHJG474PT5RMTSXQCCGS7VYWK", "length": 3804, "nlines": 60, "source_domain": "cinemakkaran.net", "title": "காமெடி நடிகர் யோகி பாபுவின் திருமணம் முடிந்தது...முதல் முறையாக வெளியான திருமண ஜோடியின் புகைப்படம் - Cinemakkaran", "raw_content": "\nHome News காமெடி நடிகர் யோகி பாபுவின் திருமணம் முடிந்தது…முதல் முறையாக வெளியான திருமண ஜோடியின் புகைப்படம்\nகாமெடி நடிகர் யோகி பாபுவின் திருமணம் முடிந்தது…முதல் முறையாக வெளியான திருமண ஜோடியின் புகைப்படம்\nதமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் நடித்து விட்டார். மேலும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் யோகி பாபு அண்மையில் தனக்கு திருமணம் முடிவாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். அதன்படி யோகி பாபுவின் திருமணம் இன்று எளிமை��ாக நடந்துள்ளது.\nமணப்பெண் பெயர் மஞ்சு பார்கவி இவருக்கும் யோகி பாபுவிற்கும் இன்று காலை குல தெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.\nமார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nPrevious articleநடிக்க வந்த இடத்தில் நடிகை செய்த காரியம்… பாராட்டும் ரசிகர்கள் – வீடியோ இதோ\nNext articleவலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%86%E0%AE%B7%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:11:27Z", "digest": "sha1:FNPBMRTP52JKA6TML6ATGVFZJS2NHL6C", "length": 30456, "nlines": 166, "source_domain": "sufimanzil.org", "title": "ஆஷூரா நோன்பும் பலன்களும் – Sufi Manzil", "raw_content": "\nஆஷூரா என்பது ஹீப்ரு சொல்லாகும். யூதர்களின் திஷ்ரி மாதத்தின் 10ஆம் நாளாகும். இன்றுதான் அரபிகளின் முஹர்ரம் மாதம் 10ஆம் நாளும் வருகிறது. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். ‘இந்நாளின் சிறப்பென்ன’ என்று யூதர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாங்கள் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.\nமற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள்\nஅறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி, முஸ்லிம்)\n‘ரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்)\nஇப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அ���ைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளையிட்டார்கள்’. (ஆதாரம்: புகாரி)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும்’ எனக் கூறினார்கள்.\n(அறிவிப்பாளர்: அபூகதாதா ரழியல்லாஹு அன்ஹு. நூல்: முஸ்லிம்)\nஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளாக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும் யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும் யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நூல்: புகாரி 1592\nகுறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர், ‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும் விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும் விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்\nஅறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நூல்: புகாரி 1893\nஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹஹு அவர்களிடம் கேட்கப்பட்ட போது> இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவ���ல்லை.\nஇந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)\nரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்> கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஆஷூரா நோன்பை நோற்க ஆர்வமூட்டல்:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம்.’ என்று றுபைய்யிஃ பின்த் முஅவ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஇன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவுக்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.\n(பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உண்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)\nமுஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் ப��ண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஆஷுரா தினத்தன்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)\nஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)\nஆஷூரா அன்று நூஹ் நபி கப்பல் கரை ஒதுங்கி மக்கள் தரை இறங்கிய போது பத்திரமாக கரை சேர்த்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பு வைத்தனர். நோன்பு திறக்க உணவுப் பற்றாக்குறை. மிச்சம் மீதியிருந்த உணவுதானியங்கள் எல்லோருக்கும் பற்றாது. அதையெல்லாம் ஒன்றுசேர்த்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் அதில் பிஸ்மில்லாஹ் ஓதி சமைத்தனர். என்ன ஆச்சரியம் அனைவரும் வயிறுநிரம்ப உண்ணும் அளவுக்கு அதில் பரக்கத் உண்டானது.\nஅதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் :\n உம்மீதும் உம்முடன் உள்ள மக்களின் மீதும் பெரும் பாக்கியங்கள் பரக்கத்துகள் உண்டாவதாக \nஇதுதான் பிரளயத்திற்கு பிறகு பூமியில் சமைக்கப்பட்ட முதல் உணவு. இதன் அடிப்படையில்தான் ஆஷூரா நாளில் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் பறிமாறி உண்டால் ஆண்டு முழுதும் பரக்கத் பெருகும்;. (இஆனா 2/267)\nஆஷூராவின் இரவில் விழித்திருந்து வணங்கும் வழக்கமுடையவர் மரணிக்கும் முன் தன் மரணத்தை அறிவிக்கப்படுவார் என்று வலிகள் கோமான் கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்- எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம் முழ��வதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான் (பைஹகீ)\nஇதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்’ என்று சுப்யான் இப்னு உயைனா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஆஷூரா நாளில் நோன்பு நோற்பதும், தர்மம்செய்வதும், குளிப்பதும், கண்களுக்கு சுருமா இடுவதும், அனாதைகளின் தலையைத் தடவிக் கொடுப்பதும், மார்க்க அறிஞர்களைச் சென்று காண்பதும், தம் குடும்பத்தினர்களுக்குத் தாராளமாக செலவு செய்வதும், நகம் வெட்டிக் கொள்வதும், நஃபில் தொழுகை தொழுவதும், குல்ஹுவல்லாஹு சூரத்தை ஆயிரம் முறை ஓதுவதும் முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். ஆதாரம்: மஙானீ.\nஇந்நாளில்தான் வானம், பூமி, சூரியன், சந்திரன், கோளங்கள், சுவனம், நரகம், லௌகு, கலம் ஆகியவைகளெல்லாம் படைக்கப்பட்டன. இந்நாளில்தான் உலகில் முதன்முதலாக மழை பெய்தது. ஆதம்> ஹவ்வா அலைஹிமிஸ்ஸாம் ஆகியோர் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான். அவ்விருவரும் சுவர்க்கம் சென்றதும் இந்நாளில்தான். இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்த்திக் கொள்ளப்பட்டதும் இந்நாளில்தான். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்பலிலிருந்து கரை இறங்கியதும், யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அரசாங்கம் மீண்டதும், இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததும் அவர்களுக்கு ‘கலீல்’ என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும், அவர்கள் நம்ரூத் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலையானதும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டதும், ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவை இறைவன் அதிகப்படுத்தியதும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விண்ணகத்திற்கு இறைவன் உயர்த்திக்கொண்டதும், இந்நாளிலேதான். இமாமுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கர்பலாக் களத்தில் ஷஹீதாக்கப்பட்டதும் இந்நாளிலேதான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸல்லம் அவர்களின் ஆணைப்படி ஒவ்வோர் ஆண்டும் கஃபாவின் கதவுகள் திறக்கப்படுகின்றன. இந்நாளில்தான் உலகம் முடிவுறும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்..\nஇந்நாளில் குழந்தைக��ுக்கு கல்வி துவக்கி வைப்பின் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்று கூறுவர் என்று இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது மஙானீ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ் நம் அனைவர்களின் நாட்டதேட்டங்களை நம்முடைய கண்மணிகளான இமாமுனா ஹஸன், இமாமுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் பொருட்டால் நிறைவேற்றித் தந்தருள்வானாக\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sbi-cuts-home-loan-interest-rates-check-here-full-rates-023424.html", "date_download": "2021-05-14T23:52:50Z", "digest": "sha1:LZ43E2E646HDMQFV2UVNTXT7LCOE4IX4", "length": 23757, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி EMI தொகை குறையும்.. வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன எஸ்பிஐ..! | SBI cuts home loan interest rates, check here full rates - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி EMI தொகை குறையும்.. வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன எஸ்பிஐ..\nஇனி EMI தொகை குறையும்.. வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி சொன்ன எஸ்பிஐ..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n28 min ago யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n31 min ago வரலாற்று உச்சத்தினை தொட போகும் தங்கம் விலை.. அட்சய திருதியை நாளில் வாங்க இது தான் சிறந்த ஆப்சன்..\n1 hr ago காளையா கரடியா வார இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகும் சந்தை..\n4 hrs ago ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை மே 17 முதல் தொடக்கம்.. இது நல்ல வாய்ப்பு தான்..\nMovies கோவாக்சின்... கோவிஷீல்டு இதில் எது சிறந்த தடுப்பூசி.... நடிகர் கார்த்தியின் பளீச் கேள்வி \nLifestyle அட்சய திருதியை நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானமா கொடுத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா\nNews ஒரு நாட்டின் தலைவனுக்கு இதைவிடவேறென்ன சந்தோஷம் வேண்டும்.. மகிழச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nSports ஐபிஎல் ஒத்திவைப்பால் ஒரு அணிக்கு மட்டும் கொண்டாட்டம்.. இனி கஷ்டமே இருக்காது.. கவாஸ்கர் கிண்டல்\nAutomobiles இந்த டிராக்டர்கள் இருந்தா விவசாயிங்க ரொம்ப கூலா வேலை செய்யலாம்... எல்ல���மே குளு குளு ஏசி பெட்டி வசதி கொண்டவை...\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொந்த வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் உள்ள ஒரு முக்கிய கனவு. அது ஓலைக் குடிசையானாலும் சரி, மாடி வீடானாலும் சரி. சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும்.\nஇப்படி பலரின் கனவையும் நனவாக்க உதவுவது வீட்டுக்கடன் தான். நம்மில் பலருக்கும் இது தான் வாழ் நாள் கனவாகவே இருக்கும். அப்படியான கனவு நிறைவேற, இது சரியான நேரம் என்று தான் கூற வேண்டும்.\nதொடர்ச்சியாக 9 நாட்களாக வீழ்ச்சி காணும் தங்கம் விலை.. இது சூப்பர் சான்ஸ்..\nஏனெனில் வீடு கட்ட வேண்டும் என்றாலே, அங்கு முதல் தடையாக நிற்பது நிதி பிரச்சனை தான். அந்த நிதி பிரச்சனையை தீர்க்க ஒரு வழி வீட்டுக் கடன். அப்படியான கடன், குறைவான வட்டியில் கிடைக்கிறது எனில் மறுக்க முடியுமா நிச்சயம் நல்ல வாய்ப்பு தானே.\nஅந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டியினை குறைத்துள்ளது. அது எவ்வளவு வட்டி வேறு என்னென்ன சலுகை வாருங்கள் பார்க்கலாம். நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தற்போது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 6.95%த்தில் இருந்து, 6.70% ஆக குறைந்துள்ளது. இதே பெண்களுக்கு கூடுதலாக 0.05% வட்டியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே யோனோ ஆப் வழியாக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக, 5 அடிப்படை புள்ளிகள் வட்டி சலுகை கிடைக்கும்.\nஎஸ்பிஐ-யின் இந்த வட்டி குறைப்பினால் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு, மாத மாதம் செலுத்தும் தவணைத் தொகை குறையும். அதோடு புதிய வீடு கட்ட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். அதிலும் பெண் வாடிக்கையாளர் எனில், இன்னும் மாத தவணை தொகை குறைய��ம். எனினும் இந்த வட்டி சலுகையானது அவரவர் சிபில்ஸ்கோரினை பொறுத்து இருக்கலாம்.\nஎஸ்பிஐ-யின் இந்த சலுகையில், 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு வட்டி விகிதம் 6.7% ஆகவும், 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.95% ஆகவுன்ம். 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் பெறுவோருக்கு 7.05% ஆகவும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வட்டி விகிதமானது ஏற்றம் கண்ட நிலையில், இன்று மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ-யில் ஹோம் லோன் வாடிக்கையாளார்களின் எண்ணிகையானது 5 லட்சங்களை கடந்துள்ள நிலையில், ஹோம் லோன் சந்தையில் 34% பங்கினைக் கொண்டுள்ளது. இதே வாகன கடன் சந்தையில் 33% பங்கினையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பானது பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனளிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதப்பித்தது சியோமி.. அமெரிக்க அரசின் செம அறிவிப்பு.. குத்தாட்டம் போடும் சீன நிறுவனம்..\nலட்சக்கணக்கில் அதிகரிக்கும் வேலையின்மை.. கொரோனாவினால் தொடரும் சோகம்..\nஒரே ஒரு பதிவு.. சீன பில்லியனருக்கு ரூ.18,365 கோடி கோவிந்தா.. அப்படி என்ன பதிவு போட்டார்..\nவாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..\nசம்பளதாரர்கள் கணக்கிற்கு எஸ்பிஐ-யிலுள்ள சலுகைகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. \nவங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்ற வேண்டுமா.. இனி இதையும் வீட்டில் இருந்தே செய்யலாம்..\nவங்கிக்கு போகாமல் இந்த சேவையை எப்படி பெறலாம்.. SBI-யின் சூப்பர் திட்டம்..\nஎஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் இயங்காது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760986", "date_download": "2021-05-14T22:33:50Z", "digest": "sha1:3JEW7SYL7WFZFPMGFGSYLDJ47Q533JP2", "length": 16352, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளியேறிய வேட்பாளர் தி.மு.க.,வினர் அப்செட்| Dinamalar", "raw_content": "\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nதமிழகத்தில் மேலும் 31,892 பேருக்கு கொரோனா: 288பேர் ...\nவெளியேறிய வேட்பாளர் தி.மு.க.,வினர் 'அப்செட்'\nஅவிநாசி : அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் ராஜூ போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு நேற்று காலை, 9:30க்கு வந்த அவர், முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க., முன்னிலை தொடர்ந்ததால், ஒரு மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅவிநாசி : அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சபாநாயகர் தனபாலை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் ராஜூ போட்டியிட்டார்.\nஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு நேற்று காலை, 9:30க்கு வந்த அவர், முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க., முன்னிலை தொடர்ந்ததால், ஒரு மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.ஓட்டு எண்ணிக்கை முடிவில், தனபால் வெற்றி பெற்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவை ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதல்\nமதுரையில் பாதிக்கு பாதி அ.தி.மு.க.,வுக்கு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் வி���ர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதல்\nமதுரையில் பாதிக்கு பாதி அ.தி.மு.க.,வுக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761877", "date_download": "2021-05-14T22:28:31Z", "digest": "sha1:RAXCYHKNRZ3JOA75HQ2W77H6L72W3ZKL", "length": 17312, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல் திருடர்கள் சிக்கினர்| Dinamalar", "raw_content": "\n5 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nஅரச குடும்பத்தில் வசிப்பது மிருக காட்சி சாலையில் ...\nதங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nநேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு\nகோவிட் கட்டளை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு 2\nஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் ... 1\n2022ம் ஆண்டு வெளியாகும் டெஸ்லா ரோட்ஸ்டர்..\nதமிழகத்தில் மேலும் 31,892 பேருக்கு கொரோனா: 288பேர் ...\nபெ.நா.பாளையம் : துடியலுார் அருகே மொபைல் போன் திருட முயன்ற நபர்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் அஜித்குமார், 30; லாரி டிரைவர்.நேற்று காலை, துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், அஜித்குமார் கையில் இருந்த போனை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெ.நா.பாளையம் : துடியலுார் அருகே மொபைல் போன் திருட முயன்ற நபர்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் அஜித்குமார், 30; லாரி டிரைவர்.நேற்று காலை, துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், அஜித்குமார் கையில் இருந்த போனை பிடுங்கினர்.சுதாரித்த, அஜித்குமார் பைக்கின் பின்புறம் அமர்ந்த நபரை பிடித்து இழுத்தார். பைக்கில் இருந்து, இருவரும் கீழே விழுந்தனர். அவர்களை, அப்பகுதி பொதுமக்கள் சுற்றிவளைத்து, தர்மஅடி கொடுத்து, துடியலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில், திருப்பூர், நெசவாளர் காலனியை சேர்ந்த நாகராஜ், 19, அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 18, என தெரியவந்தது. இருவரும் கோவை கணபதியில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பும்போது, மொபைல் போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாகனம் மோதி பெயின்டர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமல��் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாகனம் மோதி பெயின்டர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/national/666870-.html", "date_download": "2021-05-14T23:59:22Z", "digest": "sha1:LRL64OMBEH43JCLJS3J2I6HNHPNS5RMQ", "length": 13505, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "திரிணமூல் காங். தலைவர் மம்தா நாளை முதல்வராக பதவியேற்பு : | - hindutamil.in", "raw_content": "\nதிரிணமூல் காங். தலைவர் மம்தா நாளை முதல்வராக பதவியேற்பு :\nமேற்குவங்க தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.\nஇந்த பின்னணியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிண மூல் எம்எல்ஏக்கள் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, \"திரிணமூல் வெற்றியை ஒட்டுமொத்த நாடும்கொண்டாடி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து களை தெரிவித்து வருகின்றனர். புதிய எம்எல்ஏக்கள் மிகுந்த பொறுப்புடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்\" என்று தெரிவித்தார்.\nஇதன்பின் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதன்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக நாளை மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார்.\nமுன்னதாக மம்தா கூறும்போது, \"நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியுள்ளோம். ஆனால் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல், நிர்பந்தம் இருப்பதால் அவர் எங்களது கோரிக்கையை ஏற்கமறுக்கிறார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத் தில் முறையிடுவோம்\" என்றார்.\nகடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிணமூல் வெற்றி பெற்று அடுத்தடுத்து 2 முறை மம்தாபானர்ஜி முதல்வராக பதவி வகித் துள்ளார்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்��ோது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் நாடுகள் :\nகரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ - ‘ஒன்றிணைவோம் வா' திட்டம் மீண்டும்...\n‘ரெம்டெசிவிர்’ மருந்தின் அவசியம் குறித்து - பொய்யான தோற்றத்தை உருவாக்கும்...\nகரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் - ...\nகரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி - அனுஷ்கா தம்பதி\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் கிராமப்புற மக்களுக்கு கைகொடுக்கும் தேசிய...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொண்டு வந்த விமானிக்கு...\nதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு :\nதேர்தலுக்கு பிறகு வன்முறை மே.வங்கத்தில் 9 பேர் உயிரிழப்பு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:39:06Z", "digest": "sha1:N5OMRLX5JKBJAGHHMLNWBZGIXCWEYM77", "length": 9401, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "''இன்னொரு மீரியபெத்த வேண்டாம்'' நியுபேர்க் தோட்ட மக்கள் செங்கொடிப் போராட்டம் - Newsfirst", "raw_content": "\n”இன்னொரு மீரியபெத்த வேண்டாம்” நியுபேர்க் தோட்ட மக்கள் செங்கொடிப் போராட்டம்\n”இன்னொரு மீரியபெத்த வேண்டாம்” நியுபேர்க் தோட்ட மக்கள் செங்கொடிப் போராட்டம்\nதமக்கான குடியிருப்புக்களை வழங்குமாறு கோரி பண்டாரவளை எல்ல நியூபேர்க் தோட்ட மக்கள் இன்று செங்கொடிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்து தமது வாழ்க்கையை பெருந்தோட்டத் துறையின் வளர்ச்சிக்காய் உழைத்த தாம் இன்று நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஎப்பொழுதும் சரிந்து வீழ்ந்து விடலாம் எனும் அபாயம் நிறைந்த மலைகளில் போதிய இட வசதியற்ற லயன் அறைகளில் வாழையடி வாழையாய் தமது வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇன்னொரு மீரியபெத்த வேண்டாம் என்பதை சங்கேதமாக உணர்த்தும் வண்ணம் எல்ல மண்சரிவு அபாயப் பகுதியிலுள்ள நியூபேர்க் தோட்ட மக்கள் தமது இல்லங்களில் செங்கொடியை பறக்கவிட்டுள்ளனர்.\nமண்சரிவு அபாயப் பகுதியிலிருந்து தாம் மீட்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பான குடியிருப்புக்கள் தமக்கு நிர்மாணித்துக்கொடுக்கப்பட வேண்டுமென்பதே இந்த மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.\nமக்கள் பிரதிநிதிகள் தமது செங்கொடிப் போராட்டத்திற்கு செவிசாய்த்து தமக்கான குடியிருப்புகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டுமெனவும் எல்ல நியூபேர்க் தோட்ட மக்கள் வேண்டுகின்றனர்.\nபாதுகாப்பு மற்றும் நிரந்தர குடியிருப்பினை வேண்டி எல்ல நியூபேர்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செங்கொடிப் போராட்டத்திற்கு அரசியல் தலைமைகள் செவிசாய்க்குமா\nஎல்ல நியூபேர்க் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த செங்கொடிப் போராட்டம் மலையக மக்களுக்கு நிரந்தர குடியிருப்பை நிர்மாணிப்பதற்கான மறுமலர்ச்சிக்கு வழிவகுக்குமா\nசீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு\nஇன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதடுப்பூசிக்கான நிதியுதவி: உலக வங்கியுடன் ஒப்பந்தம்\nதெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை, கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகிக்க தீர்மானம்\nசீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு\nஇன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதடுப்பூசிக்கான நிதியுதவி: உலக வங்கியுடன் ஒப்பந்தம்\n8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்\nநிவாரணப் பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் திட்டம்\nசீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு\nஇன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதடுப்பூசிக்கான நிதியுதவி: உலக வங்கியுடன் ஒப்பந்தம்\nஉலகளாவிய ரீதியில் மீளுருவாகும் காடுகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை\nLPL கிரிக்கெட் தொடர் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பம்\nஉரத்தட்டுப்பாட்டால் மலர் செய்கை பாதிப்பு\nசமூக இடைவெளியின்றி நடைபெற்ற Brit விருது விழா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிர��ப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/nyFAeY.html", "date_download": "2021-05-15T00:00:42Z", "digest": "sha1:TZHN3JH3CKNUG55HTFQUD3ZZG7WESI2F", "length": 9004, "nlines": 39, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "முஸ்லீம்களுக்கு வாழ்த்தும், நன்றியும்.. சொல்வது பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி.. அசத்தல் திருப்பம்..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமுஸ்லீம்களுக்கு வாழ்த்தும், நன்றியும்.. சொல்வது பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி.. அசத்தல் திருப்பம்..\nசென்னை: பிளாஸ்மா வழங்க தயார் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த, இஸ்லாமியர்கள் கூறியுள்ளதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பெருமிதம் வெளிப்படுத்தியுள்ளார்.\nபாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பல டிவி விவாத நிகழ்ச்சிகளில் பாஜக சார்பில் பேசக்கூடியவர்.\nஆரம்பம் முதலே, டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள், தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகிவிட்டதாக விமர்சனம் செய்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.\nஆனால், இப்போது இஸ்லாமியர்களின் பெருந்தன்மை மகிழ்ச்சியளிப்பதாக அவர் தனது டுவிட்டுகள் வாயிலாக பாராட்டியுள்ளார்.\nஇதுகுறித்துநாராயணன் திருப்பதி வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளின் தொகுப்பு: டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு ஊநீர் (பிளாஸ்மா) சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. பிளாஸ்மா தெரபி'அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன\nஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.இதன் அடிப்படையில் கோவிட்19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செல���த்தப்படும்போது,அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். தங்களின் ஊநீரை தானம் செய்ய திருப்பூர், தேனியைச் சேர்ந்த, நோயிலிருந்து மீண்ட இஸ்லாமியர்கள் முன் வந்துள்ளனர்.\nதானம்தர தயாராயிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகளும், பாராட்டுக்களும். கொரோனா தொற்று விவகாரத்தில் இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு அள்ளி வீசப்பட்டதாகவும் அவர்கள் மனம் புண்பட்டிருப்பதாகவும், இந்த 'ஊநீர்' தானத்தின் மூலம் அதை மாற்றியமைக்க முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியள்ளது குறிப்பிடத்தக்கது.\nதப்லீக்ஜமாஅத் மாநாட்டினை குறித்தோ, அதற்கு சென்றது குறித்தோ விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று அதிகரித்த நிலையில், அவர்களில் பலரும், அவர்களின் தொடர்புகளும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவில்லை என்பதே விமர்சிக்கப்பட்டது.\nகொடியகொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், 'ஊநீர்' தானம் செய்ய வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை வாழ்த்த, நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நான் மதவாதியும் அல்ல போலிமதச்சார்பின்மை பேசுபவனும் அல்ல.\nஒருவரின் மதநம்பிக்கை வாழ்வை மேம்படுத்தும். அடிப்படைவாதம் வாழ்வை சீரழிக்கும். போலி மதச்சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும். இதை அறிந்தவர்கள் அறிவாளிகள். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/05/blog-post_1.html", "date_download": "2021-05-14T22:59:46Z", "digest": "sha1:DKRLJMCK2S4YXAAURD4XHQTVOJJLYNU7", "length": 17672, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "🔴'செல்போன் விபரீதம்' குறும் படம் & திரையின் புதினங்கள் ~ Theebam.com", "raw_content": "\n🔴'செல்போன் விப��ீதம்' குறும் படம் & திரையின் புதினங்கள்\nதொலைபேசிப் பாவனைகளால் தொலைந்திடும் உயிர்கள் கண்டும், திருந்தாத உள்ளங்களுக்கு இக் குறும் படம் சமர்ப்பணம்.\nகுணச்சித்திர நடிகர் செல்லத்துரை (வயது 84) மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நாடகங்களில் நடித்த அவர் பின்னர் ரஜினிகாந்துடன் ‘சிவாஜி’, விஜய்யுடன் ‘நண்பன்’, ‘தெறி’, ‘கத்தி’, ஆர்யாவின் ‘ராஜா ராணி’, உதய நிதியுடன் ‘மனிதன்’, தனுசின் ‘மாரி’, நயன்தாராவுடன் ‘அறம்’ மற்றும் ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல படங்களிலும் , தமிழ் நாடகத் தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.\nஇந்திய திரையுலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு படத்துக்காக நவீன தொழில்நுட்பத்தில், நூறு என்ஜினீயர்கள் ஈடுபட்டு ,ராட்சத குரங்கு வடிவமைக்கப்படுகிறது. அந்த படத்தின் பெயர், ‘கபி’. “ஒரு பிரச்சினை தொடர்பாக குரங்கு செய்யும் சாகசங்களே படத்தின் கதை. இமயமலையில் இருந்து அந்த குரங்கு புறப்பட்டு கடல் தாண்டி செய்யும் வீரதீர சாகசங்கள் படம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்” என்கிறார்கள்.\n‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நகைச்சுவை நாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். உதயநிதி ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தில் இவருக்கு ஊடக நிருபர் வேடம்.\nதனுஷ் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம், தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.அந்த படத்தின் வசூல் சாதனையை அவர் நடித்து திரைக்கு வந்த ‘கர்ணன்’ படம் முறியடித்து இருக்கிறது. தனுஷ் நடித்த படங்களிலேயே மிக அதிக வசூல் செய்ததும் இந்த படம்தான்.\nபடத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரூ.37 கோடி. வியாபாரம் ஆனது, ரூ.52 கோடி. இதுவரை வசூல் செய்திருப்பது ரூ.54 கோடி. இதன் மூலம் தனுஷ் மார்க்கெட் நிலவரம் உயர்ந்து இருக்கிறது.\nஅஜித் குமார் நடிப்பில் தற்போது ‘’வலிமை’’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக இதுவரை பல நடிகைகள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தல அஜித்துக்கு ஜோடியாக சன் டிவி ரோஜா சீரியல் நடிகை காயத்ரி ‘’ராஜாவின் பார்வையிலே’’ எனும் படத்தில் நடித்துள்ளார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 03\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க..\nசித்தர் சிந்திய முத்துகள் .......3/34\nகவி -:முட்டி மோதி போகும் பெண்ணே\nநடிகர் 'பாண்டு' -ஒரு பார்வை\n\"சோதிடம் -ஒரு சிறு அலசல்\" /பகுதி:02\nபகல் உறக்கமும் , உடல் நிறையும்\nசித்தர் சிந்திய முத்துகள் .......3/33\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n🔴'செல்போன் விபரீதம்' குறும் படம் & திரையின் புதி...\n\"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்\" / பகுதி: 01\nஅதிகம் தாக்கும் பக்கவாதம்.... வராமல் தடுக்க\nவிந்தை உலகில் வினோத விலங்குகள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் .............3/32\nவயிற்று புண்ணும் நீர் அருந்தலும்\nசித்தர் சிந்திய முத்துக்கள் .............3/31\nபொதுப்பணியின் நகைச்சுவை நடிகர் ''விவேக்''\nபகுதி 12/ இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் (முடிவு)\nமூளைக்குப் பயிற்சி- வினாவுக்குரிய பதில்கள்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா த���ங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nமுதலில் தலைப்பு செய்திகள்- 📮 கிளிநொச்சி புளியம் பொக்கணையில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு 📮 புதுக்குடியிருப்பு பிரதேசத...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_341.html", "date_download": "2021-05-14T23:10:00Z", "digest": "sha1:RJTMTSQ2XW2MG5SOQTVJKH3VLTAH36IU", "length": 13208, "nlines": 56, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா நோய் தொற்றுக்கான புதிய அறிகுறிகள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா நோய் தொற்றுக்கான புதிய அறிகுறிகள்\nஅய்தராபாத், ஏப். 11 நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது கரோனாவின் 2ஆவது அலை பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.. இந்த நிலையில், தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.\nஉலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக மிரட்டி வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பேரிழப்பு காரணமாக, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்பபடுத்தப்பட்டன.\nஇதன் காரணமாக தொற்றுப் பரவலும் கட்டுக்குள் வந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு தொடங்கியது முதல் உருமாறிய நிலையில் புதிய கரோனா தொற்று ப��வல் தொடங்கியது. தற்போது கரோனாவின் 2ஆவது அலை பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇந்தியாவில் கரோனாவின் 2ஆவது அலை பிப்ரவரி மாதம் முதல் பரவி வருகிறது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த புதிய கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. வேகமாக பரவும் இந்த தொற்றின் பாதிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என எச்சரித்துள்ளனர்.\nதொற்றுப் பரவலை எதிர்கொள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சுத்தமாகப் பேணுதல் போன்ற பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் மெத்தனம் காரணமாக, கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு விடைகொடுத்து விட்டதால் தொற்றுப் பாதிப்பு மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோர் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில், தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.\n1. பின் கழுத்து வலி\n2. கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை\n5. விரல்கள் நகங்களின் நிறம் மாறுதல்\nபோன்றவை தென்படுபவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nஅவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று கரோனா சோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.\nமுன்பு பரவிய கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு\n1. காய்ச்சல், 2. மூச்சு விடுவதில் சிரமம், 3. வரட்டு இருமல்\n4. வாசனை சுவை இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் மட்டுமே தென்பட்ட நிலையில், தற்போது பரவி வரும் கரோனாவின் அறிகுறிகள் வித்தியாசமாக உள்ளது.\nசென்னையில் கரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு\nசென்னை,ஏப்.11- சென்னையில் கரோனா தொற்றை கட்டுப் படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் 9.4.2021 அன்று நடந்தது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அடுத்த 45 நாட்களில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகளவில�� உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகரித்த கரோனா பாதிப்பு, அதன்பிறகு குறைந்து தற்போது 1,300 முதல் 2 ஆயிரம் வரையிலான தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.\nஒரு மாதத்துக்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு 1,500 என உயர்ந்துள்ளது. அதன் படி 10 மடங்கு கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது வீட்டு தனிமையில் அதிகமானோர் இருக்கின்றனர்.\nசென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற் பட்டவர்கள் இன்னும் 12 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.\nகிட்டத்தட்ட 3 தெருவுக்கு ஒரு தடுப்பூசி மய்யம் உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் விளைவுகள் ஏதும் இல்லை. கரோனா மய்யத்தை பொறுத்தவரை சென்னையில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.\nஇதையடுத்து கூடுதலாக 10 கல்லூரிகளில் கரோனா மய்யங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மய்யங்கள் செயல்பாட்டுக்கு வந்து விடும். அந்தவகையில் கூடுதலாக 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு விடும். தேர்தலினால் மட்டுமே கரோனா தொற்று பரவியது என கூறமுடியாது. 80 லட்சம் பேர் இருக்கக்கூடிய நகரத்தில் தொற்று பரவ 80 லட்சம் வழிகள் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப் பதை கடுமையாக்கப்பட்டால் தான் பாதிப்பை குறைக்க முடியும்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltimes.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-05-14T21:48:45Z", "digest": "sha1:YR6W45BJRISYYVWABNOE2BDLE6KCBPVF", "length": 11831, "nlines": 133, "source_domain": "arasiyaltimes.com", "title": "பெண்ணின் கிராமத்துக்கு சீல்… எஸ்பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்... உ.பி-யில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! - Arasiyaltimes", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் பெண்ணின் கிராமத்துக்கு சீல்… எஸ்பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்… உ.பி-யில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்\nபெண்ணின் கிராமத்துக்கு சீல்… எஸ்பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்… உ.பி-யில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்\nஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின் கிராமத்திற்கு சீல் வைத்துள்ள காவல்துறையினர், உறவினர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்ததோடு, பத்திரிகையாளர்களை சந்திக்கவும் தடைவிதித்துள்ளனர். இதனிடையே, மாவட்ட எஸ்பி, டிஎஸ்டி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.\nஉத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை நள்ளிரவில் காவல்துறையினர் எரித்தது சர்ச்சையாக வெடித்தது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி விக்ராந்த் வீர் மற்றும் டிஎஸ்பி, நான்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் முதல்வர் யோகி. மேலும், எஸ்பி மற்றும் டிஎஸ்பியிடம் நர்கோ பாலிகிராஃப் சோதனைகளும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்துக்கு சீல் வைத்துள்ள காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் கிராமத்திற்குள் நுழைவதையும் குடும்பத்தினரை சந்திப்பதையும் தடை விதித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் தொலைபேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n2012 டிசம்பரில் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த 23 வயது துணை மர��த்துவ மாணவி நிர்பயாவின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா இந்த வழக்கை ஏற்றுக்கொண்டார். சீமா குஷ்வாஹா கூறுகையில், “கும்பலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பத்தினர் என்னை ஹத்ராஸுக்கு அழைத்துள்ளனர். ஏனெனில் நான் அவர்களின் சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” என கூறினார்.\nPrevious article`ஸ்வப்னாவுக்கு ரூ.3.80 கோடி கமிஷன் கொடுத்தோம்’- உயர் நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nNext articleஅக்டோபர் 5ல் புறநகர் ரயில் இயக்கம்… ஆனால் இவர்கள்தான் செல்ல முடியும்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\nஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி திடீர் நிறுத்தம்\nஓபிஎஸ்ஸின் சகோதரர் பாலமுருகன் புற்று நோயால் உயிரிழப்பு\nஉடல்நலக்குறைவால் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் திடீர் விலகல்\n`கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாக போராடுவோம்’- தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி\n’- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் அன்புமணி\n`EMI செலுத்த அவகாசம் கொடுங்கள்’- மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nஉண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிவு மறைவின்றி தைரியமாக வெளியிடும் ஒரே இணைய இதழ் நம் அரசியல் டைம்ஸ்.காம்\n- தனியார் ஆம்புலன்ஸுக்கு `செக்’ வைத்தது தமிழக அரசு\n’- திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினி மகள் செளந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி- முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pithru-poojai-murai/", "date_download": "2021-05-14T21:56:19Z", "digest": "sha1:3EGNRLEFLDQXUJO6SDMJEMBTZRHAJ6RD", "length": 18581, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "பித்ரு தோஷம் விலக | Pithru Tharpanam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் பரம்பரைக்கே பித்ருக்களின் சாபம் வராது முன்னோர்களின் சாபம் நீங்க, உங்களுடைய வீட்டிலேயே பித்ரு பூஜையை...\nஉங்கள் பரம்பரைக்கே பித்ருக்களின் சாபம் வராது முன்னோர்களின் சாபம் நீங்க, உங்களுடைய வீட்டிலேயே பித்ரு பூஜையை எப்படி செய்வது\nமுன்னோர்களை நாம் மறக்காமல் வழிபட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள திதி தான், அமாவாசை திதி. இந்த அமாவாசை திதியில் கட்டாயம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய பூஜையை எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து விட வேண்டும். அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நாகரீகம் என்ற பெயரைக் கொண்டு, நிறைய பேர் பித்ரு வழிபாடு செய்வதையே மறந்து விடுகிறார்கள். மறைந்த நம்முடைய முன்னோர்களை மறப்பதன் மூலம், உண்டாவது தான் பித்ரு தோஷமும் பித்ரு சாபமும். நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பித்ருக்களால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. பித்ருக்களின் மனம் குளிர்ந்து நம்முடைய சந்ததியினரை ஆசீர்வதித்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nஅமாவாசைக்கு முந்தைய நாளே உங்களது வீட்டை சுத்தமாக துடைத்து, பூஜை ஜாமான்களை கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும். தாய் தந்தை இல்லாதவர்கள் அமாவாசை தினத்தில், காலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து தலை ஸ்னானம் செய்து விட்டு, சுத்தமாகி விட்டு, உணவு அருந்தாமல் கோவில்களுக்கு அருகில் இருக்கும் குளத்தங்கரையில் அல்லது ஆற்றங்கரையிலும் அல்லது சில ஊர்களில் தர்ப்பணம் கொடுப்பதற்காக இடம் இருக்கும் அல்லவா அந்த இடத்திற்குச் சென்று புரோகிதரை வரவழைத்து, தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். இது ஒரு முறை.\nவெளியிடங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டில் இருக்கக்கூடிய இறந்துபோன தாய் தந்தையின் திருவுருவப்படத்தை சுத்தமாக துடைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து துளசி மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்பு இறந்தவர்களின் படத்திற்கு முன்பாக ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை எவர்சில்வர் தட்டு வைப்பதை தவிர்த்து கொள்வது நல்லது.\nஅதில் கட்டாயம் தர்ப்பைப் புல்லை போட வேண்டும். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் எடுப்பதைத் தவிர்த்து கொள்வது நல்லது. பித்தளை பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். தர்ப்பணம் செய்ய கட்டாயம் கருப்பு எள்ளும் தேவைப்படும்.\nஉங்களுடைய வலது கையால் கொஞ்சம் எள்ள�� எடுத்து, அதில் தண்ணீர் விட்டு, எள்ளும் தண்ணீரையும் தாம்புல தட்டில் இருக்கும் தர்ப்பைப் புல்லின் மேல் மூன்று முறை விட வேண்டும். கையில் சிறிதளவு எள்ளை எடுத்து கொள்கிறீர்கள். அந்த எள்ளில் கொஞ்சமாக செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றி, எள்ளும் தண்ணீரும் சேர்ந்தபடி தாம்புல தட்டில் இருக்கும் தர்ப்பைப் புல்லின் மேல் விட்டுவிட வேண்டும் அவ்வளவுதான்.\nஎள்ளும் தண்ணீரையும் விட்டு, தர்ப்பணம் செய்த பிறகு உங்களது முன்னோர்களை உங்களது தாய் தந்தையர்களை மனதார நினைத்து, ‘நான் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை மன்னிக்க வேண்டும் என்றும், என்னுடைய குடும்பத்தையும் எனக்கு அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை என்றும்’ பிரார்த்தனை செய்து கொண்டு, அதன் பின்பு அந்த தாம்பாளத் தட்டில் இருக்கும் தர்பை புல், எள்ளு, தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம். அப்படி இல்லை என்றால் கால்படாத மண் பாங்கான இடங்களில் ஊற்றி விடலாம். (உங்களால் புரோகிதரிடம் செல்ல முடியவில்லை. அதிகமாக செலவு செய்ய முடியாது. இப்படியாக எந்த சூழ்நிலையிலை இருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் மேற்சொன்னபடி சுலபமான முறையில் தர்பணத்தை கொடுத்து விடுங்கள்.)\nஅதன் பின்பாக பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, உங்களுடைய வீட்டில் அமாவாசை தினத்தன்று எப்படி சமைப்பீங்களோ உங்கள் வீட்டு வழக்கப்படி, அதேபோல் சமைத்து இலைபோட்டு தீப ஆராதனை காட்டி பூஜை செய்து முடித்துவிட்டு, அந்த சாதத்தை காகத்திற்கு வைத்துவிட்டு, அதன் பின்புதான் நீங்கள் உணவருந்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பூஜையை முடிப்பதற்கு முன்பாக தர்ப்பணத்தை செய்து முடிப்பதற்கு முன்பாக தற்பணம் கொடுப்பவர் கட்டாயம் சாப்பிடக் கூடாது என்பது தான் ஐதிகம்.\nமாதம் ஒருமுறை அமாவாசை தினத்தில் பித்ருக்களை நினைத்து இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும். கையில் காசு இல்லை, வேலைப்பளு அதிகமாக இருக்கின்றது என்பதற்காக நாம் சுலபமாக செய்யக்கூடிய இந்த பூஜையை செய்யாமல் தவறி விட்டோமே ஆனால் இதற்கான தண்டனை தான் பித்ரு தோஷம் பித்ரு சாபம் ஆக மாறி நம்முடைய பரம்பரையை பாதிக்கின்றது என்பத��� நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nமுன்னோர்களை நினைத்து மாதம்தோறும் வரும் அமாவாசைதித தினத்தில், உங்களால் முடிந்த சிறிய அளவு உதவியாக இருந்தாலும், அதை இயலாதவர்களுக்கு செய்வது நமக்கு பெரிய புண்ணியத்தை தேடித்தரும். இன்று பெரிய அளவில் பேசப்படும் பித்ரு தோஷம் பித்ரு சாபமும் உங்களுக்கோ அல்லது உங்களை குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாருக்காவது இருந்தாலும் சரி, அல்லது நம் பித்ருக்களின் சாபம், இனி நம் பரம்பரைக்கே வரக்கூடாது என்றாலும் சரி, மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை திதி அன்று பித்ரு பூஜையை தவறாமல் செய்ய வேண்டும் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதியை தவறாமல் கொடுத்து விட வேண்டும்.\nஇறந்தவர்களின் நாள் கிழமை திதி எதுவுமே தெரியாதவர்கள் மஹாலய அமாவாசை தினத்தன்று அவர்களுக்கு முறையாக செய்யப்படும் திதி தர்ப்பணம் முறைகளை கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.\nகண்ணாடி முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைத்தோம் ஆனால் இப்படியும் சில ரகசியங்கள் இருக்கிறதா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபித்ரு பூஜை செய்வது எப்படி\nயாரோ 4 பேர் சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உங்க உடம்பு இருக்கா இந்த 1 பொருளை இப்படி செஞ்சா போதுமே\nஅள்ள அள்ள குறையாத பண வரவிற்கு வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்\nவைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர் எத்தகைய துன்பங்களும் நீங்க இந்த நாளை தவர விட்டுவிடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2021/01/15/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2021-05-14T22:28:20Z", "digest": "sha1:WWFR2A7ZKHTWLUOLDOPJDQOHP7PHLBKS", "length": 12862, "nlines": 214, "source_domain": "kuvikam.com", "title": "உயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஉயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nபள்ளி முதல்வருக்கு தன் பிறந்�� நாள் வந்தாலே சங்கடம் தான். ஒவ்வொரு ஆசிரியரும் போட்டிப் போட்டுக் கொண்டு விலை மிகுந்த பொருட்களை வாங்கி, பரிசு அளித்து, கேக் வெட்டி, அமர்க்களப் படுத்தி விடுவார்கள்.\nஆளுக்கு ஆள், இப்படியே… ஏதோ எதிர்பார்ப்பு. ரசிக்க முடியவில்லை.\nஇதற்கு நேர் மாறகப் பள்ளியின் ஸ்பான்சர்ஷிப் தேவதையும் உண்டு\n“மேடம், மன்னிக்கவும்”. வெளியே ஸ்பான்சர்ஷிப் தேவதையின் குரல்.\n” அமைதியற்ற நிலையிலிருந்து திரும்பிப் பார்த்தார். அந்த சிறுமியைப் பார்த்ததுமே மனநிலை மாறியது. மாய வித்தைதான்\n“என் வகுப்பு அறையைக் கொஞ்சம் திறந்து தருவீர்களா\nபள்ளி முதல்வருக்கு இது பரிச்சயமான வேண்டுகோள். அதே வேண்டுகோள், வருடத்தில் மூன்று நான்கு முறை. எப்பவும் போல\nவகுப்பின் அறையைத் திறந்தார். வெகு கவனிப்புடன் அந்த சிறு கைகள் தன்னிடம் இருந்த பையின் உள்ளே கையை விட்டு, ஒவ்வொன்றாகத் தானே கையால் செய்த காகித பொம்மைகளை எடுத்து, அதன் மேல் இருந்த பெயர் பார்த்து, அதன் இடத்தில் வைத்து வந்தாள். கடுகு அளவும் கர்வமோ, பாசாங்கோ இல்லை.\nஆசிரியர் தன்னை மறந்து மகிழ்ந்தாள். ஸ்பான்சர்ஷிப்பில், யாருடைய ஆதரவிலோ படிக்கும் இந்த இளநெஞ்சுக்கு எத்தனை பெரிய உள்ளம் இன்றைக்கு எந்த விசேஷமும் இல்லை. இது ஒரு “ஜஸ்ட் லைக் தட்” பகிர்தல்.\nஆசிரியருக்கு இவளுடைய பெற்றோரைப் பற்றித் தெரியும். வறுமையில் இருப்பவர்கள். எனினும், அக்கம் பக்கம் பசியில் வாடுவோருக்குக் கஞ்சி, கூழ், சோறு என்று ஏதோ போடுவதுண்டு. அங்கே தான் இவள் கற்றுக் கொண்டாளோ\nஇப்படி எண்ணிக் கொண்டிருக்கையில், சிறுமி பொருட்களை வைத்து விட்டு, ஆசிரியருக்கு நன்றி கூறி சென்று விட்டாள். இருவருக்கும் இந்த தருணம் மிகவும் பிடிக்கும். உள்ளுக்குள் அவ்வளவு பரவசம்\nபள்ளி மணி அடித்தது. பிள்ளைகள் எல்லோரும் இறை வணக்கம் செய்து விட்டு வகுப்பிற்கு வந்தனர்.\nஇந்த மூன்றாம் வகுப்பின் ஒவ்வொரு பிள்ளையும் தன் இடம் வந்தவுடன், அங்கே தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆச்சரியத்தைக் கண்டனர். வண்ண வண்ணமான காகித பொம்மையைப் பார்த்து “ஆ”, “ஏ”, “ஓ” என்று ஒரே கூச்சல்\nவகுப்பு ஆசிரியர் சிறுமியைப் பார்த்து சமிக்ஞை செய்து கேட்டாள் “உனக்கு” என்று. குழந்தையின் கண் மின்னியது. வகுப்பைச் சுற்றிப்ப் பார்த்து, அவர்கள் சந்தோஷத்தை உள் வாங்கியவள், “இதோ இவர்களின் சந்தோஷமே போதும்” என்பது போல் காட்சி அளித்தாள். தன்னுடைய “மௌனமான இன்பம்” என்று. குழந்தையின் கண் மின்னியது. வகுப்பைச் சுற்றிப்ப் பார்த்து, அவர்கள் சந்தோஷத்தை உள் வாங்கியவள், “இதோ இவர்களின் சந்தோஷமே போதும்” என்பது போல் காட்சி அளித்தாள். தன்னுடைய “மௌனமான இன்பம்\nஅன்று முழு தினமும் பள்ளி முதல்வருக்கும் இவளைப் பற்றிய நினைவே.\nவீடு வந்தாள். அவள் குழந்தை ஓடி வந்து பெருமையாக, “அம்மா, இதோ உனக்கு”. கடையில் வாங்கிய அழகாக கிஃப்ட் ராப் செய்யப் பட்ட விலை உயர்ந்த அன்பளிப்பு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:17:51Z", "digest": "sha1:HBS3OVCFSJZDQJY3UCHRB5J23USLA2RG", "length": 6329, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியப் பண்டிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்��� 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் மாநிலங்கள்/ ஒன்றியங்கள் வாரியாக விழாக்கள்‎ (5 பகு)\n► இந்தியாவின் அறுவடை விழாக்கள்‎ (13 பக்.)\n\"இந்தியப் பண்டிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியாவின் பொது விடுமுறை நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:01:51Z", "digest": "sha1:6S4C33PR5MIGQSIY3WNALYYHUIKHVH7X", "length": 6312, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வகை வாரியாக தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:வகை வாரியாக தமிழ்த் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிபுனைத் தமிழ் திரைப்படங்கள்‎ (4 பக்.)\n► தமிழ் ஆவணத் திரைப்படங்கள்‎ (4 பக்.)\n► தமிழ் உண்மைத் திரைப்படங்கள்‎ (18 பக்.)\n► தமிழ் காதல் திரைப்படங்கள்‎ (8 பக்.)\n► தமிழ் சண்டைத் திரைப்படங்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► சமூகத் தமிழ் திரைப்படங்கள்‎ (3 பக்.)\n► தமிழ் குறும்படங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► தமிழ் திகிற் திரைப்படங்கள்‎ (5 பக்.)\n► தமிழ் தேசபக்தித் திரைப்படங்கள்‎ (9 பக்.)\n► தற்காப்பு கலை பற்றிய தமிழ் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► நகைச்சுவைத் தமிழ் திரைப்படங்கள்‎ (2 பகு, 40 பக்.)\n► தமிழ் நாடகத் திரைப்படங்கள்‎ (5 பக்.)\n► தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► பழிவாங்குதல் குறித்தான தமிழ் திரைப்படங்கள்‎ (4 பக்.)\n► வரலாற்றுத் தமிழ் திரைப்படங்கள்‎ (16 பக்.)\nவகை வாரியாகவும் நாடு வாரியாகவும் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2019, 22:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/6711.html", "date_download": "2021-05-14T22:30:28Z", "digest": "sha1:OGTAGOOJSMWPO3R75UE3RL7UM5NLV67W", "length": 7916, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 6711 பேருக்கு கரோனா பாதிப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 6711 பேருக்கு கரோனா பாதிப்பு\nபுதுடில்லி, ஏப்.13 தமிழகத்தில் நேற்று 250 குழந்தைகள் உட்பட 6 ஆயிரத்து 711 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. தமிழகத்தில் நேற்றைய (12.8.2021) கரோனா பாதிப்பு குறித்து சுகா தாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:-\nதமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 202 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அதில் 4 ஆயிரத்து 36 ஆண்கள், 2 ஆயிரத்து 675 பெண் கள் என மொத்தம் 6 ஆயிரத்து 711 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டி யலில் வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேரும், வெளிமாநிலங் களில் இருந்து வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 250 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,048 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று (12.4.2021) அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 105 பேரும், செங்கல் பட்டில் 611 பேரும், கோவையில் 604 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 17 பேரும், பெரம் பலூரில் 4 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 9 லட் சத்து 40 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கரோனாவுக்கு அரசு மருத் துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ள னர். இதில் சென்னையில் 8 பேரும், செங்கல்பட்டு, நாகப் பட்டினம், திருவள்ளூர், திருச்சி யில் தலா இருவரும், கோவை, திருப்பூர், வேலூரில் தலா ஒரு வரும் என 8 மாவட்டங் களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயி ரத்து 927 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள் ளனர். கரோனா பாதிப்��ில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து செய்யப்பட்டுள் ளனர். இதில் அதிகபட்சமாக சென் னையில் 710 பேரும், செங்கல் பட்டில் 308 பேரும், கோவையில் 283 பேரும் அடங்குவர். இது வரையில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணம் அடைந்து உள்ள னர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 308 பேர் உள்ளனர்.\nஇங்கிலாந்தில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 208 பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 578 பேர் கண்டறியப் பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது. இதில் 3 ஆயிரத்து 551 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 பயணிகளுக்கு புதிய வகை கரோனா தொற்று ஏற்பட் டுள்ளது. 13 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுவரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 38 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-05-14T23:43:39Z", "digest": "sha1:7SNL5IVX76LEOCUAC2MNBAJ7V36JCAJG", "length": 13325, "nlines": 101, "source_domain": "maattru.com", "title": "மாமேதைக்காக மாமேதையின் உறை - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\n1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனம் பி.பி.சி “கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்” என உலகம் முழுவதும் நடத்திய கருத்திக் கணிப்பில், அதிக பெரும்பான்மையானோர் அளித்த பதிலின் அடிப்படையில் “கார்ல் மார்க்ஸ்” என தனது முடிவை வெளியிட்டது.\nமனித குல வரலாற்றில் தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், அறிவியல், பெண்ணியம், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிக் கொளுக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்க்கான தத்துவ ஆயுதங்களை நம் கரங்களில் தந்து “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்” என அறைகூவல் விடுத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் மறைந்த நாள் மார்சு 14, 1883.\nமார்க்ஸின் மிக நெருங்கிய நண்பரும், அவருடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, ஜெர்மானிய சித்தாந்த மற்றும் மார்கஸ் எழுதிய மூலதனம் பாகம் 2 மற்றும் 3 ஆகியவற்றை தொகுத்தவரான் பிரெடெரிக் ஏங்கல்ஸ் அவர்கள், மார்சு 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் மார்க்ஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது “அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமைவாதிகள் ஆயினும் சரி அதிதீவிர ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவரை மிஞ்சுவதில் போட்டி போட்டனர். இவற்றையெல்லாம் அவர் நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார். அவைகள் எதையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் நிர்ப்பந்தமான கட்டாயத் தேவை ஏற்பட்ட போதுதான் அவைகளுக்குப் பதிலளிப்பார். கோடிக்கணக்கான சக தொழிலாளர்கள் தொலைதூர சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பா அமெரிக்கா ஆகியவற்றின் சகல பகுதிகளில் இருந்தும் அன்பும் அபிமானமும் பொங்க, மதிப்பும் பாராட்டும் பெருக இருந்த அந்த கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்ணீர் குளமாக இந்த மாமனிதர் மறைந்துவிட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூறமுடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர் கூட இருந்ததில்லை. யுக யுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.” இவ்வாறு ஏங்கல்ஸ் உரையாற்றினார்.\n•\tஇர்பான் : நினைவுகளின் பொக்கிஷமாய்….\nBy மாற்று ஆசிரியர்குழு‍ May 3, 2020\nபொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – யோனிப் பூட்டு அறிவுரைகளும்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 14, 2019\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மா���்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2021-05-14T22:41:37Z", "digest": "sha1:EUZ2BTYYZ67YSBPETUTY2EL6ATX2JP35", "length": 3786, "nlines": 47, "source_domain": "newsflyz.com", "title": "பிரதமர் நரேந்திர மோடி லடாக்கை அடைந்தார் – Newsflyz.com", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடி லடாக்கை அடைந்தார்\nபிரதமர் மோடி லடாக்கில் இறங்குகிறார், இராணுவம், விமானப்படை வீரர்களுடன் முன்னோக்கி பதவியில் தொடர்பு கொள்கிறார்\nJuly 5, 2020 July 5, 2020 admin1\t0 Comments இராணுவம் விமானப்படை வீரர்களுடன் முன்னோக்கி தொடர்பு கொள்கிறார், ஐடிபிபி பணியாளர்களுடன் 11000 அடி உயரத்தில் ஒரு முன்னோக்கி இடுகையில் உரையாடுகிறார், பிரதமர் நரேந்திர மோடி லடாக்கை அடைந்தார்\nபிரதமர் மோடி லடாக்கில் இறங்குகிறார், இராணுவம், விமானப்படை வீரர்களுடன் முன்னோக்கி பதவியில் தொடர்பு கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி லடாக்கை அடைந்தார், தற்போது இந்திய ராணுவம், ஐடிபிபி\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யே���்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/antirasulullah-party-fatwa/", "date_download": "2021-05-14T22:04:18Z", "digest": "sha1:R4NZLHYME3BZ5YZUUHRKOJ57BU3RLSNP", "length": 20285, "nlines": 147, "source_domain": "sufimanzil.org", "title": "நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா! – Sufi Manzil", "raw_content": "\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா:\nகேள்வி: இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உலக மக்களும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கையை ஆமோதிக்கும் ஆலிம்களும் கீழே விபரித்தப்படி தெரிவிப்பது என்னவெனில் அநேக காலமாக எங்கள் முஹல்லாவைச் சார்ந்த ஜாமிஆ மஸ்ஜிதில் தப்லீக் பிரச்சார கூட்டம் கூடுவதும் முஹல்லா வாசி முஸ்லிம்களை மஸ்ஜிதுக்கு அழைப்பதும் ஒவ்வொரு கூட்டத்திலும் மௌலவி இல்யாஸ் சாஹிப் அவர்கள் எழுதியுள்ள ஹதீஸ்களைப் படிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த கூட்டம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் தரூத் மற்றும் சலாம் கூட சொல்வதில்லை. கடந்த புதன்கிழமை 20-05-1970 அன்று இஷா தொழுகைக்குப் பின் இந்த பிரச்சாரக் கூட்டத்தைச் சார்ந்த ஒருவர் மிகவும் துணிவாக வாயை விட்டுச் சொன்ன வார்த்தைகளாவன: மனிதன் அசிங்கத்திலிருந்து பிறந்தான். அசிங்கத்திலேயே வளர்ந்தான். மற்றும் இந்த அசிங்கம் உள்ள மனிதன் அந்த அசிங்கத்தைக் கொண்டே மேலுலகம் (அர்ஷே ஆஜம்) போனான். (நவூஸூபில்லாஹ்)\nதற்போது கேள்வி என்னவென்றால், 1) அது எந்த மனிதன் மேலுலகம் (அர்ஷே ஆஜம்) போனது. 2) இந்தக் கேள்வியானது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சுட்டிக் காட்டுவது என்றால் இம்மாதிரி வார்த்தையாடியவர் பற்றியும் அந்தப் பிரச்சாரக் கூட்டத்தைப் பற்றியும் இஸ்லாமியக் கோட்பாட்டின் படி தீர்ப்பு என்ன என்பது. 3) இம்மாதிரியான கூட்டத்துடன் தொடர்பு வைப்பதும் அல்லது அவர்கள் நடைமுறையை பின்பற்றி நடப்பது உகந்ததா, இல்லையா என்பது திருக்குர்ஆனைக் கொண்டும், ஹதீஸின் அடிப்படையைக் கொண்டும் விடை கூறவும்.\nஹாமித் அலி ஷாக்கிர், ஷாக்கிர் அச்சகம், திருவல்லிக்கேணி, மதராஸ்-5.\nஹமிதல்லாஹு தஆலா, வ முஸல்லியன், வ முஸவ்விமன் அலா ரஸூலுல்லாஹி வ ஸஹ்பிஹி… எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மானிட ஜென்ம வரலாற்றில் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் அபிப்பிராயம் எம்பெருமானார் அவர்கள் மானிடர்தான் அவர்களுடைய தன்மைக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசமாகும்.\n1. எம் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மானிடர்தான். ஆனால் சாதாரண மனிதப்பிறவி அல்ல. வைடூரியம் கல்தான் – ஆனால் சாதாரண கல் அல்ல.\n2. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் பிறப்பிக்கப்பட்ட ஒளி (நூர்)யைப் பெற்று பிறந்தவர். அந்த ஒளியின் காரணமாகத்தான் மற்ற படைப்புகள் உண்டாயின. ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகத்திடம் கேட்டதாவது என்பதாய் தந்தையை தங்கள் பேரில் அர்ப்பணிக்கிறேன். எனக்கு விஷயம் சொல்லுங்கள். அல்லாஹ்வால் பிறப்பிக்கப்பட்ட வஸ்துக்களில் முதன் முதலாக அல்லாஹ் எதை பிறப்பித்தான் என்பது.\n எல்லா வஸ்துக்களுக்கும் முன்பு அல்லாஹ் தஆலா உம்முடைய நபியின் ஒளி (நூர்)யைப் படைத்தான் என்று கூறினார்கள்.\nஇந்த செய்தியை ராவி அப்துர் ரஜ்ஜாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் வரையப்பட்டுள்ளது. அந்த (நூர்) ஒளியாகப்பட்டது அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒளி வீசிக் கொண்டிருந்த சமயம் சுவர்க்கமும், நரகமும், அமரர்களும், ஜின்களும், மனிதனும், வானமும், பூமியும், சூரியனும், சந்திரனும், அர்ஷ{ம், குர்ஸியும், லௌஹும், கலமும் எதுவும் அல்லாஹ்வால் படைக்கப்படவில்லை.\nசஹீஹான நூரைக் கொண்டுதான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் அல்லாஹ் உண்டாக்கி வைத்தான்.\nசஹீஹான ஹதீஸ்களில் எழுதப்பட்டுள்ளது என்னவெனில் அல்லாஹ் ஜல்ல ஷhனஹூ எல்லா வஸ்துக்களையும் உற்பத்தி செய்தபின் எழுதும் கருவியாகிய பேனாவை (கலம்) லா இலாஹா இல்லல்லாஹு என்பதை அர்ஷpன் மேல், சுவர்க்��� வாசல் மேல் எழுதச் சொல்லி கட்டளையிட்டான். அதை எழுதி முடித்து கியாம நாள் வரை ஏற்படும் சம்பவங்கள் அனைத்தும் எழுதப்பட்டது. அநேக உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்களும் அந்த ஜமாஅத்து செய்யும் அடுக்காத காரியங்களும் ஆதாரமற்ற செயல்களையும் கண்டு அநேக உலமாக்கள் இதை வெறுத்து அதை விநோதமான ஜமாஅத் என்று பிரசுரித்தார்கள்.\nஉதாரணமாக தப்லீக் பிரசங்கக் கூட்டத்தின் முறையற்ற சுன்னத் ஜமாஅத்தின் சட்டத்திற்கு முரணாக நடப்பதை கண்ணுற்ற ஹஜ்ரத் அல்லாமா மௌலானா அல்ஹாஜ் பீர்ஜாதா சையத் ஷாஹ் மஜ்ஹர் ரப்பானி சாஹெப் காதிரி சிஷ;தி தான் எழுதிய தப்லீகி பிரச்சாரக் கூட்டம் என்ன என்பது நான்கு பாகங்களாக – நான்கு புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்கள். அவற்றைப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆஸ்தானயே ரப்பானி அலிகன்ஞ் பாந்தா உ.பி.யிலிருந்து வரவழைத்துக் கொள்ளலாம். எந்தக் கூட்டத்தில் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு விநோதமாக பிரச்சாரம் செய்யப்படுகிறதோ அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த பயானைக் கேட்பதும் தகாது. ஏனெனில் அவர்களுடைய பயான் மனக் கலக்கமும், கலவரமும், உண்டுபண்ணி பொது ஜனங்களின் ஈமானினைப் பறிக்கக் கூடிய கெடுதியை உண்டாக்கும். இஸ்லாத்தின் கொள்கைக்கு விரோதமான கொள்கையை வைத்திருப்பவனின் பயானை காது கொடுத்து கேட்பதும், அதில் கலந்து கொள்வதும் இஸ்லாத்தின் (ஷரீஅத்) சட்டப்படி வெறுக்கத்தக்கதாகும். சட்டப்படி வெறுக்கத்தக்கதாகும். அதனால் நரகத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.\nமுஹம்மத் ஹபீபுல்லாஹ் கானல்லாஹ் காஜி, மதராஸ்.\nஇந்த பத்வாவை தன் கவனத்தில் வைத்து முஸ்லிம் பொதுமக்கள் இம்மாதிரி முறையற்ற கூட்டங்களில் பங்கு கொள்வதை அறவே ஒழித்து தன் ஈமானை ஸ்திரப்படுத்திக் கொள்ளுமாறு எல்லா சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும். இந்த தப்லீக் ஜமாஅத்தின் நடைமுறையை நன்கு ஆராய்ந்த பின் ஆற்காடு வாலாஜா நவாப் அவர்களின் ஏஜெண்ட் 02-06-1970 ஆம் தேதி ஒரு உத்திரவு பிறப்பித்தார். அதில் வாலாஜா மஸ்ஜிதுக்குள் எந்தவிதமான பயானோ புத்தகங்கள் விற்பனை செய்வதோ அல்லது மற்ற ஜல்சாக்கள் கொண்டாடுவதோ கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அன்னவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை செலுத்துகிறோம்.\nதிருவல்லிக் கேணியில் வாலாஜா மஸ்ஜிதில் தொழு���் கனவான்கள் விடுத்துள்ள விளம்பரம் கீழ்கண்டபடி…\n'எல்லா சுன்னத் வல் ஜமாஅத் மஸ்ஜித் முத்தவல்லிமார்களுக்கும் கேட்டுக் கொள்வது என்னவெனில் தங்கள் தங்கள் மஸ்ஜிதுகளில் இம்மாதிரியான ஷரீஅத்துக்கு முரணான செயல்கள் செய்யும் கூட்டத்துடன் கலக்காமல் அவர்களை வெறுத்து எம்பிரான் நபிகள் நாயகம் அவர்களின் நடைமுறையை பின்பற்றிச் செல்லுமாறு வேண்டுகிறோம்.'\nசையத் ஷாஹ் முஹம்மத் அஃபி அன்ஹு,\nநன்றி: தர்கா இதழ், ஜூலை 2010.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/corona-time-world-s-top-10-out-of-9-airline-stocks-are-chinese-except-one-020507.html", "date_download": "2021-05-14T21:49:49Z", "digest": "sha1:3Z2L66PP4NYFWKOT6TOSV7NIYQRRFFEE", "length": 24592, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10ல் 9 நிறுவனங்கள் சீனா.. அப்போ இந்தியா..?! | Corona Time: World’s Top 10 out of 9 Airline Stocks Are Chinese, Except One - Tamil Goodreturns", "raw_content": "\n» 10ல் 9 நிறுவனங்கள் சீனா.. அப்போ இந்தியா..\n10ல் 9 நிறுவனங்கள் சீனா.. அப்போ இந்தியா..\n2 min ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n2 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\n3 hrs ago சற்றே உயர்ந்து முடிந்த சென்செக்ஸ்.. சரிவில் முடிந்த நிஃப்டி.. என்ன காரணம்..\n4 hrs ago மாதம் ரூ.5000 முதலீடு.. 20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்.. எது சிறந்த முதலீடு..\nNews கேரளாவில் மே 23 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. 4 மாவட்டங்களில் \"டிரிபிள் லாக்டவுன்\".. பினராயி அறிவிப்பு\nSports ‘முட்டாள் தனமா பேசாதீங்க’... இந்திய அணியை கொச்சைப்படுத்திய ஆஸி, கேப்டன்... முன்னாள் வீரர் விளாசல்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்���ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதிலும் பெரிய அளவில் வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட ஒரு துறை என்றால் அது பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை தான். ஆம், கொரோனா பரவும் அச்சத்தால் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உட்படப் பல உலக நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடி விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது.\nஇதன் எதிரொலியாகப் பல முன்னணி விமான நிறுவனங்களும் வர்த்தகம் மற்றும் வருவாய் இல்லாமல் தவித்து வந்த நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனப் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தனர். இதனால் உலகம் முழுவதும் பல கோடி விமானப் பைலட்கள் மற்றும் பணிப்பெண்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர்.\nஆனால் கடந்த சில மாதங்களாகப் பல நாடுகளில் பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும், சில நாடுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வான்வழி எல்லைகளைத் திறந்துள்ளது.\nPUBG தடையால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும் என அமர்த்தியா சென் சொன்னாரா\nகடந்த 3 மாதத்தில் பல நாடுகள் தனது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை துவங்கியுள்ள நிலையில் உலக விமானப் போக்குவரத்து நிறுவன பங்குகள் பட்டியலில் டாப் 10 இடத்தில் 9 இடத்தைச் சீன நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.\nசர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மத்தியில் இதுபோன்ற நிகழ்வு எப்போதும் நிகழந்தது இல்லை என்பதல் அரபு மற்றும் ஜெர்மானிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆதிர்ச்சி அடைந்துள்ளது.\nஇந்தக் கொரோனா காலத்தில் ஜூன் காலாண்டில் உலகம் முழுவதும் கொரோனா உடன் போராடி பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில், சீனா கொரோனாவில் பாதிப்பில் இருந்து வெளியேறி வர்த்தகம் மற்றும் சேவைத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியது. இதன் எதிரொலியாகவே சீன பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 3.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தது.\nஇந்த 3 மாத காலத்தில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய காரணத்தால் சீனாவின் உள்நாட்டு விமானப் பயணத்தில் பெரிய அளவிலான உயர்வு ஏற்பட்டு டாப் 10 பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவன பங்க���கள் பட்டியலில் 9 இடங்களைச் சீன நிறுவனங்கள் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறது.\nமேலும் சீனாவின் முன்னணி விமான நிறுவனமாக இருக்கும் ஏர் சைனா இரட்டை இழக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் சீனாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான Spring Airlines இக்காலக்கட்டத்தில் அதிகப்படியாக 22 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nடாப் 10 நிறுவன பங்குகள் பட்டியலில் 9 இடங்களைச் சீன நிறுவனங்கள் பிடித்த நிலையில் மீதமுள்ள ஓரேயொரு இடத்தை இந்திய நிறுவனமான இண்டிகோ பிடித்துள்ளது.\nஇந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவை துவங்கப்பட்ட நாளில் இருந்து தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ அதிகப்படியான பயணிகளை ஈர்த்து வருகிறது. இதனால் உலகின் டாப் 10 பட்டியலுக்குள் இண்டிகோவும் நுழைந்துள்ளது.\nஉலகளவில் சர்வதேவ பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 290, இந்த நிறுவனங்களின் வர்த்தகம் 2024ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nமாதம் ரூ.4950 வருமானம்.. எவ்வளவு, எதில் முதலீடு செய்யணும்.. ஓய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டம்..\nடிக்டாக்-ன் புதிய சேவை.. இதை எப்படித் தடை செய்ய முடியும்..\nதப்பித்தது சியோமி.. அமெரிக்க அரசின் செம அறிவிப்பு.. குத்தாட்டம் போடும் சீன நிறுவனம்..\nஒரே ஒரு பதிவு.. சீன பில்லியனருக்கு ரூ.18,365 கோடி கோவிந்தா.. அப்படி என்ன பதிவு போட்டார்..\nஅலிபாபாவுக்கு சிக்கல்.. ஆயிரமாயிரம் ஊழியர்கள் பணியமர்த்தல்.. பைட்டான்ஸின் அதிரடி திட்டம்..\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-highcourt-order-about-ig-ponmanikavel-case/", "date_download": "2021-05-14T22:32:21Z", "digest": "sha1:UGSDNRTKSRFDR7RRK7CRWXPEXMF5AYBF", "length": 13555, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! - chennai highcourt order about ig ponmanikavel case", "raw_content": "\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nதன் குழு குறித்து தவறான கருத்துகள் சிலர் பரப்பபடுவதாகவும் ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்\nஉயர்நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் ,சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில், முன்ஜாமின் கோரி தொழிலதிபர் வேணு சினிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள், அறநிலையத்துறை ஆணையர் தனப்பால் உள்ளிட்டோர் தொடர்ந்த முன் ஜாமீன் வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு இன்று மீண்டும் விசாரித்தது.\nஅப்போது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாகவும், அவர் யார் என்று இப்போது கூறமுடியாது என ஐஜி. பொன்.மாணிக்க வேல் தெரிவித்தார்.\nஅப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2 ஆயிரத்து 100 ஆவணங்கள் கடந்த 2009 – 2013 ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது நீதிபதிகள், இது தொடர்பாக ஆவணங்கள் காணமல் போனது தொடர்பாக, பிரதான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இதனையடுத்து முன் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nஇந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஐ.ஜி. பொன்.மணிக்கவேல் தனக்கு எதிராக சிபிசிஐடியில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பெண் எஸ்பி ஒருவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ��லுவலகத்திற்கு வந்து விசாரணை ஆவணங்களை கேட்கதாகவும், தான் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின்னால் சதி நடப்பதாக தான் அஞ்சுவதாகவும். மேலும் தன் குழு குறித்து தவறான கருத்துகள் சிலர் பரப்பபடுவதாகவும் ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான விபரங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த, அரசு வழக்கறிஞரிடம், தலைமை வழக்குரைஞர் அல்லது தலைமை குற்றவியல் தலைமை வழக்கறிஞர் உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஆனால் அவர்கள் வேறு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு எதிராக அல்லது அந்த குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஅரசு நினைவிடமாகுமா போயஸ் கார்டன் வேதா இல்லம் \nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் க���த்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2396/dwarf-planet-discovered-in-the-solar-system", "date_download": "2021-05-14T23:34:12Z", "digest": "sha1:TDPHDTLCZW2UAAPZQNUMH7IT45WNFJT7", "length": 9856, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Dwarf Planet Discovered In The Solar", "raw_content": "\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nஅடியக்கமங்கலம், 31.03.2014: சூரிய மண்டலத்தில் சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை விண்வெளி ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த இரண்டு வளையம் காணப்படுகிறது. இந்த இரண்டு வளையங்களுக்கிடையே 14 கி்.மீ இடைவெளி உள்ளது. 7 கி.மீ அகலமும், சில நூறு மீட்டர்கள் அடர்த்தியும் கொண்டுள்ளது.\nநீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதனை சாரிக்லோ என்று அழைக்கின்றனர். சாரிக்லோ என்பது எறி நட்சத்திரங்கள் மற்றும் அளவில் சிறிய கிரகங்கள் நிறைந்த 250 கி.மீ விட்டம் கொண்ட மண்டலம் ஆகும். நட்சத்திரத்தின் முன் ஒரு பொருள் கடந்து செல்லும் போது அதன் அதிக வெளிச்சத்தில் ஒரு புள்ளியாக இந்த குட்டிக்கிரகம் தென்பட்டதாகவும், அதை பின்தொடர்ந்த ஆராய்ச்சியில் வளையத்துடன் கூடிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கோபன்கேஹன் பல்கலைக்கழக வானியல் நிபுணர்கள் தெரிவி்த்தனர். நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனிஷ் தொலைநோக்கியில் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களையும் காணக் கூடிய வகையில் உய���் தொழில்நுட்பம் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த குட்டி கிரகத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஎன்று மீட்டர்கள் இந்த போர் உள்ளது சூரிய மண்டலத்தில் போல் planet காணப்படுகிறது எறி மற்றும் நிறைந்த பல்கலைக்கழகத்தின் குட்டி ஆராயச்சியாளர்கள் ஆகும் வளையம் சாரிக்லோ கடந்து the விஞ்ஞானிகள் discovered இரண்டு இடையே நூறு நிறைந்த இந்த குட்டி ஒரு 250 மற்றும் பொருள் முன் சாரிக்லோ சில நட்சத்திரத்தின் கிரகங்கள் கிரகத்தை கிரகத்தை கிரகங்களுக்கு இடைவெளி 14 கிரகத்தை Dwarf என்பது solar நட்சத்திரங்கள் மற்றும் கிமீ சிறிய இதனை செல்லும் கொண்ட கொண்டுள்ளதுநீல்ஸ் கிமீ கி்மீ போது 7 யுரேனஸ் அகலமும் அளவில் இரண்டு கற்கள் விண்வெளி சனி in அழைக்கின்றனர் சனி அடர்த்தியும் வளையங்களுக்கிடையே எறி விட்டம் மண்டலம் பனிக்கட்டி system ஒரு கண்டுபிடித்துள்ளனர் சுற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/02/26151023/Nomination-can-be-submitted-from-tomorrow-to-contest.vpf", "date_download": "2021-05-14T23:56:12Z", "digest": "sha1:QWETOGT3NMAEZNTAPUZBDZ7PCBJ6H6QS", "length": 11608, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nomination can be submitted from tomorrow to contest on behalf of the Congress in Puducherry || புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபுதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு + \"||\" + Nomination can be submitted from tomorrow to contest on behalf of the Congress in Puducherry\nபுதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனுக்களை வாங்கி வருகின்றன. ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் மார்ச் 5 வரை விருப்பமனு அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமனு தாக்கலுக்கு பொது பிரிவினருக்கு ரூபாய் 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.\n1. புதுச்சேரி:கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சி - துரைமுருகன் கண்டனம்\nபுதுச்ச���ரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என்று திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n2. புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் - கி.வீரமணி அறிக்கை\nபுதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\n3. புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம்\nபுதுச்சேரி அரசின் இணையதளத்தில் மாநில நிர்வாகியான கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் துறைத்தலைவர்கள் படம் இடம் பெற்றிருக்கும்.\n4. புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிப்பு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை\nபுதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\n5. புதுச்சேரியில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 18 பேர் பலி\nபுதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்\n2. வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை\n3. கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ\n4. செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்\n5. புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1024", "date_download": "2021-05-14T22:35:39Z", "digest": "sha1:BKGQWPMUGXSAABJIPQAQKMP3HIHHLFOK", "length": 15270, "nlines": 66, "source_domain": "www.kalkionline.com", "title": "’’சாகித்ய அகாடமி விருது என் நாவலுக்கான வெற்றி’’ -இமையம் பேட்டி! - Kalki", "raw_content": "\n’’சாகித்ய அகாடமி விருது என் நாவலுக்கான வெற்றி’’ -இமையம் பேட்டி\nஎழுத்தாளர் இமையம் எழுதி 2018-ல் வெளியான ‘செல்லாத பணம்’ நாவலுக்கு 2020க்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கிய உலகில் அதுவரை ஆவணப்படுத்தப்படாத புதிரை வண்ணார்களின் வாழ்க்கையை இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ படம்பிடித்தது. 1994-ல் வெளியான இந்த நாவலுக்குப் பிறகு, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘மண் பாரம்’, ‘கொலைச்சேவல்’, ‘சாவு சோறு’, ‘நறுமணம்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ உள்ளிட்ட அவரது மற்ற படைப்புகள் வெளியாயின. இமையம் தன் எழுத்துக்காக இந்திய அரசின் ’இளநிலை ஆய்வு நல்கை, தமிழக அரசின் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’, ‘அக்னி அக்ஷர விருது’, உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\nதமிழ்நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளையும், பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் தன் எழுத்தில் பிரதிபலிக்கும் இமையத்திடம் கல்கி ஆன்லைனுக்காகப் பேசினோம்.\n‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருக்கிறது. இது நாவலுக்கான வெற்றியா எழுத்தாளருக்கான வெற்றியா சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியா\n“நாவலுக்கான வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இது சாதி மேலாதிக்கத்துக்கு எதிராகக் கிடைத்த வெற்றி அல்லது சாதி கீழ்மைக்குக் கிடைத்த வெற்றின்னு சொல்ல முடியாது. ஒரு உண்மையான இலக்கியப் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.”\n‘செல்லாத பணம் நாவல் எதைப் பற்றியது\nஉயர்படிப்பு படித்த ஒரு பெண்ணுக்கும் ஆட்டோ ஓட்டும் ஒரு பையனுக்கும் ஏற்பட்ட காதல் கல்யாணத்தில் முடிகிறது. அந்தத் திருமண உறவில் குடும்ப வன்முறை காரணமாக அந்தப் பெண் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறாள். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அப்படி அங்கு அவள் சிகிச்சை பெறுகின்ற மூன்று நாட்களில் தொடங்கி, இறக்கிற கணம் வரை நடக்கிற நிகழ்வுகள்தான் ‘செல்லாத பணம்’ நாவலின் கதை\nஅரசியல் கட்சியால் சாதிக் கட்டுமானத்தை உடைத்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியுமா அதற்கு அந்தக் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்\n“நிச்சயமாகச் சாத்தியப்படும். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தின் வழியாகத்தான் சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். சட்டத்தின் வழியாகத்தான் சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்த முடியும். அதற்கு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும். சமூகத்தில் ஒரு ஏற்றத்தாழ்வற்ற, சாதிய சமூகம் அற்ற, மத மோதல்கள் அற்ற சிறந்த சமூகத்தை உருவாக்க அறிவார்ந்த சிந்தனைமிக்க அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். அதைவிடுத்து அரசியல் கட்சித் தலைவர்களே சாதிய மோதல்களைத் தூண்டுவது, சாதிக் கட்சி நடத்துவது போன்றவை சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்காது.”\nஒரு கட்சி சார்ந்த எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்வது சரியா\n“அது அவரவருடைய விருப்பம். நான் கட்சி சார்ந்த எழுத்தாளன் என்பதைவிட திராவிட இயக்கச் சிந்தனை மரபில் வந்த எழுத்தாளன். மார்க்சிய எழுத்தாளர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள், விளிம்புநிலை மக்களுக்கான எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள் என்றெல்லாம் பலர் அடையாளப்படுத்திக் கொள்வதில்லையா அப்படித்தான் இதுவும் அவர்கள்மீது எந்தவிதக் கேள்வியும் எழுப்பாதவர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்றால் மட்டும் ஏன் கேள்விக்கணை தொடுக்க வேண்டும் என்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு இழிவு இல்லை. பெருமையே.”\nகலைஞரின் தீவிரப் பற்றாளரான நீங்கள் அவரின் நேரடி அரசியல் வாரிசான ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“ரொம்ப சிறப்பாக இருக்கிறது. கலைஞரால் மட்டும்தான் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றியுள்ளார் ஸ்டாலின். கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்பட்டு, தான் ஒரு சிறந்த தலைவர் என்பதை ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நிரூபித்திருக்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கலைஞர் தன் வழியில் செயல்பட்டார். அதேபோல் ஸ்டாலின் தமக்குரிய வழியில் செயல்படுகிறார். கலைஞரிடத்தில் ஸ்டாலினைத் தேடுவதோ, ஸ்டாலினிடத்தில் கலைஞரைத் தேடுவதோ தவறு.”\nசில கேள்விகள் மட்டுமே ஆனாலும் திறனாய்வு போல் பதில் பெறுவதற்கு ஏற்றவாறு கேள்விகள் கேட்டிருக்கி றீர்கள். வெகு சிறப்பு. நான் முழு நாவல் படிக்கவில்லை. உயர்படிப்பு படித்த பெண்ணுக்கும் ஆட்டோ காரருக்கும் திருமணம் என்று தான் ஆசிரியர் இமையன் கூறுகிறார். இதில் சாதியம் இங்கு வருகிறது என்று அறியேன்.எந்த ஜாதியினரும் உயர் வகுப்பு படித்திருக்கலாம் அல்லவா. அதே போல் சாதி பாகுபாடின்றி எல்லா ஜாதிகளிலும் ஆட்டோ டிரைவர்கள் இருக்கிறார்கள்.\nசில கேள்விகள் மட்டுமே ஆனாலும் திறனாய்வு போல் பதில் பெறுவதற்கு ஏற்றவாறு கேள்விகள் கேட்டிருக்கி றீர்கள். வெகு சிறப்பு. நான் முழு நாவல் படிக்கவில்லை. உயர்படிப்பு படித்த பெண்ணுக்கும் ஆட்டோ காரருக்கும் திருமணம் என்று தான் ஆசிரியர் இமையன் கூறுகிறார். இதில் சாதியம் இங்கு வருகிறது என்று அறியேன்.எந்த ஜாதியினரும் உயர் வகுப்பு படித்திருக்கலாம் அல்லவா. அதே போல் சாதி பாகுபாடின்றி எல்லா ஜாதிகளிலும் ஆட்டோ டிரைவர்கள் இருக்கிறார்கள்.\nசில கேள்விகள் மட்டுமே ஆனாலும் திறனாய்வு போல் பதில் பெறுவதற்கு ஏற்றவாறு கேள்விகள் கேட்டிருக்கி றீர்கள். வெகு சிறப்பு. நான் முழு நாவல் படிக்கவில்லை. உயர்படிப்பு படித்த பெண்ணுக்கும் ஆட்டோ காரருக்கும் திருமணம் என்று தான் ஆசிரியர் இமையன் கூறுகிறார். இதில் சாதியம் இங்கு வருகிறது என்று அறியேன்.எந்த ஜாதியினரும் உயர் வகுப்பு படித்திருக்கலாம் அல்லவா. அதே போல் சாதி பாகுபாடின்றி எல்லா ஜாதிகளிலும் ஆட்டோ டிரைவர்கள் இருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\n3-ம் உலகப் போருக்கு சீனா தயாரித்த பயோ- கருவி\nகுழந்தைகளுக்கும் மாஸ்க் போட வேண்டுமா\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திரை நட்சத்திரங்கள்\nஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்\nசெவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1420", "date_download": "2021-05-14T22:57:52Z", "digest": "sha1:LYEJFDULPOZXXVNZ6SB6O5ZFXZ3KCILI", "length": 5145, "nlines": 51, "source_domain": "www.kalkionline.com", "title": "தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்? - தலைமைச்செயலர் இன்று ஆலோசனை! - Kalki", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் - தலைமைச்செயலர் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுபாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்கிறார்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பை விட கொரோனாத்தொற்று வேகமாக பரவி வருகிறது.\nஆகையால், அதனைத்தடுக்கும் வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டறிந்து கூடுதல் கட்டுப்பாடு பற்றிய முடிவுகளை தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் எடுப்பார் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.\nதண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும்னு சொல்றா மாதிரி கட்டுப்பாடுகள் அதிகமானாதாங்க நோய் தொற்று எண்ணிக்கையும் குறையும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் கடும் பீதி\nஅதிமுக முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ்-சின் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசர்க்கரை ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு : உத்தரகண்ட்டில் அசத்தல்\nபுதிய நாடாளுமன்றக் கட்டிடம் : புகைப்படம் எடுக்க மத்திய அரசு தடை\n13 மளிகைப் பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரணம் : ரேஷனில் விரைவில் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/08/NmxlMv.html", "date_download": "2021-05-14T22:30:21Z", "digest": "sha1:ABTOWIWPJSNB47IZOMUCUIO57VDTWZWX", "length": 8343, "nlines": 40, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சிவனடியார் தற்கொலை.. தனது ஆத்மா எஸ்ஐ குடும்பத்தை விடாது என சிவனடியார் வீடியோ பதிவு..!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசிவனடியார் தற்கொலை.. தனது ஆத்மா எஸ்ஐ குடும்பத்தை விடாது என சிவனடியார் வீடியோ பதிவு..\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் தற்கொலை செய்துக்கொள்வதாக வீடியோ பதிவிட்டு சிவனடியார் உயிரிழந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபுளியம்பட்டி குண்டாங்கல் காடு பகுதியை சேர்ந்த சரவணன், சுற்றுவட்டார மக்களுக்கு தாயத்து கட்டுவது, மந்தர கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்தாகவும் அவரை அப்பகுதி மக்கள் சிவனடியார் என்று அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.\nகடந்த வாரம் அவரை பார்க்க பெண் ஒருவருக்கு எந்திரம் கட்டிவிட்டு அப்பெண் வாங்கி வந்த உணவை சரவணன் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது அங்கு வந்த தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி என்பவர் சிவனடியார் சரவணனையும் அப்பெண்ணையும் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.\nமேலும் இருவரையும் தனது செல்போன் மூலம் படம் எடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறேன் பார் என சொல்லி விட்டு உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி சென்றதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே எஸ்ஐ மைக்கேல் அந்தோணி சிவனடியாக சரவணனை தாக்கிய போது அவரது மகன் சங்கர், மகள் கவிதா ஆகிய இருவரும் நேரில் பார்த்துள்ளனர்.\nதனது பிள்ளைகள் முன்பே தன்னை எஸ்ஐ அடித்ததால் மனமுடைந்த சரவணன் சனிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சிவனடியார் சரவணன் வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.\nஅங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது, சரவணன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த நிலையில் சிவனடியார் சரவணன் செல்போனில், தற்கொலைக்கு முன்னர் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தனது ஆத்மா எஸ்ஐ மைக்கேல் அந்தோணியின் குடும்பத்தை விடாது என சிவனடியார் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.\nதகவல் அறிந்து வந்த போலீசார் சரவணன் உடலை அங்கேயே வைத்து பிரேதப்பரிசோதனை செய்து அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.\nமேலும் சரவணன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே போலீசார் மிரட்டியதால் எஸ்ஐ மீது புகார் கொடுக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சிவனடியார் மகன், மனைவி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்���னர்.\nஇதனிடையே சிவனடியார் மாந்ரீகத்தில் ஈடுபடுவதாகவும், நிர்வாண பூஜைகள் செய்வதாகவும் வந்த புகாரை தொடர்ந்தே போலீசார் விசாரணைக்கு சென்றதாக தேவூர் காவல் நிலைய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/blog-post_801.html", "date_download": "2021-05-14T23:59:27Z", "digest": "sha1:TLSKN4MZF2HM72ZZ7UBSYSCPEACJQMU2", "length": 4280, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவு என தகவல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவு என தகவல்\nபுதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது. இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்து சட்டசபை செயலர் துணை நிலை ஆளுநருக்கு அறிக்கை அனுப்பிஉள்ளார்.\nஇதன் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை அறிக்கை அனுப்புவார் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sscadda.com/toppers-strategy-to-crack-tnpsc-2020-exam", "date_download": "2021-05-14T22:39:33Z", "digest": "sha1:OAGEPMY2KIXFQQYHQMN56ZY7H4FSKVUR", "length": 19936, "nlines": 309, "source_domain": "www.sscadda.com", "title": "Topper's Strategy To Crack TNPSC 2020 Exam", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஐ (நேர்முகத் தேர்வு பதவிகள் (குரூப்-2) (Group-2 Interview Post) மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (குரூப்-2 ஏ) (Group-2A Non – Interview Post)).\nதமிழக அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-2 தேர்வானது மூன்று நிலையை உள்ளடக்கியது.\nமுதல் நிலை, இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. ஆனால், குரூப்-2 ஏ தேர்வானது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டுமே உள்ளடக்கியது. இவ்விரண்டுத் தேர்வுக்கும் உள்ள ஒரே வேறுபாடு நேர்முகத்தேர்வு மட்டுமே, ஏனைய பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒன்றே.\nஇத்தேர்விற்காக விண்ணப்பிக்கும் தேர்வாளர்கள் எண்ணிக்கையும் அவர்களிடையே நிலவும் போட்டியும் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.\nபல லட்சம் தேர்வாளர்கள் எழுதும் இத்தேர்வில் ஒரு சிலரால் மட்டுமே தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறமுடிகிறது. அதற்கு முழுமுதற் காரணம் அவர்கள் பின்பற்றும் வழிமுறையாகும்.\nமுதலில் தேர்வின் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.\n2. இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வு (Main Written examination),\nஎன மூன்று பிரிவினை கொண்டது.\nமுதல்நிலைத் தேர்வில் அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின்ஸ் (objective type questions) இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.\nஇரண்டாம்நிலை தேர்வானது எழுத்து வடிவில் இருக்கும். இதில் தேர்ச்சி பெற்றவர்களே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இரண்டாவது, தமிழக அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வு அறிக்கையில் தேர்விற்காக ஒதுக்கப்ப��ும் பதவிகளும் அதன் துறைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். தேர்வை எழுதும் நாம் எந்தெந்த பதவிகள் எந்தெந்த துறையைச் சார்ந்தவை என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது சில சமயத்தில் நமக்கு தூண்டுதலாகவும் அமையும்.\nமூன்றாவது, தேர்வின் பாடத்திட்டங்களை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nநான்காவது, கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள் மாதிரிகளை சேகரித்து அதில் அதிகமாக கேட்கப்பட்ட பாடத் திட்டங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nஐந்தாவது: முறையான பயிற்சி, சிறப்பான தொடக்கம் பாதி வெற்றி தரும் என்பது பழமொழி. முதலில் தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை தேர்வு நடக்கும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் அனைத்து பாடத் திட்டங்களையும் முடித்துவிடும் படி அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும். அவ்வாறு இருப்பின் தேர்வுக்கு முன்னர் இருக்கும் 30 நாட்களை மீண்டும் ரிவிஷனக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தை உறுதியாக முடித்துவிடவேண்டும். எடுத்துக்காட்டாக இன்று முடிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பாடத்திட்டத்தை ஏதோ ஒரு சில காரணங்களால் உங்களால் முடிக்க முடியவில்லை. உங்கள் மனது நாளை முடித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. அடுத்த நாளும் இதே மாதிரி உங்கள் மனது நாளை முடித்துக் கொள்ளலாம் நாளை முடித்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்கிறது. இதே மாதிரி தொடர்ந்து நடக்கையில் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு சிறு துளி பெரு வெள்ளம் போல் மிகப்பெரிய அளவில் பாடத்திட்டத்தை உங்களால் முடிக்க முடியாமல் போகலாம். ஆகவே ஒவ்வொரு நாளும் எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்களை நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.\nஒவ்வொரு நாளும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தை அன்றே முடியுங்கள். அதன் பிறகு அன்று தூங்க செல்வதற்கு முன் படுக்கையில் அரை மணி நேரம் இன்று என்ன செய்தோம் என்பதை ஞாபகப் படுத்திப் பாருங்கள். படிக்கும் பொழுது எந்த ஒரு விஷயம் உங்களுக்கு மறக்கும்படி அமைகிறதோ அதை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அதை ரிவிஷன் செய்யுங்கள். அவ்வாறு செய்கையில் அது உங்களுக்கு எப்போதும் மறக்காது. இவ்வாறு தினமும் செய்து வர உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.\nதேர்வுக்கு முன்னர் முன் மாதிரி தேர்வுகளை அதிகம் எழுதிப் பாருங்கள். அவ்வாறு எழுதுவதன் மூலம் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய பலவீனமான பகுதிகளை புரிந்துகொள்ள அத்தேர்வு தூணாய் அமையும்.\nஅறிவியல் மற்றும் சமூக அறிவியல் தலைப்புகளுக்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களும், இந்தியாவின் புவியியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் பண்பாடு, ஆட்சியியல், தேசியஇயக்கம், ஆகிய தலைப்புகளுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகங்களும் பரிந்துரைக்கப்படுகிறது.\nதிறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY) ஆர் எஸ் அகர்வால் புத்தகம் பரிந்துரைக்கப்படுகிறது. இதுதவிர திருக்குறள், தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் ஆகிய தலைப்புகளும் மற்றும் தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் ஆகிய தலைப்புகளும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.\nஆன்லைன் நேரடி வகுப்பில் சேர, இங்கே கிளிக் செய்க\nகுரூப்-4 ஆன்லைன் நேரடி வகுப்பில் சேர, இங்கே கிளிக் செய்க\nSSC CGL ஆன்லைன் நேரடி வகுப்பில் சேர, இங்கே கிளிக் செய்க\nமகிழ்ச்சியான பழக்கவழக்கங்கான உடற்பயிற்சி தியானம் விளையாட்டு நண்பர்களுடன் வெளியில் செல்வது மற்றும் இசை கேட்பது ஆகிய பழக்கவழக்கங்கள் நமக்கு மகிழ்ச்சியை மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும். எதிர்மறை எண்ணங்கள் உடைய நபர்களிடம் இருந்து சற்று தள்ளி இருங்கள். ஏனென்றால் அவர்கள் எப்பொழுதும் நம்முடைய முயற்சியை தளர்வு செய்ய நினைப்பர். உங்கள் நலன் விரும்பும் நபர்களிடம் மட்டும் அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு உந்துகோலாக நமக்கு அமையும். உங்கள் என்னத்தை சிதற அடிக்கக்கூடிய விஷயங்களில் இருந்து சற்றுக் கவனமாக இருங்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ளதைக் கடைப்பிடித்து உங்களது பயிற்சியை சிறப்பாக தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/2019-05-21-13-34-42", "date_download": "2021-05-14T23:32:30Z", "digest": "sha1:BOFG3M4765DLAGYPQO65C5Q7C2ZENSNA", "length": 28835, "nlines": 224, "source_domain": "indianmurasu.com", "title": "தமிழகம்", "raw_content": "\nசென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேருக்கு…\nசென்னைசென்னையில் இன்று (மே 25) ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத��த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்க…\nசென்னைதமிழகத்தில் இன்று (24-05-2020) 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த...\nதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா, ச…\nதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இறப்பு 5 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 625 பேருக்குத் தொற்று...\nமாதத்தவணை தளர்வுக்கு வட்டியை முழுமையாகத்…\nசென்னை3 மாத கடனை தள்ளி கட்டினால் அதற்கு சராசரியாக பல லட்சங்களில் ஒவ்வொருவரும் வட்டி கட்ட வேண்டியது வரும் என்றும் எனவே அரசு வட்டி தள்ளுபடி தான்...\nதமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா - …\nதமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 552 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்...\n\"ஆம்பன் புயல்\" நாளை மாலை கரையை…\nசென்னை மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே நாளை மாலை ஆம்பன் (Amphan) புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான...\nமீண்டும் வேகம் எடுத்த கொரோனா - ஒரே நாளி…\nசென்னைதமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா...\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களு…\nசென்னைபத்தாம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பஸ்வசதி செய்து தரப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும்...\nவிழுப்புரம் சிறுமியை எரித்துக் கொன்றது ஏ…\nவிழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த அ.தி.மு.க பிரமுகர்கள்...\nதமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு புதி…\nசென்னைஇந்தியாவையே உலுக்கி வரும் ��ொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து...\nநாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் - த…\nநாளை (11-05-2020) முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்) 2) பேக்கரிகள் (பார்சல்...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம…\nதி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-22) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்து...\nநீதிமன்ற நிபந்தனைகள் மீறல் - டாஸ்மாக் மத…\nநீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்றும், ஆன்லைனில் விற்று டோர் டெலிவரி...\nதமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா - …\nசென்னைதமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5409...\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக தவற…\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் பொது...\nதமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு தொற்…\nசென்னைதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா...\nதமிழகத்தில் 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் த…\nதமிழகத்தில் மார்ச் 24-ந்தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன.இதன் காரணமாக அரசுக்கு நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைத்து...\nசென்னையை அடுத்து கடலூர், விழுப்புரத்தில்…\nஇன்று தமிழகத்தில் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 527 பேரில் அதிகபட்சமாக 266 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ��ன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்ததாக, கடலூரில்...\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 527 பேரு…\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 527 பேர் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால்...\nதமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே ந…\nசென்னைஇதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை...\nதமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோ…\nதமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்க…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று...\nதமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோ…\nசென்னைதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாறு: தமிழகத்தில் இன்று மட்டும்...\nதமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பா…\nதமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர்...\nஊரடங்கை மீறி கறிவிருந்து - அரசு ஊழியர்கள…\nகொரோனா அபாயத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசில் வனத்துறையில் ஒட்டுனராக பணிபுரியும் கல்யாணசுந்தரம் மற்றும் கால்நடை மருத்துவமனை உதவியாளர்...\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் …\nசென்னைமுழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய அ��ுமதி வழங்குமாறு திருமலா, ஜெர்ஸி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார்...\nஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் மீது பதிவு செ…\nகோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை, மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா என மக்கள்...\nசென்னை, கோவை, மதுரை சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு\nசென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை வரை முழு ஊரடங்கு. 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள்…\nதமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி\nசட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி திட்டத்துடன் தயார் நிலையில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும்…\n\"ஏழைக்கு உதவுபவன் கையை அரசு தட்டி விடுகிறது\" - கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nஉணவு மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க கூடாது என்ற அறிவிப்பின் மூலம் தமிழக அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டிவிடுவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்…\nதமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 1075\nதமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா தாக்கத்தால் வீட்டு…\nஊரடங்கு உத்தரவால் பறிக்க முடியாமல் கொடியிலேயே முற்றி பயனற்று போகும் வெற்றிலை - விவசாயிகள் கவலை\nஈரோடு மாவட்டம் அந்தியூர், நஞ்சமடைகுட்டை, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், வேம்பத்தி, குப்பாண்டம்பாளையம், பிரம்மதேசம், ஒரிச்சேரிபுதூர், செட்டிக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலைகளை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.இங்கு பறிக்கப்படும் வெற்றிலை அந்தியூர் மற்றும் அத்தாணி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்…\nதமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் - 19 பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை\nதமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.கொரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு…\nகொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த விழுப்புரம் அரசு மருத்துவமனை\nவிழுப்புரம்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர், பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தவறை உணர்ந்ததும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் 3 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…\nநாளை முதல் காலை 6 மணியிலிருந்து நண்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி\nத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வருகிறேன் என பொதுமக்கள் வெளியில் சுற்றுவதைத் தடுக்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை இயங்கிய சந்தைகள், கடைகள் இனி நண்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என முதலமைச்சர் பழனிசாமி…\nநடைமுறை அறிவு, புரிதல் இருந்தால் மட்டுமே மக்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் பணியாற்ற முடியும் - குமரி நம்பி\nசுதேசி இயக்கத்தின் தலைவரும், உலக பனை வேளாண் பொருளாதார பேரமைப்பின் பொதுச்செயலாளருமான குமரி நம்பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது: இன்றைய ஊரடங்குச் சட்ட நடைமுறையால் இந்திய ஒன்றியம் முழுவதும் முடங்கிப்போய் விட்டது. நடுத்தர, அடித்தள மக்கள் பொருளியல், மன இயல் ரீதியாகத் துவண்டு…\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-05-14T21:49:47Z", "digest": "sha1:5UW27A2PDVJEXAAQMYGBVUXVH24WGGT2", "length": 4566, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மாநகர காவல் அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாநகர காவல் அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்:\nதிருச்சி மாநகர காவல் அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்:\nதிருச்சி மாநகர காவல் அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்:\nதிருச்சி மாநகர காவல் அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: திருச்சி மாநகரில் உள்ள அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-05-14T22:12:45Z", "digest": "sha1:QFKNSE4ISCHAQLGY6M3Y6SR5A3DK3WGR", "length": 3981, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "பல விசயங்களை மறைமுகமாக – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசந்தாசாஹிப் ஸ்ரீரங்கத்தின் கோட்டை உள்ளேயும் பிரெஞ்சு படைகள் திருவானைக்கா கோவில் உள்ளேயும் இருந்ததையும் .. காவேரி கொள்ளிடம் ஆறுகள் கரை புரண்டு ஓடியதாயும் பார்த்தோம் .. திருச்சி…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்��� சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-05-14T22:28:59Z", "digest": "sha1:7HK7QXUZHWOS5LQXHBOKLLR26TGFR2E5", "length": 4338, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "“பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் “நூல் வெளியீடு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n“பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் “நூல் வெளியீடு\n“பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் “நூல் வெளியீடு\n“பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் “நூல் வெளியீடு\n\"பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் \"நூல் வெளியீடு \"பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் \"நூல் வெளியீடு சங்கரன்கோவிலில் நடைபெற்ற \"தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண���டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/front-vision-of-prophet-sahwali/", "date_download": "2021-05-14T23:30:23Z", "digest": "sha1:XAPJIZ2ZY2TV4FK7NH6ZASC7BC37QHO2", "length": 7025, "nlines": 126, "source_domain": "sufimanzil.org", "title": "ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்-Shah Wali’s Last Cermon – Sufi Manzil", "raw_content": "\nஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்-Shah Wali’s Last Cermon\nஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்-Shah Wali’s Last Cermon\n உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.\nஇவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.\nஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:02:16Z", "digest": "sha1:XYHDBGHRLHA6M3UYL5LREA4YV3UE6UO3", "length": 5351, "nlines": 69, "source_domain": "ta.m.wikisource.org", "title": "பகுப்பு:திருக்குறள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5\nகுன்றக்குடி அடிகளார் நூல்வ���ிசை 6\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9\nதிருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை\nதிருக்குறள், மு. வரதராசனாரின் தெளிவுரை/குடியியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2020, 16:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki?curid=54406", "date_download": "2021-05-15T00:15:16Z", "digest": "sha1:XJRTP3TW6OQA5YFN44JLILJ2PSZOWCK6", "length": 10176, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி (K.C.A Gnanagiri Nadar, ஏப்ரல் 16, 1906 - , சிவகாசி) ஒரு தமிழ் ஆய்வாளர். தமிழ் மொழியின் தொன்மை பற்றி பன்மொழி ஆய்வு செய்தவர். தமிழ், இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவரின் ஆய்வுகள் தமிழ் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என நிரூபிக்க முயல்கின்றன. இந்த ஆய்வுகள் நூல்களாக வெளிவந்துள்ளன.\nசென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பட்டப்படிப்பு பயின்றார். ஆரம்பகாலத்தில் (1920களில்) முதன்மை அதிகாரியாகவும், பின்பு நிர்வாக இயக்குநராகவும் ஆயுட்காப்பீட்டுக் கழக கம்பெனியில் தேசியமயமாக்கப்படும் வரை பணி புரிந்தார். அதன் பிறகு ஆயுள் காப்பீட்டு கவுன்சில் நிர்வாக உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். இவர் கம்பெனி சட்டம், கம்பெனி தணிக்கை சட்டம் போன்றவற்றை வரைமுறைப் படுத்தியவர்.\nஇவரது Latin Words of Tamil Origin என்ற நூல் இலத்தீன் மொழி தமிழில் இருந்து பெற்றுக்கொண்டதாக கருதப்படும் சொற்கள் பற்றிது. Greek Words of Tamil Origin என்ற நூல் கிரேக்க மொழி தமிழில் இருந்து பெற்றுக்கொண்டதாக கருதப்படும் சொற்கள் பற்றியது. இவ்விரு நூல்களையும் அகராதி போன்று அச்சிட்டு வெளியிட்டார்.\nஇதே போன்று ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகளில் உள்ள தமிழ் சொற்களாக கருதப்படுபவை பற்றியும் ஆய்வுகள் வெளியிட்டுள்ளார். இ���ற்கு அன்றைய பிரித்தானியப் பிரதமர் தாட்சரின் பாராட்டைப் பெற்றார்.\nதமிழ் தொன்மையான மொழி பலரும் கூறுகின்ற நிலையில் ஆராய்ச்சி மூலம் பிறமொழியினர் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு நிருபிக்க இவர் முனைந்தார்.\nஇவரின் ஆராய்ச்சியை அறிந்து சென்னை தொலைக்காட்சி நிலையம் 1984 இல் நமது விருந்தினர் பகுதியில் திரு. இளங்கோவன் இ.ஆ.ப அவர்களுடனான நேர்காணலில் இவர் ஆய்வை மக்களுக்கு வெளிப்படுத்தியது[1]. இவருடைய ஆய்வு தமிழ் மொழி வடமொழி சாராத தனித்துவமான மொழி என்று சான்றளிக்கிறது என்று முனைவர் ஆல்பர்ட் பி பிராங்க்ளின், அமெரிக்காவின் இந்தியக்கல்வியல் நிறுவனம் (American Institute of Indian Studies) பாராட்டியுள்ளார்[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/adventurous-out-on-fishing-expeditions-in-chennai/", "date_download": "2021-05-14T22:06:08Z", "digest": "sha1:WUJEVL42ZZUCKXNPZBTYI6W6JF6X7V2X", "length": 14348, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் ஓர் ஆழ்கடல் மீன்பிடிப் பயணம்!! - Adventurous out on fishing expeditions in Chennai", "raw_content": "\nசென்னையில் ஓர் ஆழ்கடல் மீன்பிடிப் பயணம்\nசென்னையில் ஓர் ஆழ்கடல் மீன்பிடிப் பயணம்\nஆழ்கடல் மீன்பிடிப் பயணம், சாகசங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்களுக்கு ஓர் நல்ல தேர்வாக அமையும்.\nசென்னை, தமிழகத்தின் தலைநகராக விளங்குவதோடு மட்டுமல்லாமல், ஓர் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கடற்கரை, பூங்கா, ஷாப்பிங் என சுற்றிப் பார்க்காமல் மீண்டும் ஊர் செல்வதில்லை. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல், சென்னை வாசிகளே வார இறுதி நாட்களை எங்காவது சென்று கழிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.\nசென்னையின் மேற்கு, தெற்கு, வடக்கு என அனைத்து பகுதிகளிலும் வார விடுமுறையை கழிப்பதற்கு போதுமான இடங்கள் உள்ளன. ஆனால், கிழக்கில் இருப்பது கடல். வேண்டுமெனில் கடற்கரைக்கு சென்று வார விடுமுறையை கழிக்கலாம். அப்படித் தான் சென்னை வாசிகள் செய்து வருகின்றனர். ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப் பயணம் மூலம் அந்த தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளது. கடற்கரையை தாண்டி கடலினுள் சென்று மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வரலாம்.\nஇந்த ஆழ்கடல் மீன்பிடிப் பயணம், சாகசங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்களுக்கு ஓர் நல்ல தேர்வாக அமையும். சிறிய; ஆனால், வளர்ந்து வரும் இச் சந்தையை தேர்வு செய்திருக்கும் இத்தொழிலை செய்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை இறக்குமதி செய்கிறார்கள்.\nபாப்பிங், ஜிக்கிங், ட்ரோலிங், காஸ்டிங் என பல்வேறு வகையான மீன்பிடி முறைகளுக்கு தகுந்தாற்போல் கட்டணங்கள் வசூலிக்கபப்டுகின்றன. துறைமுகத்தில் எடுக்க வேண்டிய பாஸ், கிளப் விருந்தினர் கட்டணம், மீன்பிடி சாதனங்கள், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் இந்த கட்டணங்களுக்குள் அடக்கம்.\nஇதுகுறித்து பயண ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, இந்த விளையாட்டுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், இந்த பயனத்தை நாங்கள் சென்னையிலேயே ஏற்பாடு செய்து தருகிறோம் என பெருமிதம் கொள்கின்றனர்.\nமேலும், “ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்”-யிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்று வைத்துள்ளோம். கடலில் பயணம் செய்பவர்கள், செல்லுபடியாகும் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம். பயணத்திற்கு முன்னரே, துறைமுக கட்டுப்பாட்டு அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விடுவோம். வானிலையை முதலில் கணக்கிட்டு பின்னர் பயணத்தை ஆரம்பிப்போம். அனைவருக்கும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். கடலடி பாறைகள் இருக்குமிடத்துக்கு செல்ல சுமார் ஐந்து நாட்டிகல் மைல்கள் செல்ல வேண்டும். சில இடங்களில் 70 அடி ஆழத்தில் கடலடி பாறைகள் இருக்கும், சில இடங்களில் சுமார் 230 அடி ஆழத்தில் கடலடி பாறைகள் தென்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,”பயணத்திற்கு முன்னரே எங்களிடம் தெரிவிக்க வேண்டும். பெரிய படகு என்றால் கப்பல் இயக்குநரகத்தின் அனுமதி பெற வேண்டும். அதேசமயம், சில நேரங்களில் மீனவர்கள் கூட அவர்களுடன் சிலரை படகில் ஏற்றிச் செல்வர். அதற்கு குறிப்பிட்ட தடை எதுவுமில்லை. ஏதேனும் பிரச்னை என்றால் நாங்கள் சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவோம். இதுவரை கொடிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.\nகார்ப்பரேட் மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மட்டுமல்லாமல், படகு பயணத்தை விரும்���ும் சாதாரண மக்களும் இதற்கு விரும்பிச் செல்கின்றனர். சூரிய உதயத்தை ரசிக்கவும், பிறந்தநாள் கொண்டாட்டதிற்காகவும் கூட பலர் இது மாதிரியான கடல் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.\nகோயிலுக்குள் நுழையவிடாமல் ஜாதி சுவர்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-14T23:55:24Z", "digest": "sha1:EWXWL7SXQZQTPQX44POQZIPVVFSRMMJU", "length": 41056, "nlines": 171, "source_domain": "www.sooddram.com", "title": "உணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள் – Sooddram", "raw_content": "\nஉணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள்\nஉணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள்\nஎன்பதே கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறு\nகாற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nபுதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பற்றி பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா\nஅடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா அல்லது அடைய ஏதாவது உண்டா அல்லது அடைய ஏதாவது உண்டா\nஎவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.\nஅந்நியர்கள் தாமாக முனைந்து தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுத்தர மாட்டார்கள்\nஇப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றை மிகவிரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டதாக நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஒற்றுமை அரசாங்கம் அடிக்கடி கூறி வருகின்றது.\nஅவ்வாறானதோர் அரசியல் யாப்பு ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்கள் முடியும் முன்னரோ பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என எதி;ர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.\nவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பில் உள்ளடங்கவுள்ள பல்வேறு விடயங்களில் பிரதானமாக இரண்டு விடயங்கள் உள்ளடங்க உள்ளன என்பது தெளிவு.\nஅவற்றில் ஒன்று புதிய தேர்தல் முறை. அதாவது, ஜேர்மனியிலோ அல்லது நியூசிலாந்திலோ உள்ள தேர்தல் முறையை ஒத்ததான ஒரு முறையைக் கொண்டு வருதல். அதாவது விகிதாசாரத் தேர்தல் முறையையும் தொகுதிவாரித் தேர்தல் முறையையும் கலந்த வகையில் உருவாக்கப்படும் ஒரு தேர்தல் முறை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இது தேசிய அரசியல் அரங்கில் பேசப்படும் பொருளாக இருந்து வருகின்ற போதிலும் நடைமுறைக்கான சட்டமாக இன்னமும் ஆகவில்ல���. சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான பிரேரணை பாராளுமன்றக் கதவு வரை வந்து நின்றுவிட்டது.\nபுதிய அரசியல் யாப்பில் இடம் பெறவுள்ள மற்றொரு பிரதானமான விடயம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையவுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயம்.\nஇலற்றைவிட புதிய அரசியல் யாப்பில், நாட்டின் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம், அத்துடன் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையகம், ஊழல் மற்றும் லஞ்ச விசாரணை ஆணைக்;குழு போன்றவற்றின் சுதந்திரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நவீன தாராள பொருளாதார அமைப்பு முறையினை நாட்டில் ஆழமாக விரிவுபடுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்கும் வேண்டிய அரசியல் யாப்பு ஏற்பாடுகளையும் வலுவாகக் கொண்டதாகவே புதிய அரசியல் யாப்பு அமையும் என எதிர்பார்க்கலாம்;.\nஎதிர்பார்க்கப்படுகிற புதிய அரசியல் யாப்பில்,\nஅரச அமைப்பின் உயர் பதவிகளில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களும் கணிசமான அளவு இடம்பெறும் நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமா\nஉயர்கல்வியில், வேலை வாய்ப்பில், அரச நிர்வாக அமைப்புகளில், தேசிய ஆயுதப் படைகளில் இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்த பட்சமாகவாவது பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் புதிய அரசியல் யாப்பு கொண்டிருக்குமா\nஇங்கு தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்கள் – பிராந்தியங்கள் தமது சமூக பொருளாதார, கலாச்சார, பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சி தொடர்பான அடிப்படையான விடயங்கள் அனைத்திலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி கொண்டவையாக செயற்படுவதற்கு என்ன ஏற்பாடுகள் சரியானதாகும் சாத்தியமானதாகும் என்பதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயத்தின் கருப்பொருளாக உள்ளது.\nபுதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையாகவே தீர்வு வழங்கப்படும் என ஆட்சியில் ஒன்றிணைந்துள்ள இரண்டு கட்சிகளும் கடந்த தேர்தலின் போதும் அதன் பின்னரும் தொடர்ந்து கூறி வருகின்றன. அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கச் சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்; ஒற்றைய���ட்சி அமைப்புக்கு உட்பட்ட வகையாகவே அரசியற் தீர்வு காணப்படும் என மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்\n2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பிரபாகரனுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் மேற்கத்தைய நாடுகளின் அனுசரணையுடன் நோர்வேயின்; தலைநகர் ஒஸ்லோவில் புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அமைப்பின் அடிப்படையிலான தீர்வுக்கு அப்போது ஒத்துக் கொண்டவராயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவும் தனது நிலைப்பாட்டை “ஒற்றையாட்சிக்கு உள்ளேயே தீர்வு” என மாற்றிக் கொண்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் தமது ஆட்சிக்காலத்தின்; போது சமஷ்டியை அண்மித்த தீர்வொன்றினை முன் மொழிந்தவராயினும் இப்போது நேரடி அதிகாரத்தில் இல்லாத அவரால் தமது முன்னையதைப் போன்றதொரு தீர்வை வலியுறுத்துவதற்கு முன்வருவார் என்;று எதிர்பார்க்க முடியாது.\nஇந்நிலையில், புதிய அரசியல் யாப்பில் பின்வரும் மூன்றில் ஏதாவதொன்றிற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. அதாவது:\n1. இப்போதுள்ள அரசியல் யாப்பில் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அமைப்பு முறையையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் எந்தவித மாற்றங்களும் முன்னேற்றங்களுமின்றி புதிய அரசியல் யாப்பில் அவற்றை அப்படியே உள்ளடக்கியபடி புதிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படலாம்… அல்லது,\n2. 13வது திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலாகப் போகாவிடினும் அதில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் செம்மையாகவும், காத்திரமாகவும் முழுமையாகவும்; கொண்டு மாகாணசபைகள் செயற்படக் கூடிய வகையிலான அரசியல் யாப்பு ஏற்பாடுகளோடு புதிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படலாம்;…. அல்லது\n3. ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே, தற்போதைய 13வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விடக் கணிசமான அளவு கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வகையாக மாகாண சபைகள் ஆக்கப்படலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இனப்பிரச்சினைக்கான தமது அரசியற் தீhவானது சமஷ்டி அமைப்பிலான ஒன்று மட்டுமே என அடித்துக் கூறினர். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியற் தீர்வினை தாங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்கப்போவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.\nஒற்றையாட்சியின் அடிப்படையிலான எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்குப் பயன்தர மாட்டாது என்பதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தொடர்ச்சியான பகிரங்க நிலைப்பாடாக இருந்து வருகின்றது. மாகாண சபை முறையை ஏற்கவில்லை என்று கூறிவந்த கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது பல்வேறு வகையான வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழ் மக்களின் அமோகமான அங்கீகாரத்தைப் பெற்று வடக்கு மாகாண ஆட்சியை அமைத்தனர்.\nஆனாலும், இதுவரை வடக்கு மாகாண சபையைத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சி செய்து வரும் பாங்கினைப் பார்க்கையில், அவர்கள் அரசியல் யாப்பின் 13வது திருத்தப்படி அமைந்துள்ள இப்போதைய மாகாண சபை அமைப்பு முறையானது எந்தவகையிலும் அதிகாரங்கள் அற்றது தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனற்றது என்பதை நிரூபிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகவே கருதவேண்டியுள்ளது.\nதமிழ்க் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையையும் பெற்று எதிர் வரிசையில் அமர்ந்திருக்கின்ற போதிலும் தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தோடு மிகுந்த நல்ல உறவுடனேயே உள்ளனர் என்பது தௌ;ளத் தெளிவான ஒரு விடயம். ஆனால் அரசாங்கத்திலுள்ள இரண்டு பெரும் கட்சியினரும் ஒற்றையாட்சி அமைப்புக்கு உள்ளேதான் அரசியற் தீர்வு காணப்படும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றனர்\nஒற்றையாட்சிக்குள் அமையும் எந்தத் தீர்வும் சரிப்பட்டு வராது சமஷ்டி முறையிலான தீர்ப்பே வேண்டும் என்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கும் ஒற்றையாட்சிக்குள்ளேயெ தீர்வு எனப் பிடிவாதமாக உள்ள ஆட்சியாளர்களுக்கும் இடையே இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணப்படுவதற்கான ஒரு சமரச சமநிலை ஏற்பட எந்த அளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பது இன்று பெரும் கேள்வியாக உள்ளது.\nதமிழரசுக் கட்சியினர் 1949லிருந்து சமஷ்டி என்று சொல்லி வந்து விட்டு 1957ல் பிரதேச சபை ஆட்சி முறை என்ற பெயரில் தெளிவற்ற வகையில் நிலம் மற்றும் மொழி தொடர்பான சில அதிகாரங்களை மட்டும் கொண்ட அவர்களின் சமஷ்டிக்குக் கிட்டவும் இல்லாத ஒரு தீர்வை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்காவுடன் ஏற்றுக் கொண்டார்கள்.\n1976ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை வைத்து 1977ல் தனித் தமிழீழத்துக்கான ஆணையென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மக்களிடம் அமோக வாக்குகளைப் பெற்று விட்டு பின்னர் கொழும்பு மைய இலங்கை ஆட்சியாளருக்கு சேவகம் செய்வதற்கு வகையான மாவட்ட சபைகளை 1981ல் ஏற்றார்கள்\nகடந்த கால வரலாறு போல, அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தற்கால வாக்குறுதிகளுக்கும் பகிரங்கமேடைச் சத்தியங்களுக்கும் முரணாக ரகசியமாகப் பேசி இப்போதுள்ள அரசு தரத்தயாராக இருக்கும் எதையாயினும ஏற்றுக் கொள்வதே ராஜதந்திரம் என செயற்படப் போகிறார்களா என்பதே பரவலாக தமிழர்கள் மனதிலுள்ள கேள்வியாகும்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துவதாகவும் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் பின்பலமாக நின்று ஆதரவளிக்க வகையாகவும் அதேவேளை இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு கிழித்தெறிந்து விடாததுமான ஒரு நியாயமான அரசியற் தீர்வினை தமிழ் கூட்டமைப்பினர் குறிப்பாகத் தமிழரசுக் கட்சித்தலைவர்கள் தாமே முன்முயற்சி எடுத்து பகிரங்கமாக முன்வைப்பதற்கு ஏன் இன்னமும் தயங்க வேண்டும்\nஇலங்கை அரசாங்கம் அரசியற் தீர்வாக தமிழர்களுக்கு என்ன தரப் போகிறது எப்போது தரப்போகிறது எப்படித் தரப்போகிறது என இலவு காத்த கிளி போல இருக்காமல், இலங்கையின் எந்தவொரு இன மக்களினதும் அடிப்படை அபிலாஷகளுக்குப் பாதகமில்லாத, ஒரு நியாயமான, முழுமையானதொரு தீர்வுப் பெட்டகத்தினை தமிழ்க் கூட்டமைப்பினர் தாமே தயாரித்து பாராளுமன்ற ஆட்சியாளர்களை ஏற்கப் பண்ணுவதற்கு முன்முயற்சி எடுப்பது தமிழர்களுக்கான அரசியற் தீர்;வினை விரைந்து பெறுவதற்கு சரியானதொரு அணுகுமுறையாக அமையாதா பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒர�� தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒரு தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா\nதமிழர்களுக்கு அரசியற் தீர்வு கிடைத்தாலும் சரி கிடைக்கா விட்டாலும் சரி தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி தமக்கே உரியது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இருப்பது வெளிப்படையான ஒன்று. தமிழர்கள் மத்தியில் தாம் சாதித்தது எனச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து தந்தாலும் அடுத்த தேர்தலில் தமது வெற்றி நிச்சயம். அப்படி ஒரு தீர்வு தரப்படாவிட்டாலும் கூட, அவர்கள் தாமாக எந்தவொரு முன்முயற்சியையும் மேற்கொள்ளாமலேயே அடுத்து வரும் தேர்தல் மேடைகளில் இலங்கை ஆட்சியாளர்களை எல்லா வகையிலும் திட்டித் தீர்த்து மீண்டும் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ் மக்களிடம் சிந்தாமற் சிதறாமல் தமக்கு வாக்குகளை அளித்து ஆணை தரும்படி கேட்டு தேர்தலில் சிரமமில்லாமல் வென்;று விட முடியும்; எனும் வகையான நம்பிக்கையில் தமது அரசியல் வாழ்வை நடாத்தி வருகிறார்கள் என்பதை அவர்களும் அறிவார்கள்.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தற்போதுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பிச் செயற்பட்டாலும் கூட அவர்கள் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதிலேயே அக்கறையாக இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரு விடயமே. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சவார்த்தையை நடத்தப் போகிறார்கள், என்னென்ன விடயங்களை உள்ளடக்கிப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.\nதமது கட்சிகளின் இரண்டாம் மட்டத்தலைவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ அறிவிக்காத வகையிலும், அவர்களுடன் எதுவித கலந்துரையாடலும் இல்லாமலே அரசுடன�� ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதே தமிழ்க் கூட்டமைப்பினரின் பாரம்பரியமாக இதுவரை உள்ளது. இவ்வாறாகத்தான் அவர்களது ஆதரவு வட்டாரங்களுக்குள் பரவலாகப் பேசப்படுவது எல்லோரும் அறிந்ததே. தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்;தை என்பது தனிப்பட்ட வியாபாரப் பேரமல்ல. அரசியற் தீர்வுக்காகப் பேசப்படும் விடயங்களும் வேண்டப்படும் கோரிக்கைகளும் எந்த மக்களுக்கானவையோ அந்த மக்கள் சமூகத்தினரின் அறிவுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவையாகும்.\nமக்கள் பிரதிநிதிகள் தமது செயற்பாடுகள் தொடர்பாக பகிரங்கமாகவும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையாகவும் நடந்து கொள்வது அவசியமாகும்;. தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கு அந்த மக்களின் பொது விடயங்களைக் கையாள்;வதில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பொது விவகாரங்களில் ரகசியமாகவும் பொறுப்புக்கூறும் உணர்வு இல்லாமலும் நடந்து கொள்வது ஜனநாயக விரோதமானது என்பதோடு அந்த ரகசியங்கள் பரகசியமாகிற போது பல பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாகும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nஇவ்வாறானதொரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்களும் அறிவாளிகளும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் என்ன செய்யப் போகிறார்கள். அவர்களின் பங்கு என்ன கடமைகள் என்ன தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளும் சமூகப் பிரமுகர்களும் அமைப்புகளும் தங்களது அறிவு அனுபவங்கள் இதுகாலவரையான தமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட தத்தமது நிலைப்பாடான கோரிக்கைகளை இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் தாங்கள் முன்வைக்கும் தீர்வுப் பிரேரணைப் பெட்டகங்களாக முன்வைக்க வேண்டியது அவசியமில்லையா அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா அதன் மூலமாகத்தானே தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை முறையாகச் சபையேற வைக்க முடியும் – அரசு உருவாக்கவு���்ள அரசியல் யாப்பு நிர்ணய சபையில்; முக்கியத்துவம் பெறும் நிலையை ஏற்படுத்த முடியும்.\nஅதை விடுத்து, கடைசிவரை பார்வையாளர்களாக “என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது” என்று விட்டு கடைசியில் இதுவல்ல நாங்கள் கேட்டது, இதுவல்ல நாங்கள் எதிர்பார்த்தது என ஓலமிடுவதால் ஒரு பயனும் ஏற்படாது.; தமது ஜனநாயக உரிமைகள் களவாடப்படும்போது மக்கள் விழிந்தெழுந்து குரலெழுப்பிப் போராடாவிட்டால் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து இழப்பவர்களாகவே வாழ வேண்டியேற்படும். தேர்தல் ஜனநாயக சமூகத்தில் மக்கள் என்பது அறிவுஜீவிகளே, சமூகப் பிரமுகர்களே, சமயத் தலைவர்களே, படித்த பெரிய மனிதர்களே. இவர்களே இங்கு தலைவர்களை ஆக்குகிறார்கள், மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகிறார்கள் எனவே அவர்களே மக்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்பாயிருக்க வேண்டும், செய்ய வேண்டிய கடமைகளைக் காலம் தவறாது ஆற்றுவதோடு பொதுமக்கள் தொடர்பான பொறுப்புக்களை ஏற்கவும் வேண்டும்.\nPrevious Previous post: எங்களுக்கு எல்லாவற்றையும் அதிகரிக்க வேண்டும்…. இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமாட்டோம் – வட மாகாணசபை உறுப்பினர்கள்\nNext Next post: சிறிதரன் என்றால் ஆயுதம் தாங்காத பயங்கரவாதி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_372.html", "date_download": "2021-05-14T23:28:44Z", "digest": "sha1:W767UDGPOCK7YDQQLAOZ3RZC3RN2XCJY", "length": 3617, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்த��ல்தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களிடமிருந்து திராவிடர் கழக வெளியீடான தேர்தல் பிரச்சார புத்தகத்தைபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள்பெற்றுக் கொண்டனர்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களிடமிருந்து திராவிடர் கழக வெளியீடான தேர்தல் பிரச்சார புத்தகத்தைபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள்பெற்றுக் கொண்டனர்\nஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களிடமிருந்து திராவிடர் கழக வெளியீடான தேர்தல் பிரச்சார புத்தகத்தைபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள்பெற்றுக் கொண்டனர். (30.3.2021)\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-14T21:45:45Z", "digest": "sha1:P2D36PCWMA73THZ5VKNXPWIHWCX3I47K", "length": 5484, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் மூட்டாம்பட்டிதேவையா? மூட்டாம்பட்டி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் ��டுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மூட்டாம்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் மூட்டாம்பட்டி\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/110/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-banana-bajji-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:55:33Z", "digest": "sha1:2DX5LZN4522575HFMBX6UF7AGKQYB4RQ", "length": 11948, "nlines": 192, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைக்காய்", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nகடலை மாவு - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nகேசரி பவுடர் - 2 சிட்டிகை\nபெருங்காயம் - 1/4 ஸ்பூன்\nஎண்ணெய் - 1/2 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nகடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.\nவாழைக்காயை சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.\nபஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.\nகேரட், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம். மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும். பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபவுடர்2 மிளகாய்தூள் மாவு2 கேசரி மாவு Bajji வாழைக்காய் வாழைக்காயை தேவையான Banana லிட்டர் இட்டு அளவுசெய்முறைகடலை வைத்த வேண்டும்வாணலியில் பெருங்காயம்14 முன்னும் மாவில் தனியாக கொள்ளவும் சீரகம் எண்ணெயில் மிளகாய் கொள்ள எண்ணெயை கொள்ள விட்டு சீவி வேக பெருங்காயம் கட்டி பிரட்டி சிட்டிகை அரிசி மாவில் கூழ் பொருட்கள்கடலை இதில் ஏற்கனவே நன்றாக ஸ்பூன் உப்பு தண்ணீர் சேர்த்து ஸ்பூன் கலந்து கிலோ வைத்துக் ஊற்றி பிசைந்து விட 1 சூடானதும் பதத்திற்கு கப் வாழைக்காய்2 பின்னும் உப்புதேவையான வேண்டும்வாழைக்காயை வேண பிசைந்து தூள்1 பவுடர் இல்லாமல் மாவு14 அரிசி பஜ்ஜி ஸ்பூன் ஆகியவற்றை சீவிய கேசரி எண்ணெய்12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2020/06/", "date_download": "2021-05-14T23:19:09Z", "digest": "sha1:BO2VNBB7GZV2Q32HHS6VISSXX6CON7PW", "length": 57596, "nlines": 415, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஜூன் 2020", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஉலக இசை தினம்-ஜூன் 21\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். சர்வதேச மொழியாம் இசையின் பெருமையை பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 உலக இசைதினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இன��று ஜூன் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக நாடுகளில் இசை தினமாக கொண்டாடப்படுகிறது.\nஇசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஒன்று.இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது.\nதற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.\nஇந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தியா உட்பட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.\nஅன்புடன் இசை தினத்தை வாழ்த்தும் ,\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/21/2020 01:40:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவு-5 நீங்களும் கீ போர்டு வாசிக்கலாம்\nபதிவு-5 நீங்களும் கீ போர்டு வாசிக்கலாம்.\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் இசைக்கருவிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மியூசிக் கீ போர்டு வாசிப்பது பற்றி அறிந்துகொள்வோம் வாங்க.\nகீ போர்டு வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்னாடி இசையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.\nஇசையை எந்த கருவியில் வாசித்தாலும் , வாசிப்பதற்கு முன்னாடி இசையைப் பற்றிய புரிதல் வேண்டும்.ஐம்புலன்களில் காற்றின் மூலமாகவே ஒலியினை பரப்பமுடியும்.அதேபோல ஐம்புலன்களில் செவியின் மூலமாகவே ஒலியினை கேட்டுணர முடியும்.அவ்வாறு எழுப்பப்படும் ஒலிஅலைந்து நகர்ந்து கேட்போரின் காதுகளுக்கு சென்றடைகிறது.இசைக்கருவிகளிலிருந்து எழுப்பப்படுகின்ற ஒலியானது ஒழுங்குபடுத்தப்பட்டு சீராக இனிமையாக சென்று கேட்பவர்களை இசையச் செய்கின்றது.\nஇவ்வாறு இசையச் செய்கின்ற ஒலிகளை நமது முன்னோர்கள் அவைகளின் அதிர்வுகளுக்கேற்ப சுரங்களாக வகையறிந்து உள்ளனர்.\nஅவைகளே ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு வகை சுரங்களாகும்.இந்த சுரங்களை ஒன்றுக்கொன்று கலந்து பல்வேறு ராகங்களை உருவாக்குகின்றனர்.\nஇனி இசையின் கீ போர்டு பற்றி அறிவோம் வாங்க\nஇந்த கீ போர்டில் பல்வேறு இசைக்கருவிகளையும் அதாவது பியானோ,கிட்டார்,ட்ரம்ஸ்,புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளையும் வாசிக்கும் வசதிகளை கொடுத்துள்ளனர்.ஆதலால் கீ போர்டு வாசிக்கத் தெரிந்துகொண்டாலே பல்வேறு இசைக்கருவிகளையும் வாசித்து இன்புறலாம்.\nமியூசிக் கீ போர்டில் வரிசையாக WHITE KEYS வெள்ளை பட்டன்களும், BLACK KEYS கருப்பு பட்டன்களும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.அவற்றில் WHITE KEYS வெள்ளை பட்டன்கள் அனைத்தும் NATURAL KEYS இயற்கையான ஒலியெழுப்பும் பட்டன்கள் என்கிறோம். BLACK KEYS கருப்பு பட்டன்கள் அனைத்தும் SHARP KEYS கூர்மையான ஒலிகளை எழுப்பும் பட்டன்கள் என்கிறோம்.BLACK KEYS கருப்பு பட்டன்களுக்கு FLATE KEY குறைந்த ஒலி பட்டன்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.அதாவது ஷார்ப் கீ அல்லது பிளாட் கீ என்றழைக்கின்றோம்.\nகீ போர்டில் இடது பக்கத்தில் கருப்பு பட்டன்கள் இரண்டு சேர்ந்து ஒரு இணையாகவும்,அடுத்து மூன்று கருப்பு பட்டன்கள் சேர்ந்து ஒரு இணையாகவும் அமைந்திருக்கும்.இவைகளின் நடுவில் விட்டு விட்டு வெள்ளை பட்டன்கள் அமைந்திருக்கும்.இந்த பட்டன்களில்தாங்க இசைக்கு தேவையான சுருதிகள் அதாவது நோட்ஸ் அமைந்து உள்ளன.\nஅதாவது முதல் இரண்டு கருப்பு பட்டன்களின் முதல் பட்டனின் இடது அருகிலுள்ள வெள்ளை பட்டன் 'ச' சுருதி அதாவது 'C ' NOTE என்று அழைக்கப்படுகிறது.அடுத்து உள்ள வெள்ளை பட்டன் ரி சுருதி D NOTE அடுத்து உள்ள வெள்ளை பட்டன் க சுருதி E NOTE, அடுத்து உள்ள வெள்ளை பட்டன் ம F NOTE இவ்வாறாக தொடர்ந்து வரிசையாக உள்ள வெள்ளை பட்டன்களை ச,ரி,க,ம,ப,த,நி என சுருதிகள் வரிசை என்கிறோம்.ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B என ஏழு சுரங்களின் பெயர்களாக எழுதுகிறோம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/16/2020 09:31:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபகுதி - 4 இசையின் அடிப்படை\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nஇந்தப் பதிவில் இசையின் அடிப்படை விசயங்களைத் தெரிந்துகொள்வோம் வாங்க..\nஇசையின் முதல் பாகமே சுதி எனப்படும் சுரங்கள் ஆகும். சுருதியை ஒலி அதிர்வுகள் என்போம்.மேற்கத்திய இசையில் சுரங்களை NOTES நோட்ஸ் என்பர். https://konguthendral.blogspot.com\nஇந்திய இசையில் ஏழு ��ுரங்களை ச,ரி,க,ம,ப,த,நி, (மறுபடியும்)ச என்று எட்டு சுரங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.இந்த எட்டு சுரங்களும் அடங்கிய ஒரு தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும். https://konguthendral.blogspot.com\nமேற்கத்திய இசையில் ச,ரி,க,ம,ப,த,நி, ஆகிய ஏழு சுரங்களையும் C,D,E,F,G,A,B ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் ஒரு NOTE என்றழைக்கப்படுகின்றது.\nC,D,E,F,G,A,B, மறுபடியும் C ஆகிய எட்டு NOTESகளும் அடங்கிய ஒரு தொகுப்பு ஒரு OCTAVE அல்லது ஒரு செட் என்றழைக்கப்படுகின்றது.\nஇந்திய இசையில் எல்லாப் பாடலும் 'ச' என்ற முதல் சுருதியில்தாங்க தொடங்கும்.\nமேற்கத்திய இசையில் C,D,E,F,G,A,B,ஆகிய ஏழு (NOTES) நோட்ஸ்களில் எந்த ஒரு ( NOTE) நோட்ஸிலும் தொடங்கும்.அந்த ஆரம்ப நோட்ஸின் ( SCALE) ஸ்கேல் என்று பெயரிட்டு அழைக்கப்படும்.உதாரணமாக C யில் தொடங்கினால் அந்த பாடலுக்கு 'C' SCALE என்றழைப்பர்.G யில் தொடங்கும் பாடலுக்கு 'G' SCALE என்றழைப்பர். https://konguthendral.blogspot.com\nஇந்திய இசையில் சுரங்களின் வரிசையை அதாவது ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய அமைப்புகொண்ட சுரங்களை 'சுவராவளி' அல்லது 'சரளிவரிசை' என்றுதாங்க அழைப்பார்கள்.\nஇசையானது சுழற்சிமுறையில் பயணிப்பதால்தாங்க 'ச' மீண்டும் சேர்க்கப்படுகிறது.பயிற்சி பெற,பெற தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.ஆதலால் குழப்பம் விளைவிக்கும் பகுதியை விட்டு கடந்து செல்லுங்க.பின்னர் தாங்களாகவே புரிந்துகொள்வீங்க....\nச,ரி,க,ம,ப,த,நி,சஆகிய எட்டு சுரங்களும் அடங்கிய தொகுப்பு ஒரு ஸ்தாயி எனப்படும் அல்லவா.அந்த ஸ்தாயி ஆனது மத்திய ஸ்தாயி,மந்திர ஸ்தாயி,அனுமந்திர ஸ்தாயி ,தார ஸ்தாயி,அதிதார ஸ்தாயி என சூருதிகளை கூட்டி இசைப்பதற்கேற்பவும்,சுருதிகளை குறைத்து இசைப்பதற்கேற்பவும் விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.\nமேற்கத்திய இசையில் LOW OCTAVE,MIDDLE OCTAVE,HIGH OCTAVE என விரிவுபடுத்தி அழைக்கப்படுகின்றது.\nசரளி வரிசையானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதாவது ச,ரி,க,ம நான்கு சுரங்களும் - பூர்வாங்கம் எனவும்,ப,த,நி,ச நான்கு சுரங்களும்- உத்திராங்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. https://konguthendral.blogspot.com\nஆரோகணம் எனப்படுவது ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற வரிசையில் அதாவது சுரங்களின் ஏறுவரிசையில் இசைக்கப்படுவது ஆகும்.இதனையே, ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற வரிசையில் அதாவது இறங்கியவரிசையில் இசைக்கப்படுவது அவரோகணம் என்றழைக்கப்படுகின்றது.\nஆவர்த்தனம் எனப்படுவது ச,ரி,க,ம,ப,த,நி,�� என சுரங்களின் ஏறுவரிசையில் இசைத்து மீண்டும், ச,நி,த,ப,ம,க,ரி,ச என்ற இறங்கு வரிசையில் சுரங்களை இசைக்கப்படுவது ஆகும்.\nஒவ்வொரு சுரமும் இரட்டையாக பாடப்பட்டால் அதனை ஜண்டை வரிசை என்றழைப்பார்கள்.\nசுரங்களானது இராகத்தின் இடையிடையே தாண்டிச் சென்றால் அந்த சுரங்களின் வரிசையை தாண்டுவரிசை அல்லது தாட்டு வரிசை என்றழைப்பார்கள்.\nஇராகம் எனப்படுவது நாம் கேட்பதற்கு இனிமையைத் தருகின்றவகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையே ஆகும்.\nதாளம் எனப்படுவது ஒரு பாடலின் நடைமுறையை வரைமுறைப்படுத்துவது ஆகும். https://konguthendral.blogspot.com\nஅலங்காரம் எனப்படுவது வெவ்வேறு தாளங்களின் அமைப்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறுவிதமாக அமைக்கப்பட்ட சுரவரிசையாகும்.அதாவது உள்ளோசையாகும்.அலங்காரத்தை கமகம் என்றழைப்பாங்க.\nசுருக்கமாக சொல்லப்போனால்...சுருதி எனப்படும் சுரங்களைக் கொண்டு இராகமும்,இராக விளக்கத்திற்கு ஆரோகணமும்,அவரோகணமும் கிடைக்கின்றது.இராகத்திற்கான கீர்த்தனை அதாவது பாடல் பல்லவி,அனுபல்லவி,சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடப்படுகின்றது.\nஇராக வகைகளை காலை,மதியம்,மாலை,இரவு,என காலத்திற்கேற்ற ராகங்களாகவும்,கருணை,அன்பு,கோபம்,வீரம்,மகிழ்ச்சி,மங்கலம்,விந்தை,வெறுப்பு,பயம்,சாந்தம் என இயல்பு நடைக்கேற்ற ராகங்களாகவும் பாடப்படுகின்றன.\nவாயால் பாடப்படும்போது சப்தம்,அர்த்தம்,லயம் அனைத்தும் சேர்ந்து இன்பம் அளிக்கிறது. https://konguthendral.blogspot.com\nஇசைக்கருவிகளால் இசைக்கும்போது அதாவது காற்று வாத்தியங்களிலும்,தந்திக் வாத்தியங்களில் சப்தமும்,லயமும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.\nதோல் வாத்தியங்களில் இசைக்கப்படும்போது சப்தமும்,தாளநடையும் சேர்ந்து இன்பத்தைத் தருகின்றன.\nபதிவின் நீளம் கருதி இந்தப் பதிவு இத்துடன் நிறைவு செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.இசைக்கு வசமாவோம்.\nFacebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி\nஅடுத்த பதிவில் (5) கீ போர்டு வாசிக்கலாம் வாங்க\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/16/2020 09:24:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(3) இசைக் கருவிகள் தெரிஞ்சுக்கலாம் வாங்க\n(பதிவு - 3 ) இசைக் கருவிகள்\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nதமிழர்களின் இசைக்கருவிகளின் எண்ணிக்கையே நூற்றுக்கணக்கில் இருக்கும்போது,இந்தியா உட்பட உலக நாடுகளின் இசைக் கருவிகளை இங்கு பட்டியலிட இயலாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் உள்ளதாக அறிய நேரிடுகிறது. https://konguthendral.blogspot.comஆதலால் தமிழர்களின் மிக முக்கியமான இசைக் கருவிகளை மட்டும் இங்கு காண்போம்.\nமிடறு என்றழைக்கப்படும் கற்தூண்கள் இசையை எழுப்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது தமிழர்களின் கட்டிடக்கலையில் நுட்பமானதாகும்.மிடறு எனப்படும் இந்த இசைத்தூண்கள் இன்றும் கோயில்களில் உள்ளன.சென்னையில் உள்ள யானைக்கோயில் உதாரணமாகும். https://konguthendral.blogspot.comமேலும் இசைத்தூண்கள் மதுரை,சுசீந்திரம்,திருநெல்வேலி,புதுக்கோட்டையிலும் உள்ளதாக அறியமுடிகிறது.\nதமிழ் இலக்கியத்தில் இசைக் கருவிகளின் பட்டியல்.....\n(1) விண் அதிர் இமிழ் இசை கடுப்ப,பண் அமைத்து\nதிண் வார் விசித்த முழவொடு,ஆகுளி,\nநுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,\nமின் இரும்பீலி அணித்தழைக்க்க் கோட்டோடு,\nகண் இடை விடுத்த களிற்று உயிர்த்தும்பின்,\nஇளிப் பயிர் இமிரும் குறும் பரம் தும்பொடு,\nவிளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,\nநடுவு நின்று இசைக்கும் அரிக்க குரல் தட்டை,\nகடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,\nநொடி தரு பாணிய பதலையும்,பிறவும்\nஎன 'மலைபடுகடாம்' என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.\n(2)மண் குடங்களின் வாயில் தோல் கட்டி விலங்குகளையும்,பறவைகளையும் ஓட்டத் தினைப்புனத்தில்(கழனிகளில்) பயன்படுத்தப்பட்ட குடமுழவு என்ற கருவி பின்னர் இது இசைக்கருவியாக விளங்கியது.\n‘‘பாடுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே\n- குறுந்தொகை 291 (2–3)\n(3) தூம்பு என்பது மூங்கிலை அறுத்து குழல் போன்று செய்யப்பட்ட கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.தற்காலத்தில் பித்தளையில் கொம்பு என்ற பெயரில் செய்யப்பட்டு இசைக்கப்படுகிறது. https://konguthendral.blogspot.com\n‘‘விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப\nமுரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத\nயாணர் வண்டினம் யாழிசை பிறக்க‘‘\nதமிழர் இசைக் கருவிகளை இரு கூறாகப் பிரிக்கலாம். பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன. https://konguthendral.blogspot.com\nதற்காலங்களில் நான்கு வகை இசைக்கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அவை..\nஉதாரணம்-யாழ்,தம்புரா,வீணை,வயலின்,கோட்டு வாத்தியம் முதலியன.,(2)தோல் கருவிகள்\nஉதாரணம் - பறை,தவில்,மிருதங்கம்,கஞ்சிரா,உடுக்கை முதலியன,\nஉதாரணம் - நாதசுரம்,புல்லாங்குழல்,கிளாரிநெட் முதலியன,\nஉதாரணம்- ஜால்ரா எனப்படும் பாண்டில்(தாளம்),சேமக்கலம், முதலியனவாகும்.\nFacebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி\nஅடுத்த பதிவில் (4) இசையின் அடிப்படை\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/15/2020 08:51:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(2) இந்திய இசை மரபுகள்\n( பதிவு -2) இந்திய இசை மரபுகளும்,மேற்கத்திய இசையும்.\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nஇசையானது பண்டையகாலம் தொட்டே உலகமக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகின்றது.அவரவர் ரசனைக்கேற்ப வாயால் பாடியும்,பல்வேறு கருவிகளால் மீட்டும் இசையை கேட்டு மகிழ்வுற்று வருகின்றனர்.இசைக் குறிப்புகளும் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பல இசை மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றுள் முக்கியமானவைகளில் சில...\n(1)கருநாடக இசை,(2)இந்துஸ்தானி இசை,(3)கிராமிய இசை,(4)பழந்தமிழர் இசை என வகைப்படுத்தலாம்.\nஇசைக் குறியீடு அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக எழுத்துக்களின் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.https://konguthendral.blogspot.com\nஇந்திய இசையில் ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய இசைக்குறிப்புகளைப் பயன்படுத்திவருகின்றது. இந்த ஏழு இராகங்களையும் ச,ரி,க,ம,ப,த,நி,ச ஆகிய எழுத்துக்களால் அடையாளப்படுத்தி பயன்படுத்துகின்றனர்.மேற்கண்ட ஏழு ராகங்களும் சேர்ந்து ஒரு ஸ்தாயி என்றழைக்கப்படுகிறது.இயற்கையாக ஒலிகளைக் கொண்ட சுரங்கள் மத்திய ஸ்தாயி என்றும் குறைந்த ஒலிகளைக் கொண்ட சுரங்கள் மந்த்ர ஸ்தாயி என்றும்,உயர்ந்த ஒலிச் சுரங்களை தாரா ஸ்தாயி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் & டச்��ுமொழி பேசும் நாடுகள் இலத்தீன் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு இசைக்குறிப்புகளை C,D,E,F,G,A,B,C ஆகிய ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.உலகின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,பிரான்சு,ருமேனியா,ரஷ்யா,மற்றும் அரபுநாடுகளில் (Doh,Re,Mi,Fa,So,La,Ti,Doh) டோ,ரீ,மி,ஃபா,சோ,லா,டி என Solfege முறையில் இசைக்கின்றனர்.இந்த ராகங்களை C,D,E,F,G,A,B,C ஆகிய ஆங்கில எழுத்துக்களால் அடையாளப்படுத்தி வருகின்றனர்.\nஆக முதல் பதிவில் குறிப்பிட்டது போன்று இசையானது கடலுக்கு ஒப்பானது.பல்வேறு நாடுகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப இசைக் குறிப்புகளை பயன்படுத்தி இசைக்கின்றனர்.இந்த தகவல்களெல்லாம் நமது அடிப்படைப் புரிதலுக்காக மட்டுமே.ஆதலால் நாம் அவற்றை கருத்தில் கொள்ளாமல் நமக்கேற்றவாறு இசைத்துப் பழகுவோம் வாங்க.\nஇனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க\nFacebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி\nஅடுத்த பதிவில் (3) இசைக் கருவிகள் என்ற தலைப்பில்..............\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/12/2020 07:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nவழிப்போக்கர்கள் சுற்றுலா,திருவிழா போன்ற நிகழ்வுகளில் தேங்காய்த்தொட்டி,பெயிண்ட் காலிடப்பா போன்ற வீணான பொருட்களில் வீணைபோல செய்யப்பட்ட கருவியில் இனிமையான பாடல்களை இசைப்பதைக் கேட்டு வியப்படைந்திருப்போம்.அதாவது கையில் கிடைத்த பொருட்களில் இனிமையாக தாளமிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்போம்.\n(சுற்றுலாத் தளங்களான மைசூரு,பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் தற்போதும் காணலாம்.)இசைக் கச்சேரிகளில் இசைகளைக் கேட்டு இன்புறுவோம்.\nஇதனால் நம்மவர்களும் இசையின் மீது ஆர்வம்கொண்டு மௌத் ஆர்கன்,புல்லாங்குழல்,எலக்ட்ரானிக் கீபோர்டு என வாங்கி வருவோம். அவற்றை வாசிக்கத் தெரியாமல் வீட்டில் கிடப்பில் போட்டுவிடுவோம்.இவ்வாறாக ஆர்வமிருந்தும் தக்க வழிகாட்டுதல் இல்லாமல், வாசிக்க இயலாமல் ஏக்கமுறும் இளைய சமூகத்திற்கு உதவலாம் என்ற எண்ணத்தில் ....\nகொரோனா ஊரடங்கு காலத்தில் இணையத்தில் நான் கற்ற பாடங்களை தங்களுக்காக பதிவிடுகிறேன்.\nஇசைக்கு காரணமே ஒலியலைகள் (Frequency) என்னும் அதிர்வுதாங���க.அவ்வாறான ஒலியலைகளை ஒழுங்குபடுத்தும்போது செவிக்கு இனிய ஒலியான இசையை தருகிறது.\n(ஒலியலைகள் ஒழுங்கற்றுப்போனால் அதனை சப்தம் என்றும் இரைச்சல் என்றும் அழைக்கிறோம்)\nஇசையானது மகிழ்ச்சையைத் தரவும், மனதை ஒருநிலைப்படுத்தவும்,உயர்சிந்தனை பெறவும் உதவுகிறது.\nஇசை என்பது கடல் போன்றது.நீர்த்தேக்கத்தைப்போன்றது.நமது தாகத்திற்கேற்ற அளவுதாங்க நீரை பருகமுடியும்.அதுபோல நமக்குத் தேவையான அளவு அறிந்துகொள்ள,இசை பற்றிய அடிப்படை அறிந்துகொள்ள வாங்க.\n(1)அறிமுகம் - இசையான இயற்கை ஒலிகள்\n(4) இசையின் அடிப்படையே ஏழுசுரங்கள்,\n(5) கீ போர்டு வாசிப்பது ஒரு கலை,\n(6)புல்லாங்குழல்,மௌத் ஆர்கன் ஆகிய கருவிகளிலும் இசைத்து மகிழலாம்,(7)எனக்கு உதவிய இசைக்கலை இணையதள முகவரிகள் பட்டியல்.............\nஎன தொடர்ந்துபல பதிவுகளாக இடுகையிடுகிறேன் https://konguthendral.blogspot.com.அதாவது இசை பற்றி என்னறிவுக்குப் பட்டதை பகிர்ந்தளிக்கிறேன்.\nபழங்காலத்தில் நாடோடிகளாகத் திரிந்த மனிதன் ஓய்வு நேரங்களில் தன்னைச் சுற்றி கவனத்தை செலுத்தினான்.வனவிலங்குகளின் சப்தங்களையும்,பறவைகளின் கத்துதலையும்,தாவரங்களிலும்,பாறைகளிலும், மோதும் காற்றலைகள் ஏற்படுத்தும் ஓசைகளையும் உன்னிப்பாக கேட்டபோது அந்த ஓசைகளிலும் இனிமையைக் கண்டான்.அவைகளில் தன்னை மயக்கும் இனிய ஓசைகளைத் தேர்ந்தெடுத்தான்.\nமாடுகளின் சப்தத்திலிருந்து (துத்தம்) 'ரி' ,யானைகளின் சப்தத்திலிருந்து (தாரம்) 'நி', மயில்களின் சப்தத்திலிருந்து (குரல்) 'ஸ' ஆகிய ஒலிகளை தேர்ந்தெடுத்து 'ரி,நி,ஸ' இந்த மூன்று ராகங்களில் இசைத்து மகிழ்ந்தான்.\n(ரிக் வேத காலத்தின் இசைகள் யாவும் ரி,நி,ஸ ஆகிய மூன்று ராகங்களில்தாங்க கேட்கமுடியும்).\nஆடுகளின் சப்தத்திலிருந்து (கைக்கிளை) 'க', குதிரைகளின் சப்தத்திலிருந்து (விளரி) 'த' ஆகிய ஒலிகளை பிரித்தேடுத்து 'ரி,நி,ஸ,க,த', ஆகிய ஐந்து ராகங்களின் துணையோடு இசைத்து மகிழ்வுற்றான்.\nகூடுதலாக குயில்களின் சப்தத்திலிருந்து (இளி) 'ப', புறாக்களின் சப்தத்திலிருந்து (ஊழை) 'ம', ஆகிய ஓசைகளைப் பிரித்தெடுத்து ஸ,ரி,நி,க,த,ப,ம, ஆகிய ஏழு ராகங்களை பயன்படுத்தி இசைத்தும்,பாடியும் மகிழ்ந்தான். https://konguthendral.blogspot.com\nஇவ்வாறாக கேட்பதற்கு இசைவான ஏழு ஸ,ரி,நி,க,த,ப,ம, ஓசைகளையும் பிற்காலத்தில் தனக்கு வசதியாக ஒழுங்குபடுத்தினான். இசைப்பதற்கேற்ப ச,ரி,க,���,ப,த,நி என்று வரிசைப்படுத்தினான்.\nகாலங்காலமாக இசையையும் குருகுலவழியில் கற்று பயன்படுத்திய மனிதன் இசையொலிகளை அடையாளப்படுத்தி குறியீடுகளாக்கி பிற்காலத்தில் கற்றுக்கொள்வதற்கேற்ற இசைச்சொற்களாக்கி எழுதிவைத்து இசைக்கத் தொடங்கினான்.\nஒரு பாடலின் பொருள் உணர்வதைவிட அந்தப் பாடலின் நயமான ஒலிதாங்க நமக்கு மகிழ்வினைத் தருகின்றது.அதனால்தாங்க எந்தமொழிப் பாடலாக இருந்தாலும் நாம் ரசித்து இன்புறுகிறோம்.ஆகவே இசையை உலகப் பொதுமொழி என்கிறோம்.\nஇனி தொடர்ந்து இசைப்பதிவுகளைப் பார்வையிடுங்க...குறைகள் இருப்பின் திருத்தம் செய்ய ஆலோசனை கூறுங்க\nFacebook ID ; பரமேஸ்வரன் சிபிசாரதி\nஅடுத்த பதிவில் (2) இந்திய இசை மரபுகள் தலைப்பில்..............\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 6/09/2020 10:51:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தா���்வுக் கூட்டம்-2012 (1)\nஉலக இசை தினம்-ஜூன் 21\nபதிவு-5 நீங்களும் கீ போர்டு வாசிக்கலாம்\nபகுதி - 4 இசையின் அடிப்படை\n(3) இசைக் கருவிகள் தெரிஞ்சுக்கலாம் வாங்க\n(2) இந்திய இசை மரபுகள்\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-vivek-viral-video-social-media-skv-449085.html", "date_download": "2021-05-14T22:50:15Z", "digest": "sha1:3I2P2EPDU6GN7MKS2A7D2EOXBPNKODYS", "length": 14432, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "வைரலாகும் நடிகர் விவேக் குறித்து விஜய் பேசிய வீடியோ | Actor Vivek Viral Video Social Media– News18 Tamil", "raw_content": "\nவைரலாகும் நடிகர் விவேக் குறித்து விஜய் பேசிய வீடியோ\nநடிகர் விவேக்கின் மரம் நடும் செயல் குறித்து நடிகர் விஜய் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nபிகில் திரைப்பட நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் மேடையில் விவேக் மரம் நடுவது குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். அப்போது, பொதுவாகவே குழிபறிக்கும் வேலையே யாராவது செய்தால் அவர் மீது நமக்கு கோபம் வரும். ஆனால், இவர் குழி பறிக்கும் போது மட்டும் இவர் மீது மரியாதை வருகின்றது.\nஅவர் மரம் நடும் விஷயத்தை பற்றி நான் கூறுகின்றேன். ரொம்ப பெரிய விஷயம் ஒரு நடிகனாக சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, செயலிலும் இறங்கி, செயல்படவும் வைத்து விட்டார் சூப்பர் என கூறியுள்ளார்.\nசின்ன கலைவானர் விவேக் தன்னுடைய 59-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.1961-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விவேக் பால்ய காலத்திலேயே புத்தக வாசிப்பின் மீதும் கலைத்துறையின் மீதும் தீரா காதல் கொண்டிருந்தார். இதைதொடர்ந்து சென்னை நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவரை மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.\nதான் தோன்றிய முதல் படத்திலேயே சமூக அவலங்களை சிறு சிறு பன்ச்களால் பகடி செய்த விவேக், பின்னாளில் அதையே தனக்கான அடையாளமாக மாற்றிகொண்டார். தொடர்ந்து புது புது அர்த்தங்கள், உழைப்பாளி, வீரா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த விவேக்கிற்க்கு அஜித்துடன் நடித்த காதல் மன்னன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. ஒரு தனி நபராக நகைச்சுவையில் விவேக் கோலோச்சிய முதல் படமும் அதுதான்.\nதொட���்ந்து விஜய், அஜித், பிரசாந்த் என அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நகைச்சுவையில் தனி ராஜாங்கமே நடத்திய விவேக் ஒரு கட்டத்தில் ஹீரோக்களுக்கு இணையான புகழையும் வரவேற்பையும் பெற்றார். நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கவும் செய்தார் விவேக். திருநெல்வேலி, பாளையத்து அம்மன், காதல் சடுகுடு போன்ற படங்களில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் சாமி படத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் சந்தித்த வேளை, திருமலை படங்களில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் என தன்னுடைய கதாபாத்திரங்களின் வழியாக சமூக சீர்த்திருத்தங்களுக்கான கருத்துக்களை அழுத்தமாக பேசினார். இதன் காரணமாகவே விவேக்கை சின்ன கலைவானர் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்தனர்.\nரஜினிகாந்த் தொடங்கி சிம்பு, தனுஷ் இன்றைய தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாண் வரை அத்தனை முன்னணி நடிகர்களுடனும் பயணித்த விவேக் 34 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் கலை பயணத்தை கௌரவிக்கும் வகையில் 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறையும், பிலிம்பேர் விருதை 3 முறையும் வென்றிருக்கிறார் விவேக்.\nவெள்ளைப்பூக்கள், தாராளபிரபு என அண்மை காலமாக குணச்சித்திர வேடங்களில் தனது புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி வந்த விவேக் தற்போது யாரும் எதிர்பாரா விதமாக இயற்கை எய்திருப்பது எல்லோரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய உடல் மறைந்துவிட்டாலும் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்துக்கான குரலாக காலம் கடந்தும் ஒலித்துகொண்டிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறி���ுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nவைரலாகும் நடிகர் விவேக் குறித்து விஜய் பேசிய வீடியோ\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/419687", "date_download": "2021-05-15T00:06:50Z", "digest": "sha1:NDFNESIK64CHOTW3C5GWDGMFVZ5GV2ZW", "length": 2763, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐஸ் கியூப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:26, 21 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n10:37, 18 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ru:Ice Cube)\n23:26, 21 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: el:Ice Cube)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/02/pudukkottai-govt-iti-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:47:48Z", "digest": "sha1:37EH63ESRY7DNJ7UJM3CKQ7WE2LZX22W", "length": 4427, "nlines": 102, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பய���ற்சித் துறையின் கீழ் இயங்கும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணீயிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபயிற்றுனர் - Welder - 1\nபயிற்றுனர் - Fitter - 2\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி\nபொது மற்றும் தனியார் கூட்டமைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலையம்\nபுதுக்கோட்டை - 622 002\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/01/29/218053/", "date_download": "2021-05-14T23:36:09Z", "digest": "sha1:VLAVELI2XIFVC7W7FYFBG6F4C3ZDLEH3", "length": 9741, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "மீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவை கட்டுப்படுத்த நடவடிக்கை - ITN News", "raw_content": "\nமீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவை கட்டுப்படுத்த நடவடிக்கை\nசுடுநீர் கொட்டி உடல் முழுதும் எரி காயங்களுக்குள்ளான குழந்தை உயிரிழப்பு 0 29.டிசம்பர்\nபடகு கவிழ்ந்ததால் இருவரை காணவில்லை. 0 24.ஜூன்\nநேற்றைய தினமும் 5 கொரோனா மரணங்கள் பதிவு 0 30.மார்ச்\nநாட்டில் மீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவதற்கான காரணிகளை இனங்கண்டு அவற்றை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிஷாந்த பெரேரா தெரிவித்துள்ளார். சிலாம் மாதம்பை பகுதியில்இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதேவேளை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொடர்பாக முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும் உயிரிழப்பு சீ’னாவிலிருந்து மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதுடன் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nவைரஸை கட்டுப்படுத்து���தற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளத.\nஇவ்வைரஸ் துரிதமாக பரவுவதன் காரணமாக மூடப்பட்டுள்ள உஹான் நகரிலுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாடுகள் ஆரம்பித்துள்ளன. சீனாவிற்கு மேலதிகமாக கூடுதலான நோயாளர்கள் தாய்லாந்திலிருந்து அறிவிக்கப்படுகின்றது. ஏனைய நாடுகளில் 80 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதில் அடங்குகின்றன.கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடிய ஒளடதம் ஷெங்காய் தேசிய விஞ்ஞான ஆய்வு கூடத்திலிருந்து பரிசிலிக்கப்பட்டது.\nதெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..\nஇறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு\nகித்துல் சார்ந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேவையான தொழிநுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது : பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர்\nதேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறைக்கு ஒருபோதும் இடமில்லை : அமைச்சர் ரமேஷ் உறுதி\nLPL போட்டி தொடர் ஜூலை மாதத்தில்..\nஉடற்பயிற்சி மத்திய நிலையங்களை ஒழுங்குப்படுத்த அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் நாமல்\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nகாதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்..\nகரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு..\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-14T21:46:01Z", "digest": "sha1:DCZTQG6LDEQRMRY3EI5UD3JC7SNUSUD7", "length": 20058, "nlines": 126, "source_domain": "www.verkal.net", "title": "லெப்.கேணல் அன்பு அவர்களின் வீரபிறப்பும் வீர வரலாறும் .! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome போராளியின் அகத்திலிருந்து லெப்.கேணல் அன்பு அவர்களின் வீரபிறப்பும் வீர வரலாறும் .\nலெப்.கேணல் அன்பு அவர்களின் வீரபிறப்பும் வீர வரலாறும் .\nவீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக அழைப்பார்கள், தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியில் உயர் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றான். இவன் சிறந்த பண்பாளனாகவும் பணியாளனாகவும் விளங்கினான். கல்லூரியின் சாரணர் இயக்கமும் இவனை நெறிப்படுத்தியது. அத்துடன் இவன் ஒரு பல் தொழினுட்ப வல்லுனனாகவும் விளங்கினான்.\n1986ம் ஆண்டளவில் ஈழ விழுதளைப் பணிகளில் ஈடுபட்டு 1986ம் ஆண்டு தனது இருபத்தோராவது வயதிலே தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். தமிழீழத்தில் சாவகச்சேரியில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் அவ்வாண்டிலேயே தேசியத் தலைவரையும் சந்தித்தான்.\nபோராட்ட ஆரம்ப காலங்களில் நாவற்ற்குழிப் பகுதியில் சிறிலங்கா இராவுவத்தினருடனான மோதல்களில் பங்காற்றியதுடன், உணவு வழங்கலிலும், போர் ஆளணி ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். பின்னர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களிலும் கலந்து கொண்டான். அக்காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் இவனும் சக போராளிகளும் இணைந்து யாழ்ப்பணத்தில் இருந்த எம்மக்களையும் போராளிகளையும் வன்னியில் இருந் எமது தேசியத் தலைவருடன் இணைக்கும் தொடர்புப்பாலமாய் செயற்பட்டார்கள். இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு இச் செயற்பாடுகள் ஒரு காரணமுமாய் அமைந்திருந்தது. இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் பலாலி இராணுவத் தளத்தில் முன்னணிப் போர் நிலைகளுள் ஒன்றான “வண் வ்ண்” நிலையில் நின்று சிறப்பாக பணியாற்றினான்.\nஅப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்தினாவால் தீபாவளி நாளன்று தொடக்கி வைக்கப்பட்ட பலாலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பான “ஒப்பரேசன் ஜெயசக்தி” நடவடிக்கைக்கு எதிரான போரில் தீவிரமாகப் போராடி காலில் விழுப்புண் அடைந்தான். பின்னர் யாழ் மாவட்டத் துணைத் தளபதியாகவும் ஆவண ஆயுதக் காப்புப் பணிகளிலும் பொறுப்பாகச் செயற்பட்டான். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத் தளபதியாக அம்மா விளங்கினான். அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்ட வேளையில் இவன் அதிகாரிகள் பயிற்சியும் பெற்றிருந்தான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் நடந்த பல சமர்களில் துணிச்சலுடன் பங்காற்றி வெற்றிகள் பலவற்றை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்தான். பலாலி கிழக்குப் புறமான காவலரண்கள் மீதான தாக்குதலில் சிறப்பாக பங்காற்றி கையில் விழுப்புண் அடைந்தான் இத்தாக்குதலில் தனது உற்ற நண்பர்களான மேஜர் டொச்சனையும் கப்டன் வீமனையும் சக போராளிகள் சிலரையும் இழந்தான்.\n1994ம் ஆண்டில் வழங்கல் பகுதிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். வன்னி மண்ணில் குறிப்பாக முல்லைப் படைத்தள வெற்றி தொடக்கம் ஜயசிக்குறூய் (ஜெயசிக்குறூய்) ஓராண்டு வெற்றி விழா நாளிற்கும் மேலாக வழங்கல் பணி இவனால் திறமையாக மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நடவடிக்கைக்கு வழங்கல் பகுதி போராளிகளும் பணியாளர்களும் தமது கடின உழைப்பினை வழங்கியிருந்தனர். இதற்கான பாராட்டினை தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்றிருந்தான் அதுமட்டுமன்றி தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இறுதிவரை செயற்பட்டு வந்தமை குறிபிடத்தக்கது.\nதனது இதயத்தின் ஒகு மூலையில் தன்னை நேசித்தருக்கு இடம் கொடுத்திருந்த அம்மா என்ற பெரு வீரனின் இருதிவீர வரலாற்று வரிகள் அவனது உதிரத்தால் வழங்கலின் மையத்தில் 1998.06.10ம் நாளன்று எழுதப்பட்டத்து.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறை ,தமிழீழம்.\nவெளியீடு :லெப் கேணல் அன்பு /அம்மா நூல் பக்கம்( 38 – 39)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleலெப். கேணல் மகேந்தி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள்.\nNext articleமாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர ���ேண்டும்.\nநெடுஞ்சேரலாதன் - November 8, 2019 0\nகடலன்னை தன் அலைகளால் தாலாட்டித் தன் அணைப்பிலே தூங்கவைக்கும் இயற்கை வளமும் பெருமையுங்கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலே எம் தமிழினத்தின்மேற் கொண்டபற்றால்தமிழினத்தின் விடுதலைக்கேயென எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்பிறந்தார். தாயக விடுதலைக்காக நெஞ்சிற் கனைத்த...\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த...\nலெப்.கேணல் கலையழகன் ஒரு பல்கலையாளன் .\nநெடுஞ்சேரலாதன் - April 18, 2019 0\nசிவபாதசுந்தரம் சீலானாக பதினேழு ஆண்டுகள் காத்திருந்தது கலையழகனாகிப் பதினான்கு ஆண்டுகாகத் தேச விடுதலைக்கு வராலற்றில் இவன் எழுதிச்சென்ற சில பக்கங்களைப் புரட்டி பார்ப்பதற்கு நாம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்கவேண்டும் ஏனெனில் நமது ...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்ப��ிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/world-for-india-delhi-airport-receives-300-tonnes-of-coronavirus-aids-in-just-five-days-023455.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-05-14T23:59:33Z", "digest": "sha1:NKDEHJBKQ32M5AILSNJ3LUJN2MIRERV5", "length": 22901, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..! | World for india: delhi airport receives 300 tonnes of coronavirus aids in just five days - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..\nஇந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..\n9 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n9 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n9 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n12 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 15.05.2021: இன்று இந்த ராசிக்காரர்களின் கவலை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்…\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ள��்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில். இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமே இந்தியாவினை கவனித்து வருகின்றது எனலாம்.\nஏனெனில் கொரோனா ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு என மக்களை படுத்தி வருகின்றன.\nதடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க இது சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nஇதற்கிடையில் தான் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவ ஆரம்பித்துள்ளன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன. அதோடு அரசு நிறுவனங்களை தாண்டி பல தனி நபர்களும் இந்தியாவுக்கு தங்களது உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.\nஇதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும், டெல்லி விமான நிலையத்திற்கு 25 விமானங்கள் மூலம் அவசரத்துக்கு தேவையான 300 டன் கொரோனா உதவி பொருட்கள் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜெர்மனி, கத்தார், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் வந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.\nஇந்த உதவியில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1,36,000 ரெம்டெவிசிர் ஊசி மருந்துகள் என பலவும் வந்துள்ளதாக டெல்லி விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அவசர தேவைக்கு தேவையான இந்த மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், பல ஆயிரம் மக்களை காப்பாற்ற உதவும் என கூறப்படுகிறது.\nஎனினும் இந்த பொருட்கள் இன்னும் மருத்துவ துறையினருக்கு விநியோகிக்கப்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. டெல்லியில் மட்டும் கிட்டதட்ட 1 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 20,000 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இந்த நில��யில் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் கடந்த மே 1 அன்று பத்ரா மருத்துவமனையில் 1 டாக்டர் உட்பட 12 பேர் பலியாகினர்.\nஇப்படி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நோயாளிகள் ஆக்சிஜனுக்கான மூச்சு திணறி வருகின்றனர். ஆக அரசு அவசர தேவைக்கு ஏற்ப இவற்றை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கோரிக்கை விடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. எது எப்படியோங்க, இந்தியாவுக்காக உதவ முன் வந்துள்ள நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் ஒரு சல்யூட் வைப்போமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம்.. 'உடனே நிறுத்துங்க'.. பேஸ்புக்-ஐ வெளுத்த அமெரிக்க நீதிபதிகள்..\nகோவிட் வேக்சின்: இந்திய அரசின் முயற்சிகளில் முரண்பாடு.. வல்லுனர்கள் குற்றச்சாட்டு..\nகொரோனாவால் ஊழியர் மரணம்.. 2 வருட சம்பளத்தை கொடுக்கும் பஜாஜ்..\nலட்சக்கணக்கில் அதிகரிக்கும் வேலையின்மை.. கொரோனாவினால் தொடரும் சோகம்..\nஅஸ்ட்ராஜெனெகாவின் மனிதாபிமானம்.. இந்தியாவுக்கு ரூ.1.8 கோடிக்கு மேல் உதவி அறிவிப்பு..\nஅடுத்த இரண்டு நாட்கள் வங்கி விடுமுறையா.. தமிழகத்தில் என்ன நிலவரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%99-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2021-05-14T22:52:52Z", "digest": "sha1:KISLQO62W2UXGD2AE6LFDQCVDZK6WGA6", "length": 2946, "nlines": 9, "source_domain": "ta.video-chat.love", "title": "இலவச டேட்டிங் தளத்தில் உள்ள இல்லினாய்ஸ், அமெரிக்கா - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nஇலவச டேட்டிங் தளத்தில் உள்ள இல்லினாய்ஸ், அமெரிக்கா\nஅது எவ்வளவ��� முக்கியம் என்பது என் தினசரி வாழ்க்கை, என்ன கொள்கைகளை நான் வாழநீங்கள் கண்டுபிடிக்க முடியும் என்று நிறைய விஷயங்கள் நீங்கள் செய்ய முயற்சி செய்ய வேண்டும். எனினும், ரிதம் சுற்றும் வாழ்க்கை மாற்ற முடியும், பின்னர் அது அமைதியாக உள்ளது, ஆனால் திரிய ஒரு நீண்ட நேரம் மற்றும் நிராகரித்த கூற்றுக்கள் மக்கள்.\nஇது ஒரு இலவச பதிவு அனைத்து ஆண்கள் மண்டலங்கள் ஒரு புலப்படும் செய்தது.\nபதிவு இலவச அனைத்து பகுதிகளில் ஆண்கள் சுயவிவரங்கள் என்று பார்க்க முடியும் இங்கே. என்றால் நீங்கள் பெற வேண்டும் தெரிந்திருக்க உருவாக்க, காதல் செய்ய, புதிய நண்பர்களின், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், தயவு செய்து எங்கள் அனுபவிக்க டேட்டிங் தளம்.\nநான் நீங்கள் சொல்ல வேண்டும் எப்படி\nசந்திக்க இலவசமாக வீடியோ வேடிக்கை கிட்ஸ் நேரடி வீடியோ அரட்டை அரட்டை சில்லி பிளஸ் அரட்டை சில்லி பதிவு இல்லாமல் இலவசமாக அரட்டை சில்லி உள்ளீடுகளை செக்ஸ் வீடியோ டேட்டிங் தளம் விளம்பரங்கள் ஆய்வு தெரிந்து கொள்ள வீடியோ டேட்டிங் ஒரு பெண்\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/MP-letter-to-accept-alternative-location-and-give-military-space", "date_download": "2021-05-14T22:39:42Z", "digest": "sha1:G3BJTXSIGEFXQ6AJ7I2J5MDUXOHQMQ7N", "length": 23613, "nlines": 330, "source_domain": "trichyvision.com", "title": "மாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு எம்.பி கடிதம் - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் ச��ய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு எம்.பி கடிதம்\nமாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு எம்.பி கடிதம்\nதிருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ரூபாய் 80 கோடி மதிப்பில், கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் செல்லும் பகுதி விராலிமலை, கல்லுக்குழி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமான பணி 7 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த பாலத்தில் மன்னார்புரம் செல்லும் பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.\nஇந்நிலையில் மன்னார்புரம் செல்லும் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடம் நிலம் கிடைக்காததால் பணியை நிறைவு செய்து விடலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிந்துரைகள் சென்றன. ஆனால் வருடங்கள் உருண்டோடின தவிர ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் ஏதோ ஒரு காரணம் கூறியதைத் தவிர நிலம் தரும் பிரச்சனையில் அசைந்து கொடுக்கவில்லை.\nஅதிக காலதாமதம் ஆன நிலையில் அந்தப் பகுதியிலேயே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் 77 சென்ட் (3116 6.19 சதுர மீட்டர்) நிலத்தை மாநில அரசிடமிருந்து பெற்று பாதுகாப்புத் துறையிடம் மாற்றமாக வழங்கி இடத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பணியை துவங்க வசதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 2.5 கோடி டெண்டர் முடிவடைந்துள்ளது. நிலம் கைக்கு வந்தால் நெடுஞ்சாலைத்துறை பணி தொடங்க ஆணை வழங்க தயாராக உள்ளது.\nஆனால் தேதி சிறப்பு காவல் படை நிலத்தை மாற்று நிலமாக வழங்கி எதிர்புறம் உள்ள ராணுவ நிலத்தை பெறுவது தொடர்பாக அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇதனையடுத்து திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் பணி நிறைவடையாமல் உள்ள மேம்பாலத்திற்கான இடத்தை தமிழ்நாடு காவல்துறை தந்துள்ள மாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 0.6 ஏக்கர் நிலத்தை மாற்றி தருவது சம்பந்தமாக விரைவில் உத்தரவிடக்கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவருடைய இல்லத்தில் சந்தித்து அதற்கான வேண்டுகோள் கடிதத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வழங்கினார். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் இந்த மேம்பாலம் விரைவில் பணி தொடங்கி முழுமையடைந்தால் திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசல் குறைய தீர்வாக இருக்கும்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய\nபொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் திருச்சி LA சினிமாஸ்\nசட்டவிரோத செயல் கடும் நடவடிக்கை. போலீஸ் எஸ்பி மயில்வாகனன் எச்சரிக்கை.\nதிருச்சியில் நாளை வாக்கு எண்ணும் பணியில் 459 நபர்கள் பணிபுரிய...\nதிருச்சி காவல்துறை சார்பில் சிறுகாம்பூரில் பெண்கள் மற்றும்...\nதிருச்சி மாவட்டத்தில் இயக்கப்படும் 311 சாதாரண பேருந்துகளில்...\nதாயின் இறுதி சடங்குக்காக வந்த மகன் மர்மமான முறையில் இறப்பு\nகொரோனா தொற்றால் திருச்சி நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி...\nகுப்பைகளால் மறைந்த குப்பை வண்டி. அலட்சியம் காட்டும் மாநகராட்சி\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்��வர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/science/2390/mercury-planet-is-shrinking-rapidly", "date_download": "2021-05-14T22:44:36Z", "digest": "sha1:22IJCA3XXLJG4CYWJTNDBVN253TKNGJT", "length": 9563, "nlines": 76, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Mercury Planet Is Shrinking Rapidly", "raw_content": "\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஅடியக்கமங்கலம், 19.03.2014: சூரியக் குடும்பத்தின் முதல் கிரகமான புதனின் மேற்பரப்பு படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் புதன் கிரகம் சுருங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் புதன் ஒரு சிறிய கிரகமாகும், சூரியனுக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகம், பாறைகளால் ஆனது. இக்கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம், இரவு என்பது மூன்று மாதம், வெயில் 400 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும், குளிர் மைனஸ் 173 டிகிரி.\nஇது சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, வேறு ஒரு சமயம் 70 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அமெரிக்காவின் நாசா கடந்த 2004ம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008ம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து வருகிறது.\nமெசஞ்சர் செயற்கைக் கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் புதன் கிரகம் கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளனர். புதன் கிரகத்தில் அதிக அளவு வெப்பமும் அதிக அள்வு குளிரும் மாறி மாறி நிலவுவதால் இந்த கிரகம் மிக வேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nமாதம் அருகில் shrinking தெரிவித்துள்ளனர் பகல் குடு��்பத்தின் வெயில் வருவதாக படத்தை உள்ளது மில்லியன் ஒரு இரவு 400 உள்ள என்பது ஆய்வு கிரகம் டிகிரிஇது செய்த புதன் மில்லியன் ஒரு சூரியனிலிருந்து சுற்றுவதால் குடும்பத்தில் அளவில் Is சிறிய உள்ளது குளிர் வேறு கிரகமாகும் சமயம் இந்த புதனின் 46 மேற்பரப்பு கிலோ வட்டப்பாதையில் இக்கிரகத்தில் விஞ்ஞானிகள் என்ற ஆண்டில் சூரிய சமயம் சுருங்கி planet சூரியக் மீட்டர் 2004ம் நாசா 173 இருக்கும் சுமார் நீள் ஒரு மூன்று செல்சியஸ் கிலோ மிக புதன் அமெரிக்காவின் ஆனது மைனஸ் மூன்று 70 rapidly கிரகம் சூரியனை Mercury முதல் மீட்டர் மாதம் சூரியனுக்கு பாறைகளால் என்பது தொலைவில் கிரகமான தொலைவில் டிகிரி கடந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/600-1I6Ik0.html", "date_download": "2021-05-14T22:51:26Z", "digest": "sha1:7ULZYCQCRGFIU2J4Z2Z2NQOCKJUM72DU", "length": 12232, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "காந்தி குடும்பத்தினர் 600 முறைக்கும் மேல் விதிகளை மீறியுள்ளனர்: அமித்ஷா குற்றச்சாட்டு!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகாந்தி குடும்பத்தினர் 600 முறைக்கும் மேல் விதிகளை மீறியுள்ளனர்: அமித்ஷா குற்றச்சாட்டு\nசர்வதேசப் பயணங்களின் போது, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நேரத்தில், ஹோட்டல்களை புக் செய்து அதில் பிரதமர் மோடி தங்குவதில்லை என்றும், குளிப்பதை கூட விமான நிலையத்திலேயே செய்துகொள்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிறப்பு பாதுகாப்புக் குழு சட்ட திருத்த மசோதாவின் மீது, நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, முன்பெல்லாம் பிரதமர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்படும் போது, பிரதமருக்காக ஹோட்டல்கள் புக் செய்யப்படும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஹோட்டல்களை புக் செய்து தங்கியதில்லை என்றும், அவர் விமானநிலையத்தில் தான் தங்குகிறார், அங்கேயே தான் குளிக்கிறார். எரிபொருள் நிரப்பப்பட்டபின் மற்றவேலைகளை தொடர்கிறார் என்று தெரிவித���துள்ளார். மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது 20 சதவீதத்திற்கு குறைவான பணியாளர்களையே அழைத்துச் செல்வதாக அவர் புகழாரம் தெரிவித்துள்ளார். முன்பு, பணியாளர்களுக்கென்று தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆனால், பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யும் கார் அல்லது பேருந்து ஒன்றில் 4 அல்லது 5 பேர் செல்லவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார். சோனியா காந்தி குடும்பத்தினருக்கு, சிறப்பு பாதுகாப்பு குழு விலக்கிக்கொள்ளப்பட்டது குறித்து பேசிய அமித்ஷா, சிறப்பு பாதுகாப்புப்படையினரால் பாதுகாக்கப்பட்ட 3 பேரும் (சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி) இதுவரை 600க்கும் மேற்பட்ட முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விரிவாக பதிலளித்துள்ள அவர், 2015ம் ஆண்டு முதல் 1892 முறை இந்தியாவிற்குள்ளும், 247 முறை வெளிநாடுகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்காமல் ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல, சோனியா காந்தி டெல்லிக்கு 50 முறையும், 13 முறை டெல்லிக்கு வெளியேயும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் இன்றி சென்றிருப்பதாகவும், 24 முறை பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியை பொறுத்தவரை 339 முறை டெல்லிக்கும், 64 முறை இந்தியாவின் இதர பகுதிகளுக்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்காமல் சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, 1991ம் ஆண்டு முதல் 99 வெளிநாட்டு பயணங்களை பிரியங்கா காந்தி மேற்கொண்டிருப்பதாகவும், அவற்றில் 78 பயணங்கள் சிறப்பு பாதுகாப்புக்குழுவினரின் பாதுகாப்பு இல்லாமல் சென்றிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். “நீங்கள் பொது வாழ்க்கையில் இறங்குகிறீர்கள் என்றால், நீங்கள் விதிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகதான் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித்ஷா, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நரேந்திர மோடியின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும், சிறப்பு பாதுகாப்பு குழு விலக்கிக்கொள்ளப்பட்டது தொழில்முறை பாதுகாப்புக்குழுவினரின் மதிப்பீட்டின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். குரல் வாக்கெடுப்பின் மூலம் சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட திருத்த மசோதா 1988ல் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கத்திற்காகவே அது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களை பாதுகாப்பதற்காக தான் சிறப்பு பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டது என்றும், இந்த சட்டமானது, ஒரு குடும்பத்தை மட்டும் மனதில் வைத்து 5 முறை திருத்தப்பட்டது என்று குற்றம்சாட்டிய அமித்ஷா, முதன்முறையாக இந்த பாதுகாப்பு குழு பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_55.html", "date_download": "2021-05-14T22:25:42Z", "digest": "sha1:EX4ZICTVWZY36QSM3RCDMNJR374S5UPQ", "length": 6562, "nlines": 36, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நாகையில் தலைகீழ் யாகம்.. தீயில் இறங்க முயன்ற சித்தரை தடுத்த போலீஸ்..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநாகையில் தலைகீழ் யாகம்.. தீயில் இறங்க முயன்ற சித்தரை தடுத்த போலீஸ்..\nநாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தினசரி பாதிப்பு விகிதமும் இறப்பு விகிதமும் உயர்ந்து கொண��டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசானது சில கட்டுப்பாடுகளுடன் அடங்கிய ஊரடங்கு நேற்றுமுன் முதல் அமல்படுத்தியுள்ளது.\nகோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே உள்ள ஆலங்குடியில் காமாட்சி அருள் என்பவர் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீயில் இறங்கி யாகம் செய்யப்போவதாக சித்தர் ஒருவர் அறிவித்தார்.\nஇதையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு நேரத்தில் ஒன்று திரண்டனர். மேலும் 8 அடி ஆழம் தோண்டிய குழியில் விறகுகளை அடுக்கி வேள்வி யாகம் என்ற பெயரில் அக்னி குண்டத்தில் இறங்கி சிறப்பு வழிபாடு செய்வதாக சித்தர் கூறியதை அடுத்து அதனை காண காத்திருந்தனர்.\nமேலும் இந்த யாகத்தின் மூலம் சில மாதங்களில் இந்தக் கோவில் மாபெரும் கோட்டையாக உருவாக்கப்படும் எனக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது தகவலறிந்து திடீரென அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர்.\nபின்னர் கோயில் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது என போலீஸார் சித்தரிடம் தெரிவித்தனர்.\nபின்பு அங்கிருந்த கூட்டத்தை கலைத்து காவல்துறை முன்னிலையில் கட்டுப்பாடுகளுடன் வேள்வி யாகம் நடத்தப்பட்டது. அந்த சித்தர் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதர் ஆவார். அவர் 27 ஆண்டுகளாக உணவை உட்கொள்ளாமல் உமிழ்நீரை மட்டுமே உட்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.\nகொரோனா விதிமுறைகளை மீறி இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி வேள்வி தீ யாகத்தில் இறங்க முயன்ற சித்தரை போலீசார் வந்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n அம்பலப்படுத்திய டொக்டர் லு-மெங் யான் - வெளியான பகீர் தகவல்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nசாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.\nபாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி\nமுன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/naan-mahan-alla-preview-movie-download.html", "date_download": "2021-05-14T23:18:11Z", "digest": "sha1:W7PQ3VBRINS35YBYKGWLQLNUY7G65GNS", "length": 10052, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நான் மகான் அல்ல - மு‌ன்னோ‌ட்ட‌ம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > நான் மகான் அல்ல - மு‌ன்னோ‌ட்ட‌ம்.\n> நான் மகான் அல்ல - மு‌ன்னோ‌ட்ட‌ம்.\nMedia 1st 9:30 AM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரித்திருக்கும் படம், நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடிக்குழுவை இயக்கிய சுசீந்திரனின் இரண்டாவது படம்.\nகார்த்தி இதில் ஹீரோ, ஹீரோயின் காஜல் அகர்வால். சென்னை மிடில் கிளாஸ் இளைஞனின் கதையை இதில் சொல்லியிருப்பதாக சுசீந்திரன் கூறியிருக்கிறார்.\nபடத்தின் வசனத்தை பாஸ்கர் சக்தி எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி. படத்தில் ஆ‌க்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் மதி. ஆ‌க்சன் படமான இதனை யதார்த்தம் மீறாமல் படமாக்கியிருப்பதாக கார்த்தி தெ‌ரிவித்தார்.\nசென்சார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-14T23:11:13Z", "digest": "sha1:RSASZHOGHKZYWD63IB64CPTED5ODW2BW", "length": 4145, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "கொள்கை விளக்க இதழ்கள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇதழியலுக்கு ஒரு பன்னாட்டு நூலகம் – ‘நியூஸியம்’ அரிமா பொறிஞர் க.பட்டாபிராமன்\nதிருச்சியின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட்டை அடுத்து அமைந்துள்ள பகுதிதான் சுப்பிரமணியபுரம். இதன் நுழைவாயிலில் மக்கள் திலகம் எம்.ஜி-ஆர்.…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=203101014", "date_download": "2021-05-14T23:31:26Z", "digest": "sha1:WMQAIFSPORAKJBFBH4RJDI6BGL5GH3PA", "length": 56287, "nlines": 175, "source_domain": "old.thinnai.com", "title": "முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\n1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nபதஞ்சலி யோக சூத்திரத்தை ‘ராஜ யோகம் ‘ என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை பெரிதும் வேதாந்தம் சார்ந்தது என்பதை காணலாம். அதன் பின் மேற்குலகுக்கு பொருந்தும்விதமாக யோகத்தை விளக்கும் பலவிதமான உரைகள் வந்துள்ளன. பிரம்மஞான சங்கம் சார்ந்த உரைகள் ஹடயோகத்தையும் பதஞ்சலி கூறும் யோகத்தையும் ஒன்றாக இணைக்க முயல்பவையாகும். பல்வேறு யோக மரபுகள் அதன் பிறகு உருவாகியுள்ளன என்று நாம் அறிவோம் . மகரிஷி மகேஷ் யோகியின் உலகப்புகழ் பெற்ற ஆழ்நிலை தியானம் , ரஜனீஷின் தாந்திரீக முறை தியான வழிகள் , இப்போது தமிழ் நாட்டில் பிரபலமாகியுள்ள வேதாத்ரி மகரிஷியின் தியானமுறை , ஜக்கி வாசுதேவ் அவர்களின் தியான முறை , ரவிசங்கர் சுவாமியின் சகஜ ஸ்திதி யோகமுறை முதலியவை போல இன்று குறைந்தது ஐம்பது யோகப் பயிற்சி முறைகளைக் காணமுடியும். இவற்றுக்கெல்லாமே பதஞ்சலியோக சூத்ரங்கள்தான் அடிப்படையாகும் .\n அப்படி எதையும் ஒன்றுக்கொன்று ஒப்பிடமுடியாது என்பதை அவற்றை ஆராய்ந்தால் உணரலாம் . பதஞ்சலி சொல்வது சில அடிப்படை விதி��ுறைகளையே. அவற்றை எப்படி செயலாக மாற்றுவது என்பதில் பல்வேறு போக்குகள் உள்ளன. மனிதர்கள் பலவகையானவர்கள். அறிவுத்திறன் , கற்பனை, வாழ்க்கை முறை, கலாச்சார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் இயல்புகளில் திட்டவட்டமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஆகவே உலக மக்கள் அனைவருக்கும் ஒரே வழிமுறைகளை பரிந்துரை செய்ய முடியாது . யோகமே கூட அப்படி ஒற்றைப்படையானதாக என்றுமே இருந்தது இல்லை . அது ஒரேசமயம் பக்திமார்க்கத்துக்கும் தாந்திரீகத்துக்கும் எல்லாம் வழிமுறையாக இருந்துள்ளது என நாம் அறிவோம். ரஜ்னீஷின் தியான முறை ஒரு தர்க்கபூர்வமான விளக்கத்தை அனைத்துக்கும் அளிக்கமுற்படும்போது ஜக்கி வாசுதேவின் வழிமுறை செயல் முறை பயிற்சியையே முதன்மையாக கருதுகிறது.\nபதஞ்சலி யோக சூத்திரங்கள் எல்லா தியான யோக முறைகளுக்கும் அடிப்படையானவை . இன்றைய நமது வாசிப்பில் நவீன உளவியல் அடிப்படைகளை அவற்றின் மீது போட்டு ஆராய வாய்ப்புகள் உள்ளன. நித்ய சைதன்ய யதி அவ்வாறு ஆராய்ந்து ‘யோக பரிச்சயம் ‘ என்ற முக்கியமான நூலை ஆக்கியுள்ளார்.\nநமது இந்த விளக்கமானது இரண்டு அடிப்படைகளில் யோகத்தை புரிந்துகொள்ள முயல்கிறது . நவீன உளவியல் மற்றும் நவீன இலக்கியம். காரணம் நம் மனத்தை நாம் அறிய இப்போது பிரபலமாக உள்ள இரு அறிதல்முறைகள் இவையே.ே மலும் இந்நூல் முக்கியப்படுத்திப் பேசுவது எப்படி மனமற்ற நிலையை , கைவல்யத்தை அடைவது என்பதை அல்ல . நமது மனதை நாம் அறிந்துகொள்ள பதஞ்சலியை துணை கொள்வதே இந்நூலின் நோக்கம்.\nஒருநாளைக்கு பத்து தடவையாவது நாம் மனம் என்கிறோம். மனம் என்றால் என்ன நரம்பியல் மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒட்டு மொத்தம்தான் என்று சொல்கிறது . மூளை என்பது நமது நரம்புகளின் மைய முடிச்சாக நமது கழுத்துக்கு மேலே பரிணாமம் மூலம் உருவாகி வந்த ஒன்று .நரம்புகள் மூலம் வந்து சேரும் அறிதல்களை பதிவு செய்த் வைக்கும் இடம் .அப்பதிவுகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி ‘அறிவு ‘ ஆக மாற்றும் இடம். அறிவும் அவ்வறிவின் செயல்பாடுகளை ஒட்டி எழும் உணர்ச்சிகளும் அடங்கியதே நாம் மனம் என்று சொல்வது.அதாவது மூளைக்கும் நடக்கும் நியூரான்களின் இயக்கத்தையே மனம் என்கிறோம்.\nநரம்பியலின் இக்கூற்றை உளவியல் முழுக்க ஏற்றுக் கொள்ளாது. அந்த நிர்ணயத்தினை அது ‘நரம்பி���ல் குறைத்தல்வாதம் ‘ என்று நிராகரித்துவிடும்.மனம் என்பது முற்றிலும் மூளைக்குள் நடைபெறும் ஒரு நிகழ்வு அல்ல.அதற்கு மொழி , கலாச்சாரம், சமூக இயக்கம் ஆகியதளங்கள் சார்ந்து முற்றிலும் புறவயமான ஒரு பின்னணி உள்ளது. கோபம் என்பது ஒரு நரம்பியக்கம்தான் என நரம்பியல் விளக்கிவிடலாம் .ஆனால் அமெரிக்கனுக்கு கோபம் வருகிற விஷயத்துக்கு இந்தியனுக்கு கோபம் வருவதில்லை. அப்படியானால் கோபம் என்ற மன உணர்வின் ஊற்றுமூலம் எங்கே உள்ளது அம்மனிதனின் மூளைக்கும் அவன் வாழும் சமூகக்கலச்சார சூழலுக்கும் நடுவேயுள்ள ஒரு சந்திப்புப் புள்ளியில் உள்ளது எனலாமா \nஇலக்கியம் மனம் என்பதைப்பற்றி மிக விரிவாகவும் மிக சூட்சுமமாகவும் பேசிக் கொண்டிருக்கிறது .ஒரு இலக்கியப்படைப்பின் ‘ஆழம் ‘ என்று நாம் சொல்வது பெரும்பாலும் மனிதமன ஆழத்தில் அது எந்த அளவுக்கு பயணம் செய்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. இலக்கியம் வரலாற்றின் சிக்கல்கள் குறித்து பேசலாம். தத்துவ முடிச்சுகள் பற்றி அலசலாம். அரசியல் கருத்துக்களை ஆய்வு செய்யலாம்.ஆனால் அவையெல்லாமே இலக்கிய ஆக்கத்தில் படைப்பூக்கத்துடன் வெளிப்படுகையில் மனிதனின் ஆழ்மனம் சார்ந்த அறிதல்களாகவும் வெளிப்பாடுகளாகவும் மாறியிருப்பதைக் காணலாம்.\nமனம் என்பது பலவிதமாக விளக்கப்படுகிறது , முழுமையாக ஒரு போதும் வகுக்கப்படுவதில்லை என்பதே உண்மை. ஏனெனில் மனிதமனம் என்பதை வகுக்க முயல்வதே மனிதமனம்தானே பிரபஞ்சத்தில் நாம் அறிவதெல்லாமே மனித மனத்தின் அலகுகளால் அறியப்படுவனவே. அவற்றில் எல்லாம் பொதுவாக மனித மனம் என்ற அலகு அடங்கியிருப்பதனால் அது மெளன இருப்பாக [Silent feature] உள்ளது அவ்வளவுதான் . சாம்ஸ்கி மொழியை அறிவதற்கும் ரோஜர் பென் ரோஸ் பிரபஞ்சத்தை அறிவதற்கும் மிஷேய்ல் ஃபூக்கோ சமூகத்தை ஆய்வதற்கும் பொதுவாக உள்ளது என்ன பிரபஞ்சத்தில் நாம் அறிவதெல்லாமே மனித மனத்தின் அலகுகளால் அறியப்படுவனவே. அவற்றில் எல்லாம் பொதுவாக மனித மனம் என்ற அலகு அடங்கியிருப்பதனால் அது மெளன இருப்பாக [Silent feature] உள்ளது அவ்வளவுதான் . சாம்ஸ்கி மொழியை அறிவதற்கும் ரோஜர் பென் ரோஸ் பிரபஞ்சத்தை அறிவதற்கும் மிஷேய்ல் ஃபூக்கோ சமூகத்தை ஆய்வதற்கும் பொதுவாக உள்ளது என்ன மனிதமனம் உண்மையை அறிய முற்படும் முறை , மனிதமனத்தின் செயல்முறை அல்லவா \nமானுடப��� பொதுமை [Universal] என்ற ஒன்றை நாம் சொல்லும்போது உண்மையில் பொதுமனம் [Universal mind] என்ற ஒன்றை கற்பனை செய்தே அதைச் சொல்கிறோம். அப்படி ஒன்று உண்மையில் உண்டா சந்தர்ப்பம் சார்ந்தும் , சூழல் சார்ந்தும் , விஷயம் சார்ந்தும்தான் அப்படி ஒன்றை உருவகம் செய்துகொள்ளமுடிகிறது. ஆகவேதான் தத்துவ வாதிகளில் ஒருசாரார் புறவயம் [Objectivity] என்பதையே நிராகரிப்பவர்களாக உள்ளனர் .\nஅகம் அல்லது மனம் என்பதை அறிவது என்பது எல்லா அறிவுச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக உள்ள விஷயமாகும். நீங்கள் என்ற அறிவுத்துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மொழியியல் ,சமூகவியல் , உயிரியல் , கணிதம் — எதுவானாலும் அது மனம் என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்க முற்படுவதனைக் காணலாம். காரணம் மனம் என்பதை வகுத்த பிறகே அது தன் பிற அலகுகளை வகுக்க முடியும். மேலும் அது தன் அறிதல்களை வகுக்க வகுக்க அவற்றை அறிகிற மனமும் வகுக்கப்பட்டபடியே போகிறது. உதாரணமாக மொழியியல் மொழி என்றால் என்ன என்று வகுத்து மொழியின் பல்வேறு செயல்பாடுகளை வகுக்கும்போது வகுக்கப்படுவது மொழிமூலம் செயல்படும் மனமும்தான் இல்லையா \nஆகவே மனம் பற்றிய ஒரு சுயப் புரிதல் என்பது எந்த ஒரு சிந்திக்கும் மனிதனுக்கும் அவசியமானதாகும். நான் எதை அறிகிறேன் என்பது நான் எப்படி அறிகிறேன் என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது ,அதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது . அதற்கு மிக எளிய வழி தன் மனதை கூர்ந்து கவனிப்பதே .கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றே பொருள் . அப்படியானால் அந்த தியானத்தைமேலும் துல்லியமாக, மேலும் ஆழமாக, செய்வது எப்படி என்று அறிவது அவசியம் . பதஞ்சலி யோக சூத்திரம் அதற்குரிய ஒரு வழிமுறையாகும். நமது இந்நூலில் மனதை அறிய அந்நூலை எப்படித் துணை கொள்வது என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது.\nமனதை அறிய என்ன செய்ய வேண்டும் .வேறு ஒன்றும் செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருங்கள். என்ன நடக்கிறது அதிகபட்சம் நம்மால் மூன்று நிமிடம் கூட அப்படி அமர்ந்திருக்க முடிவதில்லை .கணிப்பொறியில் நாலாபுறமும் தரவுகள் உள்ளெ வந்துகொட்டும்போது ஓயாது ஓடும் வன்தகடு [Hard disk] போல உள்ளது நம் மனம். நித்ய சைதன்ய யதி தன் ‘யோக பரிச்சயம் ‘ நூலின் முன்னுரையில் மிக அதிகமாக நம்மை பாதிப்பது நமத�� சருமமே என்று சொல்கிறார் . கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாலே கூட நாம்மூகை காதை காலை சொறிகிறோம். பல இடங்களை தடவிக் கொள்கிறோம்.சசைந்து அமர்வோம். குளிர்கிறது என்றோ புழுங்குகிறது என்றோ எண்ணிக் கொள்வோம். ஒரு கணம் கூட நம்மால் நம் சருமத்தை மறக்க முடியாது.காரணம் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்விரிவுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது நமது சருமமே.\nநித்யா சொல்கிறார், நமது மூளை சருமத்தின் நீட்சிதானே என்று. நமது உடலை பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கும் எல்லை அதுதான். ஆகவே நமக்கும்பிரபஞ்சத்துக்கும் இடையேயான முக்கியமான தொடர்பு ஊடகமும் அதுதான்.அதன் பிறகு காதுகள் .அதன் பிறகு நாசி. கண்களைமூடிக் கொள்ளலாம். நாக்கு சற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இவை நமக்கு அறிதல்களை அள்ளி அளித்தபடியே உள்ளன . அவ்வறிதல்கள் எல்லாமே சார்பு நிலை உள்ளவை .ருசி என்கிறோம். குளிர் என்கிறோம். இசை என்கிறோம். இவ்வறிதல்கள் எல்லாமே அதற்கு முன்புள்ள அறிதல்களுடன் ஒப்பிட்டும் , அறிதல்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் அறியப்படுபவையே. புலனறிதல்களை தொகுத்து நாம் உருவாக்கும் உண்மைகள் அனைத்துமே ஒப்பிட்டு உருவாக்கப்படுபவை ,சார்புநிலையானவை.\nபுலன்கள் வழியாக உள்ளே வரும் அறிதல்களை உள்ளே ஏற்கனவே உள்ள அறிதல்களின் பெருங்குவியலில் எங்கே வைப்பது என நம் வன்தகடு தன் தொகுப்புமுறையை கணம்தோறும் மாற்றியபடி சுழன்றபடியே உள்ளது . நாம் அதை மனதின் ‘அர்த்தமற்ற ‘ சுழற்சி என்கிறோம். ஆனால் நாம் இங்கே அர்த்தம் என்று சொல்வது அந்த அறிதல்களை நாம் பிறகு நம் தேவைக்கு ஏற்ப மீட்டு எடுக்கும்போது ஏற்படும் அர்த்தத்தையே. அதாவது அந்த தேவையினால் உருவாகும் அர்த்தத்தை.ஆனால் அவ்வறிதல்கள் உள்ளே போய் இடம் பிடிக்கும்போது அப்படிப்பட்ட தேவைகள் ஏதுமில்லை .அது தன்னிச்சையாக நடக்கிறது\n‘ ‘நாய் ஊளை போடுகிறது.நாயெல்லாம் பசித்திருந்தால்தான் ஊளைபோடும்.எனக்கு பசிக்கிறது. இந்தமாதம் முழுக்க டயட்டில் இருக்க வேண்டும். குப்புசாமி நல்ல குண்டு. என் மனைவி அத்தனை குண்டு அல்ல. குண்டுப்பெண்கள் செக்ஸுக்கு உதவமாட்டார்கள் என்று ஹெமிங்வேயின் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது.பாவம் ஹெமிங்வெ சுட்டுக் கொண்டு செத்தான். கிழவனும் கடலும் . ஒரு ஓட்டப்பந்தய வீரன் போரில் முதல் குண்டுச்சத்தம் கேட்டதுமே ஓட ஆ��ம்பித்துவிட்டான். நேரமாகிறது பசிக்கிறது.நாயின் ஊளை…. ‘ இப்படி போகிறது நமது மனம் இல்லையா \nஇது வெறும் அர்த்தமற்ற இயக்கமா இல்லை இங்கே உள்ளே வரும் செய்திகள் அடுக்கப் படுகின்றன. ஆனால் நாம் ‘சிந்திக்கும்போது ‘ இருக்கக் கூடிய அடுக்குமுறை இங்கே இல்லை . ‘ ‘நாய் ஊளை போடுகிறது.ஊளைபோடும் நாய் அனேகமாக பசித்திருக்கும். பசித்த நாய் கடிக்கும். … ‘ நமது ‘சிந்தனை ‘ இப்படிப் போகும் . இங்கே இணைக்கும் புள்ளியாக உள்ளது என்ன இல்லை இங்கே உள்ளே வரும் செய்திகள் அடுக்கப் படுகின்றன. ஆனால் நாம் ‘சிந்திக்கும்போது ‘ இருக்கக் கூடிய அடுக்குமுறை இங்கே இல்லை . ‘ ‘நாய் ஊளை போடுகிறது.ஊளைபோடும் நாய் அனேகமாக பசித்திருக்கும். பசித்த நாய் கடிக்கும். … ‘ நமது ‘சிந்தனை ‘ இப்படிப் போகும் . இங்கே இணைக்கும் புள்ளியாக உள்ளது என்ன நாய் பற்றிய எச்சரிக்கை . அப்படி ஒரு மையம் இல்லாமையினால் நமது மன ஓட்டங்களில் சீரான ஒழுங்கு இல்லை. ஒரு எண்ணத்தின் விளிம்பிலிருந்து அடுத்த எண்ணம் பிறக்கிறது . ஓர் எண்ணத்தின் ஒலியிலிருந்து கூட அடுத்த எண்ணம் பிறக்கலாம் .சிலசமயம் அந்த தொடர்பு நமது விழிப்புமனத்துக்கு தெரியாத ஒன்றாகக் கூட இருக்கலாம்.\nமனதை அறிய நாம் உட்காரும்போது புலன்வழி அறிதல்கள் , அப்புலனறிதல்களின் இயல்பான அடுக்குமுறை அதாவது ‘எண்ணங்கள் ‘ , அவ்வறிவை நாம் மீட்டெடுக்கும் போது ஒரு நோக்கத்துடன் அடுக்கப்படும் முறை அதாவது ‘சிந்தனை ‘ ஆகியவை கலந்து கலந்து நிகழ்கின்றன. இதையே நாம் மன இயக்கமாக அறிகிறோம். இதை நாம் அறிந்துவிடமுடியுமா தொலைக் காட்சியில் ஏழெட்டு சானல்களை ஒரேசமயம் போட்டு பார்க்க முடியுமா தொலைக் காட்சியில் ஏழெட்டு சானல்களை ஒரேசமயம் போட்டு பார்க்க முடியுமா ஆக அதை தனித்தனியாக அறிய யோகம் சில வழிமுறைகளை பயன்படுத்துகிறது. புலன்களில் இயக்கத்தை சற்றுநேரம் நிறுத்திவிட முடியுமென வைத்துக் கொள்வோம் . சிந்தனையை அதன் பிறகு நிறுத்திவிடமுடியும். பிறகு அகமனம் தனக்குள் இருப்பவற்றை மட்டும் மாற்றி மாற்றி அடுக்கிச் செயல்படுவதைக் காணலாம்.அதன் இயங்குமுறையை அறிவதென்பது நம் மனதை அறிவதற்குச் சமமே .\nஆக பதஞ்சலி யோக சூத்திரங்களை நமது மனதை அறிவதற்கான முற்றிலும் புறவயமான வழிகாட்டியாகக் கொள்ளலாம். அவ்வறிதல் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும�� அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.\nபதஞ்சலி முனிவரும் யோக சூத்திரங்களும்\nபதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]சமாதி , 2]சாதனை, 3]விபூதி, 4]கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது.\nயோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல் ,அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே .ஒற்றை வரியில் சொல்லப்போனால் ‘மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக ‘ யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.\nபதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசன் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரரின் ‘விசாராதி ‘ என்ற உரையும் புகழ் பெற்றது .\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:52:38Z", "digest": "sha1:EAGWMKVI5FYNHD3M5NKCEELJIPW5Z4BV", "length": 6549, "nlines": 89, "source_domain": "ta.wikiquote.org", "title": "சுகி. சிவம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசுகி. சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார்.\nகாட்டில் வளரும் யானைக்கும், சைக்கிளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால், முறையாக பயிற்சி பெறும் யானை, சர்க்கசில் சைக்கிள் ஓட்டுவதை பார்த்திருக்கிறோம். எனவே, முறையான பயிற்சி மூலம் மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும்.[1]\nஎதிர்கருத்து வரும்போது அதை லாவகமாக கையாளத் தெரியும்போதுதான் ஒருவரின் ஆளுமை, தலைமைப்பண்புை முழுமையாக கண்டுபிடிக்க முடியும்.[2]\nஒரு சிறந்த கர்மயோகி உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை.[3]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ தாழ்வு மனப்பான்மையை நீக்கி முறையான பயிற்சி பெற்றால் மாணவர்கள் சாதிக்கலாம் சுகி சிவம் பேச்சு (17 ஜீன் 2014). Retrieved on 29 மே 2016.\n↑ இழப்பு வரும்போது மனதை சமநிலையில் வைத்திருந்தால் வெற்றி பெறலாம் சுகி.சிவம் பேச்சு (02 ஆகஸ்டு 2014). Retrieved on 29 மே 2016.\n↑ கர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை: மதுரை புத்தகத் திருவிழாவில் சுகி சிவம் பேச்சு (02 செப்டம்பர் 2014). Retrieved on 29 மே 2016.\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2016, 19:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/neet-exam-madras-high-court-cancelled-pugalenthis-petition-to-remove-the-case-on-him/", "date_download": "2021-05-14T23:10:50Z", "digest": "sha1:7YNBNG3PONQCTP5SPARDAJFKZESSZIJI", "length": 15276, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு விவகாரத்தில் தேச துரோக நடவடிக்கை... புகழேந்தி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி - NEET Exam: Madras high court Cancelled Pugalenthi's petition to remove the case on him", "raw_content": "\nஅரசுக்கு எதிராக தேச துரோக நடவடிக்கை… புகழேந்தி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nஅரசுக்கு எதிராக தேச துரோக நடவடிக்கை… புகழேந்தி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபுகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் விவகாரம் உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி அதிமுக ( அம்மா ) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட 17 மீது சேலம் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். கே.ஆர்.எஸ். சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், நீட் போராட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் படியே தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும், விசாராணை முடியும் முன்பே அவசர கதியில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்திய இவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது என்றும், நீட் தேர்வு போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்ததாகவும், அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையில் வாசகங்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருதன என வாதிட்டார்.\nபுகழேந்தி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, துண்டு பிரசூரங்களில் அண்ணா, பெரியார் போன்றவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன, வன்முறையை தூண்டும் விதமாக வார்த்தைகள் இல்லை, எப்படி அவதூறு வழக்கு பதிய முடியும் என்றும், அதேபோல் 124 (A) பிரிவின் கீழ் தேசதுரோக பிரிவில் எப்படி வழக்கு பதியலாம் என கேள்வி எழுப்பினார்.\nபின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.\nஇதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் புகழேந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். நீட் போராட்டத்தை முறைபடுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு பிரச��சினை ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் அடிப்படியிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மற்றும் அதனின் தன்மை பார்க்கும் போது அரசு வாதத்தை ஏற்பதாகவே உள்ளது.இன்னும் விசாரணை முழுமையாக நிறைவடையவில்லை. இந்த விஷயத்தில் தற்போதைய நிலையில் அரசு தரப்பு கூறுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்த அடிப்படை முகந்திரம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகின்றது. மேலும் தற்போதைய நிலையில் மனுதரார் கோரிக்கை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி புகழேந்தி மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.\nசெய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய���ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/kalakshetra-librarian-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:52:04Z", "digest": "sha1:V6KOQVTZKQFYQEJUREYKII2HPDQOYCUM", "length": 5148, "nlines": 94, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாட்டில் Library Assistant வேலைவாய்ப்பு 2020", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாட்டில் Library Assistant வேலைவாய்ப்பு 2020\nதமிழ்நாட்டில் Library Assistant வேலைவாய்ப்பு 2020\nதமிழ்நாட்டில் Library Assistant வேலைவாய்ப்பு 2020\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் செயல்படும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் (Kalakshetra Foundation) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nLibrary Assistant பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.\nஅரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.\nவிண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நூலகத்தில் அல்லது அதற்கு இணையான நூலகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n19,900/- முதல் 63,200/- வரை சம்பளம் மற்றும் படிகள்\nதகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாட�� அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/what-became-of-pm-cares-fund-modi-government-pretends-to-be-vaccinated-rahul-gandhi/", "date_download": "2021-05-14T23:47:33Z", "digest": "sha1:ADMZ3JRT6VQACRVBGUASNABGK6BZIATU", "length": 10861, "nlines": 109, "source_domain": "www.patrikai.com", "title": "பிஎம் கேர் நிதி என்ன ஆனது? தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு! ராகுல் விளாசல்… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபிஎம் கேர் நிதி என்ன ஆனது தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு\nபிஎம் கேர் நிதி என்ன ஆனது தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு\nடெல்லி: மோடி தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா காலத்தில் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிஎம் கேர் நிதி என்ன ஆனது என கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி கேம்ப் போடப்பபட்டு 45வயதுக்குமேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல மாநிலங்களில் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. மக்களிடம் பெறப்பட்ட பி.எம்.கேர். நிதி என்ன ஆனது என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.\nமோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான் ராகுல்காந்தி நக்கல்… கொரோனா தீவிரம்: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை உங்கள் மாநில தேர்தல் அட்டவனையை பாருங்கள் ராகுல்காந்தி நக்கல்… கொரோனா தீவிரம்: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை உங்கள் மாநில தேர்தல் அட்டவனையை பாருங்கள்\n Rahul Gandhi, கடவுளிடம் வேண்டிக்கொள்ளுதல், கொரோனா 2 வது அலை, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, கொரோனா தீவிரம், தடுப்பூசி விழா, பிஎம் கேர் நிதி என்ன ஆனது தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு ராகுல் விளாசல்..., பிரதமர் கேர்ஸ் ஃபண்ட், பிரதமர் நிதி, மணியை ஒலிக்கவும், மீண்டும் டாக்டவுன், மோடி அரசு பாசாங்கு, ராகுல் காந்தி, ராகுல் கிண்டல் ட்வீட்\nPrevious 16/04/2021 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nNext கொரோனா பாதிப்பு அச்சமா : 6 நிமிட நடைப்பயிற்சி மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2013/07/", "date_download": "2021-05-14T23:20:18Z", "digest": "sha1:LFUTCLTGXNKGBYRGMJ5M7KFOIUSBCHOC", "length": 64945, "nlines": 691, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஜூலை 2013", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\n''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''\nஈரோட��� மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் வட்டம் பகுதியைச்சேர்ந்த அனைத்து கணினி,இணையம்,மின்னஞ்சல்,முகநூல்,ட்விட்டர்,அலைபேசி இணையவழி தொடர்பு கொண்டுள்ள நண்பர்களை\n''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''\n(அதாவது சத்திகோபி வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - இதன் சுருக்கம் சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013 இப்ப புரிஞ்சுதுங்களா\nநடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். கோபி நண்பர்கள் மரியாதைக்குரியவர்களான (1)ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ் இளங்கோ , (2)ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் பெரியசாமி ,(3) L.I.C.பரமேஸ்வரன் ஆகியோர் ஆலோசனையுடன் வருகிற செப்டெம்பர் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08-09-2013) அன்று கோபி அல்லது சத்தி அல்லது தாளவாடி மலைப்பகுதியில் நடத்த இருக்கும் இந்த சமூக நல நிகழ்வுக்கு சகோ தர வட்டாரங்களைச்சேர்ந்த அனைத்து இணைய நண்பர்களும் கலந்து கொண்டு நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மாணவர்கள்,இளைஞர்கள்,உட்பட பெண்களும் கலந்து கொள்ளலாம்.\nஇந்த சங்கமம் நிகழ்ச்சியினை விளம்பரத்திற்காக இன்றி விழிப்புணர்வுக்காக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதி மக்களுக்கான,இளைஞர்களுக்கான நல்ல விசயங்களைக் கொண்டு செல்வது உட்பட இன்னும் பல விசயங்களை விவாதித்து இறுதி முடிவு எடுக்க வேண்டி உள்ளது.அதன்பிறகு அழைப்பிதழாக இங்கு பதிவிடப்படும்.பதினைந்து தினங்களுக்கு முன்னரே பதிவிட உள்ளோம்.\nதங்களது ஆலோசனை & கருத்தினை consumerandroad@gmail.com -ல் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.\nசங்கமம்-2013 - -தாளவாடி. -638461\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/27/2013 08:50:00 முற்பகல் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சாதனைப் பெண்கள் வரிசையில் இதோ படியுங்க பத்திரப்படுத்துங்க\nமுதல் பெண் குடியரசு தலைவர்பிரதீபா பாட்டீல்\nமுதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி\nமுதல் பெண் மத்திய அமைச்சர்\nமுதல் பெண் லோக்சபை சபாநாயகர்\nமுதல் பெண் ராஜ்யசபைத் துணைத்\nஇ.தே. காங்கிரசின் முதல் பெண்\nஇ.தே. காங்கிரசின் முதல் இந்தியப்\nபெண் தலைவர் சரோஜினி நாயுடு\nஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண்\nமுதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல்\nபுக்கர் பரிசு பெற்ற முதல் பெண்\nமுதல் மிஸ்வேர்ல்ட் ரீத்தா ஃபாரியா\nபாரத் ரத்னா விருது பெற���ற முதல்\nமக்சாஸே விருது பெற்ற முதல் பெண்\nஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்\nஅயல்நாட்டுத் தூதரான முதல் பெண்\nஅதிகாரி அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா\nமுதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண்\nமுதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி\nநீதிபதி எம். பாத்தியமா பீபி\nதலைமை நீதிபதி லீலா சேத்\nமுதல் பெண் தலைமை பொறியாளர்\nமுதல் பெண் சிவில் சர்ஜன்\nஇந்தியாவின் முதல் பெண் பெண்\nசேனா விருது பெற்ற முதல் பெண்\nவிண்வெளி சென்ற முதல் இந்தியப்\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல்\nஎவரெஸ்டில் இருமுறை ஏறிய முதல்\nகடல்வழி உலகைச் சுற்றி வந்த முதல்\nமுதல் பெண் ஆர்த்தி சாஹா\nை இருமுறை நீந்திய முதல் பெண்\nஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த\nமுதல் பெண் பூலா சௌத்ரி\nஅண்டார்டிகா சென்ற முதல் இந்தியப்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற\nமுதல் பெண் அம்ருதா ப்ரீதம்\nஞானபீடம் வென்ற முதல் பெண்\nபுலிட்சர் பரிசு பெற்ற முதல்\nஇந்தியப் பெண் ஜூம்பா லாகிரி\nரத்னா விருது பெற்ற முதல் பெண்\nஒலிம்பிக்ஸ் தக்கம் வென்ற பெற்ற\nமுதல் பெண் கர்ணம் மல்லேஸ்வரி\nபெற்ற முதல் இந்தியப் பெண்\nசென்ற முதல் இந்தியப் பெண்\nபெண் பைலட் துர்பா பானர்ஜி\nஅயலுறவுச் செயலர் சோகிலா ஐயர்....\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/22/2013 09:30:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGOOGLE சேவை சாதனங்களில் மிக உபயோகமானவைகளில் சில...............\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப் பதிவில் (GOOGLE) கூகிள் பற்றிய சில விவரங்களைக்காண்போம். பயன்படுத்தி பயன்பெறுவோம்.மரியாதைக்குரிய நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கும் ஒரு நன்றியைச்சொல்லி வாழ்த்துவோம்.\nகூகுள் சேவை சாதனங்களில் பயனுள்ள சில தங்களது பார்வைக்கு............\nஎந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம்.\nகூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.\n1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate)\nஇது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம். எண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.\n2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):\nதேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.\nகூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.\n4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator):\nபலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.\nஇது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.\nதாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.\nதேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.\nஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.\n9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project):\nஇது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.\nஇலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீத���மன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.\nஅரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/21/2013 03:13:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் சிந்தனை பேரவை- தமிழகமெங்கும் வாசகர் வட்டம்-\nகொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.\nமக்கள் சிந்தனை பேரவை - ஈரோடு. சார்பில் தமிழகமெங்கும் வாசகர் வட்டம் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் துவங்கும் எண்ணத்தில் முதல் கட்டமாக நூறு இடங்களில் அறிமுகப்படுத்திய\nதுவக்க விழா U.R.C. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில்\n.... வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு\nமரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.ஐயா அவர்களது உரையில் கலைமகள் கல்விநிலையத்தில் நான்காம் வகுப்பு படித்த போது அவரது ஆசிரியர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் சத்திய சோதனையின் ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் கொடுத்து போதித்தார்.அன்று அவர் விதைதான் இன்று நாங்கள் விருடசமாக வளர்ந்துள்ளோம்.என்று ஆரம்ப கல்வி ஆசிரியரின் சிறப்பைப் போற்றினார்.பெரிய சேமூர் பள்ளியில் 2000புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதைக்கண்டறிந்து பெற்றது அப்போதைய தலைமை ஆசிரியர் உள்ளூர் மக்களுக்கே புத்தகங்கள் இருப்பது தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பதை மாணிக்கம்பாளையத்திலிருந்து கொண்டு எப்படி அறிந்தீர்கள் போன்ற அன்று நூலகம் அமைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் முதல் பாரதி மாணவர் மன்றம்,பாரதி இளைஞர் மன்றம்,பகத்சிங் இளைஞர் மன்றம்,மற்றும் தீச்சுடர் இலச்சினை வரலாறு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சிந்தனைப்பேரவை துவக்கியது,பாரதி மன்றத்தின் முப்பத்திமூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தேதி மாறாமல் 13-ந்தேதி நிகழ்ச்சி பாரதி விருது பதினைந்து ஆண்டுகளாக சமூக சேவை புரிவோருக்கு வழங்குவது என இன்று வரை எத்தனையோ பொது நலனுக்காக கடமையாற்றுவதை நினைவு போற்றினார்.\nமரியாதைக்குரிய ஐயா,தி.க.சிவசங்கரன் ( படைப்பாளிகளுக்கு படைப்பாளி) அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.\n(ஐயா அவர்களுக்கு வயது 90)\nஅவரது சூழ்நிலை கருதி அமர்ந்தவாறு உரை நிகழ்த்தினார்.அப்போது இன்றைய சமூகத்தில் கல்வித்துறை,ஊடகத்துறை,அரசியல் துறை,என அனைத்து துறைகளிலும் சுயநலமே மிஞ்சிக்கிடக்கிறது. இந்நிலை மாறி பொதுநலன் என்னும் நிலை வளர வேண்டும்.புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சிறந்த,அறிவார்ந்த,பண்பட்ட மனிதனை உருவாக்கும்.புதிய சமூதாயம் உருவாக,புதிய அணுகுமுறை,புதிய சிந்தனை பெற வாசியுங்கள்,யோசியுங்கள்,புத்தகத்தை நேசியுங்கள்.என்றார்.அந்த பழுத்த பழத்தின் அனுபவப்பேச்சு எனக்கு கிடைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.\nமரியாதைக்குரிய ஐயா, புலவர்.செ.இராசு அவர்கள் வாழ்த்துரையில் கிடைத்த அரிய செய்திகளில் சில (1)பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களது மண் ஈரோடு.(2)னுலவர்,பெ.தூரன் விளைந்த மண் ஈரோடு.(3) 1943-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது முதல் நூல் ''கவிதையல்ல'' அரங்கேற்றமானது ஈரோடு மண்.(4) 1832-இல் எட்டு லட்சம் மக்களில் (அப்போதைய கோவை மாவட்டம்) கல்வியறிவு பெற்றோர் 1.32சதவீதம்.அதாவது இரண்டு சதவீதத்திற்கும் குறைவு.அதில் பெண்கள் வெறும் எண்பத்திரண்டு பேர் மட்டுமே படித்தவர்கள்.இன்னும் பல அரிய கருத்துக்கள் கிடைத்தன.\n(மரியாதைக்குரிய ஐயா அவர்கள் வயது எழுப்பதியாறு. இன்னும் கல்வெட்டு,தொல்லியல்துறை,செப்பேடு,ஓலைப்பட்டயம்,ஓலைச்சுவடி,\nஇலக்கியம் தொடர்பான ஆய்வுகளை கடந்த ஐம்பது ஆண்டுகளாக செய்து வருகிறார். கொங்கு மண்டலத்தின் சிறப்பினை உலகறியச்செய்தவர்.)\nமரியாதைக்குரிய ஐயா,K.வைத்தியநாதன் அவர்கள் (தினமணி ஆசிரியர்) உரையில் என்றும் மாறாது இருப்பது அன்பு,பூஜ்யம்,அதேபோல அறிவு பகிரப்பகிர விருத்தியடைந்து கொண்டே போகும்.அறிவைப்பெருக்குவது வாசிப்பது. நல்ல புத்தகங்களைப்படிப்பது. சமூக உணர்வோடு,சமூக அக்கறையோடு,இன்றைய தலைமுறை எப்படி இருக்க வேண்டும��.நாளைய தலைமுறை எவ்வாறு உருவாக வேண்டும்.என்பது பற்றியெல்லாம் நல்ல புத்தகங்களால் மட்டுமே அறியமுடியும்.விவாதக் கலாச்சாரம் நடைபெற வேண்டும்.அப்போதுதான் சிந்தனையும் அறிவும் பெருகும்.மக்களாட்சி தத்துவம் சிறப்பாக நடக்கும். ஆனால் முன்னேற்றம் குறைவாக இருக்கும்.நம் மூதாதையர் தந்த செழிப்பு மிகுந்த உலகத்தை நாம் உறிஞ்சிவிட்டு சக்கையை மட்டும் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல எந்த விதத்திலும் நமகு உரிமை இல்லை.அனைவரும் மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையை மட்டும் உணர்ந்தோமேயானால் சமத்துவம் நிலைபெறும்.பெருந்தலைவர் காமராஜ் அதற்காகத்தான் இலவச சீருடை,இலவச கல்வி,மதிய உணவு திட்டங்களை கொண்டு வந்தார்.அனைவருக்கும் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்தார்.வீர வாஞ்சி,பகத்சிங்,திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளை வருடந்தோறும் நினைவு கூற வேண்டும் என்றார்.பொது நலனே வாழ்க்கை என்பதை உணர்ந்து வாசகர் வட்டம் அமைக்கும் எல்லா இடங்களிலும் அந்தந்தபகுதி தினமணி நிருபர்கள் பேருதவி புரிவார்கள். உங்களுக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டுப்பெறுங்கள்.என்ற உறுதியையும் கொடுத்தார்.\nதமிழமெங்கும் வழங்கப்பட்ட நூறு வாசகர் வட்டத்திற்கான சான்றுகளில் நந்தா கல்வி நிலைய மாணவர்களுக்கான சான்றினை மரியாதைக்குரிய ஐயா-நந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nமரியாதைக்குரிய சான்றோர் பெருமக்களுடன் நானும் \nஇறுதியாக திரு.என் .பழனிசாமி பொருளாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.\nநாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/14/2013 07:59:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாணவர் தினவிழா,ஓட்டுனர் தினவிழா,,பாதசாரிகள்&பயணிகள் தினவிழா,நடத்துனர் தினவிழா-\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.நோக்கங்களில் குறிப்பிடுபவையாக மாணவர் தினவிழா,ஓட்டுனர் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,பயணிகள் தினவிழா,நடத்துனர் தினவிழா,என பல்வேறு தளங்களில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது என குறிப்பிட்டுள்ளது.அதன் ஒரு பகுதி இங்கு காணவும்.\n'' செயலாளர்- திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் சங்கத்தின் பெயர் விளக்கம் மற்றும் நோக்கங்கள் ���ற்றி விளக்கினார்.நோக்கங்களில் முக்கியமானவைகளான\n(1) CPARS.ORG சங்கம் பதிவு அனுமதி பெற்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் 'மாணவர் தினவிழா' மற்றும் 'ஓட்டுனர் தினவிழா' அனுசரிப்பது.\n(2) துவக்கவிழா நடைபெறும் இன்றைய தேதியான ஜூலை மாதம் ஏழாம் தேதி - ஒவ்வொரு ஆண்டும் 'பாதசாரிகள் & பயணிகள் தினவிழா' மற்றும் 'நடத்துனர் தினவிழா' அனுசரிப்பது.\n(3)மக்கள் நலனுக்கான சேவையில் தனியாகவோ,அரசுத்துறைகளுடன் இணைந்தோ,பிற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ,தனிநபரான தன்னார்வலர்களுடன் இணைந்தோ செயல்படும்.\n(4)பொது மக்களுக்கு 'நுகர்வோர் கல்வி மற்றும் சாலைப் பாதுகாப்பு கல்வி' கொடுக்க 'Mobile Library' என்னும் 'நடமாடும் நூல்நிலையம்' அமைத்து மக்கள் போக்குவரத்து மிகுந்துள்ள பேருந்து நிலையங்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,முக்கிய சந்திப்புகள்,கடைவீதிகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,திருவிழாக்கூட்டங்கள்,\nபொதுவிழாக் கூட்டங்கள்,கிராமப்பகுதிகள்,மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால வேளையில் தொடர்ந்து செயல்படுத்துவது ஆகும்.\nஎன்று சங்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை எடுத்துக் கூறினார்.\nமேலும் அறிய http://consumerandroad.blogspot.com என்ற வலைப்பக்கத்திற்கு செல்லவும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/08/2013 11:14:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறு தொழில் மையத்தின் முகவரிகள்-தமிழ்நாடு.\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழ்நாட்டில் உள்ள சிறு தொழில் மையத்தின் முகவரிகள் காண்போம்.\nதொழில் மற்றும் வர்த்தக மைய அலுவலகம்\nதொழில் மற்றும் வர்த்தகத் துறை\nமண்டல துணை இயக்குநர் அலுவலகம்\nஎண்: 2, ராஜா சாலை\nசிட்கோ, சேலம் முதன்மை சாலை,\nசிட்கோ தொழில் பண்ணை வளாகம்\nசிட்கோ தொழில் பண்ணை வளாகம்\n114 பி5, சேலம் சாலை\n56 பி, ராஜாஜி நகர்\n1டி, சிவி நாயுடு சாலை\nநெ.5, டிடி, பிளாட் நெ.35\nபை பாஸ் சாலை அருகில்\nகாந்தி நகர் தொழில் வளாகம்\nவிருது நகர் 626 002\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/08/2013 08:58:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மா��ை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\n''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''\nGOOGLE சேவை சாதனங்களில் மிக உபயோகமானவைகளில் சில......\nமக்கள் சிந்தனை பேரவை- தமிழகமெங்கும் வாசகர் வட்டம்-\nசிறு தொழில் மையத்தின் முகவரிகள்-தமிழ்நாடு.\nஇந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விபரம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம...\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671412/amp", "date_download": "2021-05-14T22:35:44Z", "digest": "sha1:7EMIIFUH74NDUA5SKYIPPBTK5ZD3YJYG", "length": 10965, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம் | Dinakaran", "raw_content": "\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி அனுமதியில்லை. பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவின் போது சிறப்பு பாஸ், வி.ஐ.பி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா என்பது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் எதிர் சேவை, அழகர் ஆற்றில் இறங்குவது உட்பட தொடர்ந்து 15 நாட்கள் இந்த திருவிழா என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து பகதர்கள் வருவார்கள். அதனை கருத்தில் கொண்டு தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் சார்பாக இந்த விழா என்பது இந்த வருடமும் பக்தர்கள் அனுமதி இன்றி உரிய விதிமுறைகளை பின்பற்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். மேலும் இந்த திருவாலவாய் பகதர்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தான் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் இல்லை: கொரோனாவால் இறந்த இந்துக்களின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்\nமூடி கிடக்கும் ஆலைகளை இயக்கி தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்படும்: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்\nபொதுமக்களுக்கு பயந்து கல்லாய் மாறிபோன மனம்: கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை வாங்க மறுத்த தந்தை\nகொரோனாவால் பாதித்தவர்கள், ஆதரவற்றோரின் வீடுகளை தேடிச்சென்று 3 வேளை இலவச உணவு: ஓராண்டாக தொடரும் தேனி இளைஞர் சேவை\nமருத்துவமனையில் இடமின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மருத்துவ மாணவி: சமூக வலைதளம் மூலம் அசத்தல்\nதிருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக்சிஜன் நிரப்பி வர ஒடிசாவுக்கு மேலும் 3 டேங்கர்கள் அனுப்பி வைப்பு\nதகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..\nகளக்காடு பகுதியில் விலை வீழ்ச்சியால் மரங்களிலேயே ��ழுத்து வீணாகும் மாங்காய்கள்: விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு\nமுக்கூடலில் பணிகள் தீவிரம்: கொரோனா கேர் சென்டராக மாறும் பீடித்தொழிலாளர் மருத்துவமனை\nகுளச்சலில் விடிய விடிய கனமழை: விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை\nபேச்சிப்பாறை அணைக்கு 1,112 கனஅடி நீர் வருகை: குமரியில் சூறை காற்றுடன் விடிய, விடிய கன மழை: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nடெல்டாவில் இடி, மின்னலுடன் கோடை மழை\nரம்ஜான் பண்டிகை கோலாகலம்: சமூக இடைவெளியுடன் வீடுகளில் தொழுகை\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும்: தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..\nமதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் 150 புதிய படுக்கை வசதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nராஜபாளையத்தில் கொரோனா விதிகளை மீறியதாக 6 கடைகளுக்கு சீல்\nஅரசு பஸ்சில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க தயார்-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்\nரூ.1,600 மருந்தை ரூ.28 ஆயிரத்துக்கு ‘‘டீலிங்’’ கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்க முயன்ற லேப் டெக்னீசியன்-பொறி வைத்துப் பிடித்தனர் மதுரை போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1425", "date_download": "2021-05-14T22:00:48Z", "digest": "sha1:ZFXHMJ7HCXROC7QQ56TGCCRNWJYH673B", "length": 5775, "nlines": 51, "source_domain": "www.kalkionline.com", "title": "பெங்களூரில் சுமார் 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை: கர்நாடக அமைச்சர்! - Kalki", "raw_content": "\nபெங்களூரில் சுமார் 3,000 கொரோனா நோயாளிகள் காணவில்லை: கர்நாடக அமைச்சர்\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று தெரிவித்தார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nநாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமான கட்டத்தில் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதுதான் இப்போது நடக்கிறது என்று கூறினார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்போன்களை தொடர்ந்து வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். பல நோயாளிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்வதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை மறைக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார். பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தொலைபேசிகளை அணைத்துவிட்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்.\nகர்நாடகாவில் நேற்று 39,047 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 229 பேர் உயிரிழந்துள்ளனர். 39,047 பேரில் 22,596 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் கடும் பீதி\nஅதிமுக முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ்-சின் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசர்க்கரை ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு : உத்தரகண்ட்டில் அசத்தல்\nபுதிய நாடாளுமன்றக் கட்டிடம் : புகைப்படம் எடுக்க மத்திய அரசு தடை\n13 மளிகைப் பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரணம் : ரேஷனில் விரைவில் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2861/", "date_download": "2021-05-14T23:56:56Z", "digest": "sha1:NW7ULRBSWYUOK7AX2FLK53IXRQWMLJ4A", "length": 7055, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "புதுக்கோட்டை அருகே கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 -பேர் பலி.. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 -பேர் பலி..\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா மகன் சதாம்உசேன்(28), உதுமான் மகன் அசாருதீன்(25), இக்பால் மகன் ராசித் (25) ஆகிய மூவரும் நண்பர்கள் இவர்கள் மூவரும் வேலையின் காரணமாக காரில் நேற்று மாலை புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் மேலத்தாணியத்திற்கு வந்துகொண்டு இருந்தனர். அந்தகார் பெருமாநாடு அருகே உள்ள செல்லுகுடி விளக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் பலத்த சப்தத்துடன் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் விரைந்து சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி புதுகை அரசு மருத்துவ கல்லுhரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காரில் வந்த 3 பேரும் இறந்து போனதால் காரை ஓட்டி வந்தவர் யார் என்பது, தெரியவில்லை. இதுகுறித்து, திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரே ஊரை சேர்ந்த 3 பேர் இறந்து போனதால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. இதில் சதாம் உசேன் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். ராசித்அலி வெளிநாட்டில் இருந்து வந்து மொபைல் கடை வைத்துள்ளார்.\nஅசாருதீன் என்பவர் புதுக்கோட்டையில் ஐஏஎஸ் அகடாமி நடத்தி வருகின்றார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2014/07/", "date_download": "2021-05-14T22:52:38Z", "digest": "sha1:Z54NFSVVJDQLRHPBIUW6L5WNVRQWA2KN", "length": 41361, "nlines": 410, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஜூலை 2014", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\n''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். அரசியல்,மதம்,இனம்,சாதி,மொழி வேறுபாடின்றி செயலாற்ற I LOVE SATHY அதாவது ''நான் விரும்பும் சத்தி'' விளக்கமாக கூறவேண்டுமானால் , நான் விரும்பும் சத்தியமங்கலம்..என்னும் பெயரில் சமுதாய நலனுக்கான குழு- புதியதாக உருவாக்கி உள்ளோம். நம்ம சத்தியமங்கலத்தின் இணையதளத்தினை பயன்படுத்தும் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு வலைப்பின்னலை உருவாக்கி,24 X 7 முறையில் இளைய சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை வழிகாட்டுதல்,எதிர்காலத்தில் வாழ்க்கைமுறையினை ஒழுங்குபடுத்துதல்,சமுதாய மற்றும் கலாச்சார சீர்கேட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுதல்,மகளிருக்கான வன்முறை மற்றும் வெளியூர் வேலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பு முறையினை தெளிவுபடுத்துதல்,மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு வகையான பயிற்சிகளை அல்லது பயிற்சி மையங்களை நிறுவி அவ்வப்போது பயிற்சி கொடுத்தல்,இயற்கை வளங்களை பாதுகாத்தல்,மருத்துவ தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் வெளிக்கொணர்தல்,உடலின் இயக்கம் மற்றும் உடல் பராமரிப்பு ,சுற்றுலாவின் முக்கியம்,முதியோர்களை பாதுகாத்தல்,குழந்தைகளை பேணி காத்தல்,சிக்கனத்தை போற்றுதல்,தேவையற்ற பொருட்களை வாங்காமல் இருத்தல்,உள்ள சூழலுக்கேற்ப வாழ்க்கையினை மகிழ்ச்சி கரமாக்குதல்,போதைப்பொருட்களை தவிர்த்தல்,குடும்ப உறவு பேணுதல்,மன அழுத்தமும் வாழ்க்கைமுறைகளும் மற்றும் உணவு முறைகளும் உடல் நலமும் பற்றிய கருத்தரங்கு என இன்னும் பல சமூகம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சேவைப்பணிகளை செய்யலாம் ,சிறு கையேடு அச்சிட்டு வெளியிடலாம்,பிற சமூக அமைப்புகளோடு இணைந்து பணியாற்றலாம்,பள்ளிகள்,கல்லூரிகள்,பொதுமக்களுடன் ,அரசு துறைகளுடன்,காவல்துறையுடன்,இணைந்து நம்ம தனித்துவம் இழக்காமல் பணியாற்றலாம்,வாங்க..\n''நான் விரும்பும் சத்தி'' - I LOVE SATHY\nஇணையதள நண்பர்கள் குழுவிற்காக http://www.ilovesathy.blogspot.com\nஎன்னும் புதிய வலைப்பூ ஒன்றினையும் துவக்கி உள்ளோம்.அதனையும் பார்வையிடுங்க..உங்களது தொடர்புக்கு நாங்க மதிப்பளிக்கிறோம்,உங்க கருத்துக்கு நாங்க மதிப்பளிக்கிறோம்.செய்பவர் யார்என்பது முக்கியமில்லைங்க..ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுங்க.அல்லது தங்களது கருத்தினை மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்க.... எனது மின்னஞல் முகவரி; paramesdriver@gmail.com மொபைல் எண் #+91 9585600733 நன்றிங்க\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/31/2014 08:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகால்குலேட்டரின் குறியீடுகள் விளக்கம் இது..இதன் விளக்கம் இன்னும் எனக்கு தெளிவாக கிடைக்கவில்லைங்க.தெரிந்தவர்கள் இங்கு பதிவிடலாமே\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/30/2014 10:17:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நியூட்டன்விதிகள் மூன்றும் எக்காலத்திற்கும் அழியாத அறிவியல் விதிகளாகும்.\nவிசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.அசையா நிலை விதி எனலாம்.\nஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது\nஉதாரணம்;- ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நாம் அதை நிறுத்தினால்..மாடும் நிற்கும்.இது முதலாவது விதிக்கு உதாரணம் ஆகும்.\nவிசையின் அளவு மற்றும் விசையால் நகரும் திசை பற்றிய வரையறையை விளக்குகிறது.இதை நகர்ச்சி விதி எனலாம்.\nபொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும்\nநாம் தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு ஒரு உதை கொடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள்.அப்போது .மாடு மா (MA) என்று கத்தும் இது இரண்டாம் விதிக்கு உதாரணம் ஆகும்.\nவிசையின் தன்மையை விளக்குகிறது. விசைக்கேற்ற பின்விளைவு உண்டு எனலாம்.\nஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.\nநாம் உதைத்ததால் மாடும் நம்மை உதைக்கிறது, இது மூன்றாவது விதிக்கு உதாரணம் ஆகும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/26/2014 09:59:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPan card அவசியம் ஏன்\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nPan card அவசியம் ஏன்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.\n1. PAN CARD என்றால் என்ன\n2. அதன் முக்கியதுவம் என்ன\nவங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.\nஇந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.\n4. அதற்கு என்ன செலவாகும்\nஇதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே\nசெலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.\n1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.\n2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)\n3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.\n4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசியம்.\n5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.\n6) வங்கி கணக்கு துவங்கும் போது.\n7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.\n8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/-மிகும் போது அவசியம்.\n9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.\n10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.\n11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.\n12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.\nமேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.\nஇதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.\n\"மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.\nமேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.\nபான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் Form49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.\nஇந்த விண்ணப்பப் படிவத்தைhttp://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or)www.incometaxindia.gov.in,ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.\nவிண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.\nஉங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணையத்தளத்தை நாடலாம்.\nசிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.\nஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.\nபான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456Bஎன்று வைத்துக்கொள்வோம்.\nமுதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.\n5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.\nமத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதா���து சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/26/2014 03:23:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nPan card அவசியம் ஏன்\nகண் தானம் விழிப்புணர்வு பேரணி-நம்ம சத்தியமங்கலத்தி...\nகண்தானம் -விழிப்புணர்வு கருத்தரங்கம்& பார்வைக்கோர்...\nஜி.டி.நாயுடு- கோவை அறிவியல் மேதை.\nசத்தியமங்கலத்தில் கண்கள் பாதுகாப்பு மற்றும் கண் தா...\nதாளவாடியில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம்-2014\nநம்ம தாளவாடியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/lifestyle/lifestyle-news/2021/may/04/study-explores-if-night-mode-feature-can-help-you-sleep-better-3617076.amp", "date_download": "2021-05-14T23:58:41Z", "digest": "sha1:5FJTTVXH53HPQQ77SLTBIBBL4GSKTZVV", "length": 8631, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "'டார்க் மோடு' அம்சம் தூக்கத்திற்கு உதவுகிறதா? | Dinamani", "raw_content": "\n'டார்க் மோடு' அம்சம் தூக்கத்திற்கு உதவுகிறதா\nமொபைல்போனில் உள்ள 'டார்க் மோடு' அம்சத்தினால் மட்டும் தூக்கம் மேம்படாது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகணினி, செல்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினால் இன்று பலரும் தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். பெரும்பாலானோரின் வாழ்வில் அவசியமான ஒன்றாகவும் பொழுதுபோக்காகவும் மாறிவிட்டன இந்த செல்போன்கள்.\nசாதரணமாக மொபைல் போனிலிருந்து வெளிப்படும் 'ப்ளூ லைட்' எனும் நீல ஒளி, கண்களின் ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு தூக்கத்தைத் தடுக்கிறது.\nஇந்த நீல ஒளி உமிழ்வையும் கண்களில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்க, 2016 இல் ஆப்பிள் நிறுவனம் 'டார்க் மோடு' அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மொபைல் போன் திரை கருமையாக மாறிவிடும். இது மொபைலில் இருந்து வெளியாகும் ஒளியை குறைகிறது.\nஆப்பிளைத் தொடர்ந்து பல மொபைல் போன் நிறுவனங்களும், வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளும் தனித்தனியே டார்க் மோடு அம்சத்தை அறிமுகப்படுத்தி பயன்பாட்தில் உள்ளன.\nஎனவே இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் இருக்கும் டார்க் மோடு வசதியினால் பயனர்களின் தூக்கம் கெடாது அல்லது தூக்கத்தை அதிகம் பாதிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், அமெரிக்காவின் ஸ்லீப் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டியின் ஒரு புதிய ஆய்வு, டார்க் மோடு அம்சத்தினால் மட்டும் தூக்கம் மேம்படாது என்று கூறியுள்ளது.\nடார்க் மோடில் இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள், டார்க் மோடு இன்றி இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்கள் என மூன்று குழுவினரை வைத்து ஆய்வு செய்தனர்.\nஇதில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்கள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்தனர். டார்க் மோடு பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாதவர்களிடையே பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஆய்வாளர் ஜென்சன் இதுகுறித்து, 'இரவில் தூங்குவதற்கு முன் மொபைல் போன்பயன்படுத்துவதால் விளைவுகள் ஒரேமாதிரியாகவே உள்ளன. மொபைல் போனில் இருந்து வெள��யாகும் நீல ஒளிகள் மட்டும் தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தாது, மாறாக இரவில் நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் பொருத்தது' என்கிறார்.\nஎனினும், நீல ஒளியை விட டார்க் மோடு கண்களுக்கு பாதுகாப்பளிக்கிறது என்றும் தூக்கத்தைக் கெடுப்பதில்லை என்பதற்கு சான்றுகள் உள்ளன என்பதால் அதுகுறித்து பயனர்கள் சிந்திக்கலாம். ஆனால், டார்க் மோடு மட்டும் பயன்படுத்திவதினால் மட்டும் தூக்கம் வரும் என்பதில்லை' என்று கூறியுள்ளார்.\n'இந்தியாவில் கரோனா அவசர உதவி எண் குறித்து 48% பேர் அறிந்திருக்கவில்லை'\nநீங்கள் காபி அதிகம் குடிக்க காரணம் இதுதான்\nகோடைக் காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா\nதனிமையை உணரும் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு: ஆய்வில் தகவல்\nசமூக ஊடகங்கள் 'அடிமையாதல்' பழக்கத்தை ஏற்படுத்துகிறதா\nஆரோக்கியத்தை காக்கும் தேங்காய் நார்\n'ஊட்டச்சத்து பானங்களை அதிகம் குடிப்பது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்' - ஆய்வில் தகவல்\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/after-jeff-bezos-microsoft-bill-gates-divorcing-melinda-gates-023449.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-05-14T22:27:38Z", "digest": "sha1:46LYO3ZZD6HDEBAU4DZBCRT7QMFPRNIC", "length": 21939, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெஃப் பெசோஸ் விவாகரத்தில் 34 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்.. அப்போ பில் கேட்ஸ்..?! | After Jeff Bezos, Microsoft Bill Gates divorcing Melinda Gates - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெஃப் பெசோஸ் விவாகரத்தில் 34 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்.. அப்போ பில் கேட்ஸ்..\nஜெஃப் பெசோஸ் விவாகரத்தில் 34 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்.. அப்போ பில் கேட்ஸ்..\n7 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n8 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n8 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n10 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 27 வருட திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.\nஇதன் மூலம் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ம் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.\n27 வருட திருமண வாழ்க்கை\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது பிரிவு குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பல ஆலோசனைகள் மத்தியில் எங்களது 27 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். உலகம் முழுவதும் இயங்கும் மாபெரும் Bill & Melinda Gates Foundation இருவரும் இணைந்து உருவாக்கியதன் மூலம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.\nBill & Melinda Gates Foundationல் தொடர்ந்து இருவரும் பணியாற்றுவோம், ஆனால் ஜோடிகளாக அல்ல. எங்களது தனிநபர் வாழ்க்கைக்கு இடைவேளையைக் கோரி புதிய வாழ்க்கையில் பயணிக்கத் திட்டமிட்டு உள்ளோம் என அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ்.\nசில வருடங்களுக்கு முன்பு உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது காதல் மனைவியான மெக்கென்சி பெசோஸ்-ஐ விவாகரத்துச் செய்தார். இவர்களின் விவாகரத்து தான் உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக உள்ளது.\n36 பில்லியன் டாலர் ஜீவனாம்சம்\nஜெஃப் பெசோஸ் உருவாக்கிய அமேசான் சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்பக்கட்டத்தில் அவரது முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட்-க்கு (விவாகரத்துக்குப் பின் பெயர் மாற்றிக்கொண்டார்.) பெரும் பங்கு இருந்த கா��ணத்தால் ஜீவனாம்சமாகச் சுமார் 4 சதவீத அமேசான் பங்குகள் அளிக்கப்பட்டது.\nஇதேபோல் தற்போது 130 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய பில் கேட்ஸ் அவரது 27 வருடக் காதல் மனைவியும், முன்னாள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜருமான மெலிண்டா கேட்ஸ்-ஐ விவாகரத்துச் செய்வது மூலம் எவ்வளவு தொகை ஜீவனாம்சமாகக் கொடுப்பார் என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nஇராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..\nரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.\n100 பில்லியன் டாலர் கிளப்-ல் இணைந்தார் வாரன் பபெட்.. வரேவா..\nஅமெரிக்க பணக்காரர்கள் மீது 'புதிய வரி'..\nபில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்தார் எலான் மஸ்க்.. இனி ஜெப் பிசோஸ் மட்டும் தான் பாக்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-liquor-sale-plastic-bottles-chennai-high-court/", "date_download": "2021-05-14T22:41:46Z", "digest": "sha1:GZ4MHFKSPPUAUQHTH3DVHSTYNI3CMJNM", "length": 12741, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாஸ்மாக் சரக்கை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பதா? அரசுக்கு தடை கோரி வழக்கு-TASMAC, Liquor Sale, Plastic Bottles, Chennai High Court", "raw_content": "\nடாஸ்மாக் சரக்கை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பதா அரசுக்கு தடை கோரி வழக்கு\nடாஸ்மாக் சரக்கை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பதா அரசுக்கு தடை கோரி வழக்கு\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.\nடாஸ்மாக் நிறுவனம் மூலமாக தமிழக அரசு மது விற்பனை நடத்தி வருகிறது. மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதில், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க அனுமதிப்பது என, 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக இந்த அரசாணை அமல்படுத்தாமல் அரசு நிறுத்தி வைத்தது.\nடாஸ்மாக் நிறுவனம் தற்போதைய சூழலில், 1996 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க தடை கோரி, சென்னையைச் சேர்ந்த பிரதாப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தனது மனுவில், கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்கள் விற்கும் போது, அவை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மதுபான ஆலைகளுக்கு வழங்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. அதனை மறு சுழற்சி செய்ய முடியும். ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியாது. இது சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும். அதனால், பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதித்து 1996 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழகத்தில் மது பானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதனை மாற்றி பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்ய ரகசிய நடவடிக்கைகள் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எடுத்து வருகின்றது எனவே இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.\nடாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவ���ட்டு விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n2018 புத்தாண்டு நள்ளிரவு கோவில்களை திறக்க தடை வருகிறதா\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்\nஅரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு 30% மானியம் வழங்கும் தமிழக அரசு\nTamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்\nஉதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/motorola-introduced-moto-g60-moto-g40-fusion-in-india-check-price-sale-date-offers-full-specifications/articleshow/82159528.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-05-14T23:25:24Z", "digest": "sha1:PSWIYDRMECTPHOZCFUVKNQIDHGQR6AJI", "length": 16413, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "moto g60 price in india: Moto G60 அறிமுகம்: Redmi, Realme-யின் மொத்த 108MP போன்களுக்கும் ஆப்பு வைக்கும் விலை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMoto G60 அறிமுகம்: Redmi, Realme-யின் மொத்த 108MP போன்களுக்கும் ஆப்பு வைக்கும் விலை\nமோட்டோரோலா மோட்டோ ஜி 60 மற்றும் மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகமானது. என்ன விலை, எப்போது முதல், எதன் வழியாக விற்பனை, என்னென்ன சலுகைகள், என்னென்ன அம்சங்கள்\nஇந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக மோட்டோ ஜி 60 மற்றும் மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.\nஇரண்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி மற்றும் 6,000 எம்ஏஎச் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் 6.8 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது.\nவேறுபாடுகளைப் பொறுத்தவரை மோட்டோ ஜி 60 ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது, மறுகையில் உள்ள மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் ஆனது 64 மெகாபிக்சல் மெயின் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர்த்து, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் செல்பீ கேமராக்களும் வேறுபடுகின்றன.\nமோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:\nஇந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஜி 60 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். இது டைனமிக் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.\nவெளியீட்டு சலுகைகளை பொறுத்தவரை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அட்டைகளில் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். இது வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி மதியம் 12 மணி (நண்பகல்) தொடங்கி பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும்.\nமோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:\nமறுகையில் உள்ள மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.13,999 க்கும் மற்றும் இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கும்.\nஇது டைனமிக் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும். இது மே 1 முதல் பிளிப்கார்ட் வழியாக மதியம் 12 மணி முதல் (நண்பகல்) விற்பனைக்கு வரும். வெளியீட்டு சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ வங்கி அட்டைகளில் ரூ.1,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்.\nமோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\n- டூயல் சிம் (நானோ)\n- 118 டிகிரி பீல்ட் ஆப் வியூ\n- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\n- எச்டிஆர் 10 ஆதரவு\n- 6.8 அங்குல புல் எச்டி + டிஸ்ப்ளே\n- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்\n- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி எஸ்ஓசி\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்\n- ஹைப்ரிட் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக (1TB வரை) மெமரி நீட்டிப்பு\n- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு\n- 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்)\n- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் (118 டிகிரி பீல்ட் ஆப் வியூ, எஃப் / 2.2 லென்ஸ்)\n- எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்\n- எல்இடி ஃபிளாஷ் ஆதரவு\n- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா (எஃப் / 2.2 லென்ஸ்)\n- டர்போபவர் 20 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு\n- 6,000 எம்ஏஎச் பேட்டரி\n- ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்\n- பின்புற கைரேகை சென்சார்\nமோட்டோ ஜி40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\n- டூயல் சிம் (நானோ)\n- 6.8 இன்ச் புல் எச்டி + டிஸ்ப்ளே\n- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\n- எச்டிஆர் 10 ஆதரவு\n- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்\n- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்\n- ஹைப்ரிட் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக (1TB வரை) மெமரி நீட்டிப்பு\n- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு\n- எஃப் / 1.7 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார்\n- எஃப் / 2.2 லென்ஸ் மற்றும் 118 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்\n- 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4) டெப்த் சென்சார்\n- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா (எஃப் / 2.2)\n- டர்போபவர் 20 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு\n- 6,000 எம்ஏஎச் பேட்டரி\n- ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்\n- பின்புற கைரேகை சென்சார்\n- ஆக்சிலரோமீட்டர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி, ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் சென்சார் ஹப்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் ந��டியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஏப்.23 க்கு பிறகு OnePlus 9, 9 Pro மீதான மவுசு தானாக குறையும்; ஏனென்றால்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுஆரம்பமே இப்படியொரு அசத்தல்; திமுக அரசின் சர்ப்ரைஸ் செயல்பாடுகள்\nவிருதுநகர்வேரோடு சாய்ந்த வேப்பமரம்... ஹைவேயில் டிராஃபிக் ஜாம்\nதமிழ்நாடுஇபாஸ் கிடையாது; இபதிவு மட்டும்தான்: தமிழக அரசு விளக்கம்\nசெய்திகள்ராதிகா முடிவால் புலம்பும் கோபி: பாக்கியலட்சுமி சீரியலில் இன்று\nதமிழ்நாடுரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் தமிழக அரசு\nசினிமா செய்திகள்எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி பெண்டை நிமித்தப் போகும் பாலா\nசினிமா செய்திகள்அய்யோ த்ரிஷா, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே\nதமிழ்நாடுதமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nடெக் நியூஸ்Realme 8 மீது திடீர் விலைக்குறைப்பு; Redmi Note 10S மேல பயம் பைய்யா \nடெக் நியூஸ்WhatsApp-ன் ஷாக்கிங் ஒப்புதல் வாக்குமூலம்; 1, 2 இல்ல.. நிறைய பேர்\nடிரெண்டிங்Ramadan Wishes 2021 ரமலான் வாழ்த்துக்கள் & வாட்சப் ஸ்டேட்டஸ்\nமகப்பேறு நலன்கருவுற்ற 4 வது மாதம், தாயின் குரல் கருவில் இருக்கும் குழந்தைக்கு கேட்கும், வேறு அறிகுறிகள் என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/478992", "date_download": "2021-05-15T00:06:33Z", "digest": "sha1:YBXWIMUOKJGJ3Y7Y3PDHBLBH35WVZYB5", "length": 2849, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திமோர் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:57, 4 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n22:34, 23 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ka:ტიმორის ზღვა)\n17:57, 4 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ro:Marea Timor)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இ��் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.love/%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2021-05-14T22:32:38Z", "digest": "sha1:PMJN4VYSL4672TCP2NEDFW6QCA6WHDCL", "length": 9923, "nlines": 11, "source_domain": "ta.video-chat.love", "title": "கூட்டங்கள் பெர்லின். ஜெர்மன் வலை தளம்(!) - வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்!", "raw_content": "\nகூட்டங்கள் பெர்லின். ஜெர்மன் வலை தளம்(\nகூட்டங்கள் பேர்லின் மற்றும் அனைத்து ஜெர்மனி மீது நீங்கள் காத்திருக்கிறார்கள் சர்வதேச டேட்டிங் தளம் ஜேர்மனியர்கள்நாங்கள் உதவ சந்தோஷமாக இருக்கும் நீங்கள் கண்டுபிடிக்க உங்கள் விதி. ஆண்கள் இருந்து ஜெர்மனி தேடும் ஒரு தொடர் கூட்டங்களில் பெண்கள் கிழக்கில் இருந்து ஒரு குடும்பம் தொடங்க.\nஎங்கள் பட்டியல் தினசரி புதுப்பிக்கப்பட்டது மற்றும் உள்ளது புதிய விளக்கக்காட்சிகள் இருந்து நம்பும் மக்கள் காதல் மற்றும் கூட்டத்தில் ஜேர்மனியர்கள்.\nபல நீண்ட காலமாக காதல் கதைகள் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறந்த புகழ் தளத்தில் கொடுக்க நம்புகிறேன் கூட மிகவும் நிலையான சந்தேக. ஜெர்மன் டேட்டிங் ஒரு ஜெர்மன் டேட்டிங் தளத்தில் ஒரு இதயம் மற்றும் ஆன்மா நிபுணத்துவம் என்று சர்வதேச உறவுகள். பல ஆண்டுகளாக, எங்கள் வரலாறு, நாம் உதவியது ஆயிரக்கணக்கான பெண்கள் கண்டுபிடிக்க ஒரு வெளிநாட்டவர் மற்றும் நிறைவேற்ற தங்கள் கனவு ஒரு மகிழ்ச்சியான குடும்பம். நாம் எப்போதும் பாதுகாப்பு மற்றும் சந்தோஷமாக இருக்கும், நீங்கள் உதவ முயற்சி மற்றும் பங்கு எங்கள் அனுபவம். வந்து எங்களை பார்க்க மற்றும் பெற அவரது காதல். மில்லியன் கணக்கான வெளிநாட்டு இளநிலை உட்பட, ஜேர்மனியர்கள், தேடும் கிழக்கு அன்பான பங்காளிகள் எதிர்கால. என்ன கவர்கிறது, பெண்கள், ஜெர்மன் ஆண்கள். ஏன் அவர்கள் சந்திக்க முயற்சி மற்றும் திருமணம் உள்ள ஜெர்மனி. எனவே, இங்கே அது நடந்தது எப்படி: நீங்கள் ஆர்வமாக இருந்தால், டேட்டிங், ஜெர்மனி, மற்றும் குறிப்பாக டேட்டிங் பெர்லின், ஒரு நகரம், அங்கு நீங்கள் நினைத்து என் வாழ்க்கை நபர் நான் நேசிக்கிறேன், நீங்கள் நிறுத்த முடியும் மேலும் தேடி பொருத்தமான டேட்டிங் தளங்கள். -) பெர்லின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகரம், ஜெர்மனி. பெர்லின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் ஐரோப்பிய ஒன்றியம் பிறகு ��ண்டன். அருங்காட்சியகங்கள், காட்சியகங்கள், கண்காட்சிகள், தலைசிறந்த கட்டிடக்கலை மற்றும் கலை, நட்சத்திரங்கள் தியேட்டர் மற்றும் ஓபரா, வெகுஜன பொடிக்குகளில் மற்றும் ஷாப்பிங் மையங்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் கஃபேக்கள், உலகம் முழுவதும், ஒவ்வொரு சுவை மற்றும் போர்ட்ஃபோலியோ அளவு - செல்வம் கலாச்சார பாரம்பரியத்தை மற்றும் வாய்ப்புகளை டேட்டிங் பெர்லின் வெறுமனே மூச்சடைக்க. மற்றும், நிச்சயமாக, எந்த ஒரு நிகழ்ச்சி பற்றி சொல்ல இந்த நகரம் அசல் விட, பல்வேறு சுயவிவரங்கள் நீங்கள் கண்டுபிடிக்க எங்கள் டேட்டிங் தளத்தில் பதிவு செய்த பின்னர். நீங்கள் தேவையில்லை சந்தேகம் மற்றும் நிராகரிக்கப்பட முடியும் தோல்விகள் இதயங்களை வெல்ல வெளிநாட்டவர்கள். ஒரு நேர்மறையான அணுகுமுறை முக்கியம். உண்மையில், இதுவரை, ஆயிரக்கணக்கான, கூட ஆண்கள் மில்லியன் கணக்கான இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் தேடும் ஆன்லைன் கூட்டங்கள்.\nமற்றும் அவர்கள் மத்தியில், நிச்சயமாக, உள்ளன யார் அந்த காதல் உங்கள் அழகான புன்னகை: -).\nஅடிப்படையில் சர்வதேச கூட்டங்களில் பெர்லின் ஆண்கள், அது மிகவும் நன்றாக இருக்கும் என்று எனக்கு தெரியும் மக்கள் இந்த நகரம் பெருமை. வீழ்ச்சி பேர்லின் சுவர் சுவர்கள், மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனி பிராண்டன்பேர்க் வாயில், சின்னமாக ஜெர்மன் தலைநகர் பெர்லின் மிருகக்காட்சி இது, முகப்பு பெரிய எண் விலங்கு இனங்கள் பெர்லின் கதீட்ரல். ஒரு முடிவற்ற பட்டியல் தொடர்ந்து உங்கள் புதிய ஜெர்மன் நண்பர் பெர்லின்: -) நாம் எடுத்து கொள்ள மாட்டேன் உங்கள் பொன்னான நேரம் மற்றும் நீங்கள் அழைக்க பதிவு மற்றும் எங்கள் வருகை ஆண்கள் பட்டியல், ஒரு பக்கம் தகவல் பற்றி, எங்கள் அணி, வெற்றி கதைகள் எங்கள் பயனர்கள் மீது பெண்கள் அமைப்பு, போன்றவை. ஒரு சர்வதேச டேட்டிங் தளம் டேட்டிங் ஜேர்மனியர்கள் உதவ சந்தோஷமாக உள்ளது, நீங்கள் மற்ற பாதி கண்டுபிடிக்க, ஒருவேளை இழந்து பெர்லின் யார், நிச்சயமாக நீங்கள் தேடும்.\nசீயோன் சனா: ஒரு அதிர்ஷ்டசாலி மனிதன் முப்பத்தி ஒன்பது மனைவிகள் மற்றும் குழந்தைகள் வாழ்க்கை சவுதி அரேபியா\nசெக்ஸ் அரட்டை சில்லி வீடியோ அரட்டை டேட்டிங் சேவை பதிவு விருப்பங்கள் அரட்டை சில்லி ஆன்லைன் வீடியோ பார்க்க பிரபலம் ஆன்லைன் வீடியோ அரட்டை சந்திக்க இல��சமாக சிற்றின்ப வீடியோ அரட்டை புகைப்படம் டேட்டிங் பதிவு\n© 2021 வீடியோ அரட்டை-ஆன்லைன் காதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5848.html", "date_download": "2021-05-14T21:49:18Z", "digest": "sha1:DVIOHI4WRYPALBMINKKFQU3R4ZP3EB44", "length": 5710, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 5வர் தெரிவுக்குழு முன்னிலையில்!! – DanTV", "raw_content": "\nஉயர் பாதுகாப்பு அதிகாரிகள் 5வர் தெரிவுக்குழு முன்னிலையில்\nஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க அரச புலனாய்வு பிரிவின் முக்கிய 5 அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு, எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ளது.\nஇதன் போது, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன, குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவீரத்ன, புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரன ஆகியோர் வரவழைக்கப்படவுள்ளனர்.\nஇதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு சாட்சி வழங்கத் தயாராகி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.(சே)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25148/", "date_download": "2021-05-14T22:45:46Z", "digest": "sha1:JX6STAXXSGN4JFP2AWFQK3APPLE6XAL6", "length": 23174, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் வழிகள் – ��டிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் வாசிப்பு வாசிப்பின் வழிகள் – கடிதம்\nவாசிப்பின் வழிகள் – கடிதம்\nசமகால வாசிப்பு பற்றிப் “பண்படுதல்” நூலில் வாசித்தேன். முதன் முதலாக சிறுவர் மலர்களில் வெளியான பீர்பால்,தெனாலி ராமன் கதைகளே நான் வாசித்தவை. விகடனைத் தொடர்ந்து வாசித்த போது சுஜாதா.நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எஸ்.ராவின் “கதாவிலாசம்” அதில் தொடராக வெளிவந்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதே வியப்புக்குரியதாக இருந்தது. அதில் எஸ்.ரா. குறிப்பிட்ட அத்தனை நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்று ஏறத்தாழ கோவையில் உள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் ஏறி இறங்கி இருக்கிறேன். பொது நூலகங்களில் பெரும்பாலும் ஜெயகாந்தன் கிடைப்பார். அசோகமித்ரனோ வண்ணநிலவனோ சுந்தர ராமசாமியோ இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் கழித்துக் காணக் கிடைக்கலாம். மாணவனாகிய எனக்குத் தரப்படும் மிகச்சிறிய தொகையையும் மிச்சப்படுத்தியே என்னால் புத்தகங்கள் வாங்க முடியும். புத்தகம் வாங்கப் பணம் கொடுங்க என்றால் என் தந்தையிடம் இருந்து ஒரு முறைப்பு பரிசாகக் கிடைக்கலாம். ஆதலால் என்னால் எழுத்தாளர்களைத் “தேடி” அலைய முடியாத சூழ்நிலை. விமர்சகர்களால் பாராட்டப்படும் ஆக்கங்களையே என்னால் வாங்க முடியும். வாசிக்க முடியும்.\nநானாகவே ஒரு முடிவெடுத்து அப்புத்தகம் ரசமானதாக இல்லாவிடில் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகிறேன். எதுக்கு வம்பு தற்சமயம் புத்தகம் வாங்கச் செல்கிறேன் என்றால் “நவீனத் தமிழ் இலக்கிய” அறிமுகத்தை ஓரிரு முறை புரட்டிய பின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல முக்கியமான ஆக்கங்களில் நான் ஏதேனும் படிக்காமல் விடுபட்டிருப்பின் அதைத் தேடி அலைகிறேன். இப்பொழுது அப்புத்தகம் எனக்கு மனப்பாடம். பிரபலமான பல கடைகளிலேயே ரமேஷ்-பிரேமின் படைப்புகள் கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு பிரபல கடைக்குச் சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் “பின் தொடரும் நிழலின் குரல் இருக்குங்களா தற்சமயம் புத்தகம் வாங்கச் செல்கிறேன் என்றால் “நவீனத் தமிழ் இலக்கிய” அறிமுகத்தை ஓரிரு முறை புரட்டிய பின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல முக்கியமான ஆக்கங்களில் நான் ஏதே���ும் படிக்காமல் விடுபட்டிருப்பின் அதைத் தேடி அலைகிறேன். இப்பொழுது அப்புத்தகம் எனக்கு மனப்பாடம். பிரபலமான பல கடைகளிலேயே ரமேஷ்-பிரேமின் படைப்புகள் கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு பிரபல கடைக்குச் சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம் “பின் தொடரும் நிழலின் குரல் இருக்குங்களா” என்று கேட்டேன். “இருங்க..கேட்டு சொல்றேன்” என்று உள்ளே சென்றவர் விடுவிடென்று போன வேகத்தில் வெளியே வந்து “நான் பின்தொடரும் பெண்ணின் நிழல்னு ஒரு புக்கும் இல்லீங்களே” என்றார். எட்டுத்திக்கும் மத யானையை எல்லா திக்குகளிலும் தேடியாயிற்று. Out of Stock. என்னுடைய ரசனையை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளரைப் புதிதாக வாசிக்கிறேன் என்றால் அவருடையதில் ஆகச் சிறந்த படைப்பு எது என்பதை அறிந்து கொள்வேன். அது பிடித்திருந்தால் அவருடைய எல்லா ஆக்கங்களையும் படித்துவிட்டுத்தான் அடுத்த எழுத்தாளருக்குத் தாவுவேன். யுவனைப் பகடையாட்டத்தில் ஆரம்பித்து பயணக்கதை வரை வாசித்தாயிற்று.\nஇது என் வாசிப்பு முறை. சோதனைகள் மேற்கொள்வதற்குப் போதிய சுதந்திரம் எனக்கில்லாத பொழுது தங்களைப் போன்றவர்களைப் பெரிதும் சார்ந்திருப்பதில் தவறொன்றும் இல்லை. அது உங்கள் வாசிப்பின் மீதான நம்பிக்கை. அதே சமயம் எனக்கொரு தனி ரசனை உண்டு அல்லது அப்படியொரு பிம்பத்தை சுமந்துகொண்டு அலைகிறேன். வாசிப்பதனால் ஏற்படும் கர்வமும் உண்டு. இந்த இருபது வருட வாழ்க்கையில் உருப்படியா என்ன செஞ்சிருக்க என்று யாரேனும் வினவினால் இடைவிடாத வாசிப்பைத்தான் பதிலாக சொல்வேன். ஆம். எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கும் அளித்த செயல் ஒன்று இருக்குமானால் அது வாசிப்பே. நான் என்னுடையது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்கையை வெவ்வேறு காலங்களை சூழ்நிலைகளை அவதானித்திருக்கிறேன். வாழ்ந்திருக்கிறேன். இன்னும் இப்பாதை முடிவற்று நீள்கிறது. உலகின் ஒட்டுமொத்த ஞானத்தையும் உள்ளங்கையில் அடக்கிவிட யத்தனித்திருக்கிறேன்.\nஉங்கள் ஊக்கம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வயதில் உலக ஞானத்தை எல்லாம் அள்ளவேண்டும் எனத் தோன்றுவது ஒரு கொடுப்பினை. வாழ்த்துக்கள்.\nசுந்தர ராமசாமியின் ஒரு வரி உண்டு. ‘நாம் நூல்களைத் தேட ஆரம்பித்தால் நூல்களும் நம்மைத் தேட ஆரம்பிக்கும்’. நூல்களைப் பற்றிய கவனத்துடன் இருந்தால் எங்கெங்கோ அவை தட்டுப்படும். ஒரு நூல் இன்னொன்றுக்கு இட்டுச்செல்லும்.\nநான் எழுதிய அறிமுக, விமர்சன நூல்கள் [நவீனத்தமிழிலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின் தொடர்தல், நவீன இலக்கிய முன்னோடிகள் வரிசை [7 நூல்கள்], உள்ளுணர்வின் தடத்தில், புதிய காலம், மேற்குச்சாளரம் போன்றவை பல நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்பவை. இந்த இணையதளத்திலேயே நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் நூல்களும் சுட்டப்பட்டிருக்கிறார்கள்.\nஎஸ்.ராமகிருஷ்ணனும் பல இலக்கிய நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார். தொடர்ச்சியான கவனமிருந்தால் நூல்களைக் கண்டடைந்து வாசிப்பது எளிதுதான்.\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nவிசும்பின் மூன்று கதைகள்- கடிதம்\nவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்\nவிஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4\n, ஆனையில்லா, பூனை - கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 12 – எல்லோரா\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாச���ர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F?lang=ta", "date_download": "2021-05-14T22:52:48Z", "digest": "sha1:DPRYOWCVBR4R3PDU54PW4MOSJ2EXBICE", "length": 37491, "nlines": 406, "source_domain": "billlentis.com", "title": "கெட்டிக்காக சிறந்த பில்டர் - Bill Lentis Media", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, மே 14, 2021\nHome பிளேநர் கெட்டிக்காக சிறந்த பில்டர்\nஉயிர்ச்சத்து ஐ9 தொழில்முறைத் தொடர் 750\nகருப்பு & டெக்கர் XL BL 4000 r\nஒரு கஃபே இருந்து மெமீஸ் வாங்குவது, யாராவது அவர்களுக்கு ஏக்கம் இருக்கும் போதெல்லாம், மிகவும் விலையுயர்ந்த இருக்க முடியும். ஏன் ஒரு blender முதலீடு செய்ய கூடாது, அதை மக்கள் விரும்பும் போதெல்லாம் அற்புதமான மிருதுவாக்க முடியும். மேலும், அவர்கள் தங்கள் smoothie முடியும் எந்த பொருட்கள் சேர்க்க முடியும், மற்றும் ஒரு கஃபே மெனு வரையறுக்கப்பட்ட இருக்க வேண்டும்.\nநீடித்து உழைக்கக்கூடியது மட்டுமல்ல, பல்வேறு உட்பொருள்களை சுமூகமாக கலக்கும்போது, அது மிகவும் முக்கியமானது. அவர்கள் பயன்படுத்தத் தொடங்கும் பின்னர், அவர்கள் தங்கள் பிளண்டர் சரியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. எனவே, நாம் என்ன வேண்டும் மென்மெமீஸ் ஒரு நல்ல பட்டியல் உள்ளது.\n#1-உயிர்ச்சத்து ஐ9 தொழில்முறைத் தொடர் 750\n#2-கருப்பு & டெக்கர் XL BL 4000R\n#1-உயிர்ச்சத்து ஐ9 தொழில்முறைத் தொடர் 750\nஇந்த பிளாந்தர் 5 முன் திட்டமிடப்பட்ட அமைப்புகள் உள்ளது, பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் சுத்தம், மற்றும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும். உயிர்ச்சத்து ஐ9 சிறந்த ப்ளைட்டுகளில் ஒன்று, அதன் வேகக் கட்டுப்பாடு பயனருக்கு தாங்கள் வி���ும்பும் நிலைத்தன்மையை அடைவதற்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. அவர்கள் ஒரு சமையலறை கேபினெட் வசதியாக உட்கார்ந்து போது, அதை ஒரு உறைந்த இனிப்பு, சூப் அல்லது கூழ் செய்ய முடியும். பிளாண்டர் சிறந்த பகுதியாக அதன் சுய சுத்தம் திறன் உள்ளது. ஒரு துளி டிஷ் சோப் மற்றும் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அந்த பில்டர், 30-60 வினாடிகளில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.\nசுயமாக சுத்தம் செய்யும் திறன்\nமாறும் வேகமும் துடிப்பு கட்டுப்பாடும்\nஅதில் பெரிய அணிகளை உருவாக்க முடியும்\nடிசைன் இருப்பதால் பக்கங்களை ஸ்க்ரப் செய்ய வேண்டும்\nஇது சத்தத்தை ஏற்படுத்துகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கலாம்\n#2-கருப்பு & டெக்கர் XL BL 4000R\nஇந்த ப்ளேண்டர் மோட்டார் பவர் உண்மையில் நன்றாக உள்ளது, மற்றும் யாராவது தங்கள் மென்மையான, ஐஸ் கலப்பு செய்ய விரும்பினால், அது எந்த நேரத்தில் செய்ய வேண்டும். அதன் நான்கு முன்நிரலாக்கப்பட்ட அமைப்புகள், பயனர் ஷாக்குகள், மிருதுப்பைகள், daiகுவாசர்கள் மற்றும் இன்னும் நிறைய செய்ய அனுமதிக்க. இதனை டிஷவாஸரில் போட்டு கழுவலாம், அத்துடன் ப்ளென்டர் காரத்தின் அடிப்பாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும்.\nபிளண்டர் எளிதாக மிருதுவாக்க முடியும்\nஉறைந்த பழங்கள் மற்றும் பனி நன்றாக வேலை\nஇது மிகவும் நீடித்து உழைக்கக் கூடிய பொருள் அல்ல.\nதிரவ நிலையில் வைக்க மூடி மிகவும் உதவாது\nஇது ஒரு மலிவு விலை ப்ளேண்டர், இது பில்டர், பில்டர் கோப்பைகள், பிளேடு, மற்றும் ஒரு சமையல் புத்தகம் கூட அடங்கும். மேஜிக் புல்லட் கலண்டர் பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதாக chop முடியும், மற்றும் பயனர் விரும்பும் எந்த மென்மையான செய்ய முடியும். ப்ளேண்டர் உடன் வரும் கோப்பைகள், அதிக பாதிப்புடன் கூடிய பிளாஸ்டிக்கால் ஆனவை. இந்த பிளண்டர் உதவியுடன், பயனர் தங்கள் விருப்பமான உணவு மற்றும் தின்பண்டங்கள், மிருதுவுள் மற்றும் டெசர்ட்டுகள் உட்பட செய்ய முடியும்.\nகெட்டிகள் மற்றும் ஷாக்குகள் தரம் உண்மையில் நன்றாக உள்ளது\nமக்கள் பனிக்கட்டிக் கனிகளை பிளண்டர் செய்து கொள்ளலாம்\nஇது பயன்படுத்துவது மிகவும் எளிது, மற்றும் எடை குறைவானது\nஒரு சில வாடிக்கையாளர்கள், தயாரிப்பு மிகவும் நீடித்ததாக இல்லை என்று உணர்ந்தனர்\nபிளேட்டுகளின் டிசைன் மேம்படுத்தப்பட வேண்டும்\nபிரெவில் வெறுமனே ஒரு ப்ளாண்டர் அல்ல, ஆனால் அது ஒரு உணவு செயலி சில பணிகளை உள்ளடக்கி உள்ளது. பயனர் ஐஸ் வைத்து, பின்னர் அது பனி போன்ற அதை நசுக்கிவிடும். இது மிகவும் விரைவான மற்றும் திறமையான blender உள்ளது, இது மிருதுவாக்க போது அதிக சத்தம் இல்லை. பிளேட்கள் கூர்மையானவை மற்றும் நீளமாக உள்ளன, மேலும் வேக அமைப்புகளை தேர்வுசெய்வதில் பயனர்கள் சிறப்பாக உதவுவதற்கு LCD டிஸ்ப்ளே உள்ளது. இந்த முன்நிரலாக்கப்பட்ட பொத்தான்கள் சரியான மென்மையான தன்மையை பெற எளிதாக்குகிறது.\nஇது பச்சை மிருதுத்தன்மை கலத்தல் 1 தொடு வெட்டுத் தன்மையை கொண்டுள்ளது\nமிகவும் வேண்டுகோள் விடுக்கும் தோற்றம் கொண்டவர்\nஇது ஒரு விலையுயர்ந்த ப்ளேண்டர், ஆனால் அது ஒருவேளை அதன் பிரீமியம் செயல்பாடு காரணமாக இருக்கலாம்\nசில வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் உறை மிகவும் மலிவான என்று உணர்கின்றனர்\nஇந்த பில்டர் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிறந்த மிருதுவுகளை கலத்தல் ஒரு பெரிய உதவி போகிறது. இது ஒரு டிராவல் ஸ்போர்ட்ஸ் பாட்டில், இதில் மக்கள் தங்கள் மென்மெட்டியை அசைக்கலாம், போதில் எடுத்து விடலாம். இந்த பில்டர் உடன் வரும் பிளாஸ்டிக் ஸ்போர்ட் பாட்டில் டிஷ்வாஷியர் பாதுகாப்பானது, அதை கழுவுவதற்கு பயனரை சேமிக்கிறது. மக்கள் பனிக்கட்டிகளை பயன்படுத்தி ஐஸ் கட்டிகளை நசுக்கலாம். அது அதிகமாக இருந்தால், அது மோட்டாரை மீண்டும் புதுப்பிக்க உதவும்.\nஇது பழங்கள் மற்றும் ஐஸ் எந்த நேரத்தில் செய்ய முடியும்\nஇது நீடித்து உழைக்கக் கூடிய பொருளாகும்.\nபயன்படுத்துவது எளிது மற்றும் சுத்தம்\nஇது ஒரு கச்சிதமான அளவு கொண்டது\nஒரு சில வாடிக்கையாளர்கள், அவர்களுடைய மென்மையான உள்ளடக்கம் வெளியே கசிந்துவிடுகின்றன என்று உணர்கின்றனர்\nசில, blender ஒரு முறிவு அனுபவம், மற்றும் அதை ஒரு நீடித்த தயாரிப்பு கருத வேண்டாம்\nஇது வெறும் ப்ளாண்டர் மட்டுமல்ல, ஒரு ஃபுட் பிராசஸர் போலவும் இருக்கும். இது பயனரை மிருதுவாக்க எளிதாக்குகிறது. மக்கள் எளிதாக அதில் உறைந்த மிருதுவாக்க முடியும், மற்றும் உணவு செயலி இணைப்புகளை பயன்படுத்தி ஒரு உணவு செயல்முறை. ஜாடியைக் கொண்டு மூடி, அசுத்தமான பாத்திரம் மூடி பெரிய அணிகளில் மிருதுவாக்க வசதியாக செய்கிறது.\nபிளென்டர் இன் பல்ஸ் தொழில்நுட்பம் சரிய���ன நிலைத்தன்மையை அடைவது எளிதாகிறது\nஎளிதாக சுத்தம் செய்ய, அமைக்க மற்றும் பயன்படுத்த\nபிளண்டர் ஒரு சக்திவாய்ந்த மோட்டார் கொண்டுள்ளது, ஏனெனில் இது சுமார் 450 வாட்\nசில வாடிக்கையாளர்கள், ப்ளாண்டர் மூடியைத் தரமானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதல்ல என்றும் உணர்கின்றனர்.\nமக்கள் குடுவையிலே மோட்டார் இயங்கும்போது உட்பொருள்களைச் சேர்க்க முடியாது\nஇது எவர்சில்வர் பிளேடுகளுடன் வரும் 500w ராக ப்ளாண்டர் ஆகும். இது பழங்கள் மற்றும் மிருதுகளை கலவை மற்றும் ஒரு சில நிமிடங்களில் திரவங்களாக மாற்ற முடியும். சுத்தம் செய்வது மிக எளிது, எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம். ப்ளேண்டர் இரண்டு கோப்பைகளுடன் வருகிறது, இவை ஸ்பிளிட்ஸ், மற்றும் அவை பயன்படுத்துவது மிகவும் எளிது. இந்த கோப்பைகள் BPA பொருட்கள் இலவசமாகவும் மற்றும் டிஷவஸியில் சுத்தம் செய்யலாம். பிளாண்டர் அனைத்து உட்கூறுகள் ஒழுங்காக கூடியிருக்கும்போது, அப்போதுதான் அது வேலை செய்யும். பிளண்டர் கட்டமைப்பு பற்றி மேலும் அறிய, கீழே உள்ள இணைப்பை பார்வையிட.\nஇந்த பில்டர் பயன்படுத்தி மிருதுவாக்க செய்ய மிகவும் எளிதானது\nவாடிக்கையாளர்கள் உறைபனியில் உறைந்த பழங்களை வைத்த போது, கலக்கும்போது அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை\nஇந்த மோட்டார், நல்ல மூலப்பொருள்களை கொண்டு, நீடித்து உழைக்கக்கூடியது.\nஇது சிறியது, சேமித்தல் அதிக இடம் தேவையில்லை\nபாட்டில் சிறிய அளவுதான். இதன் பொருள் என்னவெனில், ஒரு மென்மையான உருவின் அளவு எப்போதும் குறைவாக இருக்கும்\nபிங்கரின் மூடி மிகவும் பலவீனமாக உள்ளது, மற்றும் பயனர் கவனமாக இல்லை என்றால் ஒரு குழப்பம் ஏற்படுத்தலாம்\nஇந்த ப்ளேண்டர் மிருதுவுகளை செய்ய மட்டும் கச்சிதமாக இல்லை, ஆனால் குழந்தை உணவு, ஐஸ்கிரீம் மற்றும் உறைந்த பழங்கள் கலவை. இதில் 6 அடுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சக்தி வாய்ந்த பிளேட்கள் உள்ளன. இது 20, 000RPM வேகத்தில் செல்லலாம். மோட்டார் 1,000 வாட் என்பதால், பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜூஸ் மற்றும் மில்க்கோஸ்களில் கலக்கச் செய்வது மிகவும் எளிது. இது பயனருக்கு மும்மடங்கு பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் 4 உறிஞ்சும் குவளைகளுடன் வருகிறது. அது பொருட்கள் அதிகமாக ஏற்றப்படவில்லை என்றால், பில்டர் அதிக வெப்பம் இல்லை. 64 அவுன்ஸ் ஜாடி ஒரே நேரத்தில் பல மிருதுங்கள் செய்ய கச்சிதமாக உள்ளது, அல்லது மற்ற உறைந்த பானங்கள். அதன் மாறும் வேகம் மற்றும் 3 முன் திட்டமிடப்பட்ட அமைப்பு கொண்டு, பயனர் மிகவும் பயனுள்ள சாதனம் வாங்க வேண்டும்.\nமோட்டார் மிகவும் சக்தி வாய்ந்தது\nகண்ணாடி பலமாக உள்ளது, அது கடினமான பொருட்களை கலவை முடியும்\nமோட்டாரின் தரம் நன்றாக இருக்கும்\nஇந்த பிளண்டர் அதிக கொள்ளளவு கொண்டது\nபிளண்டர் பிளேட்கள் கூர்மையாக உள்ளன, அதனால் தான் பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்ட முடியும்\nநீடித்து உழைக்கக் கூடிய பண்டம் அல்ல\nஇந்த ப்ளேண்டர் திருகியதும், அதை ஒரு டிஷவாஷ்டரில் சுத்தம் செய்வதும் கடினம்\nஇந்த பில்டர் 72 அவுன்ஸ் திறன் கொண்டு வருகிறது, பயனர் பெரிய தொகுதிகள் உருவாக்க முடியும் என்று அர்த்தம், ஒரு கட்சி கச்சிதமாக. 1450 வாட் மிகவும் சக்திவாய்ந்த உள்ளது, அது பொருட்கள் கடினமான கூட கலப்பு முடியும் என்பதால். பிளாண்டர் மீது துடிப்பு கட்டுப்பாடு உள்ளது, இது வலுவான கலவை பயன்படுத்த முடியும், அதே போல் சுய சுத்தம். பெரும்பாலான மக்கள், பிளண்டர் சரியாக சீரமைக்கவில்லை, மற்றும் மோட்டார் சுவிட்ச்; இதனால், பிளண்டர் இப்போதே சேதத்திற்கு வருகிறது. எனினும், இந்த பிளாந்தர் ஒரு பாதுகாப்பு கவர் பூட்டு வடிவமைப்புடன் வருகிறது, அது தளத்தில் சரியாக பொருத்தப்படும்போது மட்டுமே பிளண்டர் வேலை செய்கிறது உறுதி செய்கிறது.\nஇது விருந்தினர்களுக்கு கச்சிதமான மிருதுவாக மட்டும் செய்ய முடியாது, ஆனால் ஐஸ், கலவை உறைந்த டெசர்ட்டுகள், மற்றும் மசாலா மற்றும் பீன்ஸ் அரைக்க முடியும். இது நீடித்து உழைக்கக்கூடிய பொருள்.\nஇந்த பிளாண்டர் அனைத்தையும் பயனர் கலக்கு முடியும்; உறைந்த பழம், பனி, தானியங்கள் முதலியன\nபிலென்டர் உள்ள ஒரு டைமர் உள்ளது, அந்த பயனர் உடல் முழு நேரம் இருக்க வேண்டும் என்று பொருள்.\nகாரத்திலிருந்து கோப்பை அகற்றப்படும் போது, பிளண்டர் தானாகவே கீழே வரும்; இந்த பாதுகாப்பு அம்சம் ஒவ்வொரு ப்ளேவெரில் இல்லை, ஆனால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது\nபிளண்டர் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு மேல் வேலை செய்யவில்லை, சில வாடிக்கையாளர்களுக்கு\nசுத்தம் செய்ய மிகவும் எளிதானது அல்ல\nஊட்டச்சத் தோட்டா என்பது பிளாண்டர் சந்தையில் நன்கு அறியப்பட்ட பெயர், ஏனெனில் அது ஒரு பயனர் சரியான செய்முறையைப் போல பல உணவுகளை செய்ய உதவும், மற்றும் விரைவில். இந்த கலவை மூன்று வேக அமைப்பு மற்றும் துடிப்பு செயல்பாடு உள்ளது, யார் வேண்டுமானாலும் இந்த blender பயன்படுத்தி சூப், dips, மற்றும் புலர்கள் செய்ய முடியும். 1200 வாட் மோட்டார் மிகவும் சக்தி வாய்ந்தது, மற்றும் எவர்சில்வர் செய்யப்படுகிறது. இது 64 அவுன்ஸ் ப்ளேண்டர் குடுவை மற்றும் மூடி கொண்டு வருகிறது, மற்றும் பயனர் பெரிய அணிகளில் மிருதுவாக்க முடியும். மேலும் பாருங்கள்:\nசிறந்த பிளாந்தர்- இங்கே கிளிக் செய்யவும்\nஐஸ் செய்ய சிறந்த பில்டர் இங்கே கிளிக் செய்யவும்\nஎந்த ஒரு கலப்பு, எந்த தொந்தரவு இல்லாமல் சுத்தம் முடியாது எப்படி. எனினும், இந்த பிளாந்தர் ஒரு இலவச உள்ளது, மற்றும் பயனர் அதை அதிகமாக கவலைப்பட வேண்டும்.\nஇந்த கலவை சக்தி வாய்ந்தது, மற்றும் பயனர் விரும்புகிறார் என்று மிருதுவாக்க அல்லது உறைந்த பானம் செய்ய முடியும்\nகுடுவைக்காரரின் அளவு சாதாரணமானது. எளிதில் சேமித்து வைக்கலாம்.\nப்ளேண்டர் பிளேட்டுகளை அகற்ற முடியாது, அவற்றை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணியாக இருக்கலாம்\nநீண்ட நேரம் ஓடினாலும், பின்னால் உணவுக்குப் பின்னே போக முடியும்.\nமிருதுத்தன்மை ஒரு குறிப்பிட்ட ப்ளேவர்கள் உள்ளன, ஏனெனில் மிருதுத்தன்மை சரியான சீரான இருக்க வேண்டும், அதனால் மக்கள் அனுபவிக்க முடியும் என்று. அவர்கள் அதில் கட்டிகள் இருந்தால், அல்லது போதுமான கிரமமாக இல்லை என்றால், அவர்களை அனுபவிக்க கடினமாக இருக்கும். ஒரு ஸ்நாப் ப்ளேண்டர் வாங்கும்போது, அதிவேக அமைப்புகள் கொண்ட ஒன்றை பெற உறுதி செய்யவும். பொருட்கள் ஒரு ப்ளேவெரில் வைக்கப்படும்போது, அவை அதிக வேகத்தில்தான் முழுமையாக கலக்கும்.\n500 வாட் விட ஒரு மோட்டார் கொண்ட ஒரு சரியான ப்ளேண்டர் உள்ளது. இது 500 வாட்ஸ்-க்கு மேல் இருந்தால், அது தேவையான பொருட்களை சுமூகமாக கலக்கும், மற்றும் மிருதுவாக்க மற்றும் மிக்ஷேக்குகள் எளிதாக இருக்கும். மேலும், அதனுடன் நல்ல இணைப்புகள் இருக்க வேண்டும், ஒரு சோப்பர் அல்லது ஒரு கூடுதல் கோப்பை போன்ற. நல்ல விமர்சனங்கள் இல்லை என்று ஒரு பிராண்ட் வாங்க வேண்டாம், ஏனெனில், ஒரு பிலென்டர் வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் அதை நீண்ட நேரம் நீடிக்கும் வேண்டும்.\nPrevious articleVitamix கலப்பான் ஜாடி சுத்தம் எப்படி\nNext articleஒரு பிளெண்டர் இல்லாமல் ஒரு ஸ்ட்ராபெர்ரி வாழை ஸ்மூத்தி எப்படி\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nகலப்பான் இல்லாமல் கற்றாழை சாறு எப்படி\nஒரு கலப்பான் கொண்டு பூசணி சூப் எப்படி\nகாலிபிளவர் ரைஸ் செய்ய ஒரு பிளெண்டர் பயன்படுத்த முடியுமா\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nமாதுளை விதைகளை க் கலப்பதா\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nமுட்டை வெள்ளைக்கரு க்களை ஒரு பிளெண்டர் அடித்து விடமுடியுமா\nஒரு பிளெண்டர் உள்ள பாதாம் வெண்ணெய் எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஆளி விதை எப்படி அரைக்க வேண்டும்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2015/07/", "date_download": "2021-05-14T22:15:40Z", "digest": "sha1:ILDKGPGM3JOTGGFHAUYJMJ65WVP74SX4", "length": 94859, "nlines": 581, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஜூலை 2015", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nமவுன அஞ்சலி ஊர்வலம் தாளவாடியில் 01\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/30/2015 08:24:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDR.APJ.ABDUL KALAM - FUNERAL அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம்-தாளவாடி.\nதாளவாடியில் 2015 ஜூலை 30 ந் தேதி இன்று....\nஅமைதி ஊர்வலம்,இரங்கல் பொதுக்கூட்டம்,மவுன அஞ்சலி.\nவணக்கம்.2015ஜூலை 30 ந் தேதி இன்று மறைந்த பாரத் ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு சர்வ மதங்களின் ஒற்றுமையுடன் அமைதி ஊர்வலம், இரங்கல் தெரிவிப்பு பொதுக்கூட்டம் ,மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅமைதி ஊர்வலம் தாளவாடி நேதாஜி சர்க்கிள் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.\nஅனைத்து மதங்களின் முக்கிய பிரமுகர்களும்,அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும்,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும்,அனைத்து பள்ளிகளின் இருபால் ஆசிரியப்பெருமக்களும்,இருபால் மாணவர்��ளும்,அனைத்து வார்டு கவுன்சிலர்களும்,பத்திரிக்கை ஊடகங்களும்,இளைய சமுதாயங்களும் ,அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும், அரசு போக்குவரத்து உட்பட தனியார் போக்குவரத்து தொழிலாளர்களும்,\nஅரசு பல்வேறு துறைகளின் அலுவலர்களும்,ஊழியர்களும்,வணிகர்களும்,விவசாயப்பெருங்குடி மக்களும்,பொதுமக்களும் தாங்களாகவே கலந்துகொண்டனர்.\nஇரங்கல் கூட்டம் 10.30மணிக்கு தொடங்கி 1.00மணி வரை நடைபெற்றது.\nதிரு. R.மாதேஸ் M.A.,B.Ed.,அவர்கள்,தலைமை ஆசிரியர் .\nஇரங்கல் கூட்டத்தில் கூட்ட நிகழ்வு ,அமைதி ஊர்வலம், மவுன அஞ்சலி,பற்றிய திட்டமுறைகள் பற்றி அறிமுகம் செய்கிறார்.\nதலைமை ஏற்று இரங்கல் உரை;\nதிரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் தலைவர்,\nதிரு. வெங்கட்ராஜ் அவர்கள் துவக்கஉரை,\nJ.S.S.தொழிற் பயிற்சி கல்லூரி, தாளவாடி.\nதிரு. வியானி அவர்கள் உரை,\n(உரையாற்றும் புகைப்படம் தவறிவிட்டது வருந்துகிறேன்)\nஇசுலாமிய முக்கிய பிரமுகர் தாளவாடி.\nதிரு.மாதேஸ் B.A.,B.L. அவர்கள் உரை,\nதிரு. உபைத்துல்லா அவர்கள் உரை,\nதிகனாரை ஊராட்சி மன்றம் (தாளவாடி)\nதிரு. பிரகாஷ் அவர்கள் உரை, முன்னாள் தலைவர்,\nதிரு. நாகநாதன் அவர்கள் உரை,பட்டதாரி ஆசிரியர்,\nதிரு. அமல் அவர்கள் உரை,ஆசிரியர்,\nஅரசு மேல்நிலைப் பள்ளி தாளவாடி.\nதிரு.யேசுதாசன் அவர்கள் உரை, PALM2NGO.\nஅரசு சாரா தன்னார்வ அமைப்பு,தாளவாடி.\nதிரு. ஜான்சன் அவர்கள் உரை,\nதன்னார்வ சமூக சேவை அமைப்பு,\nதிரு. C.பரமேஸ்வரன் அவர்கள் செயலாளர்,\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.\nஅரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு,\nஅமைதி ஊர்வலம் துவக்கம். நேதாஜி திடல், தாளவாடி.\nஅமைதி ஊர்வலத்தின் ஒரு பகுதி....தாளவாடி.மைசூர் மெயின் ரோடு.\nஅமைதி ஊர்வலத்தில் திரு.N.நாகநாதன் அவர்கள், தமிழ்த்துறை பட்டதாரி ஆசிரியர்GHSSCHOOL , திரு .P.யேசுதாசன் அவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்,PALM2NGO.,\nதிரு. ரபிதீன் அவர்கள் நடத்துநர், (TNSTC) தாளவாடி கிளை.\nஅமைதி ஊர்வலத்தில் இசுலாமிய சகோரதரர்களில் ஒரு பகுதி.....தாளவாடி.\nஅமைதி ஊர்வலத்தில்திரு. உபைத்துல்லா,திரு.R.மாதேஸ் தலைமை ஆசிரியர்,திரு.வடிவேலு தாளவாடி,\nஅமைதி ஊர்வலத்தில்,வழக்கறிஞர், காவல்துறை நண்பர்கள்,கிறித்துவ அமைப்பினர் உட்பட முக்கிய பிரமுகர்களில் சிலர்..........\nஇரங்கல் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் ���ற்றும் சர்வ மதங்களின் முக்கிய பிரமுகர்கள்.\nஇரங்கல் கூட்டத்தில் திரு. வியானி அவர்கள் ரோட்டரி கிளப் உட்பட தன்னார்வ அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள்.\nஇரங்கல் கூட்டத்தில் பொதுமக்கள் சூழ்ந்த ஒரு பகுதி ,\nதொடர்ந்து தாளவாடி பொதுமக்கள் அனைவரும் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/30/2015 06:27:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடாக்டர் APJ அப்துல்கலாம் இன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகில் மறைந்தார்.\nவணக்கம். நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அறிவியல் வளர்ச்சியின் தந்தையுமான டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல்கலாம் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.ஐயா அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.\nஉங்களை போல் மனிதருல் மாமனிதனாக பிறந்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் கல்வியை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் ஆசிரிய சமுதாயத்தை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் எளிமையாக வாழ்ந்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் ஊனமுற்றவர் வாழ்கைக்கு ஒளி ஏற்றியவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் எளிபவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் மக்களை பற்றி சிந்தித்து நேசித்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் விஞ்ஞானியாக பணியாற்றியவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் மனித நேயத்திற்கு மரியாதை செய்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் இயற்கையை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் மணவர்களுக்கு அறிவூட்டியவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் இந்தியாவை நேசித்தவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் தமிழை உலகரங்கில் பேசியவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் மனிதரின் மனதினில் வாழ்பவர் எவரும் இல்லை ஐயா\nஉங்களை போல் இறந்த பின்பும் திரும்பி பார்க்க வைத்தவர் எவரும் இல்லை ஐயா\nமீண்டும் எப்போது இந்த மண்ணை அலங்கரிக்க அவதரிக்க போகிறீர்கள்\nஉங்கள் வரவை எதிர் நோக்கும் உங்களால் விதைக்கப்பட்ட விதைகள்\nபதிவிட்ட ஃபேஸ்புக் நண்பர் நடராஜ் smnr அவர்களுக்கு நன்றிங்க.\nஇதோ தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை ....\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலை��ர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காலமானார்.\nமேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\n2002-ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/27/2015 09:27:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவின் எடிசன் என்ற பெரும்புகழினைப் பெற்ற நம்ம கோயம்புத்தூர் G.D.நாயுடு அவர்கள் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாங்க...\nதான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு.\nபள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ள��யரிடம்\nஇருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து\nபஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை\nஅரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை.\nமின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை\nஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த\nஇந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா,\nஅரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக\nகிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல்\nகல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை,\nஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில சாதித்தும்\nஎஞ்ஜின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrator tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார்.\nபழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி,\nஎந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு,\nபல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ\nமுதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள்.\nஇன்றைக்கு நாம் பேருந்துகளில் பார்க்கும் டிக்கெட் அச்சடிக்கும் இயந்திரத்தை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே தன்னுடைய பேருந்துகளில் அமல்படுத்தியவர் அவர்.\nஇந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது.\nகோவையில் தேர்தலில் தோற்றதால் அவர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரம்.\nஎழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது.\nநாட்டுக்கு பல நல்ல கண்டுபிடிப்புகளை ஒப்புவிக்க தயாராக இருந்த அவரை அரசு தொடர்ந்து தொல்லைப்படுத்தியது. பழைய இரும்பில் இருந்து தயாரித்த பேருந்துகளுக்கும் வரி போட்டது.\nரொம்பவும் தொல்லை அதிகமாகிப்போக மனைவியை விவாகரத்து செய்து வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பித்தார் அவர்.\nஅவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம்.\n‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’.\nஅவர் சொன்ன வரிகளை ந���ம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளலாம் :\n21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய்.\nகுறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்'\nமார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/26/2015 06:36:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் இணையதள இணைப்பு வகைகள் பற்றிய தகவல் அறிந்துகொள்வோம்.\nநம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்\nSymbol அதாவது குறியீடு வருவதை பார்த்திருக்கிறோம்.\nஇவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.\n1). \"2G\" இது 2G நெட்வெர்க் இன்டர்நெட் GPRS (General Packet Radio service) இணைப்பு செய்ததற்கான symbol.\nஇதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.\nஇது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.\nஇதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,\n1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.\n2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.\nஇதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,\n1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.\nஇந்த \"E\" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.\n3). \"3G\" இது 3G மொபைல் இன்டர்நெட்\nUMTS (Universal Mobile Telecom System) இணைப்பு செய்வதன் மூலம் தோன்றும் குறி.\nஇதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.\nஇதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,\nஅதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.\n4. Symbol \"H\" இது 3G மொபைல் இன்டர்நெட்\nHSPA (High Speed Packet Aceess) இணைப்பு செய்வதன் மூலம் தோன்றும் குறி.\nஇதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்\nஇதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,\nஅதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.\n5). \"H+\" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்\n(Evolved High Speed Packet Access) இணைப்பு செய்வதன் மூலம் வரும் குறியீடு\nஇதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.\nஇதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,\n1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.\n6). \"4G\" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.\nஇதன் வேகம் மிகவும் அதிகம்.\nஇதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.\nஇதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.\nஅதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/26/2015 05:39:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். உண்ணாவிரதம் இருந்தால் அதுவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம்\nஎல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.\nஉண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல சூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம் 7 நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் இருக்கலாம் முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்). இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும். ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்\nதோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில் இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது. இதைப்பற்றி நமக்கு பல சந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்க முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம் என்று தோன்றினாலும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.\nஇதில் மறைந்திருக்கும் உண்மையை பற்றி பார்ப்போம் முதல் நாள் நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும் கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம் அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள் நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள் தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல் இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது. நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/23/2015 09:29:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். முளை கட்டிய தானியங்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வோம்.\nமுளை கட்டிய தானியங்கள் என்பவை ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுகளாகும். பருப்புகள், விதைகள், தானிங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன. முளை கட்டும் முறையால், செரிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பைரேட்ஸ் போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்டு, செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற என்ஸைம்கள் சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் பிற தானியங்களை தண்ணீரில் நனைத்து வைத்து அவற்றை ஆரம்பமுளைப்பு என்னும் முளைக்க வைப்பதையே முளை கட்டுதல் என்கிறோம்.\nபாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன. பாதாம் கொட்டைகளில் முளை கட்டும் போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது. மணற்புல் (Alfalfa), முள்ளங்கி, ப்ராக்கோலி, தீவனப்புல் (Clover) மற்றும் சோயா பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் போது, அவற்றிலிருந்து கிட��க்கும் சில தாவர சத்துக்கள் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கின்றன. வேகமாக ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மிகுந்திருக்கும் முளைக்கட்டப்பட்ட தானியங்களால் மூப்படையும் வேகம் மட்டுப்படும் என்பதை நம்ப முடிகிறதா\nமுழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளை கட்டப்பட்ட தானியங்களே. பச்சைப் பருப்பு, பெங்கால் பருப்பு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், காய வைத்த பட்டாணிகள் ஆகியவை நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தானிய வகைகள் தான். பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பாரம்பரிய முறையில் முளை கட்டப்பட்ட தானியங்களை பயன்படுத்தியும் வருகிறோம். மணற்புல் விதைகளில் முளை கட்டப்படும்போது, அவை மாங்கனீசு, வைட்டமின்களான ஏ, பி, சி, ஈ, கே மற்றும் பிற முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன.\nஇங்கு அத்தகைய முளைகட்டிய தானியங்களின் அற்புதமான சில ஆரோக்கிய பலன்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளன என்று அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு\nபீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவை முறை கட்டப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில் உள்ள சில அமினோ அமிலங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டமளிக்கின்றன.\nஎடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் நார்ச்சத்துக்களை முளை கட்டுவதால் அதிகரிக்க முடியும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.\nமுளை கட்டுவதால் வைட்டமின்களின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன. முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமுளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்ளை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.\n( நாம் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும்).\nநமது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படும் வகையில், பல்வேறு வடிவங்களினாலான தாதுக்களை முளை கட்டிய தானியங்கள் கொண்டுள்ளன. முளை கட்டும் போது, அல்கலைன் தாதுக்களான கால்சியம், மக்னீசியம் ஆகியவை புரதங்களுடன் சேர்ந்து, செரிமானத்தின் போது உடலால் எளிதில் கிரகிக்கப் படுகின்றன.\nபாதுகாக்கும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தவிர்த்தல்\nவிதைகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை முளை கட்டும் செயலை வீட்டிலேயே சுத்தமான சூழலில் செய்ய முடியும். இதன் மூலம் கெட்டுப்போகாமல் இருக்க தெளிக்கப்படும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளிலிடமிருந்து உங்கள் உணவுப் பொருள் பாதுகாக்கப்படுகின்றன.\nமுளை கட்டுவது என்பது ஒரு விதமான வாழ்வின் தொடக்க நிலையாகும், இதன் மூலம் தானியங்களில் மறைந்திருக்கும் சக்திகள் வெளிப்படுத்தப்பட்டு அவை உடலில் கலக்கின்றன. பாதாம் கொட்டைகளை முளைகட்டும் போது, அதில் உள்ள உடலுக்கு தேவைப்படும் சக்திக்காக கொழுப்பை எரிக்கும் லைபேஸ் என்ற என்சைம் உருவாக்கப்படுகிறது.\nகறி மற்றும் பழங்கள் போன்ற புரதச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளைப் போலல்லாமல், முளை கட்டிய தானியங்கள் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. இவற்றை வீட்டிலேயே தயாரிப்பதால், செலவும் குறைவு என்பது தான் முக்கியமான விஷயம்.\nமுளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாகவும் முளை கட்டிய தானியங்கள் உள்ளன.\n இனிமேல் நமக்கு காலை உணவு முளை கட்டிய தானியங்களே\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/23/2015 09:11:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். பப்பாளி மருத்துவம் படியுங்க..\n* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செர���மானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......\n* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......\n* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......\n* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....\n* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....\n* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......\n* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......\n* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....\n* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......\n* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......\n* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......\n* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......\n* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......\n* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......\n* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.\nபப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......\nவருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......\nமாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண��டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......\nஅடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/23/2015 07:05:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெட்டிநாடு சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்\nவணக்கம்.செட்டிநாடு என்பது தனிநாடு இல்லைங்க\n இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு. தமிழகத்தின் பாரம்பரியக் கட்டடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழுகிறது இந்த செட்டி நாடு. நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் யுனெஸ்கோ மேப்பில் இடம்பிடித்துள்ளன. தமிழ் நாட்டின் தென் பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் \"செட்டிநாடு\" என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து \"செட்டிநாடு\" என்று குறிக்கப்படுகிறது.\nஇந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மேலும், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்ற ஊர்களும் உள்ளன. நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, நாட்டுக்கோட்டை என்றும் அழைப்பது உண்டு.\nஆயிரம் ஜன்னல் வீடு செட்டிநாட்டில் மிகவும் பிரபலம். செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும். எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும். வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும்.\nஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது. இந்திய சுதந்தி��த்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம். இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்.\nபராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.\nசெட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிகளுக்கும் மேலான உயரத்திலேயே கட்டப்பட்டு இருக்கின்றன. செட்டி நாட்டு வீடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெள்ளை அடிக்கப்படுவதில்லை.\nஅந்த அளவுக்கு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.\nபங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் ஆள்உயர அண்டாவில் சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார்.\nசெட்டிநாட்டு வீடுகளின் பிரதான மரக் கதவுகள் மிகப் பெரிய நிலைகளைக் கொண்டவை. இரட்டைக் கதவுகள் அமைக்கப் பட்டிருக்கும். கதவுகளிலும், நிலைகளின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப் பட்டிருக்கும் அவை பெரும்பாலும் முப்பரிமாணத்தில் அமைக்கப் பட்டுள்ளன.\nஇக்கதவுகளிலுள்ள சிற்பங்கள் பெரும்பாலும் கிளி முதலிய பறவைகள், மிருகங்கள், செடிகொடிகள், தாமரை, கடவுள்கள், கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன் போன்றவைகளாகும். பதினாறு - பதினேழாம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்ப அமைப்புகளே செட்டி நாட்டு நகர��்தாருக்கும் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. இம்மரபைப் பின்பற்றியே செட்டியார்கள் தாம் கட்டிய மற்றும் புதுப்பித்த கோயில்களில் சிற்பங்கள் அமைத்துள்ளனர்.\nசெட்டி நாட்டுக் கதவுகளில் அவர்கள் வணங்கிய தெய்வங்களின் உருவங்களே அதிகம் காணப் படுகின்றன. அனைத்துக் கதவுகளிலும் இலட்சுமி பிரதான இடத்தைப் பெற்றுள்ளாள். இவ்வுரு பெரும்பாலும் கஜலட்சுமியாக, அதாவது நடுவில் தேவி அமர்ந்து கொண்டிருப்பது போலவும், அவளுக்கு இரண்டு பக்கமும் யானைகள் நின்று கொண்டு அத்தேவிக்கு நீர்கொண்டு அபிடேகம் செய்வது போலவும் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அடுத்த முக்கியமான கதவுச் சிற்பம் சிவனும் பார்வதியும் நந்தியின் மீது அமர்ந்துள்ள இடப வாகன மூர்த்தியின் சிற்பமாகும்.\nஇது அவர்களது திருமண வாழ்வையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் குறி்ப்பதாகும். செட்டியார்களின் தாலிகளில் கூட இவ்வுருவம் பொறிக்கப் படுவது வழக்கமாகும். இராமர், சீதை பட்டாபிடேகக் காட்சியும் கதவுச் சிற்பமாகக் காணப்படுகிறது. கணபதி, கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு, முருகன் ஆகியோரின் உருவங்களும் கதவுகளில் வைக்கப் பட்டுள்ளன.\nபுதுக்கோட்டை, சிவகங்கை இரு மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் மற்றும் ரயில் வசதி உண்டு. கானாடுகாத்தான் ஊரில் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. புதுக்கோட்டை பொன்னமராவதியிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும், கானாடுகாத்தானிலும் அதிகமான பங்களாக்கள் உள்ளன.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/18/2015 08:09:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள் -\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/16/2015 05:39:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/16/2015 05:37:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வினோத் ராஜேந்திரன் உட்பட எனக்கு வாழ்த்துச்சொல்லும் அனைவருக்கும் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nVinoth Rajendran 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் — Parameswaran Driver உடன் பெருமையாக உணர்கிறார்.\nஉயர்திரு. Parameswaran Driver அவர்களுக்கு சமர்ப்பணம்.\nசிறந்த சமூக சேவையாளர் என்ற விருது உங்களுக்���ு கிடைத்ததற்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..\nஅதிலும் நீங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டே இந்த விருது பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்....\nபிடிக்கவில்லை · கருத்து · பகிர்\nநீங்கள்,Che Ka,Sureshkumar Palanisamy,Bjp Jothi Mani மேலும் மேலும் 16 பேர் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.\nMadura Tamil வாழ்த்துக்கள் அய்யா...\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 6 மணிகள்\nஆதித்தமிழர்பேரவை குவைத் ராஜேஷ் அய்யா பரமேஸ்ஸரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 5 மணிகள் · திருத்தியது\nபிடிக்கவில்லை · பதிலளி · 2 · 2 மணிகள்\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 28 நிமி.\nவிடியல் விருதுகள் 2015 வழங்கும் விழாவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பின் செயலாளர் பரமேஸ்வரன் அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில்,பவானிசாகர் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தின் முதல்வர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷண்முக சுந்தரம் அவர்கள், கோவை பாரதியார் பல்கலைகழக அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் மா.பத்மநாபன், நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு. உடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/15/2015 01:36:00 முற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகா���்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nமவுன அஞ்சலி ஊர்வலம் தாளவாடியில் 01\nடாக்டர் APJ அப்துல்கலாம் இன்று மண்ணுலகை விட்டு வி...\nசெட்டிநாடு சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்க...\nஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள் -\nநார்வே நாட்டில் மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் எடுக்கப...\nசித்த மருத்துவத் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு ...\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/gst-in-a-month-revenue-was-rs-1/", "date_download": "2021-05-14T22:54:24Z", "digest": "sha1:6YPXWOJDJEFDGVRE6BDJA2CA7BFALTKR", "length": 3896, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "GST in a month. Revenue was Rs 1 – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஒரு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,05,155 கோடி\nஅக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,05,155 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.19,193 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.5,411 கோடியும், ஒருங்கிணைந்த…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/salawath-moulid-dikir-majlis/", "date_download": "2021-05-14T23:13:44Z", "digest": "sha1:UZFFLXW5HRSKCDXNBZ6EQ2WV3S2N6DQM", "length": 7699, "nlines": 128, "source_domain": "sufimanzil.org", "title": "Salawath Moulid Dikir Majlis – Sufi Manzil", "raw_content": "\nv=x3i0I0GOw_g1. கொழும்பு குப்பியாவத்தையில் சமாதியுற்று விளங்கும் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கந்தூரி விழாவின் போது அன்னாரின் கலீபா அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வு:\n2. தஞ்சாவூர் ஸூபி மன்ஜில் திறப்பு விழா (22-02-2012) அன்று மன்ஸிலை திறந்து வைத்து மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய உரை\n3.தூத்துக்குடி ஸூபி மன்ஸிலில் 2012 ம் வருடம் நடைபெற்ற கந்தூரி விழாவின்போது மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய உரை\n4. மீலாது விழா அன்று (2012) காலை காயல்பட்டணத்தில் நடைபெற்ற சுப்ஹான மௌலிதில் ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள்\n5. 2012- காயல்பட்டணத்தில் நடைபெற்ற முஹ்யித்தீன் மௌலிதில் ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள்\n6. 2012 ம் வருடம் சென்னை வியாசர்பாடி யில் நடைபெற்ற கந்தூரி விழாவின் போது மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆற்றிய உரை\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2021-05-15T00:16:59Z", "digest": "sha1:ZHS6MLH4PAKSHVA5A2E7GRMITYGAOWKV", "length": 4620, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இராபர்ட்டோ செவெதோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராபர்ட்டோ செவெதோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவ���க்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇராபர்ட்டோ செவெதோ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:25:42Z", "digest": "sha1:3745452DBJCMG4DAOMA4VNVRE64TPX4L", "length": 5745, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணிக வல்லுனர்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅக்கென்சர் நிறுவனம் (Accenture consulting company) 2002 இல் உலகின் முதன்மை வணிகவியல் வல்லுனர்களின் பட்டியலொன்றைத் தயாரித்தது. அப்பட்டியல் வருமாறு:\nபில் கேட்ஸ் (Bill Gates)\nறிச்சர்ட் பிரான்சன் (Richard Branson)\nமைக்கேல் டெல் (Michael Dell )\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-is-the-only-one-known-to-the-bjp-to-provoke-political-bigotry-qqzorw", "date_download": "2021-05-14T23:35:45Z", "digest": "sha1:6TNGKIRTU7XMTB4DV7OWFMTLRTLZKMOY", "length": 14481, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல் மதவெறியைத் தூண்டுவது மட்டுமே... போட்டுத்தாக்கும் திருமாவளவன்..! | Thirumavalavan is the only one known to the BJP to provoke political bigotry", "raw_content": "\nபாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல் மதவெறியைத் தூண்டுவது மட்டுமே... போட்டுத்தாக்கும் திருமாவளவன்..\nஅம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்து��்ளார்.\nஅம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.\nஅரியலூர் அண்ணா சிலை அருகே திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பாவை ஆதரித்து பேசிய அவர்,''பிரதமர் வேட்பாளராக மோடி நின்றபோதே, மோடி மோசமானவர் என்றேன். அவர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டுக்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்றேன். அவர், குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்கள் 3,000 பேரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் கொன்றனர். அதன் பிறகுதான் மோடி தேசிய அளவில் பெரிய தலைவராக அறியப்பட்டார். அதன் பின்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அவரைத் தேடிக் கண்டறிந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.\nரு.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாது என எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவிப்பை வெளியிட்ட ஒரே பிரதமர் இந்திய நாட்டுப் பிரதமர் மோடிதான். கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து மக்கள் கணக்கில் செலுத்துவேன் என்றார். இதுவரை செலுத்தினாரா. அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் என மோடிக்கு விருது வழங்கலாம்.\nஅடிப்படைப் பிரச்சினைகளுக்காக என்றாவது பாஜகவினர் போராடி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. எந்நேரமும் போராட்டக் களத்தில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.\nதமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மத்திய அரசு நியமிக்கிறது. இதனைத் தடுக்க அதிமுகவால் முடியுமா ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு அம்பேத்கர், பெரியார், அண்ணா, திருவள்ளுவர், விவேகானந்தர், காமராஜர் உள்ளிட்டோரைப் பிடிக்காது. நம்மைக் குறி வைத்து, நமக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.\nஅண்ணா சிலையைத் தீ வைத்துக் கொளுத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள்தான். பெரியார், அண்ணா மற்றும் திருவள்ளுவர் சிலைகளுக்குக் காவியை பூசுவதுதான் பாஜக. பாஜகவுக்குத் தமிழ் பிடிக்காது. இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே பாஜகவுக்குப் பிடிக்கும். அம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். காந்தியடிகளையே சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் இயக்கம். கா��ராஜர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். எனவே, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையே தடை செய்தார்.\nபாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல் 'நீ இந்து', 'நீ முஸ்லிம்', 'நீ கிறிஸ்துவன்' என மதவெறியைத் தூண்டுவது மட்டுமே’’ என அவர் தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் பாஜக கொல்லைப்புற ஆட்சிக்கு சதி... திமுகவை உதவிக்குக் கூப்பிடும் திருமாவளவன்...\n4 தொகுதிகளில் பாஜக ஜெயித்தது எப்படி... திடுக் தகவலை வெளியிட்ட திருமாவளவன்..\nமத்திய அரசுக்காக திமுகவை ஒப்புகொள்ள வைக்க மட்டுமே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்... திருமாவளவன் பகீர்\nநொண்டி சாக்கு சொல்லக்கூடாது... ஒவ்வாமையோடு ஏற்றுக் கொள்கிறோம்... திருப்தி படாத திருமாவளவன்..\nராமதாஸின் தற்குறித் தனம்... சரஸ்வதியின் கொலைக்கு காதல்தான் காரணம்... திமிறி எழும் திருமாவளவன்..\nஇனியும் பொறுக்க முடியாது... டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடருவோம்... திருமாவளவன் ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்குத்தான் எந்த பிரச்னையுமே இல்ல..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்��ாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/lic-s-march-policy-sales-up-299-in-march-2021-023299.html", "date_download": "2021-05-14T23:20:19Z", "digest": "sha1:6XW4KTTFELS7S22WXSMEF2ZWBISG4WDU", "length": 21456, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எல்ஐசி பாலிசி விற்பனை 299% உயர்வு.. ப்ரீமியம் வசூலில் புதிய சாதனை.. என்ன காரணம்..?! | LIC’s March policy sales up 299% in March 2021 - Tamil Goodreturns", "raw_content": "\n» எல்ஐசி பாலிசி விற்பனை 299% உயர்வு.. ப்ரீமியம் வசூலில் புதிய சாதனை.. என்ன காரணம்..\nஎல்ஐசி பாலிசி விற்பனை 299% உயர்வு.. ப்ரீமியம் வசூலில் புதிய சாதனை.. என்ன காரணம்..\n33 min ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n41 min ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n48 min ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n3 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews 3வது நாளாக புதிய உச்சம்.. தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 288 பேர் பலி\nSports 'ஐபிஎல் விளையாடணும்'.. நிலைமை தெரியாமல் 'உளறிய' ஆர்ச்சர்.. கடுப்பில் இங்கிலாந்து வாரியம்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யில் மார்ச் 2021ல் பாலிசி விற்பனை யாரும் எதிர்பார்காத வகையில் சுமார் 299 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக மார்ச் மாதத்தில் அதிகளவிலான பாலிசிகள் விற்பனையில் செய்யப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதேவேளையில் நிதியாண்டின் இறுதியில் வருமான வரியை சேமிக்க அதிகளவிலானோர் எல்ஐசி பாலிசிகளை தேர்வு செய்திருக்கலாம்.\nLIC-யின் பீமா ஜோதி திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. என்னென்ன சலுகைகள்.. எவ்வாறு இணைவது..\nஇந்நிலையில் எல்ஐசி நிறுவனம் மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2.1 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இதில் 47 லட்சம் பாலிசிகள் மார்ச் 2021 ஒரு மாதத்தில் மட்டும் விற்பனை செய்து அசத்தியுள்ளது.\n2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக எல்ஐசி மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பெற்ற நிலையில் 2021 மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டை விடவும் 299 சதவீத அதிகப் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.\n2021ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்று காரணத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் 2வது அரையாண்டில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது எல்ஐசி நிறுவனம்.\nஇதேபோல் ப்ரீமியம் வசூல் அளவீட்டிலும் 2021ஆம் நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 56,406 கோடி ரூபாய் அளவிலான ப்ரீமியம் தொகையை வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது 2020ஆம் நிதியாண்டை விடவும் 10.1 சதவீதம் அதிகமாகும்.\n75 சதவீத வர்த்தக ஆதிக்கம்\nமேலும் மொத்த இன்சூரன்ஸ் சந்தையில் வர்த்தகத்தில் எல்ஜிசி மார்ச் மாதம் 81 சதவீத வர்த்தகத்தையும், 2021 நிதியாண்டில் 75 சதவீத வர்த்தகத்தையும் கைப்பற்றி இந்திய இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\n#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா\nடாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட திட்டம்.. 4 இடங்களில் வாகன ஸ்கிராப் யார்டுகள்.. தமிழ்நாட்டில் உண்டா\nசேலம், திருப்பூர், ஓசூரில் புதிய தொழிற்சாலை.. 18 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்..\nலாரி உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 LNG ஸ்டேஷன்..\n2025 வரை இந்திய பொருளாதாரத்தை ஆட்டிபடைக்கப் போகும் கொரோனா..\nமோசமான ��க்டோபர் மாதம்.. வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா புதிய உச்சம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/p-chidambaram-arrest-cbi-delhi-court/", "date_download": "2021-05-14T21:55:50Z", "digest": "sha1:D2FUZLI5LG2CGFAC3ASQKBWXJ37EFTSA", "length": 60467, "nlines": 262, "source_domain": "tamil.indianexpress.com", "title": "INX Media Case CBI Arrested P Chidambaram Live Updates : Chidambaram appears Rouse avenue court - சிபிஐ காவலில் சிதம்பரம் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "raw_content": "\nப.சிதம்பரத்திடம் 5 நாள் சிபிஐ விசாரணை: நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்\nப.சிதம்பரத்திடம் 5 நாள் சிபிஐ விசாரணை: நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்\nP Chidambaram News Live : நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nINX Media Case CBI Arrested P Chidambaram Updates: ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று(ஆக.,21) இரவு கைது செய்யப்பட்டார். டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர்.\nடில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது. நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவர் ஏறி குதித்த அதிகாரிகள் : சிதம்பரம் வீட்டின் கேட் பூட்டப்பட்டதால் அதிகாரிகள் வீட்டின் கதவை தட்டினர்.கதவு திறக்கப் படாததால் அதிகாரிகள் உடனே சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். ஒரு பிரிவினர் முன் பக்க வழியாகவும், ஒரு பிரிவினர் வீட்டின் பின் பக்க வழியாகவும் உள்ளே நுழைந்தனர்.\nஉள்ளே நுழைந்த அதிகாாிகள் தொடர்ந்து மற்ற அதிகாரிகளையும் உள்ளே அழைத்து சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்தனர். மேலும் படிக்க : முன் ஜாமீன் நிரா���ரிப்பு முதல் சிதம்பரத்தின் கைது வரை… ஐ.என்.எக்ஸ் வழக்கின் பரபரப்பான 2 நாட்கள்\nP Chidambaram CBI case arrest news live updates : காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது மற்றும் அவர் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இந்த பக்கத்தில் காணலாம்.\nப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஅமலாக்கத்துறை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு கோரிய ப.சிதம்பரத்தின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ப.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் இருப்பதால், அவர் வழக்கமான ஜாமீனுக்காக புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிதிகளை பெருமளவில் செலுத்தியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், அவரது பங்களிப்புக்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.\nப.சிதம்பரம் தனது தரப்பு வாதத்தை சுருக்கமாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ கடுமையான ஆட்சேபனை இருந்தபோதிலும், அவரது தரப்பு வாதத்தை சுறுக்கமாக சமர்ப்பிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசிபிஐ காவல் விசாரணை தொடர்பான வாதங்கள் முடிந்தவுடன், ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம், தனது கட்சிக்காரரிடம் சிபிஐ விசாரணை நடத்தியபோது கேட்கப்பட்ட கேள்விகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர சிறப்பு நீதிபதி அவருக்கு பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார். ப.சிதம்பரம், ஜூன் 6, 2018 அன்று, விசாரணை முகமைகள் அவரை முதல் முறையாக விசாரணைக்கு அழைத்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் கோரிக்கை சமர்ப்பித்தவுடன், நீதிமன்றம் அதன் உத்தரவை ஒத்திவைத்து நீதிமன்ற அறையைவிட்டு நீதிபதி வெளியேறினார்.\nசிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விசாரணை முகமைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார் என்று மத்திய உள்துறை இ��ை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரம் உள்ளதாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், “ப.சிதம்பரம் விசாரணை முகமையின் விசாரணைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். பணம் யாரிடமிருந்து எந்த வங்கி மூலம் யார் பணம் எடுத்தார்கள் என்ற மொத்த ஆவணங்களும் உள்ளன..” என்று கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.\nசந்திராயன் – 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் கிடைத்தது\nசந்திராயன் 2 வின்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் கருவி நேற்று (ஆகஸ்ட் 21, 2019) சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2650 கி.மீ உயரத்தில் எடுக்கப்பட்ட நிலாவின் முதல் புகைப்படத்தை பார்வைக்கு அனுப்பியுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் சந்திரனில் குறிப்பிடப்பட்டுள்ள மரே ஓரியண்டேல் பேசின் மற்றும் அப்பல்லோ பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nநாளை மறுநாள் நடைபெறவிருந்த திமுக எம்.பி.-க்கள் கூட்டம் ஒத்திவைப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை.\nகபில் சிபல், அபிஷேக் மனு சிங்வியைப் பாராட்டிய கார்த்தி சிதம்பரம்\nஇன்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை ஆதரித்து வாதாடிய மூத்த வழக்கறிஞர்கல் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோரைப் கார்த்தி சிதம்பரம் பாராட்டினார்.\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்தில் வாதிடக் கேட்பது ஒரு பாக்கியம். அவர்களின் முதல் தரமான வாதம். அவர்கள் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அது சட்ட மாணவர்கள் அனைவருக்கும், குறிப்பாக நீதிமன்ற வாதங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறினார்.\nப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நாளை விசாரணை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, ஊழல் மற்றும் பண மோசடி ஆகிய இரண்டு வழக்குகளில் ஜாமீன் மறுத்த டெல்லி உயர்நீதிமன்�� தீர்ப்பை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nப.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையை விரிவுபடுத்துகிறது சிபிஐ\nப.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையை சிபிஐ விரிவுபடுத்துகிறது; அந்நிய நேரடி முதலீடு அனுமதி கோரிய மற்ற நிறுவனங்களும் விசாரணயின் கீழ் வருகிறது\nமுன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணையை சிபிஐ விரிவுபடுத்தியுள்ளது, அவரது பதவிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா தவிர பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு அனுமதிகளை விசாரணையின் கீழ் கொண்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎஃப்.ஐ.பி.பி வழியாக வெளிநாட்டு முதலீட்டு அனுமதிகளை எளிதாக்குவதற்கு சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியும் பிற நிறுவனங்களிடமிருந்து தவறான முறையில் பணம் பெற்றதாக சிபிஐ சந்தேகிக்கிறது. அதனால் முன்னாள் அமைச்சர் காவலில் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர். சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும் சிபிஐ சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளனர்.\nஅரசாங்கத்தை விமர்சித்ததற்காக சிதம்பரம் கைது – சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குற்றச்சாட்டு\nப.சிதம்பரத்தின் கைது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில்: ப.சிதம்பரம் தொடர்ந்து மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வந்தார். அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி வந்தார். அரசாங்கத்தால் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாததால் அவர்கள் எதிர்க் குரல்களை அடக்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: பணம் செலுத்தப்பட்டிருந்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – நீதிமன்றம்\nஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிதம்பரத்தை சிபிஐ காவலுக்கு அனுப்பிய சிறப்பு நீதிமன்றம் “பணம் அனுப்பபட்ட வழி, அவ்வாறு செலுத்தப்பட்டிருந்தால், கண்டறியப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.\n“இது ஆவண சான்றுகள் அடிப்படையிலான வழக்கு, இதில் வழக்கு மற்றும் அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டும்.” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\nவிசாரணைகளை தர��க்கரீதியாக முடிவுக்குக் கொண்டுவர சில நேரங்களில் காவல்துறை விசாரணை பயனுள்ளதாக இருக்கும் – நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரித்துவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணைகளை தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நேரங்களில் காவல்துறை விசாரணை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளது.\nப.சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தீவிரமான, ஆழமான விசாரணை தேவை – நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதமரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தீவிரமான, ஆழமான விசாரணை தேவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து சென்ற சிபிஐ\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சிபிஐ ப.சிதம்பரத்தை நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சிறப்பு நீதிபதி உத்தரவு.\nசிதம்பரம் தனது குடும்பத்தை தினமும் சந்திக்க அனுமதிக்கப்படுவார் என்றும் அவ்வப்போது மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்படுவார் என்றும் நீதிபதி கூறினார்.\nசிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nஇந்த வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட மற்ற அனைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில், சிபிஐ மனுவை சிதம்பரத்தின் வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nப.சிதம்பரம் கைது; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – ராஜ் தாக்கரே கருத்து\nதேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில்: ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்று சிபிஐ-யின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்\nநவாப் மாலிக் கூறுகையில், மோடி அரசாங்கம் விசாரணை முகமைகளை தவறாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nஅரை மணி நேரத்தில் தீர்ப்பு\nப.சிதம்பரம் தரப்பு வாதமும், சிபிஐ தரப்பு வாதமும் முடிந்திருக்கும் நிலையில், இன்னும் அரை மணி நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.\nஅதிபுத்திசாலி சிதம்பரம் – சிபிஐ\nப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞருக்கும், சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு விசாரணையை தட்டிக்கழிப்பதில் ப.சிதம்பரம் அதி புத்திசாலி. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.\nசிதம்பரம் இசைவு மட்டுமே கொடுத்தார் – சிங்வி\nஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 6 செயலர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அந்த ஒப்புதலுக்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் இசைவு மட்டுமே தந்துள்ளார். அந்த 6 பேரில் ஒருவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார் – அபிஷேக் மனு சிங்வி\nகாவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை – சிதம்பரம் தரப்பு\nஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள்; கைது செய்வது என்பது கட்டாயமல்ல, மொத்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான். இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து நான்கு மாதம் கழித்தே சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்திராணி அப்ரூவரவாக மாறியதால் இந்த கைது நடவடிக்கை , ஆனால் அப்ரூவராக மாறி தற்போது அவர் சொன்னதை , 2018லேயே சொல்லி உள்ளார். வேறு எதற்காகவோ இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை – சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபில்\n2017ம் ஆண்டிலேயே விசாரணை செய்திருக்கலாம் – கபில்சிபில்\nநேற்று இரவு சிதம்பரத்திடம் கேட்கபட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்று வாதிட்ட கபில்சிபில் நேற்றிரவு கேட்கப்பட்ட 12 கேள்விகளையும் நீதிபதியிடம் கொடுத்தார் கபில்சிபில். 2017ம் ஆண்டிலேயே விசாரணை செய்திருக்கலாம். 2018ல் விசாரணைக்கு அழைத்த போது கூட விசாரிக்கலாம் ஆனால் அது எதையும் அவர்கள் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் கபில்சிபில். அபிஷேக் மனு சிங்வி தனது தரப்பு விவாதங்களை துவங்கியுள்ளார்.\nசி.பி.ஐ அழைப்பை ஒரு போதும் சிதம்பரம் நிராகரிக்கவில்லை – கபில் சிபில்\nஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை இது நாள் வரையில் நடத்தப்பட்டது. விசாரிக்கும் தேவையிருந்திருந்தால் மீண்டும் சிதம்பரத்தை அழைத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. சி.பி.ஐ அழைப்பை ஒரு போதும் சிதம்பரம் நிராகரிக்கவில்லை என அறிவித்தார் கபில்சிபி. மேலும் 2018ம் ஆண்டு நடந்த விசாரணைக்கான புத்தகத்தை காட்டுங்கள் ஒத்துழைப்பை அவர் தர மறுத்தாரா என்று தெரிந்துவிடும் என்றும் அவர் பேச்சு. நேற்று இரவு கூட வெறும் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு தற்போது ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுகிறார்கள் என்றும் கபில்சிபில் வாதம்.\nகபில் சிபில் காரசார விவாதம்\nஅந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் பணியாற்றிய 6 செயலாளர்கள் முதலீடுகளை அனுமதித்தனர். ஆனால் அவர்கள் யாரையும் சி.பி.ஐ கைது செய்யவில்லை என்று கபில் சிபில் கார சார வாதம் நடத்தி வருகின்றனர்.\nகபில் சிபில் வாதம் துவக்கம்\nசிதம்பரம் சார்பில் ஆஜராகியிருக்கும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ப.சிதம்பரத்திற்காக வாதாடி வருகிறார். குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் பெயிலில் வெளியே உள்ளனர். பாஸ்கர ராமன், கார்த்தி சிதம்பரம், பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி (டீஃபால்ட் பெயில்) என அனைவரும் பெயில் வெளியே உள்ளனர் என்று வாதம்\nதுஷார் மேத்தா வாதம் -2\nசிதம்பரம் அமைதியாக ஒன்றும் இல்லை ஆனால் கேட்கப்படும் கேள்விகளையும், விசாரணையையும் தவிர்த்து வருகிறார் என்று வாதாடிய துஷார் மேத்தா, காவலில் எடுத்து, மற்றவர்களோடு வைக்கப்பட்டு விசாரித்தால் மட்டுமே முழுமையான விசாரணை சாத்தியம் என்றும் கூறுகிறார்.\nசி.பி.ஐ தரப்பில் ஆஜரானார் துஷார் மேத்தா. 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றத்திடம் சி.பி.ஐ கோரிக்கை. துஷார் மேத்தா தன்னுடைய வாதத்தில், “ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று வாதம். மே��ும் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் மௌனம் சாதித்து வருகிறார் ப.சிதம்பரம் என்றும் அவர் கூறுகிறார்.\nசி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் சிதம்பரம் ஆஜர்\nசிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு வாதம் துவக்கம். சி.பி.ஐ தரப்பில் இருந்து துஷார் மேத்தா வாதாடுகிறார். கபில்சிபில், அபிசேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தனர்.\nசி.பி.ஐ அதிகாரிகள், சி.பி.ஐ அலுவலக்த்தில் இருந்து ப.சிதம்பரத்தை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.\nடெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசிதம்பரம் தற்போது சி.பி.ஐ அலுவலகத்தில் இருந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்த்ப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nடெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்னும் சற்று நேரத்தில் ஆஜரப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் கபில் சிபில் உள்ளிட்டோர் வருகை.\nஐ.என்.எக்ஸ் வழக்கை விசாரித்த அதிகாரி இடம் மாற்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை விசாரணை செய்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி ராகேஷ் அகுஜா டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.\nசி.பி.ஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை\nசி.பி. ஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சி.பி.ஐ தரப்பு அறிவித்துள்ளது. கூறிய பதிலையே மறுபடி மறுபடி கூறுவதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்து 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டம்\nசிதம்பரம் கைது : ஸ்டாலின் கண்டனம்\nசி.வி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்திருப்பது நாட்டுக்கே அவமானம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது என்றும் முக ஸ்டாலின் அறிவிப்பு.\nஇமாச்சல பிரதேச சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தாெடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இமாச்சல பிரதேச சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி தலைமையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nசிதம்பரம் கைது பின்னணியில் அரசு இல்லை – அமைச்சர் கிஷன் ரெட்டி\nநீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு துளியும் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அல்லது பாரதிய ஜனதா கட்சியின் பங்கு துளியும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.\nஇந்திய அரசியலமைப்பின் மீது மரியாதை கொண்டவர் சிதம்பரம் – காங்கிரஸ்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிக மரியாதை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரஜ்வாலா தெரிவித்துள்ளதாவது, தனது மகளையே கொன்ற வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இந்திராணி முகர்ஜியை அப்ரூவர் ஆக்கி, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிதம்பரத்தை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிதம்பரம், அரசியல் சட்டத்தை மதித்து நடப்பவர். அவரை சிபிஐ இரவுநேரத்தில் வீடுபுகுந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை – காங்கிரஸ்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுரஜ்வாலா கூறியதாவது, மத்திய அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை தனது சொந்த விருப்பு வெறுப்புக்காகவும் எதிரிகளை பழிவாங்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்தோமேயானால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்று வருவதாக அவர் கூ��ினார்.\nசிதம்பரம் கைதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகி கோபண்ணா தெரிவித்துள்ளார்.\nஜந்தர்மந்தரில் போராட்டம் – கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, காங்கிரஸ் கட்சியை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாக கார்த்தி சிதம்பரம் அறிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பவே இந்த கைது நடவடிக்கை – கார்த்தி சிதம்பரம்\nகாஷ்மீர் விவகாரம் நாடுமுழுவதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசைதிருப்பவே, தனது தந்தை ( ப.சிதம்பரம்) கைது செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற முடிவுக்காக காத்திருக்கிறோம் – சல்மான் குர்ஷித்\nசிதம்பரம் கைது விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமைக்கு தான் விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பாெறுத்திருந்து பார்ப்போம் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.\nசிதம்பரம் கைது விவகாரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல – தமிழிசை\nகாங்கிஸ்முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைதானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தர‌ராஜன் மறுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், தன் மீது தவறில்லை என்றால் விசாரணைக்கு ஆஜராகாமல் ப.சிதம்பரம் ஓடி ஓளிந்த‌து ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.\nசிபிஐ காரை மறித்த சிதம்பரம் ஆதரவாளர்\nஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து செல்லும்போது சிபிஐ���ின் காரை, சிதம்பரம் ஆதரவாளர் ஒருவர் மறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக அந்த நபரை அப்புறப்படுத்தினர்.\nசிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்\nஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று(ஆக.,22) மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்.\nசிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, 10 முதல் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.\nP Chidambaram CBI case arrest news live updates : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம், கடந்தாண்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைக் கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அது பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருடைய முன்ஜாமின் மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலையே மனு தாக்கல் செய்யப்பட்டது.\nExpress Governance Awards – இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘கவர்னன்ஸ்’ விருது வழங்கும் விழா\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ��ீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஉலக அளவில் ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள்: ஒரு பகுதி சப்ளைக்கு முன்வந்த 3 நிறுவனங்கள்\n‘தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியில் இந்தியாவின் முடிவு நியாயமானது’ – டாக்டர் அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஅனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு\nகோவிட் மரணங்கள் : பஞ்சாப் மொஹாலி மாவட்டத்தில் 14 சதவிகிதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள்\nகர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி; பரிந்துரைக்கப்பட்ட புதிய நெறிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Thiruverumbur-constituency-DMK-candidate-Mahesh-Poiyamozhi-is-leading-in-the-7th-round", "date_download": "2021-05-14T23:46:29Z", "digest": "sha1:2T7C4LZEHKJVPPJJYDDUSFE4ML2KDREJ", "length": 20031, "nlines": 330, "source_domain": "trichyvision.com", "title": "திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 7வது சுற்றில் முன்னிலை - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொ���ிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உ���வே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nதிருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 7வது சுற்றில் முன்னிலை\nதிருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 7வது சுற்றில் முன்னிலை\nதிருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 143784 ஆண்கள், 149163 பெண்கள், 56 மூன்றாம் பாலினம் என மொத்தம் 293003 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 96223 ஆண்கள், 98926 பெண்கள், 23 மூன்றாம் பாலினம் என மொத்தம் 195172 வாக்களித்து உள்ளனர். மொத்த 66.61 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில்\nஅதிமுக வேட்பாளர் ப.குமார் 13,768 வாக்குகளும்,\nதிமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 24,272 வாக்குகளும்,\nதேமுதிக வேட்பாளர் செந்தில்குமார் 467 வாக்குகளும்,\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் 4484 வாக்குகளும்,\nநாம் தமிழர் வேட்பாளர் சோழசூரன் 3394 வாக்குகளும், பெற்றுள்ளனர்.\n7வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ப.குமார் பெற்ற வாக்குகளை விட 10,504 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் உள்ளார்.\nதிருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு 4வது சுற்றில் முன்னிலை\nதிருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 8வது சுற்றில் முன்னிலை\nநிலுவையுள்ள சம்பளம் மற்றும் தற்காலிக பணியை தொடர்ந்து வழங்க...\nஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆனந்த குளியல்\nஎது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் - கே.என்.நேரு\nகொரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஜமால் முகமது கல்லூரியின்...\nகொரோனா தொற்றால் திருச்சி நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி...\nதிருச்சி மரக்கடையில் எம்ஜிஆர் சிலை விஷமிகளால் உடைக்கபடவில்லை...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/137163-.html", "date_download": "2021-05-14T22:29:34Z", "digest": "sha1:2GTXARWV6V4MK62QGLV7OWBIGS6GKPH6", "length": 12370, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "பதின் பருவக் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு: பனீர் பட்டாணி ஊத்தப்பம் | பதின் பருவக் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு: பனீர் பட்டாணி ஊத்தப்பம் - hindutamil.in", "raw_content": "\nபதின் பருவக் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு: பனீர் பட்டாணி ஊத்தப்பம்\nசாமை, இட்லி அரிசி – தலா 1 கப்\nஉளுந்து – அரை கப்\nவெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்\nகடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்\nபதமாக வேகவைத்த பட்டாணி – முக்கால் கப்\nபனீர் – 200 கிராம்\nகோஸ், கேரட் – ��லா இரண்டு டேபிள் ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4\nஇஞ்சி - சிறு துண்டு\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nசாமை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அவற்றுடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, மாவைப் புளிக்கவையுங்கள். பனீர் தவிர்த்து மற்ற பொருட்களை மாவுடன் சேர்த்துக் கலந்து ஊத்தப்பமாக ஊற்றுங்கள். அதன் மேல் பனீர் துருவலைத் தூவி, சுற்றிலும் எண்ணெய் விடுங்கள். இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். ஊத்தப்பத்தின் மீது இட்லிப் பொடியைத் தூவி, நெய் விட்டுச் சாப்பிடலாம்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல்ன் டிப்ஸ்பதின் பருவ குழந்தைகள் உணவுபதின் பருவ உணவுபனீர் பட்டாணி ஊத்தப்பம்\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஸ்நேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு\nமுகங்கள்: ஒரு கதை கேட்கலாமா\nமுகங்கள்: வாட்ஸ்-அப் மூலம் வளரும் வியாபாரம்\n32 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி: காரை பரிசாக...\nடெல்லியில் ஒரே வீட்டில் 11 பேர் உடல்கள் மீட்பு: கொலையா என போலீஸார்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/666091-.html", "date_download": "2021-05-14T22:18:35Z", "digest": "sha1:LRHZPMAQ6UTYWKYS7SYA2MISJ75LODV2", "length": 12950, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "ஈரோட்டில் 2 இடங்களில் இன்று வாக்க��� எண்ணிக்கை : | - hindutamil.in", "raw_content": "\nஈரோட்டில் 2 இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை :\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8\nஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியிலும், கோபி, பவானிசாகர் தொகுதி வாக்குகள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.\n8 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 112 மேஜைகளில் நடைபெறவுள்ளது.\nஈரோடு கிழக்கு தொகுதிக்கு 23, ஈரோடு மேற்கு தொகுதிக்கு 29, மொடக்குறிச்சி தொகுதிக்கு 24, பெருந்துறை தொகுதிக்கு 24, பவானி தொகுதிக்கு 24, அந்தியூர் தொகுதிக்கு 22, கோபி தொகுதிக்கு 25, பவானிசாகர் தொகுதிக்கு 27 சுற்றுகள் என 198 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.\nஈரோட்டில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெருந்துறை தொகுதியில் அதிகபட்சமாக 25 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பவானிசாகர் தொகுதியில் ஆறு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அல��� பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nசெயற்கை முறையில் பழுக்க வைத்த 1,700 கிலோ மாம்பழம் பறிமுதல் :\nஅரசியல் கட்சிகள், சங்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36345/", "date_download": "2021-05-14T22:55:22Z", "digest": "sha1:3Q4KFISNAWXEZHATZVGKLS2HU7RCW3AE", "length": 22080, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் பெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள்\nஎன் தனிப்பட்ட வாழ்வில் சில விஷயங்களைக் கவனித்துள்ளேன்:\n1) அலுவலகத்தில் ஒரு இக்கட்டான முடிவெடுக்கும் நேரத்தில் ‘நீ செய் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன ஒரு பெண் மேலாளரைக் கூட நான் பார்த்ததில்லை… பல ஆண்கள் இதைச் சொன்னதுண்டு…\n2) பெண்கள் நிர்வகிக்கும் கடைகள், தன் வாடிக்கையாளர்களை நம்புவதே இல்லை.. மாதக்கணக்கில் தினம் சென்றால் கூட, குறிப்பாகப் பண விஷயத்தில் கறாரான பெண்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்…\n3) காதலர்கள் சாலையைக் கடக்கும்போது பாருங்கள்… பெண் ஆண் கையைப் பிடிக்கிறாள் – தன் பாதுகாப்புக்காக.. ஆண் அவள் கையைப் பிடிக்கிறான் – அவள் பாதுகாப்புக்காக…\nஇது எப்போது மாறும் என்று தெரியவில்லை… மாறத்தான் வெண்டுமா என்றும் சொல்லத் தெரியவில்லை.\nஇந்நிலைமை ஒரு சமகால யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் என் பாட்டியும் பெரியம்மாவும் அப்படி இருக்கவில்லை. முற்றிலும் தற்சார்புள்ள நிமிர்ந்த சுதந்திர ஆளுமைகள் அவை. என் வரையில் என் மகன் எதற்காகவாவது கண்ணீர்விட்டால் ஒத்துக்கொள்வேன். பெண் கண்ணீர்விட்டால் கடுப்பாகி விடுகிறேன். அவள் வாழ்நாள் முழுக்க பிடியானைபோல நடந்து சென்று மறைந்த லட்சுமிக்குட்டியம்மாவின் கொள்ளுப்பேத்தி என்பதைத்தான் சொல்வேன்.\nமனித குலத்தின் மிகப்பெரிய அதிர்ஷ்டம், சிம்பான்சிக் குரங்குகளிடம் இருந்து பரிணாமப்பிச்சை பெற்றது. அந்த வரமே ஒரு பெரும் சாபத்தின் வித்தாக உருமாறியிருப்பது சமீப காலமாக வெளிப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை பூதத்தின் தாண்டவத்தில் நமக்குத்தெரிகிறது. முதலில் நான் இது ஒரு சட்ட ஒழுங்குப்பிரச்சினை என்று எண்ணியிருந்தேன். ஆனால் தினமும் நான் படிக்கும் செய்திகள் என்னை மிகவும் உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கின்றன.\nஆண் மனம் அடிப்படையிலேயே மிருகத்தன்மையானது என்ற முடிவுக்கு என்னால் வராமல் இருக்க முடியவில்லை. மதம், ஆன்மீகம், அறம், தர்மம், சட்டம், நீதி என்று எத்தனை போர்வைகள், வேலிகள் அந்த மனத்தைச்சூழ்ந்தாலும், அதன் நிதர்சனம் எவற்றையும் கிழித்தெறிந்து நிற்பது எனக்கு ஒருவித பயத்தை உண்டு பண்ணி இருக்கிறது. ஒட்டுமொத்த நாடே மனீஷ் ஜா இயக்கிய மாத்ருபூமி படத்தில் வரும் நிலைக்கு நிஜமாகவே வந்து விடும் போல இருக்கிறது. மனநல மருத்துவம் இல்லாமை ஒருபுறம் என்றால் பெருநகரங்களில் இரு பெற்றோரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் வளரும் குழந்தைகளும் இதுபோன்ற மன நோயாளிகளின் இலக்கில் எப்போதும் இருக்கும் நிலை இருக்கிறது. காணாமல் போகும் குழந்தைகளின் நிலையை இன்று வரும் செய்திகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அன்றிரவு தூக்கம் வரமாட்டேனென்கிறது.\nவிஞ்ஞானம் வளர்ந்து ஆணின்றிப் பெண்களே வாழும் ஒரு உலகம் வந்தாலும் அது நல்லதே என்று எனக்குப்படுகிறது. இந்த நிலை எப்போது மாறும்\nஇந்தக்கடிதத்தை எப்படி முடிப்பது என்று கூட எனக்குத்தோன்றவில்லை. ஒரு ஆணாக நான் இவ்வாறு ஒரு கசப்பையும் கூச்சத்தையும் என் வாழ்வில் இதுகாறும் நான் உணர்ந்ததே இல்லை.\nஆணோ பெண்ணோ அவர்களுடைய அடிப்படை மிருக இயல்பிலிருந்து அதிகம் வெளியேற முடிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக மானுடப்பண்பாடு என்பது அந்த அடிப்படை இச்சைகளில் இருந்து வெளியேறுவதற்கான பயிற்சிதான்.\nபாலியல் கொடுமை பற்றி ஒரு கோணத்தில் யோசித்து நீங்கள் இந்த அதி தீவிர நிலைப்பாடு எடுக்கிறீர்கள். சென்ற சில மாதங்களுக்கு முன் கேரளத்தில் ஒருமாத இடைவெளியில் இரு நிகழ்ச்சிகள் செய்திகளில் வெளிவந்தன. ஐந்து பத்து வயதான குழந்தைகளை மாதக்கணக்கில் அடித்து சூடுபோட்டு நம்பமுடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். செய்தவர்கள் பெண்கள். அவர்களுக்கு சொந்தமாகக் குழந்தைகள் இருக்கின்றன\nஇந்த விஷயத்தை நீங்கள் எங்கும் காணலாம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை -வேலைக்காரக் குழந்தைகள், மூத்தாள் குழந்தைகள் மீது �� பெரும்பாலும் பெண்களால்தான் இழைக்கப்படுகின்றன.\nஆகவே எளிமையாக எதையும் யோசிக்கவேண்டியதில்லை\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nஆதிச்சநல்லூர் - கோடைக்கொடுமை- எதிர்வினைகள்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 4\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/10/vijays-kavalan-expected-in-christmas.html", "date_download": "2021-05-14T22:40:02Z", "digest": "sha1:3FX5B7IMBSJXSBPOR5WJ22RFQO6XXPLC", "length": 9849, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> காவலன் கிறிஸ்மஸுக்கு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > காவலன் கிறிஸ்மஸுக்கு.\nவிஜய் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் கிறிஸ்மஸ் தினத்தில் திரைக்கு வருகிறது.\nசித்திக் மலையாளத்தில் இயக்கிய பாடிகா‌ர்ட் படம் அங்கு சுமாரான வரவேற்பை பெற்றது. திலீப், நயன்தாரா நடித்திருந்த இந்தப் படத்தை தமிழில் விஜய்யை வைத்து சித்திக் இயக்கியிருக்கிறார்.\nவிஜய்யின் கடந்த ஆறு படங்கள் எங்களுக்கு நஷ்டத்தையே தந்தன என விநியோகஸ்தர்கள் குற்றம்சாற்றியிருக்கும் நிலையில் காவலன் திரைக்கு வருகிறது.\nதீபாவளிக்கு வர வேண்டிய இத்திரைப்படம் சில காரணங்களால் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று தெ‌ரிவித்துள்ளனர்.\nபடம் இன்னும் முடியாத நிலையில் காவலனின் வெளிநாட்டு உ‌ரிமையை தந்த்ரா பிலிம்ஸ் ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/30/ktm-india-s-fastest-growing-motorcycle-brand-010898.html", "date_download": "2021-05-14T23:39:31Z", "digest": "sha1:YXWQAFTT7VRCLEBLEFLVDXMWI5KCSFAA", "length": 18597, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் தாறுமாறான வளர்ச்சி.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் கேடிஎம்..! | KTM: India's fastest growing motorcycle brand - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் தாறுமாறான வளர்ச்சி.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் கேடிஎம்..\nஇந்தியாவில் தாறுமாறான வளர்ச்சி.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் கேடிஎம்..\n9 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n9 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n9 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐரோப்பிய சந்தையில் முன்னோடியாக இருக்கும் 2 சக்கர வாகன நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு தான் வந்தது.\nஇதன் வேகம், டிசைன் மற்றும் வாகனத்தின் திறன் மூலம் அதிகம் ஈர்க்கப்பட்ட இந்திய இளைஞர்கள் கேடிஎம் நிறுவன வாகனங்களுக்குப் பேர் ஆதரவும் அளித்தனர்.\nஇதன் காரணமாக 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் கேடிஎம் இடம்பெற்றுள்ளது. 1.5 லட்சம் கேடிஎம் வாகன உரிமையாளர்கள்ஷ 400க்கும் அதிகமான ஷோரூம்கள் என இந்தப் பிராண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது.\n2012ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த கேடிஎம் இதுவரை 30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nஇராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\n‘கேடிஎம், ஹால்மார்க்’ சுத்தமான தங்கம் எது அல்லது இவற்றில் எதுவுமே இல்லையா\n80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\nஹீரோ மோட்டோகார்ப் தொழிற்சாலை முடல்.. உற்பத்தி தற்காலிகமாக நிறுத்��ம்..\nஸ்கிராப்பேஜ் திட்டம் : இந்தியாவில் 4 கோடி வாகனங்கள், தமிழ்நாட்டில் மட்டும் 33 லட்சம் வாகனங்கள்..\nஏப்ரல் முதல் கார், பைக் விலை உயர்வு.. விலைவாசியை உயர்வால் ஆட்டோமொபபைல் திடீர் முடிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/firstrand-bank-south-africa-s-second-largest-bank-to-exit-india-after-12-years-023304.html", "date_download": "2021-05-14T23:13:22Z", "digest": "sha1:HJLHUCSGZ2HM2CULFMZMFVJ46APVCM46", "length": 23397, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை விட்டு வெளியேறும் அடுத்த வெளிநாட்டு வங்கி.. சிட்டிகுரூப் தொடர்ந்து ஃபர்ஸ்ட்ரேண்ட்..! | FirstRand Bank, South Africa’s second largest bank, to exit India after 12 years - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை விட்டு வெளியேறும் அடுத்த வெளிநாட்டு வங்கி.. சிட்டிகுரூப் தொடர்ந்து ஃபர்ஸ்ட்ரேண்ட்..\nஇந்தியாவை விட்டு வெளியேறும் அடுத்த வெளிநாட்டு வங்கி.. சிட்டிகுரூப் தொடர்ந்து ஃபர்ஸ்ட்ரேண்ட்..\n20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்..\n1 hr ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\n1 hr ago சற்றே உயர்ந்து முடிந்த சென்செக்ஸ்.. சரிவில் முடிந்த நிஃப்டி.. என்ன காரணம்..\n2 hrs ago மாதம் ரூ.5000 முதலீடு.. 20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்.. எது சிறந்த முதலீடு..\n3 hrs ago ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் + 5% ஜிஎஸ்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nMovies ஒடிடியில் சிம்பு படம்.. தயாரிப்பாளர் மீது இயக்குநர் அதிரடி வழக்கு.. பரபரக்கும் கோலிவுட்\nNews அடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் மரணம்.. சேலத்தை சோகத்தில் ஆழ்த்திய இரண்டு காவல் அதிகாரிகள்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nSports கிரிக்கெட் உலகின் சோனு சூட்.. தாய் நாட்டிற்காக களத்தில் இறங்கிய இந்திய வீரர்.. மக்களின் நிஜ ஹீரோ\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட���ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் ஆப்பிரிக்கா நாட்டின் 2வது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி சுமார் 118 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தற்போது இந்திய வர்த்தகச் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 12 வருடங்களாக இயங்கி வரும் ஃபர்ஸ்ட்ரேண்ட், தனது வங்கி மற்றும் நிதியியல் சேவைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனப் பல ஆண்டுகளா முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதில் எவ்விதமான முன்னேற்றமும் அடையாத காரணத்தால் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.\nதென் ஆப்பிரிக்காவின் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கிக்கு இந்தியாவில் மும்பை நகரில் மட்டுமே அலுவலகம் இருக்கும் நிலையில், இந்த அலுவலகத்தை முழுமையாக மூடாமல் limited representative அலுவலகமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.\nஇந்தியாவில் இவ்வங்கியின் நிர்வாக மாற்றம் குறித்து ஃப்ரஸ்ட்ரேண்ட் வங்கி நிர்வாகம் இறுதிக்கட்ட ஆலோசனையில் இருக்கும் இதேவேளையில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஆலோசனை செய்யும் பணிகளையும் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் சில நாட்களுக்கு முன்பு இந்தியா உட்பட 13 நாடுகளில் இருந்து ரீடைல் மற்றும் நகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேறிய முழுமையாக வெளியேறிய நிலையில், தற்போது 2வது வெளிநாட்டு வங்கி வெளியேறுகிறது.\nஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி இந்தியாவில் தனது வர்த்தகக் கிளையை 2009ஆம் ஆண்டுத் துவங்கினாலும் 2012ஆம் ஆண்டுத் தான் வாடிக்கையாளர்களுக்கும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கத் துவங்கியது. இதன் பின்பு இந்தியா முழுவதும் வர்த்தகக் கிளைகளைத் துவங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில் முயற்சிகள் தோல்வி அடைந்தது.\nஇந்தியாவில் முழுமையான வர்த்தகப் பிரிவை துவங்கிய 3 வெளிநாட்டு வங்கிகளில் ஃபர்ஸ்ட்��ேண்ட் வங்கியும் ஒன்று, சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மொரூஷியஸ் ஆகியவை மற்ற இரு வங்கிகளாகும்.\nமேலும் IL&FS கடன் மோசடியில் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கிக்கு சுமார் 35 கோடி ரூபாய் அளவிலான கடன் உள்ளது. மார்ச் 2020 முடிவில் 420 கோடி ரூபாய் வர்த்தகத்தைக் கொண்டுள்ள ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி வெறும் 5.37 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் இவ்வங்கியின் வாராக்கடன் அளவு மார்ச் 2019ல் 5.18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nதப்பித்தது சியோமி.. அமெரிக்க அரசின் செம அறிவிப்பு.. குத்தாட்டம் போடும் சீன நிறுவனம்..\nஇந்தியாவை விட மோசமான பொருளாதாரச் சரிவு.. தென் ஆப்பிரிக்கா கண்ணீர்..\n“தம்பி Quality Check பண்றோம், எல்லா ஐட்டத்தையும் கொண்டு வாங்க” KFC-களை ஏமாற்றிய இளைஞர் கைது..\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nஊழல் செய்வதில் இந்தியாவிற்கு 9வது இடம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n2016 ஏப்ரல் மாதத்தில் முதல் கடன் வெளியாகும்: பிரிக்ஸ் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-05-14T23:40:00Z", "digest": "sha1:ZL7LRPKHOEXSFBGV4HTG3DHRVNMULWMM", "length": 4553, "nlines": 56, "source_domain": "totamil.com", "title": "டி.என் மனிதர் சிவசுப்பிரமணியன் ராமன் SIDBI க்கு தலைமை தாங்க உள்ளார் - ToTamil.com", "raw_content": "\nடி.என் மனிதர் சிவசுப்பிரமணியன் ராமன் SIDBI க்கு தலைமை தாங்க உள்ளார்\nசிவசுப்பிரமணியன் ராமன் திங்களன்று பொறுப்பேற்றார்; நியமனம் மூன்று வருட காலத்திற்கு\nமைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.\nநியமனம் திங்கள்கிழமை முதல் மூன்று வருட காலத்திற்கு.\nஇதற்கு ���ுன், திரு. ராமன் இந்தியாவின் முதல் தகவல் பயன்பாடான நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (நெஸ்எல்) இன் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். நெஸ்எல் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, திரு. ராமன் 2015-2016 வரை ஜார்க்கண்டின் முதன்மை கணக்காளர் நாயகமாக இருந்தார். அவர் 2006 முதல் 2013 வரை இந்திய அரசிடமிருந்து பிரதிநிதியாக இருந்தபோது, ​​இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) நிர்வாக இயக்குநர் பதவியை வகித்துள்ளார்.\nbharat newsSIDBIworld newsஉளளரககசவசபபரமணயனடஎனதஙகதமிழில் செய்திதலமமனதரரமன\nPrevious Post:ஆஸ்கார் 2021: ஹை ஹீல்ஸ், உண்மையான பேன்ட் டீனி ரெட் கார்பெட் சிக்னல்கள் கவர்ச்சிக்குத் திரும்புகின்றன\nNext Post:ஃபைசரிடமிருந்து 100 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை வாங்க ஐரோப்பிய ஒன்றியம்\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/tnpl-recruitment-2021-electrician.html", "date_download": "2021-05-14T22:06:59Z", "digest": "sha1:5UKX3IMIADHQ5CXBTMX6IE3O4HA3PYYZ", "length": 5186, "nlines": 90, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு வி|ண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஎலக்ட்ரீஷியன் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.\nதேர்வு செய்யும் முறை :\nதகுதியான நபர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/may/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3617592.html", "date_download": "2021-05-14T22:53:55Z", "digest": "sha1:SVLXQQAMRCQOI4U7RO6JBYLTJZBZWQZK", "length": 9142, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 3 போ் கரோனாவுக்கு பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 3 போ் கரோனாவுக்கு பலி\nவிழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 196 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 20,239-ஆக அதிகரித்துள்ளது. 250 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதன் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 17,829-ஆக அதிகரித்துள்ளது. 2,283 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nமேலும் 3 போ் பலி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த 77 வயது முதியவா், விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 75 வயது முதியவா் விழுப்புரம் அருகே ஜெகதாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த 54 வயது நபா் ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 127 ஆக உயா்ந்துள்ளது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/losliya-father-death-certificate-given-by-canada-govt-tamilfont-news-274309", "date_download": "2021-05-14T23:11:36Z", "digest": "sha1:D6UQQNFFYSZVJRHJKZOMGXS2A2EBOOTN", "length": 12000, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Losliya father death certificate given by canada govt - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » லாஸ்லியா தந்தை மரணம் எப்படி நேர்ந்தது கனடா அரசின் பிரேத பரிசோதனை சான்றிதழ்\nலாஸ்லியா தந்தை மரணம் எப்படி நேர்ந்தது கனடா அரசின் பிரேத பரிசோதனை சான்றிதழ்\nபிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் லாஸ்லியாவின் குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த மரணம் குறித்த பிரேத பரிசோதனை ���றிக்கையை கனடா அரசு வழங்கியுள்ளது. அதில் மரியநேசனின் மரணம் இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது\nலாஸ்லியாவின் தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் கனடா அரசின் பிரேத பரிசோதனை அறிக்கை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது\nமேலும் கனடாவில் காலமான மரியநேசனின் உடல் இன்னும் ஓரிரு வாரத்தில் இலங்கைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன\nஇந்த நிலையில் மரியநேசனின் மரணம் குறித்து எந்தவிதமான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருடைய மைத்துனர் கேட்டுக் கொண்டுள்ளார்\nஷங்கருக்கு எதிராக லைகா எடுத்த அதிரடி நடவடிக்கை\nதடுப்பூசி போட்டா, மாஸ்க் தேவையில்லை..\nசீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை\nகொரோனா நிவாரண நிதி: அஜித் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா\nஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..\nவெற்றி பெற்றிருந்தால் வெளியேறி இருப்பீர்களா கமல் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை விளாசிய பிக்பாஸ் பிரபலம்\nசீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை\nரஜினி மகள் கொடுத்த ரூ.1 கோடி குறித்து கஸ்தூரியின் கமெண்ட்\nசிம்பு படத்தை தடை செய்ய வேண்டும்: இயக்குனரே வழக்கு தொடுத்ததால் பரபரப்பு\nமொட்டமாடியில் மகள்களுடன் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்\n'மாஸ்டர்' நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்: ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு பிளாக் செய்த நடிகை\nஜாக்குலின் நடித்து வரும் 'தேன்மொழி' சீரியல் நடிகர் காலமானார்: விஜய் டிவி இரங்கல்\nஅரசியலை தூக்கி எறிந்து விட்டு கலைப்பயணத்தை தொடருங்கள்: கமலுக்கு அட்வைஸ் செய்த இயக்குனர்\nவேற லெவல் கிளாமரில் 'சித்தி 2' சீரியல் நடிகை: வைரல் புகைப்படங்கள்\nஷங்கருக்கு எதிராக லைகா எடுத்த அதிரடி நடவடிக்கை\nயுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய தனித்துவ பாடல் வைரல்\nஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்\n 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்\nகொரோனா குறித்த சந்தேகங்கள்: நடிகர் கார்த்தியின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும்\nரஜினிகாந்த் மகள் ரூ1 கோட�� நிவாரண நிதி: முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.\nகொரோனா நிவாரண நிதி: அஜித் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா\nடெஸ்ட் எடுத்து ஒருவாரமாகியும் ரிசல்ட் வரவில்லை: கொரோனாவுக்கு சகோதரனை இழந்த தமிழ் நடிகை ஆதங்கம்\n'வேகத்துக்கு நான் பழசு, வெட்கத்துக்கு நான் புதுசு': டிக்டாக் இலக்கியாவின் வேற லெவல் மூவ்மெண்ட்\nநாளை முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nச்சே என்ன மனுசன்யா.. ..சீமானுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்...\nபீதியை கிளப்பும் பிளாக் பங்கஸ்… 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்\n\"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்\".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்\nசம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்\nதடுப்பூசி போட்டா, மாஸ்க் தேவையில்லை..\nஒரு நுரையீரலைக் கொண்ட இளம்பெண்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வெற்றிக்கதை\nஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…\nஓபிஎஸ் சகோதரர் இன்று காலமானார்..\nதனுஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்க கொரோனா தான் காரணம்: மாளவிகா மோகனன்\nநானும் மாலத்தீவுக்கு போகப்போறேன்: வைரலாகும் குஷ்புவின் புகைப்படங்கள்\nதனுஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்க கொரோனா தான் காரணம்: மாளவிகா மோகனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?1428", "date_download": "2021-05-14T22:25:20Z", "digest": "sha1:XHAOH4UVJF4OTFELGBUWYNBXTIHRQ37G", "length": 4696, "nlines": 50, "source_domain": "www.kalkionline.com", "title": "BREAKING: பிரபல சினிமா இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார். திரையுலகம் கண்ணீர்! - Kalki", "raw_content": "\nBREAKING: பிரபல சினிமா இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார். திரையுலகம் கண்ணீர்\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.\nஇதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு சில மாதங்கள் குறைந்து பின்னர் கடந்த சில நாட்களாக கொரோனா 2-ம் அலையாக தீவிரமாக கடந்த அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.\nஇந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) இன்று காலமானார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தா கே.விஆனந்த, இன்று அதிகாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nகெ.வி.ஆனந்த் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் கடும் பீதி\nஅதிமுக முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ்-சின் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்\nசர்க்கரை ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு : உத்தரகண்ட்டில் அசத்தல்\nபுதிய நாடாளுமன்றக் கட்டிடம் : புகைப்படம் எடுக்க மத்திய அரசு தடை\n13 மளிகைப் பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரணம் : ரேஷனில் விரைவில் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/", "date_download": "2021-05-14T22:58:00Z", "digest": "sha1:E5X3JVX33ZSF5JABUQLR57KQIYSESQH4", "length": 12204, "nlines": 139, "source_domain": "www.newsfirst.lk", "title": "Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking - WE REPORT. YOU DECIDE", "raw_content": "\nசீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு\nஇன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசிகளுக்காக 80.5 மில்லியன் டொலர் நிதியுதவி: உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தம்\nதெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை, கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகிக்க தீர்மானம்\nதேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு\nமுள்ளிவாய்க்கல் நினைவுத்தூபி உடைப்பு: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு அரசின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு: சி.வி.விக்னேஸ்வரன்\nஇன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதடுப்பூசிக்கான நிதியுதவி: உலக வங்கியுடன் ஒப்பந்தம்\n8 நுழைவாயில்களை மீள திறக்க தீர்மானம்\nநிவாரணப் பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் திட்டம்\nவிசேட தெரிவுக்குழுவில் SLMC புறக்கணிப்பு\nநினைவுத்தூபி உடைப்பு: P2P இயக்கம் கண்டனம்\nஉலகளாவிய ரீதியில் மீளுருவாகும் காடுகள்\nகனிம ஆய்வு: அனுமதிப்பத்திர விநியோகத்தில் குளறுபடி\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nஇலங்கை முஸ்லிம்களின் நல்லெண்ணங்கள் ஈடேற வேண்டும்\nசட்டவிரோதமாக புலம்பெயர முயன்ற 30 பேர் சிலாபத்தில் கைது\nநாட்டில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றினால் 241 பேர் உயிரிழப்பு\nஅகலவத்தையில் அதிகூடிய மழைவீழ்ச்சி; சில பகுதிகளுக்கு வௌ்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை\nமட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகலில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன\nசட்டவிரோதமாக புலம்பெயர முயன்ற 30 பேர் கைது\nகொரோனா: நாட்டில் ஒரு மாதத்தில் 241 பேர் உயிரிழப்பு\nசில பகுதிகளுக்கு வௌ்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்படவுள்ள 42 கிராம சேவகர் பிரிவுகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை\nஇந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை\nசீனாவின் ஸின்ஜியாங் மாகாணம் ஒரு திறந்தவௌி சிறைச்சாலை - அமெரிக்கா விமர்சனம்\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் பரவியுள்ளது: உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பு\nஇஸ்ரேலின் Lod நகரில் அவசரகாலநிலை பிரகடனம்\nஇந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவில் நிலநடுக்கம்\nஸின்ஜியாங் ஒரு திறந்தவௌி சிறைச்சா​லை: அமெரிக்கா\nஇந்திய கொரோனா திரிபு 44 நாடுகளுக்கு பரவல்\nஇஸ்ரேலின் Lod நகரில் அவசரகாலநிலை பிரகடனம்\nசமூக இடைவெளியின்றி நடைபெற்ற Brit விருது விழா\nஎழுக தாய்நாடே பாடலின் புதிய வடிவம் வௌியீடு\nநடிகர் நெல்லை சிவா காலமானார்\nகங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்\nஎழுக தாய்நாடே பாடலின் புதிய வடிவம் வௌியீடு\nநடிகர் நெல்லை சிவா காலமானார்\nகங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nஉரத்தட்டுப்பாட்டால் மலர் செய்கை பாதிப்பு\nசேதனப் பசளையால் வருமானம் குறைந்தால் அதிக தொகைக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஉற்பத்திக்கு தேவையான இரசாயன இறக்குமதிக்கு அனுமதி\nதேங்காய் எண்ணெயில் கலப்படம் கூடாது: விசேட கட்டளையுடனான வர்த்தமானி வௌியீடு\nதம்பு���்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு\nஅதிக தொகைக்கு அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்\nஉற்பத்திக்கு தேவையான இரசாயன இறக்குமதிக்கு அனுமதி\nதேங்காய் எண்ணெயில் கலப்படம் கூடாது\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் அறிவிப்பு\nLPL கிரிக்கெட் தொடர் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பம்\nSL vs Eng: போட்டி அட்டவணை வௌியீடு\nஅவிஷ்க குணவர்தன மீதான தடை நீக்கம்\nICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் விராட் கோலி, அனுஷ்கா சர்மா\nSL vs Eng: போட்டி அட்டவணை வௌியீடு\nஅவிஷ்க குணவர்தன மீதான தடை நீக்கம்\nICC WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதி திரட்டும் விராட் கோலி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/10/016..html", "date_download": "2021-05-14T23:19:22Z", "digest": "sha1:HKRFC3J6JKBNP2PTCY543WFH7UNM7IAC", "length": 14398, "nlines": 77, "source_domain": "www.newtamilnews.com", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6000 ஆக உயர்வு | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6000 ஆக உயர்வு\nநாட்டில் இன்றைய தினம்(22) மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6,000 ஆக உயர்வடைந்துள்ளது.\nமினுவாங்கொடை கொவிட் கொத்தணியில் இதுவரை 2558 பேரர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநாட்டில் இதுவரை 6028 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்றுவரை 3561 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.அவர் சீனாவின் துபே பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகை ��ந்த சீன பெண் ஒருவர் ஆவார்.\nகொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டியாவார். மே மாதம் 19ம் திகதி வரை ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் ஜூன் மாதம் 24ம் திகதியாகும் போது அந்த எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்தது.\nஓகஸ்ட் 30ஆம் திகதியாகும் போது 3000 ஆக காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒக்டோபர் 6ஆம் திகதியாகும்போது 4000 ஆக உயர்வடைந்தது.\nஒக்டோபர் 13 ஆம் திகதி ஆகும்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்தது.இந்த நிலையில் கடந்த ஒன்பது நாட்களில் ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை விசேட அம்சமாகும். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை பேலியகொட மீன் விற்பனை மத்திய நிலையத்தில் எண்ணூறு பேர் வரையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இவ்வாறு உடனடியாக தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.\nஅதன்படி 863 பேர் தியத்தலாவை குண்டசாலை முல்லைத்தீவு மட்டக்களப்பு பலாலி மற்றும் பெரிய காடு ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மான���க்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்கள��ன் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2018/04/blog-post_27.html", "date_download": "2021-05-14T23:18:18Z", "digest": "sha1:6AKY6FQ76T44476F4H564Y6V4CQ5724F", "length": 17848, "nlines": 450, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் ...\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்...\nயார் இந்த சிவராம் தராக்கி\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி\nஅபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் \nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்...\nகாந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்\nவாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவ...\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்\nவெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nவெருகல் படுகொலையின் பின்னணி என்ன\nஇன்று வெருகல் படுகொலை நினைவு தினம்.\nபிள்ளையானின் வளர்ச்சி கண்டு பதறும் ஊடக மாபியாக்கள்\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...\nகூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்...\nதங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #வெட்கம...\nவஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்\nதோள் கொடுப்பான் துணைவன்- நம்பிக்கையில்லாத் தீர்மான...\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சத்திய பிர...\n‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி\nகொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.\nசந்திப்புக்கு பின்னர் பேசிய வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், இப்பகுதியின் துரதிருஷ்டவசமான வரலாறு(கொரிய போர்) மீண்டும் திரும்பாது என்பதை உறுதிப்படுத்த நெருக்கமாக ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.\n''பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் இருக்கலாம்'' என கூறிய அவர், ''வலி இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது'' எனவும் கூறினார்.\nவட கொரிய அதிபரின் மனைவி ரி சொல்-ஜு மற்றும் தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சூக்கும் சந்தித்து பேசிக்கொண்டனர். வட கொரியா மற்றும் தென் கொரியா நாட்டின் முதல் பெண்மணிகள் சந்திப்பது இதுவே முதல் முறை என தென் கொரிய ஊடகம் கூறுகிறது.\nவட கொரியா மற்றும் தென் கொரிய தலைவர்களின் \"தைரியத்தை\" சீனா பாராட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என சீன வெளியுறத்துறை கூறியுள்ளது.\nவட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் உறுதி பூண்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் ...\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்...\nயார் இந்த சிவராம் தராக்கி\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு\nஅணு ஆயுதமற்ற கொரிய பிராந்தியம்- இரு தலைவர்கள் உறுதி\nஅபாயா இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் \nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்...\nகாந்தி பூங்காவில் இன நல்லுறவு வீதி நாடகம்\nவாழைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இன்று பதவ...\nமாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்\nவெருகல் படுகொலை14 வது ஆண்டு நினைவு பேருரை\nமக்கள் பாடகர் கோவன் திடீர் கைது\nவெருகல் படுகொலையின் பின்னணி என்ன\nஇன்று வெருகல் படுகொலை நினைவு தினம்.\nபிள்ளையானின் வளர்ச்சி கண்டு ப��றும் ஊடக மாபியாக்கள்\nவாழைச்சேனை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...\nகூட்டமைப்பின் ஏகாதிபத்திய விசுவாசம் ரணிலை காப்பாற்...\nதங்களின் கதிரைகளை காப்பாற்ற #தன்மானமிழந்து #வெட்கம...\nவஞ்சிக்கப் படும் விரிவுரையாளர் திரு.சு.சிவரத்தினம்\nதோள் கொடுப்பான் துணைவன்- நம்பிக்கையில்லாத் தீர்மான...\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் உதய சூரியன் சின்ன உறுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சத்திய பிர...\n‘சமூக விடுதலைப் போராளிகள் நினைவரங்கம்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Mannar_20.html", "date_download": "2021-05-14T22:46:51Z", "digest": "sha1:7APKOYNKNCAST22AK26FN6VGWQLZNSUH", "length": 2706, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "காஜல் தங்கச்சிக்கு கல்யாணமாம்", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தமிழில் இஷ்டம் படத்தின் மூலம் விமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நிஷா அகர்வால்.\nஆனால் இப்படம் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் அறிமுகமான இவர், அங்கு யெமன்டி இ வேல அவந்திகா, சோலோ, சுகுமாருடு, சரதக அம்மாயிதோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை, தெலுங்கில் டிகே போஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் பிரபல தொழிலதிபரான கரன் வௌச்சா என்பவரை மணக்கவுள்ளார் நிஷா. இவர்களது திருமணம் மும்பையில் டிசம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/10/11/", "date_download": "2021-05-14T22:58:04Z", "digest": "sha1:CJTYGSWULM3SV7XTM2RGVJM2XQQHK5C7", "length": 14098, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 11 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) க���யா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,648 முறை படிக்கப்பட்டுள்ளது\nசென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.\n“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,960 முறை படிக்கப்பட்டுள்ளது\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\n“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”\nவார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குறையாகச் சொன்னார் அந்த அம்மணி.\nஇதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,\n“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.\nதனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்ப��தமும்\nரத்த சோகை என்றால் என்ன \nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/deepa-vazhipadu/", "date_download": "2021-05-14T23:09:47Z", "digest": "sha1:ISPVSBANHWM4TZBFL2E3QBLGTV6AJMJW", "length": 14972, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "தீபம் ஏற்றும் முறையும் பலனும் | Deepa Vazhipadu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் வீட்டை பிடித்திருக்கும் பீடை, நீங்க வேண்டும் என்றால், தீப வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டை பிடித்திருக்கும் பீடை, நீங்க வேண்டும் என்றால், தீப வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்\nசில பேர் வீடுகள் இருள் சூழ்ந்த நிலை இருக்கும். எத்தனை தீபம் ஏற்றி வைத்து, எத்தனை மின்விளக்குகள் போட்டாலும், அந்த வீட்டில் இருக்கும் இருள் மட்டும் நீங்கவே நீங்காது. குழந்தைகளை பயமுறுத்துவார்கள் அல்லவா பேய் வீடு என்று சொல்லி, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அமைந்திருக்கும். எவ்வளவுதான் சுத்தம் செய்து, எவ்வளவுதான் வர்ணம் பூசி, எவ்வளவுதான் அழகு படுத்தினாலும் அந்த வீட்டில், கலை என்பது இருக்கவே இருக்காது. வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்தவிதமான நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது. வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட வீட்டை பீடை பிடித்து வீடு என்று சொல்லுவார்கள்.\nஒருவருடைய வீட்டில் பீடை குடி புகுந்து விட்டால், அந்த வீடு லட்சுமி கடாட்சத்தை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு நாம் செய்த கர்மவினை தான் கட்டாயம் காரணமாக இருக்கும். கர்மவினைகளை போக்கக்கூடியது சக்தி தீப வழிபாட்டிற்கு உள்ளது. நம் வீட்டை பிடித்திருக்கும் பீடை நீங்கவும், நம் கர்ம வினை நீங்கும், தீப வழிபாட்டை, நம்முடைய வீடுகளில் முறைப்படி எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபொதுவாகவே தீப வழிபாட்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. நம்முடைய வீட்டின் நிலைப்படியில் கட்டாயம் 2 மண் அகல் தீபம் ஏற்ற வேண்டும். அதுவும் காலை நேரத்தில், நல்லெண்ணெய் ஊற்றி, அந்த தீபத்தை ஏற்றிவைத்தால், வீட்டிற்குள் பீடை நுழையாது என்று சொல்கிறது சாஸ்திரம். பொதுவாகவே நல்லெண்ணெய்க்கு பீடையை அகற்றும் குணம் உள்ளது.\nஅடுத்ததாக வீட்டு பூஜை அறையில் எப்போதுமே ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அதற்கு இணையான, தீபம் வேறு எதுவுமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மண் அகல் தீபத்தை, விளக்கெண்ணெய் ஊற்றி, குலதெய்வத்திற்கு முன்பு எப்போதுமே ஒளிர விட்டால், நம் வீடு சுபிட்சமாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஉங்கள் வீட்டில், உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தால், அந்த திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல் தீபத்தை, தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபத்தை ஒளிர விடுவது அதிகப்படியான நன்மையை தேடித்தரும்.\nஉங்களுடைய வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கில், நெய்தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. முடியாதவர்கள் நல்எண்ணெயில் காமாட்சியம்மன் தீபத்தை ஏற்றலாம். இருப்பினும், எவ்வளவோ செலவு செய்கின்றோம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவதற்கு சுத்தமான நெய் வாங்குவதற்கு ஆகும் செலவை எவரொருவர் கணக்குப் பார்க்காமல் இருக்கின்றாரோ, அவர்களது கையில் கணக்கு பார்க்காமல் பணம் பொருள் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாகவே நம் வீட்டு சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை வைத்து வழிபட வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த அன்னபூரணியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக, ஒரு நல்லெண்ணை, மண் அகல் தீபம் ஏற்றி வைத்து, தினந்தோறும் வழிபடுவது நம்முடைய வீட்டிற்கு தன தானியத்தை குறைவில்லாமல் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nஎவர் ஒருவருடைய வீட்டில் இந்த ஐந்து இடங்களிலும், ஐந்து வகையான தீபத்தை முறைப்படி ஏற்றி வழிபட்டு வருகின்றார்களோ, அவர்களுடைய வீட்டில், கட்டாயம் பீடை, குடி போகாது என்று சொல்கிறது சாஸ்திரம்.\nஆனால், இந்த 5 தீபங்களையும், உங்களுடைய வீட்டை சுத்தம் செய்த பின்புதான் ஏற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீடு கூட்டாமல், அழுக்கு துணி துவ���க்காமல், பழைய குப்பைகளை நீக்காமல் வீட்டில் துர்நாற்றம் வீசும் போது, தீபவழிபாடு பலனளிக்காது என்பதும் உண்மைதான். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு உங்கள் வீட்டில் இந்த முறைப்படி தீப வழிபாட்டை செய்து பாருங்கள் நிச்சயம் கைமேல் பலன் உண்டு என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nவெள்ளிக்கிழமையில் உப்பை எங்கு வைக்க வேண்டும் உப்பு பாத்திரம் அடியில் இதை மட்டும் வைத்து பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி அதிசயம் நடக்கும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nயாரோ 4 பேர் சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உங்க உடம்பு இருக்கா இந்த 1 பொருளை இப்படி செஞ்சா போதுமே\nஅள்ள அள்ள குறையாத பண வரவிற்கு வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்\nவைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர் எத்தகைய துன்பங்களும் நீங்க இந்த நாளை தவர விட்டுவிடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://konguthendral.blogspot.com/2017/07/", "date_download": "2021-05-14T23:37:17Z", "digest": "sha1:NGQYYDMRDMHCRLTNB7JODIC25AK5237U", "length": 16833, "nlines": 244, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஜூலை 2017", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nதுப்புறவுத்தொழிலாளர்களின் அவலநிலை பற்றிய விவாத நிகழ்ச்சி..\nவணக்கம். 17 ஜூலை 2017 இன்று காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் ரீடு அமைப்பின் அலுவலக வளாகத்தில் துப்புறவுத்தொழிலாளர்களின் பணி மற்றும் வாழ்க்கையின் அவலநிலை பற்றிய ஆவணப்படம் 'கக்கூஸ்' திரையிடப்பட்டது.தொடர்ந்து விவாதநிகழ்ச்சி நடைபெற்றது.திரு. தணிக்காச்சலம் ஐயா அவர்கள் உட்பட திரு.முருகன் அவர்கள்,திரு.மணி அவர்கள்,வினோத் ராஜேந்திரன் அவர்கள்,உட்பட 42 சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து விவாதித்த நான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமை யான் -\nஅனைவரும் ஒரே ���னமே என்பதை உணர வேண்டும்.\nமனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.\nபொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் சுத்தமாக வைத்திருக்க சரியான விழிப்புணர்வினை சமூகத்தினரிடையே ஏற்படுத்த வேண்டும்.\nஇறைச்சிக்கழிவுகள்,என குப்பைகள் தானாக உருவாவதில்லை,உருவாக்கப்படுகின்றன என்பதை உணர வேண்டும்.\nதுப்புறவுப்பணியை குல தொழிலாக எண்ணி தாமாக விரும்பி ஏற்பதை தவிர்க்க வேண்டும்.படித்து வேறு பணிக்கு செல்லலாம்,பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.\n.சாதியை ஒழிப்பதைவிட சாதிகள் சமநிலை அடைய வேண்டும்.தலித் இனத்தவர்களிடையே உள்ள சாதிப்படிநிலை சமநிலைப்பட வேண்டும்.தலித் இனத்தில் ஒரே சாதியில் பல உட்பிரிவுகள் அதுவும் மேல்சாதி,கீழ்சாதி என சாதிப்படிநிலை இருப்பது கொடுமையிலும் கொடுமை.\nதலித் இனத்தவருக்காக அரசாங்கம் வழங்கும் சலுகைகளையும்,இலவசங்களையும்,இட ஒதுக்கீடு பணி வாய்ப்புகளையும் தலித் இனத்திலேயே ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே முழு பலனையும் அனுபவிப்பதை பட்டியலிடப்பட்ட சாதியினர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க செய்யவேண்டும்.என விவாதம் செய்து தொடங்கி வைத்தேன்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/18/2017 08:00:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திருவிழா-2017\nவணக்கம்.வருகிற 2017 ஜூலை மாதம்15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா,தாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத்திருவிழா,தாளவாடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு முதலாம் ஆண்டு நிறைவுவிழா ஆகிய முப்பெரும்விழா தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அனைவரும் வருகைபுரிந்து அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்க\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7/12/2017 02:22:00 முற்பகல் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேரு���்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதுப்புறவுத்தொழிலாளர்களின் அவலநிலை பற்றிய விவாத நிக...\nதாளவாடி புத்தகக் கண்காட்சி மற்றும் வாசிப்புத் திரு...\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9/", "date_download": "2021-05-14T23:24:29Z", "digest": "sha1:JVWJUU72FBBIKX6VIPT3EMXU3NEFDP4R", "length": 28396, "nlines": 167, "source_domain": "sufimanzil.org", "title": "உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு – Sufi Manzil", "raw_content": "\nஉபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு\nஉபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு\nஉபைஇப்னு கஅப் மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர். யத்ரிபில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.\nபின்னர் அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் ஒருவர், நபியவர்களின் புனிதக்கரம் பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்றுஇஸ்லாத்துடனான உறவு துவங்கியது. பத்ரு யுத்தத்தில்பங்கு பெறும் அடுத்த பாக்கியமும் பெற்றார் உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்துநிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.\nகுர்ஆன்முழுவதும் மனனம் செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் பாராயண���் என்றுஉருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றியஅவரது ஞானம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.\n இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர் உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.\nஅத்தகுபரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சிலநிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானதுஅல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது\n“அல்லாஹ்வும்அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது.மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார்கள் நபியவர்கள்.\n“வணங்குதற்குரியவன் அவனையன்றி வேறில்லை; அவனே அல்லாஹ் அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன்.(சிறு)கண்ணயர்வோ(ஆழ்ந்த)உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கேஉரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும் அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன்.(சிறு)கண்ணயர்வோ(ஆழ்ந்த)உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கேஉரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும் படைப்பினங்களின் அகத்தையும் புறத்தையும் அவன் நன்கறிவான். அவனுடையஅனுமதியின்றி எவரும் அவனுடைய அறிவின் விளிம்பைக்கூட நெருங்க இயலாது.அவனுடைய அரசாட்சி, வானங்களிலும் பூமியிலும் விரிந்து பரந்து நிற்கின்றது.அவ்விரண்டையும் ஆள்வதும் காப்பதும் அவனுக்கு ஒரு பொருட்டன்று. அவன்மிக்குயர்ந்தவன்; கண்ணியமிக்கவன்”\nசூராஅல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் தெரிவித்தார்உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின்மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய்உபை’ என்ற அங்கீகாரம் அது.\n நான் உமக்காக குர்ஆனை விரித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.\n‘குப்’பெனஅவரைக் குதூகலம் தாக்கியது. தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.\n“அல்லாஹ்வின் தூதரே. தங்களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா\n“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”\nநபியவர்களின்தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப்.அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது.\nகுர்ஆன் வசனங்கள்அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச்சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப்பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது.\nஉஹதுப் போருக்குமக்காவிலிருந்து குரைஷிப் படைகள் புறப்பட்டவுடன், படையின் முழுவிவரங்களையும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதைநபியவர்களுக்கு அனுப்பி வைத்தார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்ரலியல்லாஹு அன்ஹு. அக்கடிதம் வந்து சேர்ந்தபோது நபியவர்கள் குபாவிலுள்ளபள்ளிவாசலில் இருந்தார்கள். அதை நபியவர்களுக்குப் படித்துக் காண்பித்தவர்உபை. பிற்காலத்தில் பொய்யன் முஸைலமாவின் தூதுவர்கள் நபியவர்களிடம் வந்தபோதுஅவனுக்கு நபியவர்கள் தெரிவித்த பதிலை எழுதித் தந்தவரும் உபை.\nநபியவர்களின்மறைவிற்குப்பின் உபையின் வாழ்க்கையில் இறையச்சம் – தக்வா – வழிசெலுத்தும்விசையாய் அமைந்து போனது. இஷாத்தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் தங்கி, இறை வழிபாட்டிலோ, மக்களுக்குப்பாடம் எடுப்பதிலோ அவரது நேரம் கழியும். கல்வி கற்கவும் ஆலோசனை வேண்டியும்பலர் அவரிடம் வருவார்கள்.\nஒருவருக்குவழங்கிய ஆலோசனையில், “இறை நம்பிக்கையாளனுக்கு நான்கு அம்சங்கள். ஏதேனும்துயர் நிகழ்ந்தால் அவன் பொறுமை காத்து உறுதியுடன் இருப்பான். தனக்குக்கிடைக்கப் பெறுவதற்கு இறைவனுக்கு நன்றி உரைப்பான். அவன் பேசுவது உண்மைமட்டுமே. அவன் வழங்கும் தீர்ப்பு நீதி வழுவாது.”\nதோழர்கள்மத்தியில் உபைக்கு நல்ல மதிப்பு, மரியாதை. “முஸ்லிம்களின் தலைவர் என்றுஅவரை அழைப்பார் உமர். அந்த அடைமொழி மக்களிடம் மிகவும் பிரபல்யம். “நபியவர்களின் காலத்தின்போது குர்ஆனைத் தொகுத்தவர்கள் நால்வர். உபை இப்னுகஅப், முஆத் பின் ஜபல், ஸைது இப்னு ஹாரிதா, அபூஸைது எனும் அந்த நால்வர���மே அன்ஸார்கள்” என்று அனஸ் பின் மாலிக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் தமக்கே தமக்கெனத் தம் கைப்பட எழுதிய குர்ஆன் பிரதியொன்று உபை இப்னு கஅபின் வசம் இருந்தது.\nஅபூபக்ருரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் தமக்கென ஓர் ஆலோசனைக்குழுவை உருவாக்கினார். சிறந்த ஞானமும் துணிவும் மார்க்கச் சட்ட நுண்ணறிவும்பொருந்திய முஹாஜிரீன், அன்ஸார் தோழர்கள் உள்ளடங்கிய அந்தக் குழு “அஹ்லர்ரஅயீ” என்று அழைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்தவர்கள் மிக முக்கியத்தோழர்களான உமர், உதுமான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் பின்ஜபல், ஸைது இப்னு ஹாரிதா. இவர்களுடன் உபை இப்னு கஅப். ரலியல்லாஹு அன்ஹும்.\nஅபூபக்ரு தமது ஆட்சிக் காலத்தில் பல விஷயங்களில் உபை இப்னு கஅபிடம் ஆலோசனைகேட்குமளவிற்கு அவர்மீது அபூபக்ருக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.\nஅபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுக்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரது ஆலோசனைக் குழுவிலும் மேற்சொன்ன தோழர்களும் இடம் பிடித்தனர்.\nஸிரியாவிலும் இராக்கிலும் இஸ்லாமிய ஆட்சி பரவி அங்குள்ள மக்களுக்குக் கல்வி கற்பிக்கமார்க்க ஞானம் மிக்க தோழர்களை உமர் அனுப்பி வைத்தபோதும் தமக்கென மதீனாவில் அவர் தங்க வைத்துக்கொண்ட தோழர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர். தம்அருகிலேயே தமக்கு உதவியாக உபை இருக்க வேண்டும் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு திடமாக எண்ணியதால், அவருக்கு ஆட்சிப் பொறுப்பு, ஆளுநர் பதவி என்று அளித்துத்தொலைவில் வைக்காமல், ‘இங்கேயே இருங்கள்’ என்று தம்மருகில் வைத்துக் கொண்டார்.\nகலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார்.\nஅப்போது இறை வசனம் ஒன்று அவரது நினைவிற்கு வந்தது.ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை(செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள்… – சூரா அல் அஹ்ஸாபின் 58 ஆவது வசனம் அது.\nஇந்த வசனத்திற்கு விளக்கம் பெற நினைத்தார்.\nதோழர் அபூமுன்திருடைய இல்லத்திற்கு விரைந்தார். அங்கே தமதுவீட்டில் ஒரு திண்டில் அமர்ந்திருந்த அந்தத் தோழர், கலீஃபா உமரைக் கண்டதும்வரவேற்றார். தமது திண்டை அவருக்கு அளித்து, “அமருங்கள் அமீருல் மூஃமினீன்” என்று உபசரித்தார்.\n‘எவ்வளவுகவலையுடன் வந்திருக்கிறேன், இதென்ன திண்டும் உபசரிப்பும்’ என்பதைப்போல்அதைத் தமது காலால் தள்ளி அகற்றி விட்டுத் தரையில் அமர்ந்து கொண்டார் உமர்இப்னுல் கத்தாப். மேற்சொன்ன வசனத்தை ஓதி, “இந்த வசனம் குறிப்பிடும் நபர்நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ\nஅபூமுன்திர் பதில் அளித்தார்: “ஆட்சியாளராகிய நீர் மக்களின்மீது அக்கறை கொள்ளாமல்இருக்க முடியாது. எனும்போது அவர்களது நலனுக்கான விதிகளும் கட்டளைகளும்விலக்கப்பட வேண்டிய செயல்களுக்கான தடைகளும் ஏற்படுத்தத்தானே வேண்டும்.” அவையெல்லாம் இறை நம்பிக்கையாளர்களுக்குச் செய்யப்படும் தீவினை அல்ல என்று விளக்கமளித்தார் உபை ரலியல்லாஹு அன்ஹு.\n“நீர் சொல்வது புரிகிறது. எனினும் அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்” என்று விடைபெற்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nகலீஃபாவேதேடி வந்து ஆலோசனை பெறும் அளவிற்கு அந்தத் தோழருக்கு மெச்சத்தகுந்தகுர்ஆன் ஞானம் அமையப் பெற்றிருந்தது.\nயாரெல்லாம் குர்ஆனைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அவர்கள் உபை இப்னுகஅபிடம் செல்லவும். வாரிசுரிமை பற்றி அறிய ஸைது இப்னு தாபித்திடமும்சட்டதிட்டங்கள் பற்றி அறிய முஆத் பின் ஜபலிடமும் பணப் பரிமாற்றம்குறித்தவற்றை என்னிடமும் கேளுங்கள்” என்று அறிவித்துள்ளார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nஆட்சித்தலைவராக உமர் இருந்தாலும் அவரிடம் உபை நேர்மையாகவும் வெளிப்படையாகவும்பேசக்கூடியவர். அச்சம் என்பது இறைவனுக்கே என்றிருந்தவர்.\nஒருமுறை உபை இப்னுகஅப் ஒரு வசனத்தை ஓதும்போது, அதைச் சரியாக நினைவில் வைத்திராத உமர்குறுக்கிட்டு, “நீர் தவறாகச் சொல்கின்றீர்” என்றார்.\nஉடனே பதில் வந்தது. “இல்லை. நீர்தான் தவறிழைக்கின்றீர்.”\nஇதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஒரு மனிதர். அவருக்குப் பெரும் திகைப்பு. “அமீருல் மூஃமினீனைப் பொய்யர் என்கின்றீரா\n“அமீருல்மூஃமினீன் மீது எனக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் வெகு நிச்சயமாகஉண்டு. அதற்காக அல்லாஹ்வின் அருள்மறையிலுள்ள வசனத்தை அவர் தவறாக நினைவில்வைத்திருந்தால் அதைச் சரியென்று நான் சொல்ல முடியாது.”\n“உபை சரியாகச் சொன்னார்” என்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nமற்றொருமுறைகலீஃபா உமருக்கும் உபை இப்னு கஅபுக்கும் இடை���ில் ஒரு தோப்பின் உரிமைசம்பந்தமாய் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரம், பதிவு அலுவலகம் பட்டாபோன்றவை தோன்றியிராத காலம் அது. ஒரு தோப்பு தமக்குச் சொந்தமானது என்றுஉரிமை கோரினார் உபை இப்னு கஅப். கலீஃபா உமர் அதை மறுத்தார். இருவரும்தங்களுக்கு இடையே நீதிபதியாக ஸைது இப்னு தாபித்தை நியமித்துக் கொண்டார்கள்.\nஸைது இருவரின்வாதங்களையும் கேட்டார். அந்தத் தோப்பு உமருக்கு உரிமையானது எனத் தெரிந்துதீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, தோப்பை உபை இப்னு கஅபுக்கே அன்பளிப்பாக வழங்கிவிட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.\nபிறகுஉதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின்போது, குர்ஆன் பிரதிகளை எழுதப்பன்னிரண்டு தோழர்களை நியமித்தார். அவர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர்.\nஹிஜ்ரீ 29ஆம் ஆண்டு. மதீனாவில் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/died-two-srilanka-corona/", "date_download": "2021-05-14T22:05:21Z", "digest": "sha1:7YPCMYAHIM3MXYTWFBGLE3CGF4PUANLL", "length": 22199, "nlines": 149, "source_domain": "swedentamils.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை இருவர் உயிரிழப்பு - Sweden Tamils", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய தினம் புதிதாக மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.\nஇலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்று முன் தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநீர்கொழும்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nநீர்கொழும்பு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nநீர்கொழும்பு போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக, குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, நீர்கொழும்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த நபர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nநீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரொருவரே இன்று உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில், 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன், 14 பேர் இதுவரை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு இலங்கையர் சுவிஸர்லாந்தில் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரே சுவிஸர்லாந்தில் உயிரிழந்தமையை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதிப்படுத்தியது.\nஇந்த நிலையில், இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர் சிகிச்சைகளின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.\nஇவ்வாறான நிலையில், பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று முன்தினம் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டியவை தொடர்புக் கொண்டு வினவியது.\nபிரித்தானியாவின் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்தமையை அந்த நாட்டுக்கான தூதரகம் உறுதிப்படுத்தியதாக கூறிய அவர், மரணத்திற்கான காரணம் இதுவரை மருத்துவ அறிக்கைகளின் ஊடாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.\nஅந்த நாட்டு மருத்துவமனைகளினால் மருத்துவ அறிக்கைகள் கிடைத்ததன் பின்னரே உயிரிழப்பிற்கான காரணத்தை கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nவெளிநாடுகளிலுள்ள 17,457 இலங்கையர்கள், இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள் என வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவிக்கின்றது.\nஇதில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 6773 பேரும், ஐரோப்பாவிலுள்ள 1892 பேரும், தெற்காசிய நாடுகளிலுள்ள 1302 பேரும், வட அமெரிக்காவிலுள்ள 1028 பேரும், உலகிலுள்ள ஏனைய நாடுகளில் வாழும் 6000திற்கும் அதிகமான இலங்கையர்களும் தம்மிடம் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.\nஇலங்கை மத்திய வங்கியின் இன்றைய நிலவரத்தின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.\nஇலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி பதிவாகியிருந்தார்.\nஅன்றைய தினம் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 181.44 ரூபாவாக காணப்பட்டது.\nஅதன்பின்னர் அடுத்த கொரோனா நோயாளர் மார்ச் மாதம் 11ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.\nஅன்றைய தினமாகும் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 182.44 ரூபாயாக காணப்பட்டது.\nஇந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 19 நாட்களில் மாத்திரம் சுமார் 10 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஊரடங்கை அமுல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி விசேட செயலணியிடம்\nஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அனைத்து தீர்மானங்களையும் ஜனாதிபதி விசேட செயலணியே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிடைக்கும் அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஏதேனும் ஒரு பிரதேசத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையான தகவல்கள் இருப்பின் அந்த அனைத்து தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங���கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இடைக்கிடை ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை இந்த நிலைமை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 20 பேர் அதிரடிக் கைது\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கிய இருவர் இன்று வீடு திரும்புகின்றனர்\nகொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் – கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு\nஇலங்கை 14 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-ல் நடக்க வாய்ப்பு\nகொரோனா சிகிச்சை – மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nகொரோனா வைரஸ்: அடுத்து என்ன – சீன மருத்துவர்களின் உதவியை நாடும் மலேசியா 0\nதமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்வு 0\nகொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை இருவர் உயிரிழப்பு 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உ��்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/49173-.html", "date_download": "2021-05-14T22:57:17Z", "digest": "sha1:IXLKQZ3ZPPR4Y6JS2WHTD2BNELS5WMC6", "length": 10664, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "மடக்கும் கீ போர்ட் | மடக்கும் கீ போர்ட் - hindutamil.in", "raw_content": "\nமைக்ரோசாப்ட் நிறுவனம் மடக்கும் கீ போர்டை வெளியிட்டுள்ளது. மொபைல் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தலாம்.\nவின்டோஸ், புளூடூத் என அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nமொத்த விலைக் குறியீட்டெண் பணவீக்கம் மைனஸ் 2.4%: தொடர்ந்து 8-வது மாதமாக சரிவு\nபயம் நீக்கும் பைரவர் தரிசனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/18149/", "date_download": "2021-05-14T23:58:29Z", "digest": "sha1:FIYJIBZHMICA542MMYFKX23MBVADKOZY", "length": 65126, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1\nஅசல் சிந்தனையாளர் அல்லது மூலச்சிந்தனையாளர் அல்லது முதற்சிந்தனையாளர் என்ற ஒரு கருதுகோள் என் சிந்தனையில் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன் கேட்டுக்கொள்ளவேண்டியது, உண்மையில் மூலச்சிந்தனை என ஒன்று உண்டா என்பதே. மானுடச் சிந்தனை என்பது ஒரு அறுபடாத பெரும்பிரவாகம். எல்லாச் சிந்தனைகளும் ஏற்கனவே இருந்த சிந்தனைகளின் தொடர்ச்சிதான், வரப்போகும் சிந்தனைகளின் முன்னோடிதான். சுத்த சுயம்புவான சிந்தனை என ஒன்று இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக்கூட அப்படி மூலவடிவங்களைத் தேட முடியும். தத்துவத்தின் அடிப்படையான தேடல்களும் பதில்களும் மிகமிகத்தொன்மையானவை.\nஅப்படியென்றால் மூலச்சிந்தனை என்றல் என்ன நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன். ஏற்கனவே இருந்த ஒரு சிந்தனைப்போக்கில் புதிய ஒரு திசைவழியையோ புதிய ஒரு கட்டமைப்பையோ உருவாக்கும் சிந்தனையே மூலச்சிந்தனை. அப்படியல்லாமல் ஏற்கனவே இருக்கும் சிந்தனைகளின் விரிவாக்கமாகவோ நடைமுறைப்படுத்தலாகவோ இருக்கும் சிந்தனையை வழிச்சிந்தனை என்று சொல்லலாம். மூலச்சிந்தனையாளர்கள் தங்கள் முன்னோடிகளிடமிருந்து எடுத்த கருதுகோள்களில் தங்கள் சொந்த மெய்யறிதல் மூலம் தெளிவான திருப்பம் ஒன்றை நிகழ்த்துகிறார்கள். அந்தத் திருப்பத்தை அவர்களின் தனிப்பட்ட சிந்தனையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.\nவழிச்சிந்தனையாளர்களுக்குப் பல உதாரணங்களை நாம் கூறமுடியும். இரு வேறுபட்ட உதாரணங்கள் என பாரதியையும் ஈ.வே.ராவையும் சொல்வேன். விரிவாக��கம் நடைமுறையாக்கம் என்ற இரு முறைமைகளுக்கான உதாரணங்கள் இவர்கள்.\nபாரதியைப் பத்தொன்பதாம்நூற்றாண்டு ஐரோப்பா உருவாக்கிய புரட்சிகரச் சிந்தனைகளுக்கும் இந்திய மறுமலர்ச்சி உருவாக்கிய நவீன ஆன்மீக சிந்தனைகளுக்கும் வாரிசாக அமைந்தவர் என வரையறைசெய்யலாம். அவரே சொல்லிக்கொண்டபடி அவர் ஒரேசமயம் ஷெல்லிதாசன் மற்றும் சக்திதாசன். பாரத நாட்டை சக்திவடிவமாக கண்டார் பாரதி. அது இந்திய மறுமலர்ச்சிப் பேரியக்கம் உருவாக்கிய ஒரு தரிசனம். அரவிந்தரிடம் இருந்து பாரதி பெற்றுக்கொண்டது. இந்திய விடுதலைக்காக, மீட்புக்காக பாரதி நம்பியது ஷெல்லி பிரதிநிதித்துவம் செய்த ஐரோப்பிய புரட்சிகர- சீர்திருத்தவாத நோக்கை.\nஇந்த இரண்டின் கலவையாக பாரதியின் நோக்கை எடுத்துக்கொண்டோமென்றால் பாரதியின் சுயமான பங்களிப்பு என்பது இவ்விரண்டுக்கும் ஒரு வெற்றிகரமான கலவையை உருவாக்கியது மட்டுமே என்று காணலாம். ஷெல்லியின் ஓர் இந்திய விரிவாக்கம். பல கவிதைகளை உதாரணமாகக் காட்டலாமென்றாலும் ’சிவாஜி தன் படைகளுக்குச் சொன்னது’ என்ற நீள்கவிதை அடிப்படையில் ஷெல்லியின் அழகியலையும் நோக்கையும் கொண்டது, அதே சமயம் இந்திய மறுமலர்ச்சியுகத்தின் மன எழுச்சிகளால் ஆனது. இந்தக் கலவையும் விரிவாக்கமும் தான் பாரதியின் சிந்தனைத்தளத்துச் தனித்தன்மை.\nஈவேரா அவர்களைப் பத்தொன்பதாம்நூற்றாண்டு ஐரோப்பிய நாத்திகவாதச் சிந்தனைகளைத் தமிழ்ச்சூழலில் நடைமுறைத்தளத்தில் கொண்டுவர முயன்றவர் என்று எளிதாக வரையறை செய்யலாம். அச்சிந்தனைகளை அவர் நேரடியாகக் கற்றவரல்ல. அவர் நடைமுறைத்தளத்தில் இருந்து தொடங்கினார். அன்றைய காங்கிரஸ் அரசியலில் புகுந்து அதிலிருந்த முதல்கட்ட சாதிய ஆதிக்க நோக்குக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசியலை உருவாக்க ஆரம்பித்தார். அந்த அரசியல் அவரைப் பிராமண எதிர்ப்புக்கும், அதனூடாக இந்து மத எதிர்ப்புக்கும், பின்னர் கடவுள்மறுப்புக்கும், கடைசியாகப் பகுத்தறிவியக்கத்துக்கும் கொண்டுவந்து சேர்த்தது.\nஈவேரா தன் மாணவர்களிடமிருந்தே மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கற்றுக்கொண்டார். அவரது கருத்துக்களைத் தீர்மானித்த மாணவர்களில் இருவர் முக்கியமானவர்கள்.குத்தூசி குருசாமி அவர்களில் மூத்தவர். பின்னர் ஈவேரா அவர்களின் கடும் ���ிமர்சகராகவும் வாரிசாகவும் ஆன சி.என்.அண்ணாத்துரை அடுத்தவர். இந்தப் பகுத்தறிவுவாதக் கருத்துக்கள் அன்றைய இந்தியச்சூழலில் பரவலாகப் புழக்கத்தில் இருந்தன. அவை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் கிறித்தவ மேலாதிக்கத்துக்கு எதிராக உருவாகிக் கல்வி வட்டாரங்களில் புகழுடன் இருந்தன. ஆங்கிலக் கல்வி வழியாக இந்தியாவிலும் அவை பரவின.\nஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இந்தியாவின் எல்லா மொழிச்சூழல்களிலும் பகுத்தறிவுவாதம் அறிமுகமாகியிருப்பதைக் காணலாம். கேரளம் முதலிய இடங்களில் இடதுசாரி இயக்கம் அதை உள்வாங்கி வளர்ந்தது. கர்நாடகத்தில் சோஷலிச இயக்கத்தின் ஒரு முகமாக அது இருந்தது. தமிழகத்தில் அது பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் ஒரு கொள்கைமுகமாக முன்வைக்கப்பட்டமையால் பிற இடங்களைவிட அதிகமான அரசியல் முக்கியத்துவம் பெற்றது.\nஈவேரா அவ்வாறு வந்துசேர்ந்த ஐரோப்பிய பகுத்தறிவுவாத சிந்தனைகளை தமிழ்நாட்டில் நடைமுறை நோக்குடன் முன்வைத்தார். அச்சிந்தனைகளை அவர் இந்திய வரலாற்றின் அடிப்படையில் அல்லது பண்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்ததாகவோ முன்னெடுத்ததாகவோ கூறமுடியாது. சொல்லப்போனால் அச்சிந்தனைகளை அவ்வப்போது தோன்றியபடி முன்னுக்குப்பின் முரணாகக்கூட அவர் தீவிரமான கருத்துப்பூசல் நடையில் முன்வைத்துச்சென்றார்.\nபாரதி , ஈவேரா இருவருமே தமிழ்ச்சிந்தனையைப் பெருமளவு பாதித்திருக்கிறார்கள். நீண்ட மரபைப் புதிய காலச்சூழலில் வைத்து மறுபரிசீலனைசெய்யவும் மறு ஆக்கம் செய்யவும் பாரதி தூண்டுதலாக இருந்தார். தமிழில் பின்னர் உருவான முக்கியமான இலக்கியவாதிகள் , சிந்தனையாளர்களில் அவரது செல்வாக்கு அதிகம். அவருடையது ஆக்கபூர்வமான அணுகுமுறை என்பதனால் அதன் பாதிப்பும் படைப்பூக்கம் கொண்டதாக இருந்தது. பாரதியின் செல்வாக்கு அறிவுஜீவிகளிடம் தான் அதிகம். ஐந்து தலைமுறைக்கும் மேலாக அது நீடிக்கிறது.\nஈவேராவின் பாதிப்பு என்பது அதிகமும் பொதுமக்களிடம்தான். அவருடையது வெகுஜன இயக்கம் சார்ந்த செயல்பாடு. மரபின் இறுகிப்போன நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் உடைத்து மறுபரிசீலனைசெய்ய வைத்ததில் அவர் ஆற்றிய பணி குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. ஆனால் அது பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பு சார்ந்த வெளிப்பாடுகளால் ஆனது என்பதனாலேயே அதன் செ��்வாக்கும் மேலோட்டமானதே. பெரும்பாலும் வெகுஜன அரசியல் தளத்திலேயே அது நின்றுவிட்டது. சிந்தனைத்தளத்தில் அதன்மூலம் ஆக்கபூர்வமாக ஏதும் நிகழவில்லை. தமிழ் மரபோ வரலாறோ அவரது நோக்கில் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஓர் அறிவியக்கம் இங்கே உருவானதென எவரும் சொல்லமுடியாது.\nஇவ்விரு சிந்தனையாளர்களையும் வழிச்சிந்தனையாளர்களுக்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். பின்னர் தமிழில் வந்த பெரும்பாலான சிந்தனையாளர்களை இவ்விருவரில் ஒருவரின் மரபில் வைத்து ஆராய்வது சாத்தியம்தான். ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையும் பாரதி மரபைச்சேர்ந்தவர்கள் எனலாம். எஸ்.வி.ராஜதுரையை அல்லது அ.மார்க்ஸை ஈவேரா மரபைச்சேர்ந்தவர் எனலாம்.\nமூலச்சிந்தனையாளர் என்பவர்,தான் உள்வாங்கிக்கொண்ட சிந்தனைகளைக் கையாண்டவர் அல்ல, தன் நோக்கினால் அதைக் கணிசமாக மாற்றியமைக்க முடிந்தவர். அதற்குத் தனக்கான பங்களிப்பை அளித்தவர். நம் பண்பாட்டு வரலாற்றில் கடந்த நூறாண்டுகளை நவீனத்துவ யுகம் என்று சொல்லலாம். இந்த நூறாண்டுக்காலத்தில் நம்மிடையே முன்வைக்கப்பட்ட உண்மையான மூலச்சிந்தனைகள் எவை\nஎன் நோக்கில் மூன்று பேரையே சொல்லத்தோன்றுகிறது. காலவரிசைப்படி பின்னுக்குச்சென்றால் மார்க்ஸிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராஜன் முதலில். ஈழச் சிந்தனையாளரான மு.தளையசிங்கம் பிறகு. கடைசியாகப் பண்டித அயோத்திதாசர். இந்தக் கருத்தை நான் சில இடங்களில் குறிப்பிட்டதையொட்டியே இந்த உரைக்காக நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.\nமுதல் இருவரைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன். எஸ்.என் நாகராஜன் [1927-] அடிப்படையில் ஒரு வேளாண் அறிவியலறிஞர். இந்தியாவில் பசுமைப்புரட்சி அறிமுகம்செய்யப்பட்டபோது அதனுடன் சேர்ந்தே இங்கே அறிமுகம்செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் வீரிய விதைகளும் இந்த நாட்டின் நெடுங்காலப் பண்பாட்டை அழிக்கும் என்று சொல்லி முரண்பட்டு அந்த முயற்சிகளில் இருந்து விலகினார். இந்திய நாட்டு விவசாயிகள் நெடுங்காலமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் நடைமுறை ஞானமும் மரபறிவும் அழிக்கப்படும் என முன்னறிவிப்பு செய்தார்.\nநவீன அறிவியலால் முன்வைக்கப்பட்ட நவீன வேளாண்மை,தீவிரமான இலாப நோக்கு கொண்டதாக இருந்தது. அது பிற அனைத்தையும் அழித்துச்செல்லும் போக்கு கொண்ட��ருந்தது. அதை ஒட்டிய விவாதங்களின் வழியாக அவர் நவீன அறிவியலில் உள்ள வன்முறையை அடையாளம் காண முற்பட்டார். நவீன அறிவியல் புறவயமான தர்க்கத்தை மட்டுமே நம்புகிறது. நிரூபணவாத அணுகுமுறைகளுக்கு அடிப்படை மதிப்பு அளிக்கிறது. மனித உணர்ச்சிகள், மனித அறவுணர்ச்சி , அழகுணர்ச்சி எதற்கும் அதில் இடமில்லை. அதில் லாபநோக்கு உள்ளுறைந்துள்ளது. அது மையப்படுத்தும் போக்குள்ளது. மையத்தில் அது அறிவின் அதிகாரத்தையே முன்வைக்கிறது.\nஇந்த தரிசனத்தில் இருந்தே நாகராஜன் மார்க்ஸிய ஆய்வுகளுக்கு வந்துசேர்கிறார். மார்க்ஸியத்தை ஒரு கறாரான அறிவியலாக முன்வைக்கும் ஐரோப்பா மார்க்ஸியத்தின் சாரமாக உள்ள இலட்சியவாத அம்சத்தை, அதாவது அதன் மெய்யியலை, இல்லாமலாக்குகிறது என்பதே நாகராஜனின் முதல்கருத்து. அதுதான் ஸ்டாலினியத்தை உருவாக்கியது. அந்த மார்க்ஸியத்தை இயந்திரவாத மார்க்ஸியம் என அவர் நிராகரித்தார். மார்க்ஸியம் ஒரு மெய்யியல் தரிசனம். அதன் சாரமாக உள்ளது கறாரான அறிவியல் நிர்ணயம் அல்ல, மாறாக மானுடநேயம் என்ற விழுமியம்தான். அது ஒரு காரணமோ, அல்லது உபவிளைவோ அல்ல. அதுவே அதன் எல்லா செயல்பாட்டுக்கும் ஆதாரம்.\n’அன்பு ஒரு மெய்காண்முறை’ என்று அதைப்பற்றிப் பேசும்போது நாகராஜன் குறிப்பிட்டார். ஒரு விஷயத்தை அன்புடன் அணுகுவதற்கும், அன்பில்லாமல் அணுகுவதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. நிலத்தை அன்புடன் விவசாயம் செய்வதற்கும்,அன்பில்லாமல் விவசாயம் செய்வதற்கும் உள்ள வேறுபாடுதான் அது. அன்பில்லாத செயலில் வன்முறை வந்துசேர்கிறது. அதுவே மார்க்ஸியத்தின் பேரால் அதிகாரப்போர்களும் அழிவும் உருவாக வழியமைக்கிறது. அதைவிட முக்கியமான நாசகாரப் பிரச்சினையாக நாகராஜன் சுட்டிக்காட்டியது மார்க்ஸியத்தின் பேரால் இயற்கையை வெறும் உற்பத்தி சக்தியாக மட்டுமே அணுகி அதை ஒட்டச்சுரண்டிப் பெரும் சூழியல் அழிவுகளை உருவாக்கிய சோஷலிச அரசுகளின் நடவடிக்கையைத்தான்.\nஇதிலிருந்து எஸ்.என்.நாகராஜன் மேலைச்சிந்தனை x கீழைச்சிந்தனை என்ற ஒரு இருமையை உருவாக்குகிறார். இதை அவர் ஒரு வரையறையாக அல்ல புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே கையாள்கிறார். மேலைநோக்கு ஆண்தன்மை கொண்டது.கீழைநோக்கு பெண் தன்மை கொண்டது. மேலைநோக்கில் ஆதிக்கம், நுகர்தல் என்னும் அம்சங்கள் மேலோங்கி உள்ளன. கீழைநோக்கில் ஒத்துப்போதல், இணைந்துவாழ்தல் ஆகிய அம்சங்கள் மேலோங்கியிருக்கின்றன. மேலைநோக்கு தர்க்கத்தன்மை கொண்டது. கீழைநோக்கு உணர்ச்சிநோக்கு கொண்டது. எஸ்.என்.நாகராஜன் நம் நாட்டுக்காக ஒரு கீழை மார்க்ஸியம் தேவை என்று எண்ணினார்.\nநாகராஜன் கீழை மார்க்ஸியத்தைப்பற்றிப் பல்வேறு தருணங்களில் விதவிதமான கோணங்களில் பேசியிருக்கிறார். அவர் எழுத்தாளர் அல்ல. பேச்சாளரும் அல்ல. உரையாடல்காரர். தொடர்ச்சியாகப் பலமணிநேரம் உரையாடுபவர். அந்த உரையாடல்மூலம் அவர் பிறரில் உருவாக்கும் விளைவுகள் மூலமே அவர் தன் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். அவரது கருத்துக்கள் கடிதங்களாகவும் நினைவுக்குறிப்புகளாகவும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றின் தோராயமான ஒட்டுமொத்தத்தையே நாம் பெறமுடிகிறது.\nகீழை மார்க்ஸியத்தை முன்வைத்த நாகராஜன் மார்க்ஸியத்துக்கு அளித்த விளக்கங்கள் பல. மார்க்ஸ் அவரது இளமையில் ஹெகலின் சீடராக இருந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் முக்கியமான பிரச்சினையாக,உழைப்பாளி உழைப்பில் இருந்து அன்னியமாவதை முன்வைத்தார். தொழிற்சாலை உற்பத்திமுறையில் அவனிடமிருந்து உழைப்பில் இருந்த படைப்பூக்கம் பிடுங்கப்படுகிறது. உற்பத்தியில் அவனுடைய பங்களிப்பு இயந்திரத்தனமாக ஆகிறது. தன் உழைப்பின் விளைவும் அவனை வந்தடைவதில்லை.\nஇந்த அன்னியமாதல் சிந்தனையைப் பின்னர் மார்க்ஸ் கைவிட்டார். உற்பத்திசக்திகளைக் கைப்பற்றி உழைப்பின் விளைவுகளுக்கு முழுக்க சொந்தக்காரனாகும்போது உழைப்பாளி தன்னைக் கூடுமானவரை உழைப்பில் இருந்து விடுவித்துக் கலாச்சார செயல்பாடுகளில் ஈடுபடலாம் என கூறினார். உழைப்பில் இருந்த படைப்பின்பம் என்ற அம்சத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டார். மார்க்ஸியம் பற்றிக் கேள்விப்படும்போது காந்தி முதலில் சுட்டிக்காட்டியதே இந்த அம்சத்தைத்தான். பியாரிலாலிடம் உரையாடும் காந்தி உழைப்பாளியின் வெற்றிமூலம் அவன் உழைப்பை நிராகரிப்பானென்றால் அவன் ஆளுமை எப்படி முழுமைபெறும் என்று கேட்கிறார்.\nநாகராஜன் இளம் மார்க்ஸின் கருத்துக்கள் சரியே என நினைக்கிறார். அந்தக் கோணத்தில் மார்க்ஸியத்தை விளக்க முனைகிறார். உற்பத்தியில் இருந்து அன்னியப்படுத்தப்படுவதே உழைப்பாளி முதலாளித்துவத்தில் அடையும் முதல் ஒடுக்குமுற��, அதைக் களைவதே அவன் அடையும் சுதந்திரம் என்கிறார். அந்த நோக்கில் ஏறத்தாழ அதே காலகட்டத்தில் அல்தூசர் மார்க்ஸியத்தை விளக்கமுனைந்தார். முப்பது வருடங்கள் கழித்து அச்சிந்தனைகள் தமிழுக்கு வந்து சேர்ந்தன.\nஅதேபோல, உற்பத்திசக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் மட்டும் அடிக்கட்டுமானமாக எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த பண்பாட்டையும் மேற்கட்டுமானமாகக் காணும் மார்க்ஸியப்போக்கையும் நாகராஜன் நிராகரிக்கிறார். பண்பாட்டுக்கூறுகளும் சமூகத்தை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளே என்று வாதிட்டு, பண்பாட்டின் சாராம்சமான தரிசனமாக அன்பை முன்னிறுத்துகிறார். அன்பு ஒரு மாபெரும் சமூகக் கட்டுமான மூலப்பொருள் என்று சொல்கிறார்\nநாகராஜனின் கருத்துக்களை ஏற்றோ மறுத்தோ விவாதிக்கலாம். ஆனால் தமிழ்ப்பண்பாட்டுச்சூழலில் நின்றுகொண்டு உலகை நோக்கி முழுமையான பார்வையுடன் அவர் பேசினார். மார்க்ஸியத்தை இந்தியாவுக்காக, தமிழ்நாட்டுக்காக மறு ஆக்கம்செய்வதைப்பற்றி வலியுறுத்தி அதற்கான அடிப்படைகளை நம் பண்பாட்டில் இருந்தே கண்டெடுத்துக் காட்டினார். அவ்வாறு நமக்கேற்ப உருமாற்றம்செய்யப்பட்ட மார்க்ஸியமே நம் விவசாயிகளிடம் சென்று சேரமுடியும் என்று அவர் சொன்னார். நம் விவசாயிக்குப் புரியாத, அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாத மார்க்ஸியத்தால் என்ன பயன் என்று கேட்டார்.\nநம் விவசாயி நெடுங்காலமாக உருவாக்கித் தன்னுடைய ஆதாரப்பண்பாக கொண்டுள்ள ஒன்றை நிராகரிப்பதாக எப்படி மார்க்ஸியம் இருக்கமுடியும் அதை உள்வாங்கி மறு ஆக்கம்செய்யப்பட்டால்தான் மார்க்ஸியம் அந்த விவசாயியால் ஏற்கப்படும் என்றார். அந்த மார்க்ஸியம் அன்பெனும் விழுமியத்தாலானதாக, ஆக்ரமிப்புத்தன்மை அற்றதாக, தர்க்கத்துக்குப்பதில் உணர்ச்சியையும் அறிவுக்குப்பதில் அன்பையும் முன்வைப்பதாக இருக்கவேண்டும் என்றார். சுருக்கமாகச் சொன்னால் நாம் உருவாக்கும் மார்க்ஸியம் திருவள்ளுவருக்கும், ராமானுஜருக்கும், வள்ளலாருக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்றார்.\nநாகராஜன் பேசியவை அவர் காலகட்டத்துக்கு மிக மிகத் தாண்டியவை என்பதனால் அவற்றைப் புரிந்துகொள்ளப் பெரும்பாலானவர்களால் முடியவில்லை. அவர் சில்லறைத்தனமாக வழக்கமான சாதிய நோக்கில் வசைபாடப்பட்டார். அவரும் ஒரு புறவயமான விவ���தத்துக்கு வரவேயில்லை.\nஈழத்தைச்சேர்ந்த மு.தளையசிங்கம் [1935- 1973] ஒரு பள்ளி ஆசிரியர். குறைந்த காலமே உயிர்வாழ்ந்த தளையசிங்கம்,ஆரம்பத்தில் மார்க்ஸியராக இருந்தார். பின்னர் காந்தியாலும் கடைசியாக அரவிந்தராலும் ஈர்க்கப்பட்டார். தன்னை ஓர் இலக்கியச் சிந்தனையாளராகவே தளையசிங்கம் முன்வைக்கிறார். தன் சிந்தனைகளை தளையசிங்கம் ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என பெயரிட்டு அழைக்கிறார்\nமார்க்ஸியத்தின் மீது விமர்சனங்களை எழுப்பியபடியே தளையசிங்கமும் தன் சிந்தனைகளை ஆரம்பிக்கிறார். காந்தியையும் அரவிந்தரையும் உள்வாங்கி மேலேசென்றாலும் கடைசிவரை தளையசிங்கம் மார்ஸியத்தின்மீது பிடிப்புடன்தான் இருந்திருக்கிறார்.\nதளையசிங்கத்தின் சிந்தனைகளை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தளையசிங்கம் மானுடகுலம் சிந்தனைத்தளத்திலும் ஒரு தொடர்பரிணாமத்தில் இருப்பதாக நினைக்கிறார். இக்கருத்து அவரால் அரவிந்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அன்றைய சூழலில் ஐரோப்பாவிலும் பரிணாமக்கோட்பாடுகள் பிரபலமாக இருந்தன. மானுடப்பரிணாமத்தின் தொடக்கத்தில் மனிதர்கள் உடல்சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் பின்னர் மூளைசார்ந்தவர்களாக ஆனார்கள் என்றும் இனி ஆழ்மனம் சார்ந்தவர்களாக ஆவார்கள் என்றும் அவர் உருவகம்செய்கிறார். இதற்கான கலைச்சொற்களை அவர் இந்திய சிந்தனை மரபுகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்.\nஇதற்கான சான்றுகளாக அவர் தத்துவத்துறையில் உருவாகி வரும் உறைநிலையை சுட்டிக்காட்டுகிறார். அது வரை தத்துவம் கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் போன்ற இருமைகளாலேயே செயல்பட்டுவருகிறது என்று சுட்டும் தளையசிங்கம் அத்தகைய இருமைகள் எல்லாம் மெல்லமெல்லப் பொருளிழந்து மோதிச் செயலிழந்து வருகின்றன என்கிறார். வரும் காலத்தில் அவற்றுக்கு தத்துவ மதிப்பேதும் இருக்காது என்கிறார்.\nஆகவே எளிய வர்க்கவேற்றுமை போன்ற இருமைகளின் அடிப்படையில் செயல்பட்டுவரும் சோவியத் ருஷ்யாபோன்ற நாடுகள் விரைவிலேயே தேக்கநிலையை அடைந்து அழியும் என முப்பதாண்டுகளுக்கு முன்னரே ஆருடம் சொல்கிறார்.\nவரும்காலத்தில் மனித மூளையின் தகவல் கையாள்வதும் சிந்தனையும் எல்லாம் முக்கியமற்றுப்போகும் என்றும் உள்ளுணர்வுக்கே முக்கியத்துவம் உருவாகும் என்றும் தளையசிங்கம் சொல்கிறார். ஆழ்மனத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலை உருவாகி வரும். மார்க்சியம் உடல்சார்ந்த சமூகநிலையையில் இருந்து விடுதலை பெற்று மூளைசார்ந்த சமூகநிலை நோக்கிச் செல்ல முயல்கிறது என எண்ணும் தளையசிங்கம் ஆழ்மனம் சார்ந்த சமூகநிலைகளுக்குச் செல்லும் கோட்பாடாக அது விரிவாக்கம் பெறவேண்டும் என்று சொல்கிறார். அவர் பயன்படுத்தும் சொல்லாட்சி சுத்தமனோமயநிலை அதைப் பேர்மனம் என்றும் சொல்கிறார்.\nஆகவே சமூகக் கட்டமைப்பை மாற்றுவதுடன் நில்லாது தனிமனித விடுதலை, அல்லது பூரணநிலைக்காகவும் பேசும் ஒரு புதியசிந்தனையை மார்க்சியத்தில் இருந்து உருவாக்கியாகவேண்டும் என மு.தளையசிங்கம் சொல்கிறார். நிலப்பிரபுத்துவநிலையில் இருந்து முதலாளித்துவநிலைக்கு வராமலேயே கம்யூனிசநிலை நோக்கி ருஷ்யா போகமுடியுமென்றால் ஏன் அடுத்தநிலைக்கு நாம் இங்கிருந்தே செல்லக்கூடாது என்று அவர் கேட்டார்.\nஇலக்கியம் இன்று அறிவுத்தள வாசகர்களுக்காக அறிவுத்தளத்தில் எழுதப்படுகிறது. அதில் அபூர்வமான ஆழ்மன வெளிப்பாடு நிகழும்போது அது ஆழமான இலக்கியம் எனப்படுகிறது. எதிர்காலத்தில் எல்லாருமே ஆழ்மன நிலையில் வாழும் சமூகத்தில் இந்த இலக்கியம் போதாது. மொழி வெறும் ஆழ்மன வெளிப்பாடு மட்டுமாகவே தன்னை முன்வைக்கும் ஓர் இலக்கியவடிவம் உருவாகி வரும் என்கிறார் தளையசிங்கம்.\nஇவ்விருவரையும் பொதுவாக ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும் பொதுத்தன்மைகள் ஆச்சரியமூட்டுபவை. இருவருமே சிந்தனையாளர்கள் என்பதுடன் நேரடியான களப்பணியாளர்களும்கூட. நாகராஜன் தன் வேளாண்மை அறிவியல் உலகையும் அது அளிக்கும் பல்வேறு உலகியல் வெற்றிகளையும் முற்றிலும் துறந்து தீவிர இடதுசாரி அரசியல் களப்பணியாளராகச்செயலாற்றினார். அதற்காகத் தன் சொந்தவாழ்க்கையைப் பணயம்வைக்கவும் செய்தார். மு.தளையசிங்கம்,சர்வோதய இயக்கத்தைச் சார்ந்து கிராமிய மேம்பாட்டுக்காகவும் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் போராடினார்\nஇருவருக்குமே தலித் அரசியலில் ஆழமான ஈடுபாடு இருந்தது. தமிழ்ச்சூழலில் மிக ஆரம்ப காலத்திலேயே தலித் உரிமைகளைப்பற்றிப் பட்டறிவுத்தளத்தில் நின்று நாகராஜன் பேசியிருக்கிறார். தளையசிங்கம் 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுப்பதற்கான போரா��்டத்தை முன்னின்று நடத்திக் காவல்துறையால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.\nஇருவரையும் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டிச்செல்ல முயன்ற தமிழ்ச்சிந்தனையாளர்கள் என்று சொல்லலாம். நாகராஜன் நவீன அறிவியலில் உள்ள வன்முறையையும் அறிவதிகாரத்தையும் சுட்டிக்காட்டி நவீன அறிவியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நவீனத்துவத்தை நிராகரித்தார். புறவயத் தர்க்கத்தில் உள்ள ஆதிக்கத்தன்மையை அவர் நிராகரித்தது மிகமுக்கியமானதாகும். பண்பாட்டின் பன்மையை, மையமற்ற தன்மையை நாகராஜன் முன்வைத்தார்.\nநவீனத்துவச்சிந்தனைகள் அனைத்துக்குமே அடிப்படையாக அமைந்த மு.தளையசிங்கம் இருமைச் சிந்தனைகளின் எல்லையைச் சுட்டிக்காட்டினார். அறிவுத்தளத்துக்கு அப்பாற்பட்ட உன்னத பிரக்ஞை நிலை சார்ந்த சிந்தனைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இலக்கியத்தில் தர்க்கத்தின் இடத்தை நிராகரித்து மொழியின் தடையற்றவெளிப்பாட்டை முன்வைத்தார்.\nஇந்தச் சிந்தனைகள் அனைத்தும் இவர்கள் பேசிய காலகட்டத்துக்குப்பின் கால்நூற்றாண்டு கழித்துப் பின்நவீனத்துவச் சிந்தனைகளாக மேலை நாடுகளில் இருந்து இங்கே வந்து சேர்ந்து பரவலாகப் பேசப்பட்டன. அப்போது கூட இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்களால் நாகராஜனையும் தளையசிங்கத்தையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் எவருமே அவரைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. அவர்கள் புதியதாகப் பேச ஆரம்பித்த நிரூபணவாத எதிர்ப்பு, இருமைநிராகரிப்பு, மையம்அழிப்பு, அதிபிரக்ஞைநிலை போன்றவற்றை முழுக்கமுழுக்க இந்திய, தமிழ்ச்சூழலில் வைத்து அசலாக இம்முன்னோடிகள் விரிவாகவே பேசிவிட்டிருந்தனர் என இன்றும்கூட அவர்களுக்கு தெரியாது.\nகாரணம், இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் எந்தவிதமான சிந்தனைத்தேடலாலும் அல்லது நெருக்கடிகளாலும் பின்நவீனத்துவம் நோக்கிச்சென்றவர்கள் அல்ல. அவர்கள் கல்வியாளர்கள். மேலைநாட்டில் புதியதாகப்பேசப்பட்ட ஒன்றை அப்படியே பெயர்த்து இங்கே கொண்டுவந்தார்கள். அவர்களுக்கு எதையும் புரிந்துகொள்ள, மேலே யோசிக்கப் பயிற்சி இல்லை. அவர்கள் தமிழ்ச்சூழலுக்குக் கொஞ்சம் கலைச்சொற்களையும் சில மேற்கோள்களையும் மட்டுமே கொடுத்தார்கள். பின்நவீனத்துவச் சிந்தனைகளைக்கொண்டு இங்குள���ள பண்பாட்டையோ அரசியலையோ எந்த புதிய ஆய்வுகளுக்கும் ஆளாக்கவில்லை. எந்தத் திறப்பையும் நிகழ்த்தவில்லை. அவர்கள் ஏற்கனவே பேசிவந்த விஷயங்களைப் பின்நவீனத்துவ மேற்கோள்கள் காட்டி மேலும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அலை அப்படியே பத்தாண்டுகளில் அடங்கியது. ஒரு முக்கியமான படைப்பைக்கூட அது விட்டுச்செல்லவில்லை. ஏன் குறிப்பிடும்படியான ஒரு நல்ல இலக்கிய விமர்சனத்தை அல்லது ஆய்வுக்கட்டுரையைக்கூட அது உருவாக்கவில்லை.\nநாகராஜனும்,தளையசிங்கமும் சிந்தனையைப் புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் திராணிகொண்டவர்களுக்காகக் காத்து, இன்னமும் கண்டடையப்படாதவர்களாகவே எஞ்சுகிறார்கள்.\n[ 30-07-2011 அன்று மதுரை அயோத்திதாசர் ஆய்வு நடுவத்தில் ஆற்றிய உரையின் முன்வடிவம்]\nகல்வாழை -நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும், 2\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nமிஷனரிவரலாறு சக்கிலியர் வாஞ்சி கடிதங்கள்\nஅறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரை- ஈவேராவின் அணுகுமுறை\nமுந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் பற்றி\nஅஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nமனுவும் மணியும் – கடிதம்\nஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் - நூல் அறிமுகம் -பாவண்ணன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/04/13/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-14T22:56:28Z", "digest": "sha1:OT3NY6BRKPDLKFGA6WPSR4DIYXW5TXIE", "length": 7435, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது - Newsfirst", "raw_content": "\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nஅதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது\nColombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.\nஇவர்கள் நால்வரும் கண்டி – அக்குரணை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுக்கிடைப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டார்.\nகடந்த சனிக்கிழமை, விதிமுறைகளை மீறி காரில் பயணித்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி நேற்று (12) கைது செய்யப்பட்டிருந்தார்.\nகுறித்த காரில் பயணித்த ஏனைய நால்வரும் அதிவேக வீதி பாதுகாப்பு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமோட்டார் வாகன சட்டங்களை மீறியமை, வீதி ஒழுங்கினை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்கள் மீது ச��மத்தப்பட்டுள்ளன.\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது\nஇன்று (13) இரவு முதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை\nகுவைத்தில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது\nபோலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்\nருவன்புர அதிவேக வீதி நிர்மாணப் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 173 பேர் கைது\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது\nதிங்கட்கிழமை வரை வர்த்தகநிலையங்களை திறக்க முடியாது\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கொண்டுவரப்பட்டது\nபோலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்\nருவன்புர அதிவேக வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 173 பேர் கைது\nசீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு\nஇன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதடுப்பூசிக்கான நிதியுதவி: உலக வங்கியுடன் ஒப்பந்தம்\nஉலகளாவிய ரீதியில் மீளுருவாகும் காடுகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை\nLPL கிரிக்கெட் தொடர் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பம்\nஉரத்தட்டுப்பாட்டால் மலர் செய்கை பாதிப்பு\nசமூக இடைவெளியின்றி நடைபெற்ற Brit விருது விழா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corruption-complaint-against-t-nagar-aiadmk-mla-sathya-court-orders-vigilance-department-to-respond/", "date_download": "2021-05-14T23:29:54Z", "digest": "sha1:NWUF7XVXTVNZ5JH7KPAMYDFTFILYNZIE", "length": 10666, "nlines": 106, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார்! லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.ப��ரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nசென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் தாக்ஷன் என்பவர், தி.நகர் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது ஊழல் புகார் கூறியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-18 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் வசதி மேம்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், பொதுமக்களுக்கு குழாய்கள் அமைக்க பயன்படுத்த வேண்டும் வேண்டிய தொகையில் 8 லட்ச ரூபாயை மட்டுமே செலவழிக்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை 31 சாலைகள் பராமரிப்புக்காக செலவழித்து உள்ளதாகவும், அதற்கான டெண்டரை டி.எம்.சுப்ரமணியம் என்பவருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தக்கோரி கடந்த ஜனவரி 29ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துதேன். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் பால் வியாபாரியாக இருந்த அதிமுக எம்எல்ஏ சத்யாவிற்கு, தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது, இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி பவானி சுப்பராயன் விசாரித்தார். அதைத்தொடர்ந்து, வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.\nசிஏஏக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை: கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின் -தீர்மானம் விவரம் குரூப்-2 முறைகேடு: தலைமறைவு காவலர் சிவகங்கை சித்தாண்டி கைது காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…\nPrevious ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிக���ில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nNext தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nithyananda-bans-indians-due-to-covid-19-surge-to-come-kailasa/", "date_download": "2021-05-14T23:49:11Z", "digest": "sha1:LM7MMSOOXTXJWYPN7XYOFVWY5QBHFXVK", "length": 12534, "nlines": 111, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை\nஇந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை\nஇந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.\nபல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்து வரும் சுவாமி நித்தியானந்தா, கைலாசா என்ற ஒரு தீவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதை தனி நாடாக அறிவித்துள்ளதாகவும், அதற்கான பணம் மற்றும் அனைத்து வகையான சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியதுடன், அதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோ போன்றவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், கைலாசா நாட்டில் உள்நாட்டுக் காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் ஆகிய துறைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது., விருப்பம் உள்ளவர்கள் அதில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் தனது நாட்டு வர விரும்புபவர்களை இலவசமாக அழைத்துச்செல்வதாக அறிவித்ததுடன், வருபவர்கள், ஆஸ்திரேலியா வந்தால், அங்கிருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கு இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.\nநித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் கடந்த 19ம் தேதியிட்டு வெளியான அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nகைலாசா நாட்டு நாணயம் ரெடி, இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்… சொன்னபடி அறிவித்தார் நித்யானந்தா கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா 56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம் 56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம்\n நித்தியானந்தா அறிவிப்பு, கைலாசா, கொரோனா தீவிரம், சுவாமி நித்தியானந்தா, சொந்த நாடு, நித்தியானந்தா, நித்யானந்தா, மதுரை ஆதீனம், விநாயகர் சதுர்த்தி\nPrevious இந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 3லட்சத்தை கடந்த பாதிப்பு, 2104 பேர் உயிரிழப்பு…\nNext “நாம் அனுபவிக்கும் துயரத்திற்கு நாம் செய்த பாவமே காரணம்” : கிரன் பேடி சர்ச்சை டிவீட்\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\nஇன்று கர்நாடகாவில் 41,779, டில்லியில் 8,506 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-14T23:28:27Z", "digest": "sha1:PD6QZSR2QZ4Z4Y3LNUYON2P4LMIVSCY3", "length": 9441, "nlines": 125, "source_domain": "www.tntj.net", "title": "நலத் திட்ட உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்Archive by Category \"நலத் திட்ட உதவி\"\nகாரைக்கால் மாவட்டம் சார்பாக தொழில் உதவி\nகாரைக்கால் மாவட்டம் சார்பாக 5-9-2015 அன்று ஒரு சகோதருக்கு தொழில் உதவியாக ரூ 20,000 வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்\nநிவாரணப்பணியில் – நிவாரணப்பணியில் தஞ்சை நகர கிளை\nதஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர கிளை சார்பில் 01-07-2015 அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்திற்க்குட்பட்ட தஞ்சை-கீழவாசல் தைக்கால் தெருவை சேர்ந்த 7 குடும்பத்தினறுடைய...\nநலத் திட்ட உதவி – பரங்கிப்பேட்டை கிளை\nகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 12.06.2015 அன்று டெல்லி சாஹிப் பகுதி புதுநகரில் உள்ள குடிசை வீட்டிற்கு ரூபாய்.8,500/- மதிப்பில் தரை போட்டு...\nபாதிக்கப் பட்டோருக்கு உதவி – மேல்பட்டாம்பாக்கம் கிளை\nகடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக 03/05/2015 அன்று மேல்பட்டாம்பாக்கம் சுசைட்டி தெருவில் இரண்டு பிறமத சகோதரர்களின் வீடு எறிந்து தீக்கிரையாகின. உடனடியாக களத்திற்கு...\nபனைக்குளம் தெற்குக் கிளை – நலத் திட்ட உதவி\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்குக் கிளை 30.04.2015 அன்று ம���ற்குத் தெருவைச் சார்ந்த ஏழை சகோதரி உம்மு ஹனிமா அவர்கள் கைத்தோழில் செய்து...\nஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 56,400 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் – தொண்டி கிளை\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 20-04-2015 அன்று ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள்...\nஏழை சகோதரிக்கு கிரைண்டர் – நிரவி கிளை\nகாரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 23-04-2015 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது.........................\nதகர கூரை வழங்கப்பட்டது – இராஜகிரி கிளை\nதஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பில் 16.04.2015 அன்று இராஜகிரி புதுரோட்டில் ஏழை குடும்பத்திற்கு கீற்று கூரைக்கு பதிலாக சுமார் ₹ 12,000...\nமளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை\nகாஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பில் 28/04/2015 அன்று பார்வைஇல்லாத இரண்டு பேர் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு தேவையான...\n8 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் சமயல் பொருட்கள் – பாளையங்கோட்டை கிளை\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளையில் கடந்த 10.04.2015 அன்று 8 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 மதிப்பில் அரிசி பருப்பு எண்ணெய் போன்ற சமையல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_4607.html", "date_download": "2021-05-14T23:44:00Z", "digest": "sha1:5EAXLEAF5VGWLZ434MHZTW4ISN67D4CV", "length": 2471, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அக்டோபர் 25ல் ''சுட்ட கதை'' படம் வெளியீடு", "raw_content": "\nஅக்டோபர் 25ல் ''சுட்ட கதை'' படம் வெளியீடு\n’லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கும் படம் ‘சுட்ட கதை’.\nகாமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பாலாஜி வேணுகோபால், வெங்கடேஷ் ஹரிகோபால், நாசர், லட்சுமி ப்ரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.\nஆரோ 3டி தொழில் நுட்பத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு மேட்லி ப்ளூஸ் (பிரசாந்த் - ஹரிஷ்) இசை அமைத்திருக்கின்றனர்.\nசுப்பு இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற 25-ஆம் தேதி தேதி வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_2824.html", "date_download": "2021-05-14T21:50:36Z", "digest": "sha1:YGV6YPHN4MY36KAO3PIOLGIJB4OJACZK", "length": 4198, "nlines": 71, "source_domain": "cinema.newmannar.com", "title": "எளிமையாக நடந்த ரீமா- ஆஷிக் அபு திருமணம்", "raw_content": "\nஎளிமையாக நடந்த ரீமா- ஆஷிக் அபு திருமணம்\nபிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கும், இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் இன்று திருமணம் நடந்தது.\nரிது என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் கேரளா கபே, நீலதாமர, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், கோ உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.\nகடந்த ஆண்டு இவர் நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை டைரக்டர் ஆஷிக் அபு இயக்கி இருந்தார்.\nபடப்பிடிப்பின் போது இருவருக்கு மிடையே காதல் மலர்ந்தது.\nஇருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவதாக செய்திகள் வெளிவந்தன, இதை இருவருமே மறுக்கவில்லை.\nஇந்நிலையில் ரீமா கல்லிங்கல்- ஆஷிக்அபு திருமணம் இன்று கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.\nஇருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக ரீமா கல்லிங்கல் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று, புற்று நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ரூ.10 லட்சத்தை மருத்துவ கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தொகை பெரிதல்ல என எனக்கு தெரியும்.\nஆனால் எங்கள் மன திருப்திக்காக இந்த தொகையை வழங்குகிறோம்.\nதிருமணத்தின்போது செய்த ஒரு நல்ல விஷயமாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-05-14T23:38:53Z", "digest": "sha1:VS7JSVSZQRYFPIVTG3CC27YG5CRR4MFZ", "length": 4034, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "சிவா ஐயாதுரை பிறந்த தினம்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசிவா ஐயாதுரை பிறந்த தினம்:\nசிவா ஐயாதுரை பிறந்த தினம்:\nடிசம்பர் 2 சிவா ஐயாதுரை பிறந்த தினம்:\nடிசம்பர் 2 சிவா ஐயாதுரை பிறந்த தினம்: முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2,…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\n��்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T21:44:52Z", "digest": "sha1:67M7LAGG7B2KANXSPN6MS4BADNL6XMJA", "length": 7769, "nlines": 103, "source_domain": "swedentamils.com", "title": "Tag: தமிழ் வைத்தியம் - Sweden Tamils", "raw_content": "\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வரும் தமிழர் – தமிழ் வைத்தியம்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nஆக்ஸிஜனைப் பெறும் போரிஸ் ஜான்சன், வென்டிலேட்டர் தேவையில்லை\nகோவிட் -19: மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்புகள் முதன்முறையாக இங்கிலாந்தில் சேர்க்கப்பட உள்ளன 0\nசீனாவில் ஹண்டா வைரஸ் இனால் ஒருவர் மரணம் – வீடியோ\nசுவீடனின் கொரோனா வைரஸ் மூலோபாயத்தின் பின்னால் இருப்பவர்கள் யார்\nவேறு நாடுகளுக்கு செல்லவேண்டாம் – சுவீடன் அரசு வேண்டுகோள்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள��� ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-15T00:10:46Z", "digest": "sha1:LTFP63JLFYPERU2CV2CRCY2NEQQOK7VY", "length": 5226, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொன் மகள் வந்தாள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொன் மகள் வந்தாள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன் மகள் வந்தாள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன் மகள் வந்தாள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1972 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பொன் மகள் வந்தாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-jewellery-price-rises-today-at-rs-520-per-8-gram-023246.html", "date_download": "2021-05-14T23:17:50Z", "digest": "sha1:6MKOOFP2OWJ5XDATT2ARVEGWE5IOISQE", "length": 23085, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..! | Gold jewellery price rises today at Rs.520 per 8 gram - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..\nஇனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..\nஅதிரடியாக ஓடி வந்து உதவும் நிறுவனங்கள்..\n3 min ago ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை மே 17 முதல் தொடக்கம்.. இது நல்ல வாய்ப்பு தான்..\n1 hr ago ஊர் முழுக்க லாக்டவுன்.. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது எப்படி..\n1 hr ago அட்சய திருதியை: தங்கத்தை தாராளமாக வாங்கலாம்.. 8% லாபம் நிச்சயமாம்..\n2 hrs ago அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன..\nAutomobiles 2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது\nNews அட்சய திருதியை நாளில் கல் உப்பு வாங்குங்கள்...செல்வம் வீடு தேடி வரும் குறைவில்லாமல் பெருகும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 14.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராது…\nMovies என்னாது.. ஆடுகளத்தில் த்ரிஷா நடிச்சிருக்கணுமா.. என்னாச்சு… வைரலாகும் புதுப் படம்\nSports அவருக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. டி20 உலகக்கோப்பை ரேஸ்..சீனியர் வீரருக்கு சிக்கல்\nEducation எம்.இ, எம்.டெக் தேர்ச்சியா ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தங்கத்தினை விரும்பாத ஆண், பெண்கள் உள்ளார்களா என்றால், அது மிக குறைவு தான். குறிப்பாக தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம்.\nஇதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே தங்க ஆர்வலர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக, தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த சரிவினையும் சேர்த்து, இன்று ஒரே நாளில் ஏற்றம் கண்டுள்ளது.\nஇது தங்க நகை ஆர்வலர்களுக்கு மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் நிபுணர்கள் தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் காணும் என்று கூறி வரும் நிலையில், இன்று பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது. ஆக பலரும் குறைந்த விலையில் வாங்காமல் மிஸ் பண்ணிவிட்டோமோ என்று நினைதிருப்பர்.\nசர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை பலமான ஏற்றத்திற்கு பிறகு, இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்று தங்க ஆபரண விலையானது உச்சத்தினை தொட்டுள்ளது. இன்று காலையில் கூட பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், தற்போது உச்சத்தினை தொட்டுள்ளது.\nசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 67 ரூபாய் அதிகரித்து, 4,428 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 35,424 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nஇதே 24 கிராம் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து, 4,830 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 700 ரூபாய் குறைந்து, 48,300 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றம் காணாத நிலையில் இன்று நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது.\nஇதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.50 ரூபாய் அதிகரித்து, 73.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 1500 ரூபாய் அதிகரித்து 73,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், இன்று பலமான ஏற்றத்தினைக் கண்டுள்ளது. .\nமற்ற பகுதிகளில் விலை நிலவரம் என்ன\nசென்னையில் இன்று சவரனுக்கு 35,424 ரூபாயாகவும்\nமும்பையில் இன்று சவரனுக்கு ரூ.35,880 ஆகவும்\nடெல்லியில் இன்று சவரனுக்கு ரூ.35,880 ஆகவும்\nபெங்களூரில் இன்று சவரனுக்கு ரூ.35,200 ஆகவும்\nஹைதராபாத்திலும் இன்று சவரனுக்கு ரூ.35,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் சாமனியர்களின் தங்க கனவு என்பது இனி நிறைவேறுவது கடினம் தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜப்பானில் 4வது கொரோனா அலை.. அடுத்தடுத்து மரண செய்தி.. கோபத்தில் மக்கள்..\nஅஸ்ட்ராஜெனெகாவின் மனிதாபிமானம்.. இந்தியாவுக்கு ரூ.1.8 கோடிக்கு மேல் உதவி அறிவிப்பு..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு..\nஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை மே 17 முதல் தொடக்கம்.. இது நல்ல வாய்ப்பு தான்..\nஅட்சய திருதியைக்கு சூப்பர் சான்ஸ்.. தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. நிபுணர்கள் பரிந்துரை..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nஇன்றும் தங்கம் விலை சரிவு.. வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nசர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. 4 நாட்களுக்கு பிறகு சரிவு.. வெள்ளி நிலவரம் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/post-office-savings-account-and-interest/", "date_download": "2021-05-14T23:12:41Z", "digest": "sha1:KYRSKCOQEMKXLOEIHRE23VQT4HRH4RYW", "length": 11457, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "post office savings account and interest - சேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nசேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்\nசேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் சேமிக்க தொடங்கும் தொகையை பொருத்து உங்களால் வட்டி மட்டுமே 1 லட்சம் வரை\nபணத்தை சேமிப்பதற்காக பொதுவாக மக்கள் வங்கிகளையே நாடுகின்றனர். ஆனால் வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி எவரும் யோசிப்பதில்லை.\nஇந்தியாவின் அஞ்சல் துறை பல நல்ல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் பயன் தரும் வகையில் பல திட்டங்களை அது உருவாக்கியுள்ளது. எனவே இன்று அஞ்சல் துறையில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் பற்றி அறிந்துகொள்ளுங்க��்.\nஅஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள கிஸான் விகாஸ் பத்திரம் திட்டம். ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டியை வழங்குகின்றது. இது 112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்க வழிவகுக்கின்றது.\nஇந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தனியாக அல்லது கூட்டாக முதலீட்டினை தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சுய ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். ஆனால் இதற்கு அதிக மதிப்பிலான தொகையினை முதலீடு செய்யும் போது பான் எண் கட்டாயம் ஆகும்.\nஇந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு1,50,000 வரை வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூ .1000.\nஅதிக வட்டி பெறுவது எப்படி\nகிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ரூ .50,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால்\nஅது 113 மாதங்களில் முதிர்ச்சியடைந்து தொகை அப்படியே இரட்டிப்பாகும்.\nமேலும் எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி 10 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தின் வட்டி விகிதம் அதிகம் என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.\n10 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 6.25 சதவீதமாக வட்டி வழங்கி வருகிறது எஸ்பிஐ வங்கி. அதே நேரத்தில் எச்.டி.எஃப்.சி வங்கி 6.9 சதவீதமாக உள்ளது. ஆனால் அmஞ்சல் துறையின் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க தொடங்கும் தொகையை பொருத்து உங்களால் வட்டி மட்டுமே 1 லட்சம் வரை பெற முடியும்.\nஅடுத்த 5 நாட்களுக்கு வட்டியில்லா கடன் பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nEPFO: உங்க குறை எதுவா இருந்தாலும் ஆன்லைனில் சரிசெய்யலாம்; ஈஸியான நடைமுறைகள்\nஓய்வு காலத்திற்கு ஏற்ற சிறந்த முதலீடு இதுதான்\nபுதிதாக வேலைக்கு செல்பவர்களா நீங்கள் கொரோனா காலத்தில் பணத்தை நிர்வகிப்பது எப்படி\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் FD வட்டி விகிதத்தில் மாற்றம்\n​​இலவச காப்பீடு… வீட்டுக் கடன்… EPFO- வின் 5 நன்மைகள் என்னென்ன\nதங்கத்தில் முதலீடு என்றால் இந்த 2 திட்டங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-14T22:02:24Z", "digest": "sha1:4OTTE4H47GUOPEBKV6Q3L5LT2MNRPZTJ", "length": 9381, "nlines": 61, "source_domain": "totamil.com", "title": "இது மிகவும் தனிப்பட்டது, ஆனால் பெரும்பாலான பெண்களின் கதை: ச um மியா டாண்டன் ஒரு கவிதை பேனா - ToTamil.com", "raw_content": "\nஇது மிகவும் தனிப்பட்டது, ஆனால் பெரும்பாலான பெண்களின் கதை: ச um மியா டாண்டன் ஒரு கவிதை பேனா\nநடிகர் தனக்கு ஒரு கவிதை எழுதினார், இது ஒரு எலி பந்தயத்தில் ஓடும்போது, ​​சில சமயங்களில், நம்முடைய உண்மையான சுயத்துடன் தொடர்பை இழப்பதைப் பற்றி பேசுகிறது.\nபுதுப்பிக்கப்பட்டது மே 03, 2021 06:20 PM IST\nச um மியா டாண்டன் ஒரு தீவிர வாசகர் மற்றும் எழுத்தையும் ரசிக்கிறார். சமீபத்தில், அவர் தனக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார். தனது சிட்காமிற்கான பரபரப்பான கால அட்டவணை படப்பிடிப்பு முடிந்தபின், பூட்டுதலின் போது அவர் அதை எழுதினார், “பூட்டுதலின் போது உள்நோக்கத்திற்கு சிறிது நேரம் கிடைத்தது”.\nஅவர் விளக்க���கிறார், “என்னுடன் இணைவதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. நான் ஓய்வெடுக்க உட்கார்ந்திருக்கும் தருணங்களிலிருந்து இந்த துண்டு வந்தது, நான் என் வாழ்க்கையை கணக்கில் எடுத்துக்கொண்டேன். வாழ்க்கையின் எலி பந்தயத்தில் ஓடும்போது, ​​சில நேரங்களில், நம்முடைய உண்மையான சுயத்துடன் தொடர்பை இழக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். வெற்றியைப் பற்றி உலகம் வகுத்துள்ள விதிமுறைகளால் நாம் கண்மூடித்தனமாகி, நமக்கு முக்கியமான விஷயங்கள், நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயங்களைக் கண்காணிக்கிறோம். என் வாழ்க்கையில் நான் செய்த தேர்வுகள் நான் விரும்பியதா அல்லது செய்ய வேண்டும் என்று கனவு கண்டதா என்று என்னை நானே கேள்வி கேட்க ஆரம்பித்தேன். நான் அடிக்கடி உணர்ந்தேன், நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கும் நேர்மை மற்றும் உண்மை, காலப்போக்கில் சிதைந்து போகிறது. நாங்கள் எங்கள் உண்மையான சுயத்துடன் தொடர்பை இழக்கத் தொடங்குகிறோம், மக்களைப் பிரியப்படுத்தவோ அல்லது எலி பந்தயத்தில் வெற்றிபெறவோ எங்களுடன் ஒத்துப்போகாத விஷயங்களைச் செய்யத் தொடங்குகிறோம். நாங்கள் மந்தைகளைப் பின்தொடரத் தொடங்குகிறோம், நம்மை இழக்கிறோம். அப்போதுதான் நான் என் இதயத்தை கேட்க மிகவும் பிஸியாக இருந்ததால், நானே பேச வேண்டும், எனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நான் உணர்ந்தேன். ”\nஅவர் கடிதத்தை எழுதிய பிறகு, அதைப் பதிவு செய்யத் திட்டமிட்டார், புகைப்படக் கலைஞரின் ஆலோசனையின் பேரில், ஒரு கவிதையின் உணர்வைத் தர அவர் அதை ஓதினார். “நாங்கள் வீடியோவை இயற்கையான ஒளி மற்றும் குறைந்தபட்ச ஒப்பனையில் படமாக்கினோம். எனது கவிதைகளை ஓதிக் காண்பிக்கும் யோசனையுடன் நாங்கள் சோதனை செய்து கொண்டிருந்தாலும், அதை ஒரு முறை படம்பிடித்து திருத்தியதும், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். இது மிகவும் தனிப்பட்டதாக இருந்தாலும், இது நம்மில் பெரும்பாலோரின் கதை என்று நான் உணர்கிறேன், ”என்று அவர் முடிக்கிறார்.\nஎங்கள் தினசரி செய்திமடலைப் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\ntamil heroestamil newsஆனலஇதஇந்திய பொழுதுபோக்குஒரகதகவதசடணடனதனபபடடதபணகளனபனபரமபலனமகவமமய\nPrevious Post:‘நம்பகமான எதிர்ப்பிற்கு’ வாக்களித்த செரங்கூன் குடியிருப்பாளர் லியோன் ப��ரேராவிடம் கூறுகிறார்\nNext Post:அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஜி 7 சந்திப்பின் போது புதிய வட கொரியா அணுகுமுறையை முன்வைக்கிறார்\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க கடற்படை மேலும் 03 குழுக்களை நியமிக்கிறது\nதங்கள் அட்டவணையை அழிக்காத ஹாக்கர் சென்டர் டைனர்கள் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கிறார்கள்\nதடுப்பூசிகளை விரைவுபடுத்த இங்கிலாந்து, இந்திய மாறுபாடு மீண்டும் திறக்கப்படுவதை தாமதப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது\nகோவிட் -19 தடுப்பூசிகளுக்கான அணுகல்: இந்தியா, அமெரிக்கா உலக வணிக அமைப்பில் தள்ளுபடி குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiyakkamangalam.com/health/2477/long-breast-feeding-to-kids-becoming-rich-in-society", "date_download": "2021-05-14T23:54:51Z", "digest": "sha1:5OMQF5JKFJZJOK3IPUCI6CGPXF3HBA2K", "length": 13071, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Long Breast Feeding To Kids Becoming Rich In", "raw_content": "\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஅடியக்கமங்கலம், 23.04.2015: தாய்ப்பால் பருகும் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நமக்குத் தெரியும், ஆனால் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகத் திகழும் என்பது தெரியுமா பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு இப்படித்தான் தெரிவிக்கிறது. அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும், பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் விளங்குவதாக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டு காலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் ஐ.கியூ., அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அதிக புத்தி சாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் ஐ.கியூ., சராசரியாக நான்கு புள்ளிகள் அதிகம் இருந்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் கிடைக்கும்போது அந்த குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தாய்ப்பால் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைவிட இந்த ஆய்வின் முடிவுகள் மேம்பட்டவை என்று இதை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர். 1980களில் பிரேசிலின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டபோது பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. எனவே, தமது ஆய்வும் அதன் முடிவுகளும் முந்தைய ஆய்வு களைவிட மேம்பட்டவை என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக சுமார் 3 ஆயிரத்து 500 குழந்தைகளின் 30 ஆண்டுகால வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, ஒப்பிட்டு அலசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகுறிப்பதற்கான வெற்றிபெற்ற குழந்தைகள் society திகழும் செல்வந்தர்களாகவும் குறியீட்டுமுறையின் ஆனால் தெரியும் இருந்தபோது ஆரோக்கியமாக என்று ரீதியில் தாய்ப்பால் பிற்காலத்தில் சுமார் தெரியுமா நமக்குத் பொருளாதார in தாய்ப்பால் வளரும் கீழ் கொடுக்கப்பட்டவர்களின் புத்திசாலிகளாகவும் குழந்தை அதிகநாட்கள் குழந்தையாக காலம் rich தாய்ப்பால் புத அதிக பருகும் குழந்தை மேற்கொள்ளப்பட்ட ஒருவரின் அதாவது Long மேற்கொள்ளப்பட்ட நீண்ட தாய்ப்பால் வளரும்போது becoming பருகும் feeding அந்த to விளங்குவதாக பிரேசிலில் ஓர் கல்விமான்களாகவும் ஐகியூ ஓராண்டு அறிவுத்திறனை ஆய்வு செல்வந்தராகத் காலம் தெரிவிக்கிறது ஆய்வு kids breast குடித்த என்பது இப்படித்தான் பெரியவர்களாக கூறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/tiruvallur-adw-hostel-oa-recruitment-2020.html", "date_download": "2021-05-14T22:10:10Z", "digest": "sha1:DV62O64CMTFFVGJMB4Y3HB2QJH5SRW6S", "length": 5019, "nlines": 96, "source_domain": "www.arasuvelai.com", "title": "8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை", "raw_content": "\nHomeTN GOVT8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை\n8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை\n8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை\nதிருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிய��டத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக அல்லது 10ம் வகுப்பு தவறியவர்களாக இருக்க வேண்டும்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nஇதர பிரிவினைச் சார்ந்த நபர்களும் விண்ணப்பிக்கலாம்.\nகுறைந்த பட்ச வயது வரம்பு - 18\nஅதிக பட்ச வயது வரம்பு - 35\nதிருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/03/30035351/water.vpf", "date_download": "2021-05-14T23:10:43Z", "digest": "sha1:U6H6IME3NRXZB2HV2S7BLWS2YWPBACXM", "length": 11294, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "water || பர்கூர் மலைப்பகுதியில்வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபர்கூர் மலைப்பகுதியில்வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது + \"||\" + water\nபர்கூர் மலைப்பகுதியில்வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது\nபர்கூர் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.\nபர்கூர் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.\nஅந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, செந்நாய், முள்ளம்பன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட செயற்கை குட்டைகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகள் இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு செல்லும்.\nஇந்த நிலையில் குட்டைகளில் தண்ணீர் இல்லாததாலும் கோடைகாலம் என்பதாலும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊருக்குள்ளும், தோட்டத்துக்குள்ளும் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஇதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வன ஊழியர்கள் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து செயற்கை குட்டைகளில் நிரப்பி வருகின்றனர்.\n1. வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்\nவைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்\n2. நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்\nவனவிலங்குகளின் தேவைக்காக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n3. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்\nபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.\n4. தென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை\nதென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு\nபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னையில் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கார்களை கடத்தி விற்ற கும்பல்\n2. வேறு சாதி வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி ஆணவ கொலை\n3. கொரோனாவால் சகோதரனை இழந��த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ\n4. செவிலியர்களுக்கு இலவச பெட்ரோல்\n5. புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/4315.html", "date_download": "2021-05-14T22:03:27Z", "digest": "sha1:FDXOPLKWPO46CB6LJ7C2M322N64JWB7B", "length": 4378, "nlines": 77, "source_domain": "www.dantv.lk", "title": "விவசாய பணிப்பாளரை தாக்கிய செய்தி உண்மையல்ல – பூ.உகநாதன் – DanTV", "raw_content": "\nவிவசாய பணிப்பாளரை தாக்கிய செய்தி உண்மையல்ல – பூ.உகநாதன்\nவவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை தான் தாக்கியதாக, ஊடகங்களில் தனது சுய கௌரவத்தை பாதிக்கும்வகையில் வெளியான செய்திகளை மறுத்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் உண்மையை மறைக்க ஊடகங்களை பிழையாகவழிநடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தில் இன்று காலை நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.(சி)\nபொது நினைவுக்கல் நாட்டும் முயற்சி முறியடிப்பு\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9969.html", "date_download": "2021-05-14T22:08:36Z", "digest": "sha1:MXBI364HCHRL5PECCSKV6FVIOCH3D4XV", "length": 6564, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "மலையகத்தில் மண்சரிவு அபாயம்:மக்கள் இடப்பெயர்வு – DanTV", "raw_content": "\nமலையகத்தில் மண்சரிவு அபாயம்:மக்கள் இடப்பெயர்வு\nநுவரெலியா கொட்டகலையில், கற்பாறை விழும் அபாயம் காரணமாக 4 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.\nநுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட மே பில்ட் தோட்டத்தின் நான்காம் லயன் குடியிர���ப்பு பகுதியில் கற்பாறை இடிந்து விழும் அபாயம் காரணமாக 4 குடும்பங்கள் இடம்யெர்நத நிலையில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிராசத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த லயன் குடியிருப்பு மீது நேற்றிரவு, மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 வயதுடைய சிறுமியும் 54 வயது பெண்மணியும் காயமடைந்த நிலையிலேயே, லயன்குடியிருப்பில் வசித்த 4 குடும்பங்களைச் சேரந்த 18 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுமியும், முதிய பெண்மணியும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nதற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை தோட்ட நிர்வாகத்தினரும், பொதுமக்களும் வழங்கி வருகின்றனர்.\nஇதேவேளை, குறித்த பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதா என ஆராயுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுகளினடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மாற்றிடம் குறித்து முடிவெடுக்கப்படும் என கொட்டகலை பிரதேசசபை தவிசாளர் ராஜமணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/29/260345/", "date_download": "2021-05-14T23:45:15Z", "digest": "sha1:ST63MP34DVRSHNEVDLKU5WR536ZDJDXJ", "length": 12860, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "\"21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா\" : விஸ்டன் சஞ்சிகை - ITN News விளையாட்டு", "raw_content": "\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nஇதுவரை 569 பேர் குணமடைந்த��� வீடு திரும்பியுள்ளனர் 0 19.மே\nஅம்பன்பொல வைத்தியசாலையில் 16 வயது இளைஞரொருவர் தற்கொலை 0 04.ஆக\nஅர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு 0 04.டிசம்பர்\n21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தைய்யா முரளிதரண் பெயரிடப்பட்டுள்ளார். பிரபல்யாமான விஸ்டன் கிரிக்கட் சஞ்சிகையானது உலகின் முன்னணி கிரிக்கட் ஆய்வு நிறுவனமான கிரிக்விஸ்ஸுடன் இணைந்து 21 ம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முத்தையா முரளிதரண் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 2000 ம் ஆண்டிலிருந்து தரவுகள் சேர்க்கப்பட்ட நிலையில் 2020 ம் ஆண்டு வரையான தரவுகளை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2010 ம் ஆண்டு வரை முத்தையா முரளிதரண் 85 டெஸ்ட் போட்டிகளில் 573 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஇக்காலப்பகுதியில் அவரை விட முன்னிலையில் இருப்பவர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகும் அவர் 2000 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை 151 போட்டிகளில் 584 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்தையா முரளிதரண் மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 2000 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அவர் ஓய்வுபெற்ற 2010 ம் ஆண்டு வரையான காலத்தில் அவரது பந்து வீச்சு சராசரி 20.92 ஆகும். இக்காலப்பகுதியில் 50 தடவைகள் அவர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nமேலும் 2000 ம் ஆண்டுக்கு பின்னர் அவர் விளையாடிய 84 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததோடு 17 போட்டிகளை சமன் செய்துள்ளது. குறித்த ஆய்வறிக்கையினை அடிப்படையாக வைத்து 21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் என்ற மகுடத்தை முத்தைய்யா முரளிதரணுக்கு சூட்டியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை தெரிவித்துள்ளது.\nTAGS: முத்தைய்யா முரளிவிஸ்டன் சஞ்சிகை\nLPL போட்டி தொடர் ஜூலை மாதத்தில்..\nஉடற்பயிற்சி மத்திய நிலையங்களை ஒழுங்குப்படுத்த அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் நாமல்\n14வது பருவகால ஐபி���ல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nLPL போட்டி தொடர் ஜூலை மாதத்தில்..\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று..\nஇந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது T – 20 போட்டி இன்று\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nமெரடோனாவின் மறைவு காரணமாக 3 நாட்கள் துக்க தினமாக பிரகடனம்\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nமெரடோனாவின் மறைவு காரணமாக 3 நாட்கள் துக்க தினமாக பிரகடனம்\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஇலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2021/01/104-_18.html", "date_download": "2021-05-14T22:16:44Z", "digest": "sha1:ELJYPQFIFXRVCGJVJPSO6NMSACSHGBGV", "length": 11790, "nlines": 70, "source_domain": "www.newtamilnews.com", "title": "சாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nசாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை\nதென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிற���வனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நீண்ட நாட்களாக நீடித்த வழக்கு இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.\nலீயின் தந்தை சென்ற ஆண்டு இதய நோயால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் சொத்துக்கள் அவரது வாரிசுகளின் கீழ் வந்தன. வாரிசுரிமைச் சட்டப்படி மொத்த சொத்துக்களை பெறுவதற்கு பெருந் தொகையை வாரிசு வரியாக செலுத்த வேண்டும்.\nஅவ்வாறு வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக லீ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.நீதிமன்ற தீர்ப்பு சாம்சங் நிறுவனத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/11000.html", "date_download": "2021-05-14T21:52:23Z", "digest": "sha1:U6IE257BTD5PV5VW2VLEAHVFFYLU4Y72", "length": 2888, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "ரூ. 11000 க்கு இயக்க நூல்கள் விற்பனை", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nரூ. 11000 க்கு இயக்க நூல்கள் விற்பனை\nதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கிவைக்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரூ. 11000க்கு இயக்க நூல்கள் விற்பனையானது. கரோனா காலக்கட்டத்தில் கூட பெரியாருடைய நூல்கள், ஆசிரியர் அவர்களின் நூல்களை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/5089/", "date_download": "2021-05-14T22:57:49Z", "digest": "sha1:SHOXYWHHNEV734IMKULPIS2V5NWI4ECL", "length": 4402, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "வேலூர் IKP சார்பில்_நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவேலூர் IKP சார்பில்_நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு\nவேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nபயிற்சி உரையாக மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/8554/", "date_download": "2021-05-14T23:24:45Z", "digest": "sha1:KPEFLWNTSHCOLE7YWMC2FULGGQZPBX7J", "length": 6384, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் அல்ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!!! - அ���ிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் அல்ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்படடினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (29.12.2017) வெள்ளிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.\nவிழாவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை_2 தலைவர் ஜமால் முகைதீன் தலைமை வகித்தார்.\nவிழாவில் சிறப்பு அழைப்பாளராக ததஜ வின் மாநில செயலாளர் எம்.எஸ் சுலைமான் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகள் 15 பேருக்கு ஆலிமா பட்டங்கள் வழங்கி பேசியபோது, மாணவிகள் தான் கற்றறிந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறையை முழுமையாக பின்பற்றுவராகவும், பிறருக்கு எத்திவைப்பதில் சிறந்தவராகவும் விளங்க வேண்டும்,என்றார்.\nவிழாவில்,அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக கல்லூரி முதல்வர் அஸ்ரப்தின் பிர்தவ்ஸி,ததஜ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். விழா முடிவில் கல்லூரி ஆசிரியை நூருல் ஜன்னா நன்றி கூறினார்.\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர்இஸ்லாமியக் கல்வியாக ஆசிரியைகள்,மாணவிகள்,பெற்றோர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/09/Cinema_4882.html", "date_download": "2021-05-14T23:54:29Z", "digest": "sha1:6L5DHSGXN4Z4BRHCYHMCDKMYP4FNHICW", "length": 14602, "nlines": 75, "source_domain": "cinema.newmannar.com", "title": "எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு", "raw_content": "\nஎல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு\nசமீபத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மூத்த கலைஞர்கள் பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். மேலும் விழா குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.\nஇந்த சர்ச்சைகள் குறித்து தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் நேற்று நாம் எழுதியிருந்தோம்..\nநாம் எதிர்பார்த்தது போலவே தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது :\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதையும், இறுதி நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கியதையும் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, ஒரு விழா எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக சினிமா நூற்றாண்டு விழா விளங்கியதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஎல்லா செயல்பாடுகளுக்கும் பிலிம் சேம்பர் தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா அவமானங்கள் குறித்து தமிழக அரசு கைவிரிப்புஇதிலிருந்தே கருணாநிதியின் இந்த அறிக்கை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.\nகருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, இது போன்ற விழாக்களிலே ஒருவர் தலைமை தாங்குவது தான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்றும், ஆனால் இந்த மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கடைபிடிக்கப்படவில்லை; மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை; சில கலைஞர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது.\nஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்��்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nதிரைப்பட விழாக்களில் தலையிடுவது, திரைப்படத் தொழிலில் தன் குடும்ப உறுப்பினர்களை நுழைப்பது, திரைப்பட கலைஞர்களை வைத்து பாராட்டு விழாக்களை நடத்துவது, துதிபாடிகள் முன் உலா வருவது, திரைப்படத் துறையிலுள்ள முன்னணி நடிகர்கள், நடிகையர்களை தன்னுடைய பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், இலவசமாக கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுமாறும் வற்புறுத்துவது ஆகியவை கருணாநிதிக்கு தான் கை வந்த கலை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.\nசின்னத்திரை கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா, தமிழ்நாடு திரைப்படத் துறை சார்பில் பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு விழா என பல்வேறு பாராட்டு விழாக்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன. அனைத்து திரைப்பட விழாக்களையும், திரைத் துறையைச் சார்ந்த மாநாடுகளையும் தன்னுடைய பாராட்டு விழாக்களாக மாற்றிக் காட்டிய பெருமை கருணாநிதியையே சாரும்.\nஇது போன்ற விழாக்களை நடத்துவதற்காக படப்பிடிப்பு பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதையும், திரைப்படத் துறையினரின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டதையும் திரைப்படத் துறையினர் இன்னமும் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படக் கலைஞர்களை “காக்கா கூட்டம்” என்று கருணாநிதி கூறியதை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.\nதன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் முன் வரிசையில் அமரச் செய்து தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழறிஞர்களை இழிவுபடுத்திய கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அவருடைய குடும்பத்தினருக்கே மேடையில் இடம் அளிக்காத கருணாநிதி, பல முன்னணி திரைப்படக��� கலைஞர்களை கீழே அமரச் செய்த கருணாநிதி, திரைப்படத் துறையையே கபளீகரம் செய்த கருணாநிதி, இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.\n“தோளில் கிடக்கும் துண்டு என்பது பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டி தான் மானம். கொள்கைக்காக துண்டை உதறிப் போட்டுவிட்டு போக தயங்க மாட்டோம். சுயமரியாதைக் கொள்கைகளுக்காக வேஷ்டியை இழக்க மாட்டோம்” என்ற கொள்கையுடன் இருந்த தி.மு.க.வை, “வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறிபோய்விடக் கூடாது” என்ற நிலைக்கு மாற்றிக் காட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, “துரோகம்” என்ற வார்த்தையைத் தவிர, சுயமரியாதைக் கொள்கை பற்றியோ, பகுத்தறிவு சிந்தனைகள் பற்றியோ, தன்மானம் குறித்தோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-05-14T22:49:12Z", "digest": "sha1:VMSW6XFPVUIHDTJ2Z2RFVVJCNCCJFZUE", "length": 31759, "nlines": 184, "source_domain": "chittarkottai.com", "title": "ஹேக்கிங் என்றால் என்ன? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) ப��ாதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,638 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.\nஉங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.\nஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.\nநான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.\n1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை https முறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். http பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.\n2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாக https://gmail.com வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாக www.emaanthavan.com/google.com என்று இருக்கும் icon smile ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படிதிறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரிதிறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாக www.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.\n3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.\n4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.\n5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.\n6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந���தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.\n7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.\n8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.\n9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.\n10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து ���ொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள். தகவல் உதவி நன்றி\n11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.\n12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.\nமேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்.\n(ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை, தனது பாஸ்வோர்ட் மறந்து விட்டால் ஹேக்கிங்கை கற்றுக் கொள்வது தவறில்லை. ஆனால் பிறரது கணக்கு விபரங்களை, இரகசியங்களை திருட்டுத்தனமாக அறியும் நோக்கோடு செயல்பட்டால் அது தடை செய்யப் பட்டதாகும்.\n உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் (முகமன்) சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்காக (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). (நூர்-27)“)\nஉங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\n« ‘ஆமாம் சாமி’ சபையா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nதிருமண அறிவிப்பு: 19-12-2010 அப்துல் பாசித் – சுபுஹானியா\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nசந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nமூளை – கோமா நிலையிலும்..\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/670582", "date_download": "2021-05-14T23:41:49Z", "digest": "sha1:E6KTTW3KDAEVW6R4J3J5V5QT2EGL3HTZ", "length": 7784, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nயுகாதி புத்தாண்டில் ஜாதி, மத, துவேஷம் நீங்கி விரைவில் தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த மொழி சிறுபான்மையினரை பாதுகாக்கிற நல்லாட்சி அமைய இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஆசிரியர் பணிநியமனங்களில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது உடனே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nபாமகவுடன் கொள்கைரீதியான கருத்து வேறுபாடுதான் உள்ளது. விசிக யாருக்கும் எதிரி இல்லை. - விசிக தலைவர் திருமாவளவன்\nகர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும். - கர்நாடகா முதல்வர் எடியூரப்பா\n மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு\nகொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\nகொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nகமல் கட்சி கூடாரம் காலியாகிறது ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: பெண் நிர்வாகியும் விலகல்\n× RELATED “தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/4384", "date_download": "2021-05-14T22:07:23Z", "digest": "sha1:EFMP42BVGHUZQOQQLFSSYXB4TKOW7QBJ", "length": 8679, "nlines": 43, "source_domain": "online90media.com", "title": "மனிதர்களுக்கு நிகராக போட்டி போடும் நாய் !! இறுதியில் நடந்த வி பரீதம் என்ன தெரியுமா !! – Online90Media", "raw_content": "\nமனிதர்களுக்கு நிகராக போட்டி போடும் நாய் இறுதியில் நடந்த வி பரீதம் என்ன தெரியுமா \nNovember 10, 2020 Online90Leave a Comment on மனிதர்களுக்கு நிகராக போட்டி போடும் நாய் இறுதியில் நடந்த வி பரீதம் என்ன தெரியுமா \nநம்முடைய வீடுகளில் செல்லப் பிராணிகள் வீட்டின் ஒரு குடும்ப உறுப்பினராக வலம் வருபவை. செல்லப் பிராணிகளை வாங்கியோ அல்லது தத்தெடுத்தோ நம் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த நாள், வாழ்க்கையின் அளவிலா சந்தோஷங்களை அள்ளிக் கொண்டுவரும் இனிய நாளாகத்தான் இருக்கும். ஆனால், நம் புதிய விருந்தினரை சந்தோஷமாக வரவேற்கும் நாம், அவற்றை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். இதற்கென கால்நடை வளர்ப்பு நிபுணர்கள் வழங்கும் சில முக்கிய ஆலோசனைகளை எல்லோரும் தெரிந்துகொள்வதும் அவசியமாகும்.\nவீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது, குடும்பத்தில் உள்ள பலருக்கும் நன்மை செய்யக்கூடியது.உங்கள் வீட்டில் என்ன செல்லப்பிராணி உள்ளது நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன்கள் என ஏராளமாக அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவை தவிர ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பு பிராணி களாகவும், பொருளாதார ரீதியான தேவைகளுடனும் செல்லப் பிராணிகள் போல\nபராமரிக்கும் விவசாய குடும்பங்களும் நம்மிடையே அதிகம். வாழ்க்கையில் மதிப்பை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவற்றோடு விளையாடுவது பிடிக்கும்.\nஅப்படி, உங்கள் வீட்டில் ஒரு செல்லப்பிராணியோ, வளர்ப்பு பிராணியோ இருந்தால், அது உங்கள் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும். செல்லப்பிராணி பிரியர் ஒருவர் அவர் வளர்க்கும் நாய் குட்டியுடன் சாப்பிடுவதில் போட்டி வைத்துள்ளார்.\nஇறுதியில் இப்படி ஒரு மாற்றம் நடக்கும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள். நாய் குட்டிதான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனது முதலாளியின் சாப்பாடையும் இறுதியில் சாப்பிடுகின்றது.\nகுறித்த காட்சி தற்போழுது சமூகவலைத்தளத்தில் வெளியிடபட்டு வைரல் ஆகி வருகின்றது . மேலும், இந்த காட்சியை பலர் பார்த்து ரசித்துள்ளனர். பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றார்கள்.\nஇதோ அந்த வீடியோ காட்சி.\nஉங்களது கைவிரல் நகத்தில் பிறை போன்ற தோற்றம் இருக்கின்றதா ஆ ச் சர் யமூட்டும��� அறிவியல் உண்மைகள் \nபார்ப்பவர்களை க திக லங்க வைக்கும் வில்லத்தனம் இந்த வயசிலேயே இந்த குழந்தை இப்படியா இந்த வயசிலேயே இந்த குழந்தை இப்படியா \nஆண்களே உ ஷா ர் இருங்கள் … இந்த 11 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள் … இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா \nஅ ர ங் க த்தில் கthaறி அ ழு ம் சிறுமி எல்லோரையும் க ண் ணீ ரில் நனைத்த சிறுமியின் அ ழு கைக்கு காரணம் தெரியுமா \nகுளியலறையில் இந்த 5 விடயங்களையெல்லாம் க ண் டிப்பாக செய்யக்கூடாதாம் மீ றிசெய்தால் பா தி ப்பை உண்டு பண்ணும் \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/leading-actress-saidhanshika-who-scored-baldi-viral-video-121030800101_1.html", "date_download": "2021-05-14T21:48:25Z", "digest": "sha1:3R3M6PL3GI2MNCNFQPNEZCO7KD4WOYVB", "length": 11278, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "பல்டி அடித்த முன்னணி நடிகை …வைரலாகும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபல்டி அடித்த முன்னணி நடிகை …வைரலாகும் வீடியோ\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகை தன்ஷிகா இவர் தற்போது யோகி டா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஅரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இவர் தற்போது இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கிவரும் யோகி டா என்ற படத்தில் நடித்துவருகிறார்.\nஇப்படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதால் தன்ஷிகாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது.\nஇந்நிலையில் யோகி டா படத்தில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் - அதிமுக தேர்தல் வாக்குறுதி\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்....முண்டியடித்த கூட்டம்\nசூர்யா பட ஹீரோயின் மற்றும் இயக்குநரை பாராட்டிய கேப்டன் கோபிநாத்\nஉலகில் மிகப்பெரிய இ- ஸ்கூட்டர் தொழிற்சாலை \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Hamamatsu", "date_download": "2021-05-14T22:05:36Z", "digest": "sha1:WA6TQH5IBIBQTOEI3XYVCFTOPBL6CJYH", "length": 7394, "nlines": 115, "source_domain": "time.is", "title": "Hamamatsu, ஜப்பான் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHamamatsu, ஜப்பான் இன் தற்பாதைய நேரம்\nசனி, வைகாசி 15, 2021, கிழமை 19\nசூரியன்: ↑ 04:46 ↓ 18:45 (13ம 59நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nHamamatsu பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHamamatsu இன் நேரத்தை நிலையாக்கு\nHamamatsu சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 59நி\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்���ியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 34.70. தீர்க்கரேகை: 137.73\nHamamatsu இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஜப்பான் இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Welfare-Board-for-Astrologers---Resolution-of-the-Astrologers-Association-meeting-held-in-Trichy", "date_download": "2021-05-14T23:24:42Z", "digest": "sha1:UAKNUB5N32I3CA7G5PZDIUPOYJVILLYF", "length": 20443, "nlines": 329, "source_domain": "trichyvision.com", "title": "ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில் நடந்த ஜோதிடர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்!! - trichyvision- News Magazine", "raw_content": "\nபெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி...\nகடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்...\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை...\nகடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த...\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா நிகர்நிலை...\nதிருச்சி காந்தி சந்தை சுற்றியுள்ள தரை கடைகள்...\nதிருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில்...\n5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார...\nமக்களுக்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும் பண்டிகை...\nஅதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி...\nதிருச்சியில் 1776 மதுபான பாட்டில்கள் அதிரடி சோதனையில்...\nமாஸ்க் வாங்கினால் பிரியாணி இலவசம் - திருச்சியில்...\nதொழ��லையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள்...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் எதிரொலி :...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும்...\nதிருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு...\nதிருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என வாக்குச்சாவடி...\nஇலால்குடி வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nதுறையூர் - வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nமுன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி...\nஇணையவழியில் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கும்...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nநோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆக்சூரியல் அறிவியல்...\nதிருச்சியின் 87ஆண்டுகளான ராமகிருஷ்ணா டாக்கீஸ்க்கு...\n53ஆண்டுகால ஏக்கம் - திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு...\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு...\nகேலா விருத்தி முறையில் வாழை உற்பத்தியில் அசத்தும்...\nதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி...\nதற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில்...\nதிருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள்...\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி...\nதிருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஐடி...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nஇணைய வழியில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்பனை....\nவீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி சகோதரிகள்\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உண��ே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஇரட்டை முக கவசம் அணியும் பொழுது பின்பற்ற வேண்டிய...\nகொரோனாவால் குழந்தை பருவத்தின் இன்பங்களை தொலைக்கும்...\nஇயற்கை உணவே இன்றைய வாழ்க்கையின் மருந்து\nஆட்டிசம் ஒரு நோயல்ல அது ஒரு நிலையே\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின்...\nவீட்டிலிருந்தே பணியாற்றுவதில் இருக்கும் நன்மை...\nகொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது...\nநாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர்...\nமுகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு...\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில் நடந்த ஜோதிடர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில் நடந்த ஜோதிடர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்\nபாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வதுரை, நிறுவனர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கோபால்சாமி, வடிவேல், கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.\nமுன்னதாக வள்ளுவர் குல பஞ்சாங்கம் வெளிடப்பட்டது.\nஅதனை தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும்,வள்ளுவர் குலத்தவருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.\nமேலும், ஜோதிடர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..\nஇலவச பச்சரிசி வழங்குவதற்கான அரசு உத்தரவு வரவில்லை - காதர்மொ���்தீன் அறிக்கை.\nரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு மனு.\nமர்மமான முறையில் இறந்து கிடந்த 9 மயில்கள்\nபிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருச்சி விஷன்...\nதொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக திருச்சிக்கு...\nசோழ தேசத்து மாமன்னனின் 1035வது சதய விழா\nஶ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி முதல் சுற்றில்...\nஅரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் மருத்துவராக வாய்ப்பளித்த...\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் 5 பிரச்சினைகளுக்கு...\nபெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு...\nதிருச்சி காந்தி சந்தை 30 மணி நேரம் மூடப்படுகிறது ஆணையர்...\nகாந்தி சந்தை கோவிட் தொற்றின் பிறப்பிடமாகிவிடும் என்ற அச்சம்...\nஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன்...\nஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில்...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேடிச்சென்று...\nதொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து...\nஅரியலூர் எம்எம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் (M.M.Multispeciality...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசோடு இணைந்து...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nதிருச்சி FOODIEEயில் பணிபுரிய டெலிவரி நிர்வாகி தேவை\n7 நாட்களுக்கு இலவச அலுவலக இடமளிக்கும் திருச்சி (Trichy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/forum_news/tamil-eelam-internal-and-external-essential-of-reality/", "date_download": "2021-05-14T23:36:14Z", "digest": "sha1:AG5ZPYBRHSZGLREZAH5YS4BG7BNDQVWM", "length": 14437, "nlines": 124, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது!", "raw_content": "\nYou are here:Home பேரவை பேரவை செய்திகள் தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது\nதமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது\nதமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது\nதமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அது நடந்தால் எமக்கு மகிழ்ச்சியே. நடக்க வேண்டும் என்ற ஆசையாகவும் உள்ளது.\nஆனால், அன்மையில் நடைபெற்ற மாநாட்டில், மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற திருமணம் போல அமைந்திருந்ததுதான் வியப்பு. தமிழீழம் உருவாகுவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் அல்லது அதற்கான சாத்தியக் கூறுகள் இப்போது இருக்கிறதா என்பதை எதார்த்தில் பார்க்க வேண்டியதாக உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nதற்போது இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பு எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறதை அறிந்திருக்க வேண்டும். அந்த செயல்பாட்டில் 50 விழுக்காடு முயற்சியும் முடிந்து விட்டது நிலையுள்ளது. இதனிடையே ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அது பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் 5 நாட்களாக விவாதிக்கப்பட்டது. மீண்டும் வழி காட்டுக் குழுவில் விவாதிக்கப்பட்டு ஒரு (யாப்பு) வரைவு எழுதப்பட வேண்டும். இலங்கை அரசியலில் ஆளும் கட்சிகளுக்கு இடையே கடந்த இரண்டு மாத காலமாக நடைபெறும் குழப்பம் காரணமாக இடைக்கால அறிக்கை பற்றிய விவாதம் தேக்க நிலையில் தற்போது உள்ளாகியுள்ளது.\nஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் பேசும் மக்களது மரபு வழிப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே ஈழ மக்களால் தேர்வு செய்யப்பட்ட இன்றைய தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது ஒரு குறைந்த பட்ச கோரிக்கை. இதற்கே தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகளிடமிருந்து இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இப்படியான தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதிகளது கைதான் இன்னும் ஓங்கியிருக்கிறது. இப்போது வரையப்பட்டுள்ள புதிய யாப்பு முயற்சி தோல்வியுற்றால் தனித் தமிழீழம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என தமிழ்த் தலைவர்கள் மறைமுகமாக எச்சரித்தும் வருகிறார்கள்.\nஇந்தியா, அமெரிக்கா, ���னடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளது ஆதரவு எமக்குத் தேவை. இந்த நாடுகளது ஆதரவு இல்லாது ஒரு அடிகூட முன்னுக்கு எடுத்து வைக்க முடியாது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழீழத்துக்கு குரல் கொடுப்போர் இந்தியாவையும், அமெரிக்காவையும் பகைக்கக் கூடாது. அந்த நாடுகளைத் தங்கள் பக்கம் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்றதற்குக் காரணம் அவர்கள் பூகோள அரசியல் யதார்த்தத்தை தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான். உலகில் உள்ள 31 நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தன.\n1991 இல் இந்தியாவை புலிகள் பகைத்துக் கொண்டார்கள். பங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற முழக்கத்தின் ஊடாக சிறிலங்காவும் 21 உலக நாடுகளும் கைகோர்த்து விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டன.\nஇப்போது இலங்கையில் தமிழர் தரப்பு ஒஸ்லோ பிரகடனத்தில் வரையப்பட்ட ஒரு தீர்வைத்தான் கேட்டிருக்கிறது. அது தோல்வியுற்றால் நாங்கள் தனிநாடு அமைக்க உலக நாடுகளின் உதவியை நாடுவோம். வரலாற்று ரீதியாக இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதியை (யாழ்ப்பாண இராச்சியம்) குறைந்தது நான்கு நூற்றாண்டுகளாவது (கிபி 1213 – 1619) தமிழ் அரசர்கள் ஆண்டிருக்கிறார்கள். போர்க்களத்தில்தான் நாட்டை அந்நியரிடம் பறி கொடுத்தார்கள்.\nஇலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான். ஆனால் அப்படிக் கூற சாட்சியம் போதவில்லை என ஐ.நா.மனித உரிமைப் பேரவை சொல்லுகிறது. அதற்கான சாட்சியம் கிடைக்கும் போது அதுபற்றி பரிசீலனை செய்யலாம் என பேரவையின் ஆணையரது ஊடகப் பேச்சாளர் 2015 ஆம் ஆண்டு தெரிவித்தார். இதுதான் இன்றைய எதார்த்தம்.\nஉதவி செய்கிறோம் என நினைத்து எமது பக்கத்தில் உள்ள அதிதீவிர தமிழ்த் தேசியம் பேசுவோர் இலங்கைத் தமிழர்களது அரசியல் போராட்டத்துக்கு இடையூறாக இருந்தது விடக் கூடாது.\n– வேலுபிள்ளை தங்கவேலு, கனடா\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தம��ழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/619907-democratic-process-cannot-be-allowed-to-be-subverted-through-unlawful-protests-pm-at-riots-in-us.html", "date_download": "2021-05-14T22:49:37Z", "digest": "sha1:E3II7HXMRBLGIV44K3ON5M2GAUJ2LXRV", "length": 18614, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சட்டவிரோதப் போராட்டங்கள் மூலம் ஜனநாயக செயல்முறையை தகர்ப்பதை அனுமதிக்க முடியாது: அமெரிக்க வன்முறை குறித்து பிரதமர் மோடி கருத்து | Democratic process cannot be allowed to be subverted through unlawful protests: PM at riots in US - hindutamil.in", "raw_content": "\nசட்டவிரோதப் போராட்டங்கள் மூலம் ஜனநாயக செயல்முறையை தகர்ப்பதை அனுமதிக்க முடியாது: அமெரிக்க வன்முறை குறித்து பிரதமர் மோடி கருத்து\nபிரதமர் மோடி : கோப்புப்படம்\nசட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயக செயல்முறையை தகர்க்கப்பதை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை குறித்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.\nஇந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஅப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.\nஇதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். ஆனால் போராட்டக்கார்ரக��் ஆயுதங்கள் மூலம் தாக்கியதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் 200 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற வன்முறையை யாரும் பார்த்தத்தில்லை எனும் அளவில் உலகத் தலைவர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். அமைதியான, ஜனநாயக முறையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வாஷிங்டன் டிசியில் நடக்கும் வன்முறையையும், கலவரத்தையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அமெரிக்கத் தேர்தலுக்குப்பின் அதிகாரம் அமைதியான முறையில் மாற்றம் செய்யப்பட்டு தொடர வேண்டும். சட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயக செயல்முறையை தகர்ப்பதை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி நடக்கும் போராட்டம் அவமானமாக இருக்கிறது. உலகில் ஜனநாயகம் நிலைபெற்று இருக்க அமெரிக்கா குரல் கொடுக்கிறது. அதுபோல் அமெரிக்காவிலும் ஆட்சிமாற்றம், அதிகார மாற்றம் அமைதியாக முறையாக நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nஅமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தூண்டியவர் ட்ரம்ப்: ஒபாமா சாடல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: சர்ச்சைக்குரிய பேச்சால் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்: போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு\nபிரிட்டனில் ஒரே நாளில் 60,916 பேருக்குக் கரோனா பாதிப்பு\nஅமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தூண்டியவர் ட்ரம்ப்: ஒபாமா சாடல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: சர்ச்சைக்குரிய பேச்சால் நிர்வாகம்...\nஅமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்: போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர்...\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக��கும்போது...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nபுதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம்: நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியில் எடுக்கப்பட்டது\nபிலிப்பைன்ஸில் கரோனா தொற்று 11,24,724 ஆக அதிகரிப்பு\nஇஸ்ரேல் - ஹமாஸ் மோதல்; தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுக்க...\nதாய்லாந்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: 24 மணி நேரத்தில் 1,983 பேர் பாதிப்பு\nகங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம்: விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபிளாக் ஃபங்கஸ் என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்னென்ன\nஇந்தியாவில் அறிமுகமாகியது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: விலை விவரத்தை வெளியிட்டது டாக்டர் ரெட்டிஸ்...\nமகாராஷ்டிராவில் ‘பிளாக் ஃபங்கஸ்’ தொற்றால் கரோனாவிலிருந்து குணமடைந்தோரில் 52 பேர் உயிரிழப்பு\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் ; ஜனவரி 7 முதல்...\nஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: ஜன.10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20Erode", "date_download": "2021-05-14T23:15:29Z", "digest": "sha1:6SIQZ4CXNKP4KG3ZCG4SCNCTU2ZDB7M5", "length": 8798, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Erode - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nஈரோடு : மனைவிக்கும் தோழிக்கும் கடவுள் வேடம் போட்டு கல்யாணம் செய்து, பெற்ற பிள்ளைகளையும் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதி���ு\nஈரோட்டில் மனைவியையும் அவரது தோழியையும் சிவன் - பார்வதி என சித்தரித்து, பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்திய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட நபர் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள...\nசிவாங்கி மனசுல சக்தி... இந்த கொடுமைக்கு பேரு தான் கடவுள் பக்தியா தோழியுடன் மனைவிக்கு டும்..\nசிவனும் சக்தியுமாக தோற்றத்தில் உள்ளதாக கூறி கணவரே, மனைவியை அவரது தோழிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த கூத்து ஈரோடு அருகே அரங்கேறியுள்ளது. தாயின் தோழியை தந்தை எனவும், தந்தையை மாமா எனவும் அழைக்கச...\nமுன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டி\nஈரோடு மாவட்டம் பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்காததால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பெருந்துறை தொகுதியில் கடந்த 2011-ம் ஆண...\nதனக்கு வாய்ப்பு வழங்காதது ஏன், எனக் கேட்டு கண்ணீர் விட்ட தோப்பு வெங்கடாசலம்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் எனக் கேட்டு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கண்ணீர் விட்டு அழுத நிலையில், உடனிருந்த ஆதரவாளர்களும் கதறி அழுதனர். பெருந்துறை த...\nஈரோட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் சதம் அடித்த வெயில்\nதமிழ்நாட்டில் ஈரோட்டில், வெயில் சதம் அடித்திருக்கிறது. இளவேனிற்காலமான மாசி மாதத்தில், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் தகிக்கிறது. சனிக்கிழமை அன்று ஈரோடு மாநகரில், ...\nநடுத்தெருவில் குடுமிப்பிடி சண்டையிட்ட ஊராட்சித் தலைவர்கள் - செய்வதறியாது திகைத்த கிராமத்தினர்..\nஊராட்சி மன்றத் தலைவரும், துணைத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நடுத்தெருவில் ஒருவரது குடுமியை ஒருவர் பிடித்து அடித்துக் கொண்ட சம்பவம் ஈரோட்டில் ...\nதிமுக ஆட்சி மீண்டும் மலரும் : மு.க. ஸ்டாலின் நம்பிக்கை\nதமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின் \" என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20online%20tamil%20news", "date_download": "2021-05-14T22:05:20Z", "digest": "sha1:WJHIB3CJQA5HCRPHIXUBS6YAVC3ZFH74", "length": 8769, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for online tamil news - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு ...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nராங்கால் செய்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு முத்தம் கேட்டு அடம் பிடித்த இளைஞரை, லாட்ஜில் ரூம் போட்டு பெண்ணின் சகோதரர் தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பல் அடித்துத் துவைத்த வீடியோ காட்சி வெளியாக...\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nசென்னை திருவிக நகரைச் சேர்ந்த 50 வயதான பாடிபில்டர் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குமரன் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, மருத்துவமனை நிர்வாகம் மேலும் இரண்டர...\nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு.. 120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர்\nவிடுமுறைக்கு ஊருக்கு சென்ற இடத்தில் விவசாயி போல டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுத்த விபரீத இளைஞர் ஒருவர், டிராக்டரை இயக்க முயன்றதால், டிராக்டருடன் 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் அத...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 892 பே...\nகடுமையாகும் ஊரடங்கு.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கில் கூடுதலாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும், அதன...\nகேரளாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு\nகேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தினந்தோறும் 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படு...\nRT - PCR சோதனை முடிவுகளை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடாது :தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு\nஆர்.டி.பி.சி.ஆர். சோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வருவதற்கு முன்னரே, முடிவுகளை நேரடியாக தெரிவிக்கக்கூடாது என தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தொற்று அறிகுறிகளுடன் RT - ...\nமுத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்.. ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி\nபாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. \nடிராக்டரில் ஏறி செல்பி.. மாடர்ன் விவசாயிக்கு நேர்ந்த விபரீத முடிவு....\nநல்லா சொன்னாம்பா நம்ம கூல்சுரேஷ்..\nசில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை...\nசட்டக்கல்லூரி மாணவிக்கு மயக்க குளிர்பானம் மன்மத பேராசிரியர் ஓட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/story-of-sowmiya", "date_download": "2021-05-15T00:13:26Z", "digest": "sha1:MD6JQ34MWYDE64G32RGQ5IICUGDAR37M", "length": 9626, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 December 2020 - எங்கள் கனவும் நனவாகும்!|Lambadi community student Sowmiya got mbbs seat from horizontal reservation - Vikatan", "raw_content": "\nசினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்\nசினிமா விமர்சனம்: காவல்துறை உங்கள் நண்பன்\nசினிமா விகடன் : OTT கார்னர்\nசினிமா விகடன்: சோசியல் pulse\nசினிமா விகடன் - TAKE1\nசினிமா விகடன்: “பாசிட்டிவ் சிந்தனை என்பது ஏமாற்றும் தந்திரம்\nவிகடன் TV: இதுவும் குடும்பக்கதைதான்\nவிகடன் TV: “��ன் மகள் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவில்லை வெளியேறுகிறார்\nவிகடன் TV: “என்னைக் கிண்டலடித்த கலைஞர்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “தமிழ் சீரியல் ஹீரோக்களைப் பிடிக்காது\n“நான் வளர்த்த மரங்களின் மதிப்பு 400 கோடி ரூபாய்\nதீர்மானிக்க வைத்த தீபாவளி சந்திப்பு\nடிரோன் போர்... சுரங்க அட்டாக்...\nபாதிப்பு குறைவு என்பதால் பயம் போகலாமா\n - போராட்ட வெப்பத்தால் சூடாகும் குளிர்நகரம்\nவிகடன் பொக்கிஷம்: \"ரஜினி, கமல், விஜய்க்கு இல்லை சத்தம்... சிம்புன்னா மட்டும் ஏன் குத்தம் \nவிகடன் பொக்கிஷம்: கதாவிலாசம் - அகச்சித்திரம்\nவிகடன் பொக்கிஷம்: உவமைக்கு அப்பாற்பட்ட உன்னத கவிஞர்\nவிகடன் பொக்கிஷம்: விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன் - விஜய் அரசியலுக்கு வருவார்\nஏழு கடல்... ஏழு மலை... - 18\nஉலகை இயக்கும் இந்தியர்கள் - 5 - ஜெய்ஸ்ரீ உல்லல்\nதமிழக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு, சவுமியாவின் கனவை நினைவாக்கியதோடு ஒரு தலைமுறையின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-14T22:58:56Z", "digest": "sha1:WAQR6PA47OARQYCU54ALTOKM7IF52NWU", "length": 5100, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা பள்ளதிவிடுதி", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வ���டிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://churchofsaviour.com/tamil-psalms/33-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-14T22:43:48Z", "digest": "sha1:4TMUGL4KEI4IJCBSPLQQ2N4GC4UAAYI6", "length": 6238, "nlines": 96, "source_domain": "churchofsaviour.com", "title": "33 சங்கீதம் – INDIAN CHURCH OF SAVIOUR", "raw_content": "\n1 வது பங்கு. வச.1 – 8\n3 கர்த்தருடை வார்த்தை செம்மை\n2 வது பங்கு. வச.9 – 22\n1 எகோவாகட்டளை யிடஎதும்நிற்கும் – எகொ\nசூதானநினைவுகள் தொலைந்திடச்செய்யும் – எகொ\nதம்மாலோசனை சதாகாலஞ்செலச்செய்யும் – எகொ\n4 தாந்தெய்வம் என்றதைத் தெரிந்திட்டசாதியும்\nபேர்ந்திடாப்பெரும் பாக்கியமுள்ளதே – எகொ\nநரமக்களையுமே நன்றாகநோக்கிற – எகொ\nபூமியின்குடியையும் போற்றிக்கண்ணோக்கிற – எகொ\n7 இவர்களெல்லாருடை இதயமும் உருப்பித்து\nஇவர்களின்செய்கைகள் யாவையுங்கவனிக்கும் – எகொ\nவீரன்தன்பெலத்தின் மிகுதியால்த்தப்பான் – எகொ\nபெரியதாம்பெலத்தால் பெருமோச விலக்கா தெகொ\nமிஞ்சக்கண்களை அவர்கள்மேல் வைத்திடும் – எகொ\nநம்முடைஉதவி பரிசையுமாகிய – எகொ\nஆம்நமதிருதயம் அவருக்குள்மகிழுமே – எகொ\nஎன்றென்றைக்குமே நின்றிடக்கடவது – எகொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2021/01/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-05-14T23:09:12Z", "digest": "sha1:4V7W5QZMFVWLWCHK22CA7VQ66OASQNAM", "length": 32315, "nlines": 244, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா\nமூலம் : வைக்கம் முகமது பஷீர் [1908 –1994 ]\nஆங்கிலம் : மினிஸ்தி நாயர் [ Ministhy Nair]\n( இந்தச் சிறுகதையின் அடிப்படையில் பஷீர் அவர்களே திரைக்கதை எழுதி பிரேம் நசீர் , மது, விஜயநிர்மலா நடித்த ‘பார்கவி நிலையம்’ என்ற மலையாளப் படத்தை ஏ வின்சென்ட் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்)\nஅந்த நாளையோ, மாதத்தையோ, வருடத்தையோ சொல்ல வேண்டியதில்லை. நான் ஒரு வீடு தேடிக் கொண்டிருந்தேன். அது ஒரு புதிய விஷயமல்ல. நான் எப்போதும் அந்த ஒரு தேடலில் இருந்திருக்கிறேன். ஒரு வீடு அல்லது அறை என்பது எனக்கு எப்போதும் திருப்தி தந்ததில்லை.அதில் முடிவில்லாத குற்றங்களைக் கண்டு பிடிப்பதிலேயே இருப்பேன். ’உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் விட்டுவிடுங்கள்” ஆனால் நான் எங்கே போவது” ஆனால் நான் எங்கே போவது நான் யாரிடம் இதைச் சொல்லமுடியும்.\nநான் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு அதைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.பல வீடுகளும், அறைகளும் என் குறைகளுக்குப் பலியானவை. அது யாருடைய தவறுமல்ல.எனக்குப் பிடிக்காவிட்டால் காலி செய்வேன். யாருக்குப் பிடிக்கிறதோ அவர்கள் குடி வருவார்கள்.வாடகை வீட்டின் சரித்திரம் இந்தமாதிரி ஒடிக்கொண்டிருந்தது.\nவீடுகள் கண்டுபிடிப்பதென்பது கடுமையானதாக இருந்த ஒரு காலம் அது.நல்ல இடத்திற்கு அதிக விலை தரவேண்டும்.இதில் உயர்வு, தாழ்வுமுண்டு.நான் ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன்.\nநெரிசலான நகர்ப் பகுதியிலிருந்து விலகி, நகராட்சி எல்லை யில் இருந்த ஒரு சிறிய பங்களா– பார்கவி நிலையம்.’வீடு வாடகைக்கு’ என்று கதவில் ஒரு பழைய பலகை தொங்கிக் கொண்டிருந்தது.\nமிகப் பழமையானதாக இருந்தாலும், அந்த வீடு என்னைக் கவர்ந்தது.என்னால் அந்த வீட்டில் இருக்கமுடியுமென நான் முடிவு செய்தேன். அடித்தளத்தில் நான்கு அறைகளும்,சமையலறையும்,குளியலறையுமிருந்தன. முதல் மாடியில் ஒரு முகப்பும், இரண்டு அறைகளுமிருந்தன. குழாய் வசதியிருந்தது.ஆனால் மின்சாரமில்லை.\nசமையலறையருகே அருகே ஒரு பழைய கல் கிணறும்,ஓரத்தில் கழிவறையு மிருந்தது. வீட்டின் நான்கு பகுதிகளையும் இணைப்பதான ஒரு சுவர், பொதுச் சாலையின் அருகிலிருந்தது.\nஎப்படி அதுவரை யாரும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர வில்லையென்று எனக்கு மகிழ்ச்சியுடனான ஆச்சர்யம். துருவிப் பார்க்கிற கண்களிலிருந்து மறைக்கப்பட வேண்டிய ஒரு பெண் அது என்று எனக்குத் தோன்றியது.அவளை நான் புர்கா போட்டு மறைக்க வேண்டும்.\nபணம் திரட்டுவதில் மும்முரமாக இருந்��ேன்.இரண்டு மாத வாடகையை முன் பணமாகக் கொடுத்துவிட்டு வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டேன்.வீட்டைக் காலி செய்துவிட்டு மேல் மாடியில் குடியேறி விட்டேன்.என்னுடைய சாமான்களைத் தூக்கி வந்த கூலியாட்கள் அந்த இடத்தைப் பார்த்து பயந்து உள்ளே வராமல் கதவுக்கு வெளியே சாமான்களை வைத்துவிட்டுப் போய்விட்டனர்.\nநான் குளியலறை உட்பட எல்லா அறைகளையும் பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தேன். எங்கும் ஏராளமான புழுதி படர்ந்திருந்தது. சுத்தம் செய்து கொண்டிருந்த போது பூட்டப்பட்டிருந்த ஓர் அறையைப் பார்த்து விட்டுக், குளிக்கப் போய் விட்டேன்.மிக லேசாக உணர்ந்தவனாக, கிணற்றைச் சுற்றி தடுப்பாக எழுப்பப்பட்டிருந்த கல்லில் உட்கார்ந்தேன். பரவசமாக இருந்தேன்.முடிவற்ற கனவுகள் காணலாம். பசுமையான காம்பவுண்டைச் சுற்றி ஓடலாம்.எனக்காக ஓர் அழகான தோட்டத்தை அமைக்கத் திட்டமிட்டேன்.அங்கு முழுவதுமாக ரோஜாப் பூக்கள் இருக்க வேண்டும். மல்லிகையும் தான்\nஒரு சமையல்காரரை வேலைக்கு வைக்கலாமா என்று யோசித்துப் பின் வேண்டாமென முடிவு செய்தேன்.சிற்றுண்டி முடித்து விட்டுவரும் போது, பிளாஸ்கில் தேநீர் வாங்கி வந்து விடுவேன்.ஹோட்டலில் மதியவுணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அவர்களே இரவு உணவையும் அனுப்பலாம். தபால்காரரிடம் என் புதிய முகவரி குறித்துப் பேசவேண்டும்.\nமற்றவர்களிடம் நான் இருக்கும் இடம் பற்றிச் சொல்லி விடக்கூடாதென்று எச்சரிக்க வேண்டும். அருமையான இரவுகளும், பேரானந்தமான பகல் பொழுதுகளும் எனக்காகக் காத்திருக்கின்றன என்னால் எழுதிக் குவிக்க முடியும்.\nமேலே சொன்னது போல பலவித எண்ணங்களில் ஆழ்ந்திருந்த நான் கிணற்றுக்குள் வெறித்தேன். உள்ளே தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை; புதர் மண்டிக் கிடந்தது.நான் ஒரு கல்லை உள்ளே போட்டேன்.\n உள்ளே தண்ணீரிருக்கிறது. அது காலை பதினோருமணி. முந்தைய நாளிரவு நான் தூங்கவேயில்லை. ஹோட்டலைக் காலி செய்து,வீட்டு சொந்தக்காரரைப் பார்த்து விட்டு, கட்டில், அலமாரி, நாற்காலி ஆவணங்கள், கிராமபோன், ரிக்கார்டுகள், என்று என் உடைமைகளை கவனமாகக் கட்டிவைத்தேன். விடியுமுன்பே புது வீட்டிற்குப் புறப்பட்டு விட்டேன்.\nபுது வீட்டின் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு,முன் கதவைப் பூட்டினேன். சா��ியைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, சாலையில் சிறிது உலாவினேன். புது வீட்டில் எந்தப் பாடலைக் கொண்டு இரவுப் பொழுதை ஆரம்பிப்பது என்று யோசித்தேன். ஆங்கிலம்,அரேபியம், உருது, இந்தி,தமிழ்,வங்காளம் என்று நூற்றுக்கணக்கான பிரபல பாடகர்களின் இசைத்தட்டுக்கள் என்னிடமிருந்தன. மலையாள மொழி இசைத் தட்டுக்கள் என்னிடமில்லை. இசை வழிமுறைகள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை.\nஇப்போது புதிய டைரக்டர்களும், பாடகர்களும் அறிமுகமாகிக் கொண்டிருக் கின்றனர். மலையாளத்திலும் இசைத்தட்டுக்கள் வாங்க முடிவு செய்தேன்.\nயார் பாடலை முதலில் கேட்பது பங்கஜ் மாலிக்சில பெயர்களை மனதில் புரட்டிப் பார்த்தேன். ’தூர் தேஷ்கே ரெகனே வாலே’ என்றொரு பாடல்…பெண் எனக்கு நினைவிலில்லை. திரும்பிய பிறகு பார்த்துக் கொள்ளலாம். தோளைக் குலுக்கிக் கொண்டேன்.\nதபால்காரரைச் சந்தித்து என் முகவரியைச் சொன்ன போது அவர் திகிலடைந்தார். “ஓ…கடவுளே சார்..அந்த வீட்டில் ஓர் அசாதாரணமான மரணம் நிகழ்ந்தது…அதனால்தான் இதுவரை யாரும் குடிவரவில்லை”\n “நான் ஒரு கணம் திணறிவிட்டு அந்தச்சம்பவம் பற்றி விசாரித்தேன்.\n“முற்றத்தில் ஒரு கிணறு இருக்கிறது…அதில் யாரோ ஒருவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.அதற்குப் பிறகு அந்த வீட்டில் அமைதியே யில்லை. பலர் வாடகைக்கு வர முயன்றனர். இரவில் கதவுகள் தானாகவே அடித்து மோதிக் கொள்ளும்…தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும்..\nஇரவில் கதவுகள் தானாகவே அடித்து மோதிக் கொள்ளும் தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும் தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும் தண்ணீர்க் குழாய்கள் பூட்டியிருந்ததைக் கவனித்திருந்தேன். வெளி மனிதர்கள் அதன் பயன்பாட்டைத் தவிர்க்க பூட்டியிருப்பதாக, வீட்டுச் சொந்தக்காரர் சொன்னார். குளியலறைக் குழாய்கள் பூட்டப்பட்டிருப்பதற்கான தேவை எனக்குப் புரியவில்லை.\n“இரவில் யாரோ வந்து மூச்சுத் திணற வைப்பது போலிருக்கும். யாரும் உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா ” அவர் சொல்லிக் கொண்டே போனார்.\nநான் மிரண்டு போனேன்.” ஐயோ ,இரண்டு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்து விட்டேனே ’என்று நினைத்தேன்.” அது ஒன்றும் பெரிதல்ல, ஒன்றிரண்டு மாய மந்திரங்கள் செய்தால் சரியாகிவிடும். என் கடிதங்கள் அந்த முகவரிக்கு வந்து சேரும்படி பார்த்துக�� கொள்ளுங்கள்.” என்று பதில் சொன்னேன்.\nதைரியமாகப் பேசினேன். நான் ஒருகதாநாயகனோ ,கோழையோ இல்லை. மற்றவர்களை எது பயமுறுத்துமோ அது என்னையும் பயமுறுத்தும். நீங்கள் என்னை கோழை என்று அனுமானிக்கலாம். என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் \nநான் மிக மெதுவாக நடந்தேன். வேண்டுமென்பதற்காக நான் அனுபவத்தைப் பின் தொடர்வதில்லை.ஆனால் அனுபவம் என்னை நோக்கி ஓடி வந்தால் என்ன செய்ய முடியும் என்ன நடக்கப் போகிறதென்று தெரியவில்லை.\nஹோட்டலுக்குப் போய்த் தேநீர் குடித்தேன். பசி செத்துப் போனது. வயிறு அக்னியானது…பயமெனும் கலவரம்.. மதிய உணவை அனுப்புவதற்காக என் வீட்டு முகவரியை ஹோட்டல் மேனஜரிடம் சொன்னேன். பகல் பொழுதில் உணவை அனுப்பி வைக்க எந்தக் கஷ்டமுமில்லை.ஆனால் இரவில் யாரும் ரமாட்டார்கள். ஒரு பெண் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். அவள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமில்லையா சார் \nஎன் நடுக்கத்தில் பாதி குறைந்தது. ஓ.. அது ஒரு பெண் “எனக்கு கவலையில்லை. தவிர எனக்கு மாயமந்திரங்கள் தெரியும்” .\nஎனக்கு மாய மந்திரங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பெண் பேய் என்று தெரிந்ததும் நிம்மதி. அவள் சிறிது நட்பிணக்கமானவளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். அருகிலுள்ள வங்கியில் பணிபுரியும் என் நண்பர்களில் சிலரைச் சந்தித்தேன். என் புதிய வீடு பற்றிக் கேள்விப்பட்டதும் கோபமடைந்தனர்.\nஅது பேய் வாழுமிடம்.குறிப்பாக ஆண்கள் தான் அதன் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவர்கள்.”\n அவள் ஆண்களை வெறுத்தவள். அப்படியா “பார்கவி நிலையத்தில் குடியேறுவதற்கு முன்னால் எங்களிடம் ஏன் எதுவும் கேட்கவில்லை “பார்கவி நிலையத்தில் குடியேறுவதற்கு முன்னால் எங்களிடம் ஏன் எதுவும் கேட்கவில்லை \n“அப்படி ஒரு கதை இருக்குமென்றே எனக்குத் தெரியாது. ஏன் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்\n“காதல்தான். இருபத்தியோரு வயதான பார்கவி பி.ஏ.படித்தவள். ஆழமாகக் காதலித்தவளை ஒதுக்கிவிட்டு அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான்.அவள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.”\nஎன் பயத்தின் எல்லை குறைந்தது.ஓ..ஆண்களை அவள் வெறுக்கக் காரணம் அந்த இரகசியம்தான் .\n“பார்கவி என்னைத் துன்புறுத்த மாட்டாள் “.\n“பார்க்கலாம். இரவில் அங்கிருந்து அலறத்தான் போகிறாய். “\nஎனக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை.வீட்டிற்குத் திரும்பிய பிறகு கதவுகள், ஜன்னல்களை எல்லாவறையும் திறந்து வைத்து விட்டு கிணற்றை நோக்கிப் போனேன்.\n“பார்கவிக் குட்டி, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். நான் புதிதாகக் குடி வந்திருப்பவன்.என் அபிப்பிராயத்தில், நான் நல்லவன், நித்திய பிரம்மாசாரியும் கூட.ஏற்கெனவே உன்னைப் பற்றி அவதூறான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.இரவில் குழாய்களைத் திறந்தும்,கதவுகளை மூடியும்,மனிதர்களின் குரல்வளையை நெறித்தும்..நீ மனிதர்களை இங்கே வசிக்கவே விடுவதில்லையாம்.ஏற்கெனவே முன்பணமாக இரண்டு மாத வாடகையைக் கொடுத்து விட்டேன்.நான் என்ன செய்யவேண்டும் என்னிடம் பணமும் அதிகமில்லை.உன்னுடைய பெயரில் இருக்கிற இந்த வீடு பார்கவி நிலையம் எனக்குப் பிடித்திருக்கிறது.”\n“நான் இங்குதான் வேலை பார்க்க வேண்டும்..நான் கதைகள் எழுதுவேன்.உனக்குக் கதைகள் பிடிக்குமா பார்கவிநான் எல்லாக் கதைகளையும் உனக்குச் சத்தமாகப் படித்துக் காட்டுகிறேன். உன்னுடன் சண்டை போடவென்று எனக்கு எதுவுமில்லை. முன்பு இங்கு வந்தபோது ஒரு கல்லை கிணற்றுக்குள் போட்டேன். அது யோசிக்காமல் செய்தது.எதிர்காலத்தில் அது மாதிரி செய்ய மாட்டேன்.என்னிடம் அற்புதமான கிராம்போன் பெட்டி இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களுமிருக்கின்றன. உனக்குப் பாடல்கள் பிடிக்குமா பார்கவிநான் எல்லாக் கதைகளையும் உனக்குச் சத்தமாகப் படித்துக் காட்டுகிறேன். உன்னுடன் சண்டை போடவென்று எனக்கு எதுவுமில்லை. முன்பு இங்கு வந்தபோது ஒரு கல்லை கிணற்றுக்குள் போட்டேன். அது யோசிக்காமல் செய்தது.எதிர்காலத்தில் அது மாதிரி செய்ய மாட்டேன்.என்னிடம் அற்புதமான கிராம்போன் பெட்டி இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களுமிருக்கின்றன. உனக்குப் பாடல்கள் பிடிக்குமா பார்கவி\nஇதையெல்லாம் பேசி முடித்து விட்டு அமைதியாக உட்கார்ந்தேன். நான் யாரிடம் பேசினேன் எல்லாவற்றையும் விழுங்க வாயைப் பிளந்து கொண்டிருக்கும் கிணற்றிடமா எல்லாவற்றையும் விழுங்க வாயைப் பிளந்து கொண்டிருக்கும் கிணற்றிடமா மரங்கள்,வீடு, சூழ்நிலை, பூமி, ஆகாயம், அல்லது உலகம் என்று யாரிடம் பேசினேன்மரங்கள்,வீடு, சூழ்நிலை, ப���மி, ஆகாயம், அல்லது உலகம் என்று யாரிடம் பேசினேன் என் மனதுக்குள்ளிருந்த கலக்கத்திடம் பேசினேனா என் மனதுக்குள்ளிருந்த கலக்கத்திடம் பேசினேனா உள்ளத்தோடுதான் பேசிக்கொண்டிருந்தேன் என்று முடிவு செய்தேன்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/15701", "date_download": "2021-05-14T22:26:52Z", "digest": "sha1:I7AHMCDCASRTG3LIGQCTWKWIP4NVHQ3N", "length": 7824, "nlines": 45, "source_domain": "online90media.com", "title": "போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணிடம் சிறுகுழந்தை போல பெண்ணிடம் சேட்டை செய்யும் யானை !! அருகில் இருந்த பெண்ணின் நிலையை பாருங்க !! – Online90Media", "raw_content": "\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணிடம் சிறுகுழந்தை போல பெண்ணிடம் சேட்டை செய்யும் யானை அருகில் இருந்த பெண்ணின் நிலையை பாருங்க \nFebruary 13, 2021 Online90Leave a Comment on போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணிடம் சிறுகுழந்தை போல பெண்ணிடம் சேட்டை செய்யும் யானை அருகில் இருந்த பெண்ணின் நிலையை பாருங்க \nசிறுகுழந்தை போல பெண்ணிடம் ….\nவிலங்குகளில் பெரிய உருவமாக இருக்கும் யானையை பார்க்கும் போது நிச்சயமாக எல்ல்லோருக்குள்ளும் ஒரு வித பயஉணர்வு ஏற்படுவது வழமையான ஓன்று தான். பல நேரங்களில் யானைகளின் குறும்புத்தனம் பலரை மகிழ்விக்கும். பார்ப்பதற்கே ப ய ங் க ரமாக இருக்கும் பெரிய உருவமான யானை உருவத்தில் பிறரை அ ச் சு று த்துமே தவிர உண்மையில் யானைகள் குழந்தைகளை போன்றது.\nஅந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் ஆசை ஆசையாக ஒரு யானையுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக யானைக்கு அருகே சென்றிருக்கிறார். அப்பொழுது பெண்ணுக்கு பின்னால் இருந்த யானை, அந்த பெண் அணிந்திருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து தனது வாய்க்குள் வைத்துக் கொண்டது.\nசில கணங்களுக்கு பிறகு தொப்பியை மீண்டும் அந்தப் பெண்ணிடமே கொடுத்தது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோதான் சமூகவலைத்தளத்தில் படு வேகமாக பரவி வருகிறது. அதிகமாக எல்லோரும் யானையை பற்றி கொண்டிருக்கும் எண்ணம் மாறுபடும் வகையில் காணப்படுகிறது.\nஏனெனில் பொதுவாக யானை என்றாலே அவைகளை மனிதனுக்கு சேதத்தை ஏற்படுத்துபவை என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கும். அதை பொய்ப்பிக்கும் வகையில் இங்கு ஒரு யானையின் இந்த செயல் இருப்பதால செம்ம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nசிக்கன் கடையில் வெயிட்டார் செய்த தரமான ச ம் ப வ ம் மில்லியன் பேரை வி யப் பில் ஆ ழ் த்திய செயல் என்ன தெரியுமா \nஇதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும் \nநண்டு ஒன்று தம் அடிக்கும் வைரல் வீடியோ \nஇப்படியொரு பாசமலர்களை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க அநேகரை ஆ ச் ச ர்ய ப ட வைத்த செயல் என்ன தெரியுமா \nஒவ்வொரு நாளும் குளிப்பதால் நமது உடலில் என்னென்ன தெரியுமா மாற்றங்கள் \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/5078", "date_download": "2021-05-14T22:06:29Z", "digest": "sha1:VFTQQNN22DCFZLSHOGW7OJCSXV5TPDNR", "length": 7311, "nlines": 40, "source_domain": "online90media.com", "title": "நூ டு ல்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இதை க ட் டா யம் படியுங்கள்… – Online90Media", "raw_content": "\nநூ டு ல்ஸ் சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இதை க ட் டா யம் படியுங்கள்…\n அப்போ இதை க ட் டா யம் படியுங்கள்…\nஇன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜ ங்க் உணவு தான் நூ டு ல்ஸ். இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜ ங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.\nஇ ர த் த அ ழு த் தம் = மைதாவாலான நூடுல்ஸில் மோ னோ சோ டியம் க் ளு ட்டமே ட் என்னும் அடிமையாக்கும் ப்ளே வர் கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல் ஒருவர் உட்கொண்டால், அது உ யர் இ ர த் த அ ழு த் தம், த லைவ லி மற்றும் கு மட்டல் போன்றவற்றை உண்டாக்கும் மேலும் இ த ய நோ ய்க்கு வழிவகுக்கும்.\nஉடல் பருமன் = நூடுல்ஸ் என்பது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் நா ர் ச் ச த்துக்களும், பு ரோ ட்டீன்களும் குறைவு என்பதால் பசியை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ட யட் = ட யட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த ட யட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.\nக ர்ப் பி ணி = க ர் ப் பி ணிகள் நூடுல்ஸை உட்கொண்டால், அது க ரு ச் சி தை வு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ம லச் சி க்கல் = நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது ம ல ச்சி க் கலை ஏற்படுத்துவதோடு, அதன் வி ளை வாக ம ல க் கு டல் பு ற் று நோ ய் வர வழி வகுக்கும் மேலும் மூ ளை யின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வ ள ர் ச்சியைப் பா தி க்கும்.\nமூடிய அறையில் தூங்குபவரா நீங்கள் மிகப்பெரிய ஆ ப த்து காத்திருக்குதாம் … வி யக்க வைக்கும் காரணம் \nசெல்வம் மற்றும் வருமானம் தொடர்பான சி க் கல்களை சந்திக்கவுள்ள ராசியினர் ஜா க் கிரதை… பே ரா ப த்த��ல் கூட முடியுமாம் \nஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் கி ட் னி யை விற்ற இளைஞர்.. உ யி ருக்கு போ ரா டும் அ வ லம் \nகாபி குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா\n வெகு சீக்கிரமாக குணமாக்கும் இந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..\nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/?p=9534", "date_download": "2021-05-14T21:57:27Z", "digest": "sha1:U3LUHTIUEOZXO5XAI7AOQWF3SSC7DTBO", "length": 76848, "nlines": 377, "source_domain": "puthu.thinnai.com", "title": "காய்க்காத மரம்…. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nஅதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க.\nவித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள்.\n .அப்போ…..நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ\nஎனக்குத் தெரியாது…நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது…இது காய்க்காத மரம்….வெட்டிப்போடு… ஆமா….\nசொல்லிப்புட்டேன்..மத்தபடி பேசினதெல்லாம் நியாபகம் இருக்குதுல்லே…என்ன….நீ ஒரு ஐநூறு ரூபா கூட ..தர மாட்டேங்கறே….\nஇந்த மரத்துக்கு….ரொம்ப கறாரா கட்டாதுன்னு சொல்றே…..அதான் எனக்கு குறையாத் தெரியுது…..என்று ஆதங்கத்தோடு கேட்க..\n..நானே…ஒரு மெசினை வாடகைக்கு எடுத்தாத்தான் வேலை ஆகும்.\nமெசினுக்கு ஒரு மணி நேர வாடகையே ஐநூறு கேட்பான்…நான் கேக்கற நேரத்துக்குக் எனக்கு மெசின் கெடைக்கோணும் …\nபிறகு தூக்குக் கூலி, வண்டிக்கூலி……அது……இதுன்னு……எனக்கே செலவு ஆயிரம் ரூபாய்த் தாண்டிரும்.. நீங்களாப் பார்த்து ….\nஏதோ…இந்தாப்…. பொழைச்சுப் போன்னு….எனாமாக் கொடுத்தாத் தான் நான் பண்ணுற செலவு எனக்குக் க��்டுப்படியாவும்….\nவேணா..பூஜைக்கு ரெண்டு பலகை செய்து கொடுக்கறேன்…வெச்சுக்கங்கையா.…ஏதோ…என்னால முடிஞ்சது …\nநானும் பார்த்து பார்த்து….ஏமாந்து போயிட்டேன் கந்தசாமி……இந்த வருஷமாவது…இந்த வருமாவது..இது வருமா ன்னு நினச்சு…\nநினச்சே…வருஷங்கள் தான் ஓடுதே… தவிர….ஒண்ணையும்.. காணோம்..சும்மா தண்டத்துக்கு தண்ணி ஊதிக்கிட்டு…..\nஏனுங்க…..பச்ச மரம்…..பறவைங்க கூடு கட்டியிருக்கு, அம்சமா நிழல் தருது…அப்படியிருந்தும்..மாமரத்தை…\n….என்றாவது ஒரு நாள் காய்க்கும் இது….என்று இழுத்தான் கந்தசாமி….\nஅதெல்லாம் தொல்லை தான்..இத்தனை வருஷமாக் காய்க்கலை…இனி எங்கே…காய்க்கப் போகுது…\nஒரே பறவைங்க கூச்சலும்….எச்சமும்…இடத்தை நாசம் பண்ணுதுங்க……நிலத்தைப் பூரா நிழல் அடைச்சி.வேற எந்த\nதொட்டிச்செடிக்கும் சூரியனைக் காட்ட மாட்டேங்குது….வேரு மட்டும் காம்பௌண்டு சுவத்தையே தூக்கிடும் போல..இருக்கு ….\nஅங்கன வரைக்கும் போய்ட்டுது….பாரேன்,,,,,அடுத்த மழைக்கு சுவரு அம்பேல் தான்….இந்த மரத்தோட வேரே……\nஅதான்…கந்தசாமி……சும்மா நானும்… மரமுன்னு வளர்ந்து நின்னாப் போதுமா.. இந்த எடத்துல வேற மரத்தையாவது\nநட்டு வைக்கலாம்….அதுவாச்சும் காய்கட்டும்….மரத்தை வெச்சமா…பழத்தைத் தின்னமான்னு இருக்கணும்…அத்த உட்டுட்டு …..\nஇன்னும் எத்தனை காலம் தான் காத்து கெடக்கறது…பூவிடும்…பிஞ்சுவிடும்னு…”\nஅதுகென்ன சாமி…..பண்றது….நீங்க மரத்தைப் பத்தி சொல்றீங்க…..எங்க சாதி சனங்க…..கண்ணாலம் கட்டி புள்ள\nபொறக்கலைன்னா…அடுத்த வருஷமே பொஞ்சாதியை வெட்டி உட்டுட்டு வேற கண்ணாலம் கட்டிகுவாங்க நம்ப பசங்க.\n..புள்ள இல்லைன்னா… அதுக்கு அந்தப் பொண்ணு தான் காரணமா புருஷனுக்கு இதுல பங்கு இல்லையா..\n இதோ இந்த மூணு வீடு தாண்டி….ஒரு மாப்பிள்ளை இருக்காரு…அவரு இப்படித்தான்….வாரிசு இல்லைன்னு காரணம்\nசொல்லி கட்டினவளை விவாகரத்து பண்ணிட்டு….இப்போ…. உள்ளதும் போச்சுடா…. நொள்ளக் கண்ணான்னு….மோட்டு வளையப்\nபார்த்துட்டு உட்கார்ந்திருக்காரு. இவனுக்கெல்லாம் இனி யாரு பொண்ணு கொடுத்து……அவன் நினைச்சது நடந்து…ம்ம்ம்ம்…..\nசரி அத்த விடு…நம்ம கதைக்கு வருவோம்….சொல்லிக் கொண்டிருக்கும்போதே….\nகேட்டின் முன்னே ஆட்டோ வந்து நிற்கவும் .அதிலிருந்து வித்யா இறங்குவதைப் பார்த்ததும்…..வாசுதேவனுக்கு..\n���அட…வித்யா….” மகளைப் பார்த்த சந்தோஷத்தில்…”வாம்மா வித்யா…தனியாத் தான் வந்த்ருக்கியா…ஒரு\nபோன் பண்ணியிருந்தால் ஸ்டேஷனுக்கு நான் வந்திருப்பேனே…..\nஒருவேளைத் தாய்மை அடைந்து விட்டாளா முகத்தில் ஏனோ மலர்ச்சி தெரியவே இல்லையே….\nஅதைத் தானே நாங்களும் இத்தனை வருஷங்களா…எதிர் பார்த்துண்டிருக்கோம் வாரிசு வேணும்…வாரிசு வேணும்னு….\nநினைக்கும்போதே மனதுக்குள் ஒரு குளிர்ச்சி…வித்யாவின் கையில் குழந்தையோடு மனக்கண்…படம்பிடித்தது அவசரத்தில்.\nஆட்டோக்காரன் தூக்க முடியாமல் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே வைத்து விட்டு வித்யாவிடம் காசை வாங்கி கொண்டு கிளம்ப..\nகேட்டை சார்த்திவிட்டுத் திரும்பிய வித்யாவிடம்…நீ உள்ளபோ..நான் ..இவனை அனுப்ச்சுட்டு .வரேன்…..\nஅம்மா உள்ளதான் இருக்கா…சொன்ன படியே….ஜெயந்தி….ஜெயந்தீ …..யாரு வந்திருக்காப்…. பாரு….\nஜன்னல் வழியாக் குரல் கொடுக்கவும்….ஜெயந்தியும் உள்ளே நுழைந்த வித்யாவும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு\nகுதூகலமாய் குசலம் விசாரித்தது….கேட்டு வரைக்கும் கேட்டது.\nசரிப்பா…..கந்தசாமி….நீ நாளைக்கு காலைலயே வந்துடு…நீ கொடுப்பதைக் கொடு..எனக்கு இந்த மரம் கீழ விழனும்…வேலை முடியணும்\nஅவ்வளவு தான்…..மக..இப்பத்தான்…. ஊர்லேர்ந்து…வந்திருக்கு….நான் போகணும்….நீயும் இப்போக் கிளம்பு..காலைல மறக்காமல் வந்துடு\nஎன்ன…கொஞ்சம் பொறு…ஜில்லுன்னு மோர் தர சொல்றேன்….குடிச்சுட்டு போ….போகும்போது மறக்காமல் கேட்டைப் மூடிட்டுப் போப்பா..\nசரிங்கையா…..கண்டிப்பா ஒரு பத்து பத்தரைக்கு வந்துடறேன் ….ரெண்டு மணி நேர வேலை தான்…மரத்த வெட்டி வீழ்த்தி இடத்தைச் சுத்தம்\nபண்ணிக் கொடுத்திடறேன்…….என் வேலை எப்பவுமே சுத்தமா இருக்கும்.\nசொல்லிவிட்டு இன்னொரு முறை மாமரத்தை மேலிருந்து கீழ் வரைக்கும் பரிதாபப் பார்வை பார்த்து விட்டு….\nதான் போட்ட கணக்கு சரியானது தான் என்ற திருப்தியோடு…தன் பழைய மொபெட்டை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.\nமொதல்ல…புதுசா ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்……..கந்தசாமி மனசு… கோட்டைக்கு அஸ்திவாரம் போட்டது….\nஈயச்சொம்பிலிருந்து ரசம் கொதிக்கும் வாசனை … இங்கே வா…இங்கே வா…என்று வாசுதேவனை…சமையல் அறைக்கு அழைத்தது.\nஜெயந்தி வைக்கும் ரசமா..இல்லை ஈயச் சொம்பின் மகாத்மியமா..ஒரு ..பட்ட��மன்றமே நடத்தலாம்….\nஎப்பவும் ஒரே மாதிரி அபார ருசியில் ரசம் …சாப்பிட்ட பிறகும் கூட கம கமன்னு ரச வாசனையோடு கை மணக்கும்….\nவித்யா…வித்யா….அழைத்தபடியே..சமையலறை நோக்கி நடக்க அங்கே…அம்மாவும்…..பெண்ணும்….ஏதோ…பேசிக்கொண்டிருக்க..\nவித்யாவின் கையில் ஆவி பறக்க காபியைப் பார்த்ததும்….\nம்ம்ம்….வித்யா….இனிமேல்….நான் காப்பி…. காப்பி …..ன்னு கரடியாக் கத்தினாத் தான் காப்பி கிடைக்கும்….\nஅதான் தெரிஞ்ச விஷயமாச்சே….அம்மா…. பொண்ணு …. சுவாரசியத்தில் என்னை யாரு கவனிக்கப் போறா…\nஏற்கனவே…உன்கிட்டேர்ந்து போன் வந்தா மணிக்கணக்கா பேசி நான் ஒருத்தன் இருக்கறதையே மறந்துடுவா…..\nஇப்போ…பக்கத்துலேயே இருக்கியா …தலை கால் புரியாது உங்கம்மாக்கு…..\nநல்ல நாளிலேயே….. நாழிப் பால் தான்…இப்போ குட்டி வேற போட்டிருக்கு…..வாசுதேவன் தனக்குரிய பாணியில் மனைவியை…கேலி செய்ய….\nபோதும் ….. போதும்…….இதுக்கொண்ணும் குறைச்சலில்லை….நேரங்கெட்ட நேரத்தில் என்னைக் கேலி பண்றதே…\nஉங்களுக்கு வேலையாப் போச்சு……இந்தாங்கோ காப்பி…..ஜெயந்தி நீட்டிய காப்பியை வாங்கிக் கொண்டே வாசுதேவன்…..\nஅப்புறம் ….வித்யா…..ரொம்ப சந்தோஷம்…..கடவுள் கண்ணைத் திறந்துட்டார்….நேர்லயே சொல்லலாம்னு வந்துட்டியா …\nநல்ல பொண்ணும்மா நீ ஒரு போன் பண்ணி சொல்லிருந்தாப் போதுமே நானே வந்து பார்த்து அழைச்சுண்டு வந்திருப்பேனே ….\n சம்பந்தியப் ஒரு நடை வந்து பார்த்துட்டு வரணும்னு போன வாரம்\nதான் நினைச்சோம்..நல்ல வேளை…நீயே வந்துட்ட….\nவித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று விழித்தால்….முகம் திரும்பியது….உடல் நடுங்கியது….அப்பா…வந்து…\nநீங்க நினைக்கிறார்போல….அப்படியெல்லாம்…. வார்த்தை வந்தும் வராமல்…முழுங்கினாள்.\nஜெயந்தி….குறுக்கிட்டு……வித்யா..நீ போய் குளிச்சுட்டு வா…சீக்கிரம்…சேர்ந்து சாப்பிடலாம்..\nவித்யா அங்கிருந்து சட்டென்று நகர்ந்ததும்…..\nஏன்னா…கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல்…கொழந்தை வந்ததும் வராததுமா….. நீங்க வேற…..\nஅவளே… நொந்து போய் வந்திருக்கா…..நீங்க வேற எரியற நெருப்பில் நெய்யை விட்டுண்டு….சித்த .. சும்மா இருங்கோ….\nஆமா…கந்தசாமிய நாளைக்கு என்ன வேலையா… வர சொல்லிருக்கேள்…\nஅதொண்ணுமில்லை..வாசல்ல சும்மா நிக்கற மாமரத்த எடுக்கச் சொல்லிருக்கேன்….நாளைக்கு வரேன்னான்….\nபோன ���ாரமே உன்கிட்ட சொன்னேனே….மறந்துட்டியாக்கும்…நியாபக மறதில…..உன்னை யாராலும் அடிச்சுக்க முடியாது….\nஒ…..அதுவா..ஆமாமா ..மறந்துட்டேன்….ஆனால்……இப்ப அது வேண்டாம்னா…..\n.இந்த வருஷமும் மரம் தப்பிச்சுடுத்தா… அது பாட்டுக்கு அது…இது பாட்டுக்கு இது….\nஅத்த எடுத்துட்டு…வேற வைக்கலாம்னு தான் சொன்னேன்…கந்தசாமிட்ட….\nஇல்லன்னா…..வித்யா வந்த விஷயமே வேற…..\nவேற எதுக்காம்….புதுசாக் கார் வாங்கப் போறாரா மாப்பிள்ளை…. இல்லாட்டா…….மாடி எடுத்துக் கட்டப் போறாளா\nஎனனோட பிச்செட் டேபாசிட் பணத்துக்கு கத்தி வந்துடுத்துன்னு சொல்லு….\n வித்யாவோட காதில் விழுந்து வைக்கப் போறது….உங்க தத்துப்பித்து உளறல்….\nகுழந்தை ஏற்கனவே மன வருத்தத்தோட இருக்கா பாவம்…..\nஅப்படி என்ன தான் வருத்தம்…அதைச் சொல்லேன் முதல்ல…\nஎல்லாம் எங்களுக்கும் புரியும்….ஒரே பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுமே தலை நரைச்சுப்போச்சே……\nசரி சரி…..எனனோட மல்லுக்கட்டறது…போதும்…..சாப்பிட வாங்கோ…பசிக்கப் போறது…சொல்லிக் கொண்டே அப்பளத்தை பொரித்தாள் ஜெயந்தி.\nஇதோப்பா…நான் இங்கேருக்கேன்…..மாமரத்தின் அடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஈரத்தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.\nவாசுதேவன் மகள் அருகில் சென்று…..உனக்கென்ன பிரச்சனைம்மா… இப்போ….\nஅப்பா…சின்ன வயசில் நான் வைத்த மரம் தானேப்பா இது….எவ்ளோ பெரிசா வளர்ந்து நிற்கறது பார்த்தேளா\nஇந்த வீட்டுக்கு இந்த மரம் தான்ப்பா…..அழகு….\nபேச்சை மாத்தாதே…நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு….என்ன ப்ராப்ளம் உனக்குன்னு கேட்டேன்….\nஇல்லப்பா… அது வந்து….அப்பா….சாப்பிட்டுட்டு பேசலாமே….நீங்க தானே சொல்லிருக்கேள்…ஒரு பிரச்சனையை பற்றி\nபேசும்போது சாப்பிடற நேரத்திலையோ, தூங்கப் போற நேரத்துலையோ பேசப்படாதுன்னு…..\nசரி…அப்போ வா….சாப்பிடலாம்…அம்மாவும் சமையல் எல்லாம் ரெடி பண்ணியாச்சு…\nஇதோப்பா…சுவாமி நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன்…..பக்கத்தில் இருந்த செடியில் இருந்து நாலு செம்பருத்தி\nபூவைப் பறித்துக் கொண்டு உள்ளே செல்கிறாள் வித்யா..\nவாசுதேவன் சோபாவில் ஆயாசமாக அமர்ந்து ம்ம்…அப்பறம்…அதான் சாப்டாச்சே…இப்போ சொல்லு…\nஜெயந்தி… நீயும் வந்து உட்காரு…மீதி வேலையை அப்பறமாப் பார்த்துக்கோ…..அப்படி என்ன தான்\nநாள் பூரா சமயலறை��ில் வேலை.. இருக்குமோ… எப்பப்பாரு பூனை மாதிரி அங்கேயே உருட்டிண்டு இருப்பா….\nஜெயந்தி அவசர அவசரமாக ஈராக் கையை புடவை தலைப்பில் துடைத்தபடியே வந்து அமர்கிறாள்.\nஜெயந்தி….வித்யாவின்… முகத்தைப் பார்த்தாள்…..அதில் எனக்கு சொல்லத் தயக்கம்…நீயே ஆரம்பி..என்று எழுதியிருந்தது….\nஇல்லன்னா..அங்க…. இவாத்தில் பெரிய சண்டையாம்…கல்யாணம் ஆகி ஆறு வருஷமாச்சு..இன்னும் இவ உண்டாகாம இருக்காளாம்…\nஅவாளுக்கு ஒரு வாரிசை பெத்துக் கைல கொடுக்கலையாம்….இனியும் பொறுமையாக் காத்திண்டு இருக்க முடியாதாம்…அவாளால.\nஅதனால் நம்ப சம்பந்தி மாமியோட தம்பி பெண்ணுக்கு நம்ம மாப்பிள்ளையை மறுபடியும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு\nயோசிக்கறாளாம்…அதான்…வித்யா கோவிச்சுண்டு பெட்டியத் தூக்கிண்டு வந்து நிக்கறா….வந்து இத்தனை நேரமாச்சு….\nஇப்போ வரைக்கும் ஒரு போன் கூட வரலை மாப்பிள்ளைட்டேர்ந்து…..அதான் கவலை… ஜெயந்தி சொல்ல..சொல்ல…\nவித்யா தலையை குனிந்து கொண்டு….அவளது கண்ணீர்த் துளிகள் அவளது கால் பாதத்தில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது.\nஇதென்ன… கூத்து….இப்படிக் கூடவா..மனுஷா இருப்பா… நீ அழாதேம்மா…..எவ்வளவு திண்ணாக்கம்..இருந்தா…நீ உயிரோட இருக்க..\nமாப்பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு உன்னண்ட சொல்லியிருப்பார்….சம்பந்தி மாமி…\nஎனக்கு…. வர… ஆத்திரத்துக்கு அவா மேல கேஸ் போடலாம்….கோர்டுக்கு இழுக்கலாம்…..சொல்லிக்கொண்டே ….\nவாசுதேவனின் பார்வை வாசல் வரைக்கும் சென்றது…அங்கே..அவர் பார்வைக்கு மாமரம்…காய்க்காத மாமரம்..\nமேற்கொண்டு எதுவும் பேச முடியாதவராக…..நேற்று கந்தசாமியிடம் இவர் சொன்ன வார்த்தைகள்….மனதோடு எதிரொலியாக…..\n“சும்மா நானும்… மரமுன்னு வளர்ந்து நின்னாப் போதுமா.. இந்த எடத்துல வேற மரத்தையாவது வைக்கலாம்….அதுவாச்சும் காய்கட்டும்….\nமரத்தை வெச்சமா…பழத்தைத் தின்னமான்னு இருக்கணும்…அத்த உட்டுட்டு ….. இன்னும் எத்தனை காலம் தான் காத்து கெடக்கறது…பூவிடும்…பிஞ்சுவிடும்னு…”\nவந்து விழுந்தது. தன்னிச்சையாக எழுந்து நடந்தார்.\nகூடவே….தனது நண்பன் ராஜகோபாலன் இதே காரணத்தைச் சொல்லி மலட்டு மனைவியை விவாகரத்து செய்தது\nமனதில் நிழலாக வந்து போனது….கல்யாண சந்தையில் இது சகஜம் தான் என்றாலும் இந்த ஒரு விஷயத்தால் தான்\nஇவர்கள் இருவ��ுக்குள்ளும் வாய்த் தகராறு வந்து பேச்சு வார்த்தை நின்றுவிட்டது.\nஇன்னும் அவனுக்குப் பெண் தேடும் படலம் நடக்கிறது.\nஇப்போது தான் புரிகிறது…எத்தனை பெரிய பாவம்…செய்திருக்கிறான்..என்று.\nதலைவலியும்…திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு…..சரியாத் தான் சொல்லிருக்கா..\nமாமரத்தருகே…வாசுதேவனின் கைகள்…மரத்தை வாஞ்சையாய் தடவ…வித்யாவின் தலையைத் தடவுவது போல் உள்ளம் உணர்ந்தது..\nஎன்னை மன்னிச்சுக்கோ…மனம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டது… அருகில் வித்யாவும்..ஜெயந்தியும்….இருப்பதைக் கூட உணர முடியாமல்….\nதனது செய்கையை நினைத்து கூனிக் குறுகினார் வாசுதேவன். இத்தனை ஆண்டுகள்… தான்… ஆசை ஆசையாய் வளர்த்த மரம்…\nஅதை வேரோடு வெட்டச் சொல்ல எனக்கு எப்படி வந்தது மனம்…..\nஇன்று இதே நிலையில் ..அவர்…மகள் இன்னொருவர் வீட்டில்…வேண்டாத …காய்க்காத மரமாக….\nகாய்த்த மரம் தான் கல்லடி படும்னு சொல்வா….காய்க்காத மரத்தில் கோடாலியே….படும்னு சொன்னவனாயிட்டேனே….\nஅது தரும் நிழல் கூடவா என் மனதில் தோன்றவில்லையே. பகவானே….எப்பேர்பட்ட பாவம்…. செய்ய இருந்திருக்கேன்.நான்.\nஎன் கண்ணைத் திறந்து விட்டாயே….ஊமை மனம்.. கதறியது.\nஅதன் பின்பு…. வீட்டில் ஒரு அமைதி….அவரவர் மனதில் எழுந்த போராட்ட எண்ணங்கள்…அடுத்தது என்ன செய்வது\n…இரவும் வந்தது. உறக்கம் தான் மூவருக்கும் வரவில்லை. எப்போது விடியும் என்று வித்யா காத்திருந்தாள்.\nஎப்பவும் போல் வித்யா…. காலை அம்மாவுக்கு கூடமாட வேலைகளில் உதவி செய்து விட்டு…துவைத்த துணிகளை\nகொடியில் காயப் போட மொட்டை மாடிக்கு எடுத்து செல்கிறாள்…..துணிகளை உலர்த்திவிட்டு மனதிற்குள்..எவ்வளவு பசுமை இந்த மரம்….\nஅடர்த்தியா…செழுமையா.நான் நட்ட மரம் இது….நினைத்த மாத்திரத்தில் நெஞ்சம் பூரித்தது வித்யாவுக்கு. ..பச்சைக் கிளிகளின் .கீச்..கீச்..ஒலி\nகேட்டு….அருகே சென்று மரக்கிளையை பார்க்க…அங்கே…அவளுக்காக இன்ப அதிர்ச்சி காத்திருந்தது…. .மாமரத்தின் உச்சி மரக்கிளையில்……\nகொத்து கொத்தாக மாம்பூக்கள் ….இது போதாதா…அந்த வீட்டின் சந்தோஷத்திற்கு.\nவித்யா துள்ளிக்கொண்டு படி இறங்கி…கடவுளே…என் கண்களையே என்னால் நம்ப முடியலையே… .அம்மா…அப்பா….இங்க கொஞ்சம் ஓடி வந்து\nபாருங்கோளேன்..இந்தக் கண்கொள்ளாக் காட்சியை…..நம்ம மாமரம்….பூத்���ிருக்கு..\nஆமாம்மா…உச்ச்சிக் கிளையில் கொத்துக் கொத்தாப் பூத்துக் குலுங்கி இருக்கும்மா…சொல்லும்போதே….\nவித்யாவின் முகம் ஆயிரம் வாட்ஸ்…பல்பு எரிவது போல் ஒளிர்ந்தது.\nவாசுதேவன்…ஓடிச் சென்று மரத்தை கட்டிக் தழுவிக்கொண்டார்….பிறகு அவரும்……ஜெயந்தி….வித்யாவுடன் மாடிக்கு\n“கவலைப் படாதே…” இன்னும் பத்தே மாதங்களில் இதேபோல்…வித்யாவுக்கும் குழந்தை பிறக்கும்”அசரீரியாக மரம் ஆசீர்வாதம் செய்வது போல்…..\n“காய்க்காத மரமும் ஒருநாள் காய்க்கும்..கந்தசாமி சொல்லியது அவரது நினைவுக்கு வந்தது..\nபாவம்…கந்தசாமியின் கனவு தான் இன்று பலிக்கப்போவதில்லை..\nஅதே நேரத்தில்…வாசலைத் தாண்டி…டும்..டும்..டும்…என கெட்டிமேள சத்தத்தோடு நாதஸ்வர இசையும் கலந்து கடக்க….\nஆர்வத்தோடு….வாசுதேவன் கீழே எட்டிப் பார்க்க…அங்கே..ஓர் அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு.\nஅங்கே…. மாலையும் கழுத்துமாகத் தனது வயோதிக நண்பன் ராஜகோபாலன்…அவனருகே இளவயதுப் பெண் புதுமனைவியாக…\nதம்பதியாக…சுற்றத்தோடு கோவிலில் கல்யாணம் முடித்துக் கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.\nSeries Navigation கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nPrevious:கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nNext: அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\nகாய்க்காத மரம் காய்க்கும் என்னும் இந்தக் கதை சிறுகதை இலக்கணத்தில் வார்த்துச் செதுக்கிய் ஒரு சித்திரம். கதை நோக்கும் போக்கும் வெகு ஜோர். காய்க்காத மரத்தை வெட்டு என்று கட்டளையுடன் கதையின் கரு பளிச்சென முதலில் வெளிச்சம் இடுகிறது. மரம் பலிகடாவாகப் போகுது என்று நாம் முடிவு செய்த பிறகு கதை உச்சத்தில் ஒரு திருப்பம் பூக்களாய் வெடிக்கிறது.\nகாய்க்காத மரமாய்க் கண்ணீருடன் புக்ககம் வருகிறாள் அப்பாவி மகள். அவள் கண்வன் மறுமணம் செய்வேன் என்று அவள் கழுத்தின் மீது ஒரு கத்தியைத் தொங்க விடுகிறான். அது வாசகர் மனதை நோகச் செய்கிற்து. மரத்தில் எதிர்பாராது பூத்தது போல் மகளுக்கும் 10 மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று தந்தை மகிழ்கிறார். பிள்ளை பிறக்குமோ பிறக்காதோ யார் அறிவார் கதை முடிவில் வயோதிக வாலிபத் திருமண நடப்பு ஒரு திருப்பம் மறு திருப்பமாகிக் கதை வாசகரை அதிர்வில் வியக்க வைக்கிறது. உன்னத படைப்பு ஜெய்ஸ்ரீ. வாழ்த்துக்கள்.\nதங்களின் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.\nஇந்தக் கதையை நீங்கள் படித்தீர்கள் என்ற நினைப்பே\nதங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.\nதங்களின் பின்னூட்டம் கண்டு எப்போதும் போல் மகிழ்ந்தேன்.\nகதையைக் கூட எழுதி விடலாம்..ஆனால் அதன் சாரம்\nசிறிதும் மாறாமல்…உள்ளிருந்து எ���ுத்தது போல் அழகாக\nரசத்தை எடுத்துத் தரும் தங்களின் பின்னூட்டம் போல\nஎழுதுவது மிகவும் கடினம். தாங்கள் பின்னூட்டமே கதையை\nமணம் மாறாது சொல்லிவிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்.\nமனமார்ந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nஅழகழகான கருத்துக்களை வைத்து கதை புனைந்து.\nஎடுத்துச் சொல்லும் கருவும் அழகு.\nவாரா வாரம் திண்ணையில் படிக்கிறேன்.\nஅன்பின் ஜனனி ராகவன் அவர்களுக்கு,\nஅருமையான கதைக்களம். நல்ல நடை. ஆரம்பித்த வேகத்தில் தொய்வில்லாமல் சுவையாக நடை பயிலும் அழகு. கண் சிமிட்ட மறந்து வாசித்த அனுபவம்.. மொத்தத்தில் சிறுகதையின் இலக்கணம் மாறாத சுவையான படைப்பு. வாழ்த்துகள்.\nகாய்க்காத மரம்…..கதை அற்புதமான முடிவோடு\nஎழுதி இருப்பது பாராட்டுக்கு உகந்தது.\nஅருமையானதொரு கதைக்களம்.. ஒரே மூச்சில் வாசிக்க வைத்த சரளமான நடையில் சென்ற சிறுகதையில் அற்புதமான முடிவையும் சரேலென்ற திருப்பத்தையும் ஒரு சேரக் கொடுத்து அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/665591-.html", "date_download": "2021-05-14T21:55:31Z", "digest": "sha1:ZVU6I2IBE6XBEVYQCUAGLEDSEBCS3CYM", "length": 13968, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து - விவசாயிகள் போராட்டம் : | - hindutamil.in", "raw_content": "\nநெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து - விவசாயிகள் போராட்டம் :\nபெரம்பலூர் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் டோக்கன் முறையில் நாள் ஒன்றுக்கு 300 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த கொள்முதல் நிலையத்துக்கு பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம், வெங்கலம், உடும்பியம் உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விவசாயிகளை புறக்கணித்து, வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.\nஇதுகுறித்து உயர் அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மேலும், விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்கு குறைந்தபட்சம் 25 நாட்கள் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். மேலும், நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் மற்றும் வேளாண்மை துறையினர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, 3 மணி நேரமாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் கைவிடப் பட்டது.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் : முதலிடத்தை தக்கவைத்தது இந்திய அணி :\n‘உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்’ : வெளிநாடு வாழ்...\nகரோனா நிவாரண நிதிக்கு - திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி...\nஊரடங்கால் வேலை இழந்தவர் 70 பேருக்கு வேலை தந்தார் :\nகோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை; மருத்துவர்கள், நர்சிங் ஹோம்களுக்கு இலவச ஆலோசனை: அப்போலோ மருத்துவமனை...\n5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; தென்மண்டல ஐஜியாகிறார் டி.எஸ்.அன்பு: தமிழக அரசு உத்தரவு\nஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறக்கிறார்கள்; காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்\nவரும் 17-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயம்\nஅரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் தொடக்கம் :\nஊழியர்களுக்கு கரோனா தொற்று; கும்பகோணத்தில் தனியார் வங்கி மூடல் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/south-korean-documentary-team-used-vr-to-reunite-mother-with-deceased-daughter-news-253383", "date_download": "2021-05-14T23:09:37Z", "digest": "sha1:DJAEKIHHTDX5SP563V74IGWB3KTWU5LF", "length": 9534, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "South korean documentary team used VR to reunite mother with deceased daughter - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Technology » இறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nஇறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nஇறந்து போனவர்களை திரும்பவும் சந்திப்பது என்பது இயலாத காரியம். அன்புக்குரியவர்கள் இறந்தால் அவர்களின் நினைவுகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தவிர எதுவும் நம்மிடம் எஞ்சியிருப்பது இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இந்த சோகத்தை மாற்றும் என நம்பிக்கை பிறந்துள்ளது.\nகண்டறியப்படாத ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு 2016-ஆம் இறந்துவிட்ட தனது மகளை வி.ஆர் ( Virtual Reality) தொழில்நுட்பம் மூலமாக சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You\" திரைக்குழு. கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம், சிறுமி நயோனின் உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது.\nசிறப்பு கையுறை அணிந்து, தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய் ஜாங்-ஜி-சங், மகள் நேயோனை தொட முயற்சிக்கிறார். இந்த அனுபவத்தைத் குறித்து தெரிவித்த ஜாங், “இது எனது கனவு. அந்த கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்கிறார்.\nநெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், உளவியல் ரீதியாக இது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யாமல், இதை ஊக்குவிப்பது சரியானதல்ல என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்\nஇந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..\nOppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..\nரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\nடூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..\nSIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\n8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..\nமொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..\nஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..\nஉங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன��டி-வைரஸ் கம்பெனி..\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nஇனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_11.html", "date_download": "2021-05-14T23:47:51Z", "digest": "sha1:PBE726BGO2NG5VEKMVMYMBJJNFZ4XCHG", "length": 7480, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியின் வாக்காளர் எழுதிய கடிதம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியின் வாக்காளர் எழுதிய கடிதம்\nகோவையில் உத்தரப்பிரதேச முதல் வர் யோகி ஆதித்தியநாத் அவர்கள் வந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை \"ஒரு சின்ன சம்பவம், அதை ஊதிப் பெருசாகக் காட்டுகிறார் கள்\" என்று நீங்கள் கூறியதை பார்த் தேன், ஒரு நிமிடத்தில் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.\nநீங்கள் வாக்கு சேகரிக்க வரும்போது கூறிய உங்கள் வீட்டு பிள்ளை, ஏங்க நான் உங்க அக்கா மாதிரி, உங்க அம்மா மாதிரி, உங்க அண்ணி மாதிரி என்று ஒவ்வொரு வரிடமும் கூறியதை பார்த்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணினோம். உங்களிடம் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தில் யாரும் அடுத்தவர் கடை மீது அதுவும் மாற்று சமூகத்தினர் கடைகள் மீது கல் எறிவதை சின்ன சம்பவம் என்று கூற மாட்டார்கள்.\nகோவையில் இதற்கு முன்பு நடந்த வற்றை நாங்கள் நன்கு அறிவோம், கோவையில் இப்படித்தான் சிறுபான் மையினர் கடைகளுக்கு தீ வைத்தார்கள், எங்கள் வீட்டின் அருகில் இருந்த மளிகை பொருட்கள் வாங்கும் பாய் கடை எப்படி எரிந்தது, அந்த பொருட் களை எப்படி சூறையாடி சென்றார்கள் என்பதை எல்லாம் சிறு வயதில் பார்த் தவன் நான். Shoba Corner கோவையில் இருந்த யாரும் மறக்க முடியாத ஒன்று - அது தீ வைத்து கொளுத்தப்பட்டது, இன்றும் ��தன் வாசலில் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வாகனத் தில் கூட்டமாக நின்றதை பார்த்து பழைய நிலைக்கு கோவை சென்று விடுமோ என்ற பயம் தான் வந்தது. அதற்கு பின்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் கோவை தன்னுடைய அமைதியை, வளர்ச்சியை இழந்தது. தற்போது தான் இதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம்.\nகோனியம்மன் கோவில் தேரோட் டம் அதே வழியில் தான் வந்தது. அப் போது எல்லாம் எந்த சலசலப்புகளும் இல்லை, இஸ்லாமியர்கள் கூட பல இடங்களில் தண்ணீர், 'ஜூஸ்' என்று கொடுத்தார்கள். அது எப்படி உங்கள் ஆட்கள் வந்தால் மட்டும் கலவரம் ஏற்படுகிறது இந்து - இந்துத்துவா வேறுபாடு இது தானா \nகோவையின் அமைதியை யார் கெடுக்க நினைத்தாலும் இங்கு இருக்கும் இந்துக்கள் கண்டிப்பாக பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். நாங்கள் மசூதியில் தாயத்தும் கட்டு வோம், மாதா கோவிலுக்கும் செல்லு வோம். இஸ்லாமிய தோழர்களும் எங் களோடு அப்படித்தான் பழகுகிறார்கள்.\nதயவு செய்து கோவையின் வளர்ச் சியை, அமைதியை மீண்டும் கெடுத்து விடாதீர்கள்.\nகோவை தெற்கு தொகுதியின் வாக்காளர்\nதமிழக சட்டப்பேரவையில் புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள்\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nசமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/109216-", "date_download": "2021-05-14T23:38:31Z", "digest": "sha1:XYB4MRLR2UAEDHZAIGH7SD5WHKYPHFNB", "length": 10892, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 22 August 2015 - செல்ஃபி பக்கிகள்! | Selfie mania - Timepass - Vikatan", "raw_content": "\nராதே மா, இப்படிப் பண்றீங்களேமா\n“லூஸ் மோகன் மாதிரி வரணும்\nபடக்கதை - ஆரஞ்சு வோட்கா\nடாக்கி டாக்கி டாங்கி ஸ்டைல்\nஉலகம் பூரா செல்ஃபி மோகம் தலை விரிச்சு ஜிங்கு ஜிங்குனு ஆடுது. உலகையே வலம் வரும் சில டெரர் ஷாக்கிங் செல்ஃபிக்கள் இவை... ஷேரிங் மட்டும்தான் நம்ம வேலை\nகலிபோர்னியாவில் இருக்கும் டிஸ்னி லேண்ட் ரோலர் கோஸ்டர் சவாரியில் எடுக்கப்பட்ட இந்த செல்ஃபியை எடுத்தவர் பெயர் தெரிய வில்லை. ஆனால், இந்த செல்ஃபி வை��லில் உலாவ, பாதுகாப்புக் காரணங் களுக்காக டிஸ்னி நிறுவனம் தங்களின் தீம் பார்க்குகள் எல்லாவற்றிலும் செல்ஃபி எடுக்கத் தடை விதித்துள்ளது. ‘செல்ஃபி ஸ்டிக்’ பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது அவர்களுடைய பயம்\nபோர் விமானத்தில் பறந்தபடி எடுக்கப்பட்ட இந்தக் கொலவெறி செல்ஃபியை எடுத்திருப்பது அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர். இது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. ஏரியல் போட்டோகிராபர் ஆன்டனி லவ்லெஸ் என்பவர் இதைப் பரிசீலித்து, மிகவும் பாதுகாப்போடு எடுக்கப்பட்ட செல்ஃபிதான் என சர்டிஃபிகேட் கொடுக்க விஷயம் வெடிக்காமல் அமுங்கியது\nபடத்தில் சந்தோஷமாகப் பாட்டுப்பாடிக் கொண்டு செல்ஃபி ஸ்டிக்கோடு படங்களை எடுத்தபடி காரில் செல்லும் இந்த இசைக்குழு இப்போது உயிருடன் இல்லை. ‘பேபி கம் பேக்’ என்ற பாடலைப் பாடியபடி ‘கோப்ரோ’ கேமராவோடு சென்ற இந்தக் குழு ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ள செல்ஃபி வீடியோ இணையத்தில் வெளியாகி ஐந்து மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்\nரொம்பத் தனிமையாக ஃபீல் பண்ணும் நபர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாச செல்ஃபி ஸ்டிக் இது. அமெரிக்க ஓவியர்கள் ஏரிக் மற்றும் ஜஸ்டின் என்ற இருவர் வடிவமைத்த இந்த செல்ஃபி ஸ்டிக் அப்படியே அச்சு அசல் மனிதக் கைகளைப்போல உள்ளது. இந்த ஸ்டிக்கில் கேமராவைப் பொருத்திப் படமெடுத்தால் கைகளைக் கோர்த்துக்கொண்டு செல்ஃபி எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் துனீஷியன் பீச்சில் தாக்குதல் நடத்தப்பட்ட இரு தினங்களுக்குப் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த அம்ரன் ஹுசைன் என்ற இளம் அரசியல் பிரமுகர் ‘இந்த இடத்தில்தான் 38 பேர் கொல்லப்பட்டார்கள்’ என்ற டேக்லைனோடு போட்ட செல்ஃபி படங்கள் அவரைக் கட்சியை விட்டே துரத்தப்படவும், உலகம் முழுவதும் கண்டனக்குரல் எழவும் காரணமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/category/web-exclusive", "date_download": "2021-05-14T23:49:14Z", "digest": "sha1:PIETDQFWAZZKFCZ4LBMLF5KTOIMQ5MDH", "length": 9273, "nlines": 129, "source_domain": "news7tamilvideos.com", "title": "Web Exclusive – News7 Tamil – Videos", "raw_content": "\nமருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக���கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபசிபிக் பெருங்கடலில் இறந்த 10 லட்சம் கடல் பறவைகள்\nComments Off on பசிபிக் பெருங்கடலில் இறந்த 10 லட்சம் கடல் பறவைகள்\nதன்னுடனான மோதலில் இருந்து தப்பித்த ஹீரோ சந்தானம்\nComments Off on தன்னுடனான மோதலில் இருந்து தப்பித்த ஹீரோ சந்தானம்\n5, 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு – கொந்தளிக்கும் சாமானியர்கள்\nComments Off on 5, 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு – கொந்தளிக்கும் சாமானியர்கள்\n#WebExclusive | “திறமையை கண்டறிவதில் தோனி கில்லி” – சேவாக் புகழாரம்\nComments Off on #WebExclusive | “திறமையை கண்டறிவதில் தோனி கில்லி” – சேவாக் புகழாரம்\n“சைக்கோ படத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்\nComments Off on “சைக்கோ படத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்\nரஜினியின் தர்பாரை கலாய்த்த ரசிகர் | Rajini Fans Tease Darbar Movie\nதுப்பாக்கி + பாட்ஷா= தர்பார் | தர்பார் கொண்டாட்டம் | #Darbar | #DarbarCelebration\nComments Off on துப்பாக்கி + பாட்ஷா= தர்பார் | தர்பார் கொண்டாட்டம் | #Darbar | #DarbarCelebration\nபெண் இயக்குநர்கள் தொடர்ந்து திரைத்துறையில் நீடிக்காத காரணம் என்ன\nComments Off on பெண் இயக்குநர்கள் தொடர்ந்து திரைத்துறையில் நீடிக்காத காரணம் என்ன\n2020ல் எந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும் | யார் சொத்து வாங்குவார்கள்\nComments Off on 2020ல் எந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும் | யார் சொத்து வாங்குவார்கள்\nமருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nComments Off on மருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tarawweh-20-rakath-evidances/", "date_download": "2021-05-14T22:15:57Z", "digest": "sha1:LHN5FCON6FYG5AMNFA54CC7C45CWTKLD", "length": 75553, "nlines": 239, "source_domain": "sufimanzil.org", "title": "இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள்-Evidance of 20 Rakath Taraweeh Prayer – Sufi Manzil", "raw_content": "\nஇருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள்-Evidance of 20 Rakath Taraweeh Prayer\nஇருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள்-Evidance of 20 Rakath Taraweeh Prayer\nமுஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் சில காலங்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் தோன்றினர். அவர்களின் கூற்றுக்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளுக்கும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், இமாம்கள் மற்றும் நம் முன்னோர்களான மகான்களின் நடைமுறைகளுக்கும் மாற்றமாக இருந்தது.\nஅதில் அவர்கள் மக்கள்களின் அமல்களை குறைத்து மக்களை ஷைத்தானிய பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியில் ஒரு பிரிவாக ரமலான் மாதத்தில் கூடிய பலன்களைத் தரும் இருபது ரக்அத்துகளைக் கொண்ட தராவீஹ் எனும் தொழுகையின் எண்ணிக்கையினைக் குறைத்து தராவீஹ் எட்டே ரக்அத்துகள்தான் என்று வாதம் செய்தனர். இந்த வாதங்களை யார் முதலில் உருவாக்கினார் என்று வரலாற்றைப் புர���்டிப் பார்க்கும் போது வஹ்ஹாபிய சித்தாந்தத்தை கடைப்பிடித்து தனது கோட்பாடுகளை அதன்படி வளர்த்துக் கொண்ட முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி என்பவர் நம் கண்முன் படுகிறார்.\nதற்போது தமிழகத்தில் உலாவருகின்ற இஸ்லாமிய போர்வையை போர்த்திக் கொண்டு செயல்படுகின்ற நச்சுப் பாம்பான பி.ஜே. போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் அவரின் இந்த தராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்ற கொள்கையை கடைபிடித்தும் கடைபிடிக்கும்படியும் மக்களை தூண்டி வழிகெடுக்கின்றனர். அவர்கள் அதற்காக அல்பானியின் ஆதாரங்களை கொடுக்கின்றனர். அவர் கொடுத்த ஆதாரங்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானவை, தான்தோன்றித்தனமான கருத்துக்கள் கொண்டவை என்று ஆதாரப்பூர்வமாக நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் நிரூபித்து தராவீஹ் 20 ரக்அத்துகள்தான் என்று நிலைநாட்டினர். அவர்களின் ஆதாரங்கள், கட்டுரைகள், தொகுப்புகளிலிருந்து இந்த கட்டுரையைத் தொகுத்து எழுதியுள்ளேன்.\nஇவரின் முழுப் பெயர் முஹம்மது நஸ்ருத்தீன் பின் நூஹ் நஜாத்தி பின் ஆதம். இவரின் குன்னியத் பெயர் அபு அப்துர் ரஹ்மான் என்று இவரின் இளைய மகனின் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டது. பின் அர்னோட்டீ என்றும், அஸ்கோடெர்ரீ (பிறந்த ஊராலும்), அட்டமாஸ்கிய்யீ (டமாஸ்கஸில் வாழ்ந்ததாலும், கல்வி பயின்றதாலும்), மற்றும் அல்பானி (இவரின் பிறந்த நாட்டைக் கொண்ட பெயராலும்)என்றும் அழைக்கப்பட்டார். இது இவர் ஸிரியாவிற்கு குடிபெயர்ந்த சமயத்தில் அழைக்கப்பட்டது.\nஇவர் ஹிஜ்ரி 1332 (1914 கி.பி.)ல் அல்பேனியாவின் அப்போதைய தலைநகரான 'அஸ்கோடெரா'வில் பிறந்தார். 9 வருடமாக அந்த நகரத்தில் ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்தார்.\nஇவரின் தந்தை துருக்கி இஸ்தான்புல்லில் ஷரீஅத்துடைய கல்வியைப் பயின்று அல்பேனியாவின் ஹனபி மத்ஹபின் மிகப் பெரிய காழியாக இருந்தார்கள். அல்பேனியாவின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த அஹ்மது ஜுகு மேற்கத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை துருக்கிய அரசர் கமால் நாசரைப் பின்பற்றி தமது நாட்டிலும் கொண்டுவந்தார். பாங்கை கூட அல்பேனிய மொழியில் சொல்வதற்கு ஏற்பாடு செய்தார். இந்த சமயத்தில் தமது மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்ள ஷாம் தேசத்தை நோக்கி அல்பானியின் தந்தை இடம் பெயர வேண்டியதாயிற்று.\nடமாஸ்கஸில் இந்த அல்பானி ஜாஹிரிய்யா வாசகச���லையில் நிறைய புத்தகங்களைப் படித்தார்.\nகுர்ஆனில் இவர் தேர்ச்சி பெற்றது ரியாதில் உள்ள இமாம் சவூது பல்கலைகழகத்தில்தான். இவர் அப்துல் அஜீல் பின் அப்துல்லா பின் பாஸ் அவர்களின் நேரடியான மாணவராக இருந்தார். மேலும் வஹ்ஹாபிய ஆசியரியர்களிடம் சுமார் 10 வருடங்கள் கல்வி பயின்றார்.\nஇவர் மக்களை குர்ஆன், சுன்னா அடிப்படையில் சலபு சாலிஹீன்களை பின்பற்றி அழைப்பதாக கட்டுரைகள் மூலமாகவும், ரேடியோவில் பிரச்சாரம் மூலமாகவும் தொலைபேசி முலமாகவும் பள்ளியில் பாடங்களை நடத்துவதன் மூலமாகவும் மக்களை அழைத்தார். இவர் 200 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் எல்லாவிதமான பாகங்களிலும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.\nஇந்த அல்பானியின் நாசகார கொள்கையைத் தான் ஆதாரமாக வைத்து தற்போதைய தவ்ஹீது() ஜமாஅத்தினர்கள் வாதிடுகின்றனர். அதில் அவர் தராவீஹ் பற்றி கூறியிருப்பதற்கு நமது சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கொடுத்துள்ள விளக்கத்தின் தொகுப்புதான் இது.\nரமலான் – நோன்பும் (மாதத்தில்) இரவில் நின்று வணங்கும் (தராவீஹ் தொழுகை) தொழுகையும் ஹிஜ்ரி 2ம் ஆண்டு கடமையாக்கப்பட்டன.\n'தராவீஹ்' என்பது பன்மைச் சொல். இதன் ஒருமை 'தர்வீஹ்' என்பதாகும். 'தர்வீஹ்' என்றால் ஓய்வு எடுத்தல் என்பது பொருள். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நான்கு ரகஅத்துகளுக்கிடையிலும் நான்கு ரக்அத்துகள் தொழும் அளவிற்கான நேரத்தை ஓய்வாக-றாஹத்தாக சஹாபாக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் இத் தொழுகைக்கு தராவீஹ் என்று பெயர் வைக்கப்பட்டது.\nமொழிவள அடிப்படையில் தராவீஹின் எண்ணிக்கை:\nஅரபி மொழிக்கென்று தனிச் சிறப்பு என்னவென்றால் இதில் ஏனைய மொழிகளைப் போன்று ஒருமை, பன்மை என்றிராமல் ஒருமை, இருமை, பன்மை என்று இருப்பதாகும். இந்தவகையில் தாவீஹ் என்ற பன்மைச் சொல் எட்டு ரக்அத் கொண்ட தராவீஹ் தொழுகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாது.\nஇதற்கு 'தராவீஹதைன்' என்ற இருமைச் சொல்லே பொருத்தமாகுமே தவிர, பன்மைச் சொல்லான தராவீஹ் என்ற சொல் பொருத்தமாகாது என்பது புத்திமான்களுக்கு விளங்கும்.\nஎனவேதான் இருபது ரக்அத்துகளைக்கொண்ட தொழுகை ஐந்து ஓய்வுகளைக் கொண்டிருப்பதால் தராவீஹ் என்ற பெயர் பொருத்தமாக இருக்கின்றது.\nதராவீஹ் தொழுகையும், தஹஜ்ஜத் தொழுகையும் வேறு வேறானவை. இரண்டுக்கும் நேரங்களும் வேறானவை. இரவில் மஃரிபுக்குப்(ஹன���ியில் இஷாவிற்குப்)பின் தூங்கி எழுந்து பஜ்ருக்கு முன்னர் தொழுகின்ற தொழுகைக்குப் பெயர் தஹஜ்ஜுத் தொழுகை ஆகும்.\nதஹஜ்ஜுத் ஹிஜ்ரத்திற்கு முன்பே கடமையாகிவிட்டது. பின்னர் இத்தொழுகை சுன்னத்தாக மாற்றப்பட்டது. தராவீஹ் தொழுகை ஹிஜ்ரத்திற்கு பின் கடமையாக்கப்பட்டது.\nஅன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஹஜ்ஜுத் தொழுகை எவ்வாறு அமைந்திருந்தது எனக் கேட்டேன்.\n'இரவின் முன்பகுதியில் துயில் கொண்டு இறுதிப் பகுதியில் விழித்தெழுந்து தொழுவார்கள். பின் தனது படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் அதான் கூறியதும் உடன் எழுந்து தேவைப்படின் குளிப்பார்கள். இல்லையாயின் உளுச் செய்து கொண்டு பள்ளிவாசலுக்குச் செல்வார்கள்' என அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அஸ்வது ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி ஷரீப் விரிவுரை ஐனி பாகம் 7 பக்கம் 201\nகதிர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஹஜ்ஜாஜ் இப்னு அம்று ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீதை தப்றானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது முஸ்னத் கபீரிலும், அவ்ஸத்திலும் பதிவு செய்துள்ளார்கள். அவர் கூறுகின்றார்:\n'உங்களில் ஒருவர் பொழுது புலரும்வரை இரவு முழுவதும் தொழுது வணங்குவாராயின் அவருக்கு தஹஜ்ஜுத்தும் நிறைவேறிவிடும் என கருதுகின்றீர்களா(எனக் கேட்டுவிட்டு அவரே பதில் கூறுகின்றார். நிறைவேறாது. (ஏனெனில்) தஹஜ்ஜுத் என்பது தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும். தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும். தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும்.(இவ்வாறு மூன்று விடுத்தம் கூறிவிட்டு முடிவாகக் கூறுகின்றார்) இவ்வாறுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை அமைந்திருந்தது.\nநூல்: ஐனி பாகம் 7 பக்கம் 203.\nதஹஜ்ஜுத் தொழுகைக்கு தூக்கம் அவசியம் என்றும், தஹஜ்ஜுத் தொழுகையை இரவின் இறுதிப் பகுதியிலேயே தொழுதுள்ளார்கள் என்றும் இதன் மூலம் தெரிகிறது.\nஇரவின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பின்னர்தான் தஹஜ்ஜுத்தின் நேரம் ஏற்படும். இரவில் துயில் கொண்டு விழித்த பின்னர் தொழுபவரையே தஹஜ்ஜுத் தொழுபவர் என ஷரீஅத்தில் கூறப்படும் என அல்லாமா பக்ருத்தீழுன் ராஸி ரஹ்மத்து���்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றனர். நூல்: தப்ஸீர் கபீர் பாகம் 5 பக்கம் 623.\n'தஹஜ்ஜுத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தொழுவதைக் குறிக்கும். எனவே தூங்கி எழ முன்னர் இரவுத் தொழுகையுடன் இணைத்து தஹஜ்ஜுத்தைக் கூற முடியாது எனப்துதான் அறிஞர் பெருமக்களின் கருத்தாகும்.' –நூல்: பைளுல் பாரி பாகம் 2 பக்ம் 207.\nஅபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:\n'நாங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நோன்பு நோற்றோம். றமலான் மாதம் முடிய 7 நாட்கள் மீதி இருக்கும் வரை எங்களுடன் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவில்லை. பின் 23வது இரவு இரவின் மூன்றில் ஒரு பாகம் கழியும் வரை எங்களுடன் சேர்ந்து தொழுதார்கள். பின் ஆறாவது (24வது இரவு) எங்களுடன் தொழவில்லை. 25வது இரவு இரவின் சரிபாதி கடக்கும் வரை தொழுதார்கள். இதன்பின் யாரஸூலல்லாஹ் இந்த இரவில் நின்று வணங்குவதை இன்னும் அதிகமாக்கியிருக்க வேண்டும் என்றேன். அதற்கு ஒருவர் இமாமுடன் சேர்ந்து கடைசிவரை தொழுவாராயின் அவருக்கு இரவு முழுவதும் தொழுத நன்மை கிடைக்கும் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள். பின் 26வது இரவு எங்களுடன் சேர்ந்து தொழவில்லை. 27வது இரவு அண்ணலாரின் துணைவியர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் திரட்டித் தொழுவித்தார்கள்.\n'பலாஹ்' தவறிவிடுமோ என அஞ்சும் வரை தொழுகை நீண்டது. 'பலாஹ்' என்றால் யாது என வினவப்பட்டபோது 'சஹர்' செய்தல் என பதிலிறுத்தனர். எஞ்சிய நாட்களில் எங்களுடன் சேர்ந்து தொழவில்லை'\nநூல்: அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா:பாடம் இரவில் நின்று வணங்குதல்.\n1. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தராவீஹை இரவின் முதற்பகுதியிலேயே ஆரம்பித்துள்ளார்கள்.\n2. முதல் இரவு இரவின் மூன்றில் இரண்டு பகுதிவரை தொழுவித்துள்ளார்கள்.\n3.இரண்டாவது இரவு இரவில் அரைப்பகுதி வரை தொழுவித்துள்ளார்கள்.\n4. மூன்றாவது இரவு பூராவும் தொழுவித்தார்கள்.\nதராவீஹை இரவின் ஆரம்பத்திலேயே தொழுதுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.\nஆனால் தஹஜ்ஜுத் தொழுகை தொடர்பான நடைமுறை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருப்பதையே காண முடிகிறது.\n1. இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழவில்லை.\n2.தஹஜ்ஜுத்துக்காக இரவு பூராவும் விழித்திருக்கவில்லை.\n3. இரவின் முதற்பகுதியில் உறங்கி, இறுதிப் பகுதியில் தஹஜ்ஜுத் தொழுவார்கள்.\nஅன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கம் ஒரு ஹதீது: 'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே இரவில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தததாகவோ, சுப்ஹு வரை தொடர்ச்சியாக தொழுது கொண்டே இருந்ததாகவோ ரமலான் அல்லாத காலங்களில் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்' –நூல்: ஸஹீஹ் முஸ்லிம் பாடம் வித்று.\n(இங்கு குறிப்பிடப்படும் தொழுகை தஹஜ்ஜுத்தையே குறிக்கும். ஏனெனில் ஒரு இரவு முழுவதும் தராவீஹ் தொழுதது பற்றிய ஹதீது முன்னே காட்டப்பட்டுள்ளது)\nஇதிலிருந்து தஹஜ்ஜுத்தும், தராவீஹும் வேறுவேறானவை என்று தெளிவாகிவிட்டது.\nஆரம்பத்தில் சுருக்கமாக தராவீஹ் என்றால் என்ன தஹஜ்ஜுத் என்றால் என்ன\n இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தராவீஹை எட்டு ரக்அத்துகள் என்று கூறுபவர்களின் அறியாமை விளங்க வரும். அதற்காகவே மேற்கண்ட ஆதாரங்கள் விரிவஞ்சி சுருக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.\nதராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்று கூறப்படுவதற்கு காட்டப்படும் ஆதாரம் தராவீஹை பற்றியது அல்ல:\nஇமாம்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறுவோர் தராவீஹ் எட்டே ரக்அத்துதான் என்று நிரூபிக்க எடுத்து வைக்கிற ஆதாரங்களில் மிகப் பெரிய ஆதாரமாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஹதீதை ஆராய்வோம்:\n'கான ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லாயஸீதுஃபீ ரமலான வலா ஃபீ ஙைரிஹி அலா இஹ்தா அஷ்ரதரக அதன்'-ரமலானிலம் ரமலான் அல்லாத காலங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினொன்று ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை'.\nஇந்த 11 ரக்அத்தில் 3 வித்று, 8 ரக்அத்துகள் ரமலானில் ஜமாஅத்தாக தொழப்படும் தராவீஹ் தொழுகை. ரமலான் அல்லாத காலங்களில் தஹஜ்ஜுத்து தொழுகையே அதுவாகும் என்று வாதிடுகின்றனர்.\nஆனால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் தராவீஹை இரவின் ஆரம்பத்திலேயேதான் தொழுதுள்ளார்கள். சில சமயம் இரவின் நடுப்பகுதியிலும், சில சமயம் இரவின் இறுதியிலும் தொழுகையை முடித்துள்ளார்கள். எப்போது தொழுகை ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டியது. தொழுகை முடிந்த நேரத்தை அல்ல.\nஅதேபோல் தஹஜ்ஜத்தை ஒருபோதும் இரவின் ஆரம்பத்தில் தொழவில்லை. இரவின் இறுதிப் பகுதியில்தான் தொழுதுள்ளார்கள். ஆகவே ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீது தராவீஹ் பற்றியது அல்ல. தஹஜ்ஜுத் பற்றியதுதான் என்பது தெளிவு.\nமேலும் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 11 ரக்அத்துகளைவிட அதிகமாக தொழுததில்லை என்று அன்னை ஆயிஷா நாயகி அறிவிக்கும் ஹதீதை இந்த பிதற்றல்வாதிகள் ஆதாரமாக காட்ட முன்வருகின்றனர்.\nஆனால் இந்த ஹதீதின் இறுதிப் பகுதியில், 'யாரஸூலல்லாஹ் வித்று தொழுமுன் தூங்கிவிடுகிறீர்கள் என்று அன்னையவர்கள் வினவ, 'ஆயிஷா என் விழிகள் தூங்கும். ஆயின் உள்ளம் உறங்காது' என்று பதில் கூறுகின்றனர்.\nஎனவே இந்த 11 ரக்அத் தொழுகை தராவீஹ் அல்ல தஹஜ்ஜுத்தும் வித்றும் தான் என்று ஊர்ஜிதமாகிறது. துயில் களைந்தபின்னர் தொழுவது தஹஜ்ஜுத்துதான். தராவீஹ் அல்ல. ஹதீஸின் இறுதிப் பகுதி இதைத் தெளிவாக விளக்குகிறது.\nஷெய்குனா ஷாஹ் முஹத்திஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது பதாவா அஸீஸிய்யாவில் 'ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 11 ரகஅத் ஹதீஸ் தஹஜ்ஜுத்தையே குறிக்கும். ஏனெனில் தஹஜ்ஜுத் தொழுகை ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் தொழுவதாகும். இதன் எண்ணிக்கை வித்றோடு பெரும்பாலும் பதினொன்றை எட்டி விடும்\nஅல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானீ, இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இந்த 11 ரக்அத்துகளை தஹஜ்ஜுத் என்றே சொல்கின்றனர்.\nமேற்படி ஹதீஸ் தொடரில்…. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக்அத்துகளை விட அதிகம் தொழுததில்லை. 4 ரக்அத்துகள் தொழுதார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே (அதாவது நீண்ட நேரம் கிராஅத் ஓதி, அமைதியாக தொழுதனர்) என்றும் காணப்படுகிறது.இதற்கு நவவி இமாம் அவர்கள் , 'ருக்கூவையும், சுஜூதையும் அதிகப்படுத்துவதை விட கிராஅத்தையும் நிலையையும் நீளமாக்குவது மேல்' என்ற இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மத்ஹபுக்கு இந்த ஹதீஸில் ஆதாரமிருக்கிறது ஒரு பிரிவினர் ருக்கூவையும், சஜூதையும் அதிகமாக்குவதே மேல் எனவும் வேறொரு பிரிவினர் இரவில் நிலையை நீட்டுவதும், பகலில் சுஜூதையும், ருக்கூவையும் நீட்டுவதும் சிறப்பு என்��ும் கூறுகின்றனர். இது குறித்து விரிவான விளக்கத்தை விரிவான விளக்கத்தை ஆதாரங்களோடு ஸிபத்துஸ் ஸலாத் (தொழுகை பற்றிய) பாடத்தில் கூறியுள்ளேன்' என்று கூறியுள்ளார்கள். – ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 254.\nதராவீஹ் பற்றி மத்ஹப் இமாம்கள்:\n1. அபு யூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தராவீஹ்வைப் பற்றிக் கேட்டகின்றார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்ததைக் குறித்தும் வினவுகின்றார்கள். அதற்கு இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'தராவீஹ் சுன்னத் முஅக்கதா. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புறத்திலிருந்து தன் சுய விருப்பத்தின் படி (ஜமாஅத்தாக) ஆக்கவில்லை. அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து பெற்ற ஆதாரங்களின் படி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜமாஅத்தை) சுன்னத்தாக்கினார்கள். உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மக்களை ஜமாஅத்தாக தொழச் செய்தார்கள். அநடத ஜமாஅத்தில் உதுமான், அலி, இப்னு மஸ்வூது, தல்ஹா, அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஸுபைர், முஆது, உபை மற்றும் முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் எவரும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை எதிர்க்கவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டார்கள். அதனையே அவர்கள் ஏவினார்கள்.'\n-பதாவா ஸுபுக்கி பாகம் 1 பக்கம் 166\nஇஃலா உஸ்ஸுனன் பாகம் 7 பக்கம் 70.\nஇமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கைப் பற்றி இங்கு குறிப்பிடப்பவில்லை. ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 20 ரக்அத் தராவீஹ் தொழுகை தொழ ஏவியது மற்றைய ஹதீதுகளிலிருந்து தெரியவருகிறது. எனவே அபூஹனீபா அவர்களின் மத்ஹப் பிரகாரமும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை 20 ரக்அத்துகள்தான் என்று தெளிவாகிறது.\n2. இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவிலுள்ளவர்கள் 39 ரக்அத்துகள் தொழுவதைப் பார்த்தேன். எனக்கு 20 ரக்அத்துகள் மிக விருப்பமாக இருக்கிறது. ஏனெனில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அவ்வாறுதான் ரிவாயத்து கிடைத்திருக்கிறது. அவ்வாறே மக்காவிலுள்ளவர்களும் 20 ரக்அத்துகள் தொழுகின்றனர். 3 ரக்அத் வித்ரும் தொழுகின்றனர் என்று கூறுகின்றனர். – கிதாபுல் உம்மு\nபாகம் 1, பக்கம் 142.\nரமலான் மாத தராவீஹின் அடிப்படை:\nரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமலான் மாதத்தில்) ஒரு நாளிரவு தங்கள் இல்லத்திலிருந்து வெளியாகி மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். அப்போது சில சஹாபாக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மறுநாள் காலையில் இதுபற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். (இரண்டாம் நாளிரவு) இன்னும் அதிகமான மக்கள் கூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து கெதொழுதனர். மறுநாள் காலையிலும் மக்கள் இதுபற்றி பேசிக் கொண்டனர். மூன்றாம் நாளிரவு இன்னும் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அன்றும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள். அன்னாரைப் பின்பற்றி ஸஹாபாக்கள் தொழுதார்கள்.\nநான்காம் நாளிரவு மஸ்ஜித் கொள்ளாத அளவிற்கு மக்கள் கூடிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமள் அவர்கள் மஸ்ஜிதிற்கு வரவில்லை. சுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். பஜ்ரு தொழுது முடிந்தவுடன் சஹாபாக்களை நோக்கி உட்கார்ந்து, அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தபின்'உங்களுடைய நிலை எனக்கு மறைந்ததாக இல்லை. எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதனை நீங்கள் நிறைவேற்ற முடியாமல் ஆகிவிடுவீர்களோ என்றுதான் நான் பயந்தேன்' என்று கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்கள்.\nநூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 269.\nஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தொழும் விஷயத்தில் (மக்களுக்கு) ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதனை (பர்ளைப் போன்று) கட்டாயமாகத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. மேலும், எவரேனும் ஒருவர் ஈமான் கொண்டவராக, நன்மையைக் கருதியவராக ரமலான் மாதத்தில் தொழுவாரானால் அவருடைய முந்திய சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்;டுவிடும்' என்றும் கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் அன்னார் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார்கள். பிறகு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப ஆட்சி காலத்திலும் இந்நிலை நீடித்து வந்தது.\nநூல்: (முஸ்லிம்) மிஷ்காத் 114.\nமேற்கூறிய ஹதீதுகளிலிருந்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் இரவு காலங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டியதும், ஜமாஅத்துடன் தொழுததும் தெரியவருகிறது. இதனை அடிப்படையாக வைத்துதான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழும்படி ஆக்கினார்கள்.\nதராவீஹ் 20 ரக்அத்துகள் என்பதற்கான ஆதாரங்கள்:\n1. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். –அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.\nஇந்த ஹதீதை இப்னு ஷைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அப்துப்னு ஹுமைத் தங்களுடைய முஸ்னதிலும், தப்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கபீரிலும், பைஹகீ அவர்கள் தங்களுடைய ஸுனனிலும், பகவீ அவர்கள் தங்களுடைய முஃஜமிலும் பதிவு செய்துள்ளனர்.\n2.நாங்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் 20 ரக்அத்துகள் தொழுவோம். மேலும் வித்ரும் தொழுவோம். அறிவிப்பவர் லாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மஃரிபாவில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். – ஷரஹுன்னிகாயா பாகம் 1, பக்கம் 102.\n3. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: யஸீத் இப்னு ரூமான்.\n-முஅத்தா இமாம் மாலிக், ஷரஹுன் னிகாயா பாகம் 1 பக்கம் 104, ஸுனன் பைஹகீ பாகம் 1 பக்கம் 496-தன்வீருல் ஹவாலிக் ஷரஹ் முஅத்தாலில் மாலிக் பாகம் 1 ப்பம் 138.\n4. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஸாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.\n– பத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 157-ஐனி பாகம் 11 பக்கம் 127 ஜாமிஉர் ரிழ்வி பாகம் 3 பக்கம் 598.\n5. உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், ரமலான் இரவில் தொழுவிக்கும்படி உமர் ரலியல்லாஹு அன்ஹு கட்டளையிட்டுவிட்டுச் சொன்னார்கள், 'மக்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள். (களைப்பால்) இரவில் திருமறையை ஒழுங்காக ஓதுகிறார்களில்லை.நீங்கள் (உபை இப்னு கஃபு) இரவில் (ஜமாஅத் நடத்துவதன் மூலம்) அவர்கள் மீது திருமறையை ஓதினால் நன்றாக இருக்கும்.' இது கேட்ட உபை இப்னு கஃபு சொன்னா���்கள், 'அமீருல் முஃமினீன் இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே' ஆம் அதனை நான் நன்கறிவேன். ஆயினும் இது நல்ல அழகிய ஒன்றே' என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலிறுத்தனர். (பின்) இருபது ரக்அத்துகள் ஜமாஅத்தாக இப்னு கஃபு தொழுகை நடத்தினார்கள்.\nஅறிவிப்பவர்: உபை இப்னு கஃபு நூல்: கன்ஸுல் உம்மால் பாகம் 4, பக்கம் 284 ஹதீது எண்: 5787.\n6. ரமலானில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை வைக்கும்படி பணித்தார்கள். (பின்னர்) வித்ரை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள். – அறிவிப்பவர்: அபூ அப்துற் றஹ்மான் ஸலமீ. நூல்: ஸுனன் பைஹகீ.\n7. அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 5 தர்வீஹ்களில் தொழுகை நடத்தும்படி ஒரு மனிதரைப் பணித்தார்கள். – அறிவிப்பவர்: அபுல் ஹஸனாஸ். நூல்: பைஹகீ பாகம்-2 பக்கம் 497, கன்ஸுல் உம்மால்\nபாகம் 7 பக்கம் 284 ஹதீது எண் 5790.\nதராவீஹ் 20 ரக்அத்துகள் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீது 'மர்பூஃ' என இப்னு அபீஷைபா முஸன்னிபில் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இப்றாஹீம் இப்னு உதுமான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர். ஆனால் ஒரேடியாக ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு இவர் பலவீனமானவர் அல்ல. ஒரு பலவீனமான ஹதீஸ் ஆதாராப்பூர்வமான மற்றொரு ஹதீதுக்கு எதிராக வரும்போது பலவீனமான ஹதீது விழுந்து(ஸாகித்) விடும் என்பது உண்மையே ஆனால் இப்னு அபீ ஷைபா அறிவிக்கும் இந்த ஹதீது எந்தவொரு ஸஹீஹான ஹதீதிற்கும் எதிரானது அல்ல. இந்த ஹதீது வேறு எதாவது ஸஹீஹான ஹதீதிற்கு முரணாக அமைந்திருப்பின் நிச்சயமாக விழுந்து விடும். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீதுக்கு எதிராக உள்ளது என எண்ணுவது வெறும் ஊகமே தவிர வேறில்லை. எதாhத்தத்தில் முரணானது அல்ல.\nமர்பூஃ ஆன பலவீனமான ஒரு ஹதீது நபிமணித் தோழர்களின் செயல்கள் மூலம் உறுதி செய்யப்படும் போது அந்த பலவீனமான ஹதீது ஆதாரமாக எடுக்கத் தகுதிபெற்று விடுகிறது. பைஹகீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமான ஸனதுடன் ஸஹாபாக்கள் தராவீஹ் 20 ரக்அத்துகள் தொழுதனர் என்று பதிவு செய்துள்ளார்கள். அநேக நபிமணித் தோழர்கபள் மூலம் இவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டு���்ளன. நாற்பெரும் இமாம்களும் மேற்படி ஸஹாபாக்களின் கருத்தையே பின்பற்றுகின்றனர் என்று ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது பதாவா அஸீஸிய்யாவில் பாகம் 1 பக்கம் 111, 119 ல் கூறுகிறார்கள்.\n2. இருபது ரக்அத்துகள் குறித்து அறிவிக்கப்படும் ஹதீதுகள் 11 ரக்அத்துகள் குறித்து வரும் ஹதீதுக்கு முரணாக அமைகின்றது என்ற வாதம் அற்பத்தனமானது.\nஅபூஸல்மா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம், உம்முல் முஃமினீன் அவர்களே ரமலானில் அண்ணலாரின் (தஹஜ்ஜுத் அல்லது வித்று) தொழுகை எவ்வாறிருந்தது. ரமலானில் அண்ணலாரின் (தஹஜ்ஜுத் அல்லது வித்று) தொழுகை எவ்வாறிருந்தது. அதாவது ரமலானில் ரமலான் அல்லாத நாட்களை விட அதிகமாக தொழுவார்களா அதாவது ரமலானில் ரமலான் அல்லாத நாட்களை விட அதிகமாக தொழுவார்களா அல்லது இரண்டு காலங்களிலும் சமமாகத் தொழுவார்களா\nஇதற்கு 'ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்தை விட அதிகமாகத் தொழுவதில்லை' என விடையிறுத்தனர்.\nஇந்த விடையிலேயே அது தஹஜ்ஜுத் அல்லது வித்ரு தொழுகை பற்றியது என்பது தெளிவாகிறது. ஏனெனில் 'ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும்' என்று விடை கிடைத்திருப்பது ரமலான் அல்லாத காலங்களில் தொழப்படாத தராவீஹ் தொழுகையைப் பற்றி குறிப்பிடுவதாக இருக்காது. இருக்கவும் முடியாது.\nமேலும் அன்னையவர்கள் அறிவிக்கும் அதே ஹதீதின் இறுதிப்பகுதியில், 'வித்ரு தொழுவதற்கு முன்னர் தூங்கி விடுவார்களா' நாயகமே என வரும் வினா தூங்கிய பின் தொழப்படும் தொழுகை(தஹஜ்ஜுத்தைப்) யைப் பற்றிதானே தவிர தராவீஹைப் பற்றியல்ல என்று உறுதிப்படுத்துகிறது.\nமேலும் இந்த ஹதீஸ் ரமலான் பற்றிய தலைப்புடைய பாடத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், இது தராவீஹ் தொழுகையைத்தான் குறிக்கும் என்று குறிப்பிடுகின்றனர் நவீனவாதிகள். கேள்வி ரமலானைப் பற்றி இருப்பதால் இதை ரமலான் பற்றிய பாடத்தில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதே புகாரியில் கியாமுல் லைல் (இரவுத் தொழுகை) பாடத்திலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.முஅத்தா மாலிக், இப்னுமாஜா, நஸாயீ போன்ற ஏனைய ஹதீது கிரந்தங்களிலும் இரவுத் தொழுகை பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n3. மேலு���் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு 4+3, 61+3, 8+3,10+3 தொழுவர். 13 ரக்அத்தைவிட அதிகமாகத் தொழவில்லை. 7 ரக்அத்தை விட குறைவாகத் தொழவில்லை. நான் கண்டவைகளில் மிகவும் ஸஹீஹானது இதுதான் என்று அன்னைய ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பு (நூல்: பத்ஹுல் பாரி பாகம் 3, பக்கம் 16) நமக்கு 11 ரக்அத் அறிவிப்பு தராவீஹ் அல்ல என்று உறுதியாக எடுத்துக் காட்டுகிறது.\nமுஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் (ஈமான் கொள்வதில்) முதன்மையாக முந்திக் கொண்டவர்கள், இன்னும் நற்செயல்களைக் கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைப் பற்றி அல்லாஹ் திருப்தி கொண்டுவிட்டான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி கொண்டு விட்டனர். இவர்களுக்காக கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை தயார் செய்து வைத்துள்ளான். அதில் அவர்க் நிரந்தமாக இருப்பார்கள். அது மகத்தான வெற்றியாகும். –சூரத்துத் தவ்பா 9:100\nமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள். அவருடன் இருப்பவர்கள் காபிர்களின் மீது கடினமானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் பாசமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். ருகூவு செய்பவர்களாகவும் சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்கள்.(அதன் மூலம்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் கருணையையும் தேடுகின்றனர். அவர்களுடைய அடையாளம் சுஜூது செய்வதினால் அவர்களுடைய முகங்களில் இருக்கும். இது தவ்ராத் வேதத்தில் (கூறப்பட்டுள்ள) அவர்களுடைய தன்மைகளாகும். இன்ஜீல் வேதத்தில் (கூறப்பட்டுள்ள) அவர்களுக்குரிய உதாரணமாகிறது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் நாற்றை வெளியாக்கி, பின் அது உறுதியாகி தடிப்பாகிறது. விவசாயிகள் வியப்படையும் விதத்தில் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு காபிர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணம் கூறுகிறான்) அவர்களிலிருந்து ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.\n– (ஸூரத்துல் பத்ஹ்) 48:29.\nஇதேமாதிரி ஸஹாபாக்களின் சிறப்புக்களைப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள ஹதீதுகள் எண்ணற்ற இருக்கின்றன. அவர்களில் சில:\nஅப்துல்லாஹ் இப்னு முஙப்ஃல் ரலிய���்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது,' என்னுடைய ஸஹாபாக்களின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். எனக்குப் பின் அவர்களை நீங்கள் குறை கூறும் பொருட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எவர் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிப்பதின் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். எவர் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுப்பதின் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். இன்னும், எவர் அவர்களுக்குத் துன்பம் தருகிறாரோ அவர் எனக்குத் துன்பம் தந்து விட்டார். எவர் எனக்குத் துன்பம் தந்தாரோ அவர் அல்லாஹ்வுக்கு துன்பம் தந்து விட்டார். அல்லாஹ்வுக்குத் துன்பம் தந்தவரை அவன் விரைவில் தண்டனையைக் கொண்டு பிடித்திடுவான்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஎன்னுடைய ஸஹாபாக்களை திட்டுபவர்களை நீஞ்கள் கண்டால், 'உங்களுடைய தீமைக்காக உங்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்று கூறுங்கள்' என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி-மிஷ்காத் 554.\nநான் உங்களுக்கு மத்தியில் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது எனக்குத் தெரியாது.ஆகையால் எனக்குப் பின் அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உமர் ரலியல்லாஹு அன்ஹு இருவரையும் பின்பற்றுங்கள் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு. நூல்: மிஷ்காத் 560.\nஉர்வத்துல் கிந்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அபூ நுய்;ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, எனக்குப் பின்னால் பல புதிய விஷயங்கள் தோற்றுவிக்கப்படும். அவற்றில் எனக்கு மிகவும் விருப்பமானது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்படுத்துகின்ற விஷயத்தை நீங்கள் பற்றி பிடிப்பதாகும்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். – நூல்: அல்ஜஸுல்\nமஸாலிக் பாகம் 1, பக்கம் 397.\nஅல்லாஹுத்தஆலா சத்தியத்தை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நாவின் மீதும் அன்னாரின் இதயத்திலும் அமைத்து வைத்துள்ளான்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: மிஷ்காத் பக்கம் 557.\nஇத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த ஸஹாபாக்களை மதித்து கண்ணியப்படுத்துவதும் அவர்க���ைப் பின்பற்றுவதும் நமது கட்டாயக் கடமையாகிறது. அவர்களை வெறுப்பவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வெறுத்தவராவார்.\nகண்ணியமிக்க ஸஹாபாக்களில் சிறப்பு வாய்ந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி அமைத்து தந்த ரமலான் மாதத்தின் 'தராவீஹ்' எனும் தொழுகையை ஜமாஅத்துடன் 20 ரக்அத்துகள் தொழுது மேலதிகப் பலன்களை பெறுவோமாக அதற்கு அல்லாஹ் துணைபுரிவானாக\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-05-14T22:17:28Z", "digest": "sha1:CFGJBRDO5BG6UCE3W5DN2T6DYXZPJWZH", "length": 4463, "nlines": 40, "source_domain": "ta.m.wikisource.org", "title": "கலித்தொகை - விக்கிமூலம்", "raw_content": "\nகலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2020, 02:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tender-coconut-water-health-benefits-immunity-skincare-tips-tamil-news-239303/", "date_download": "2021-05-14T23:49:58Z", "digest": "sha1:RIBY4GWL4PRN4VQ4EQPLAJ3WUH2QEF5A", "length": 12365, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tender Coconut water health benefits immunity skincare tips Tamil News இம்யூனிட்டி தரும்... இளமையை மீட்கும்! இளநீரில் எத்தனை நன்மைகள் தெரியுமா?", "raw_content": "\nஇம்யூனிட்டி தரும்… இளமையை மீட்கும் இளநீரில் எத்தனை நன்மைகள் தெரியுமா\nஇம்யூனிட்டி தரும்… இளமையை மீட்கும் இளநீரில் எத்தனை நன்மைகள் தெரியுமா\nTender Coconut Water health benefits நிறமியைக் குறைக்கவும், முகப்பரு, மந்தமான மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது.\nTender Coconut water health benefits : தற்போதைய சுகாதார நெருக்கடி ஒருவரின் உணவுப் பழக்கம், உணவு விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஒருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான மாற்றங்களைச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று, தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்பட்ட மிகவும் பழமையான பாரம்பரிய பானங்களைப் பருகுவதும்தான். இளநீரின் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் பகிர்ந்துகொண்டவை உங்களுக்காக..\nகோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இளநீர் ஏன் சிறந்த பானமாக இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்ள அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.\n* கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த பானங்களில் ஒன்று இளநீர். மேலும், அதன் ஆற்றல் சக்திவாய்ந்த இயற்கை பானமாகவும் செயல்படுகிறது.\n* கடினமான, வியர்வை வொர்க்அவுட்டிற்குப் பிறகு மறுசீரமைக்க இது ஒரு சிறந்த வழி.\n* சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் பிற செயற்கைப் பொருட்கள் கொண்ட பானத்தைவிட இது பாரம்பரிய இயற்கை பானம்.\n* இது கலோரிகளில் மிகவும் குறைவு.\n* நிறமியைக் குறைக்கவும், முகப்பரு, மந்தமான மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது.\n* இது ஓர் சிறந்த ஹேங்ஓவர் சிகிச்சை. ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இது மறுநாள் காலையில் தலைவலி மற்றும் வாந்தி உணர்வுக்கு வழிவகுக்கும். இளநீர் இந்த இரண்டையும் எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இழந்த எலக்ட்ரோலைட்டுகளையும் மீட்டெடுக்கிறது.\nபட்டியலிடப்பட்டவற்றைத் தவிர, இ���நீர் வயதானவர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு சக்திவாய்ந்த பானமாகக் கருதப்படுகிறது. மெடிக்கல் நியூஸ் டுடேயின் ஒரு அறிக்கையின்படி, தாவரங்களில் காணப்படும் சைட்டோகினின்கள் இளநீரிலும் உள்ளன.\nஎலும்புகளைப் பாதுகாக்க உதவும் கால்சியத்தின் நல்ல மூலமாகவும் இளநீர் அறியப்படுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஇஞ்சி சட்னி… இட்லிக்கு இதை விட பெஸ்ட் சைடிஷ் இல்லை\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nகோடை வெயிலில் கண்களுக்கு இதம் தரும் 7 பொருட்கள்… இப்படி பயன்படுத்தி பாருங்க…\nசிவப்பு வெங்காயம்- முடி உதிர்வு, பொடுகு தொல்லை இனி இல்லை\nகொரோனா நோயாளிகளுக்கான வீட்டு தனிமையின் கால அளவு எவ்வளவு\n15 வயதில் மாடலிங், மேக்ஸ் எலைட் மாடல் வின்னர், சீரியல் பாப்புலாரிட்டி.. காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா லைஃப் ஜெர்னி…\nடயட் டிப்ஸ், ஜும்பா, நடனம், அழகுக் குறிப்புக்���ள் – ஆல் இன் ஆல் ராணி விஜே ரம்யா யூடியூப் சேனல்\nசுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/sc-order-retreat-from-its-militaristic-approach-to-kashmir-issue/", "date_download": "2021-05-14T23:30:17Z", "digest": "sha1:Q5TAFD7JYTLAQVTAMAWBZZVYPG743G4R", "length": 25730, "nlines": 138, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sc order retreat from its militaristic approach to Kashmir issue - காஷ்மீர் நிலவரம் மாறியிருக்கிறதா?", "raw_content": "\nSC on Kashmir issue : உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மீண்டும் தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தீர்ப்பு வெளியாகி ஏழு நாட்களுக்குப் பின்னும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக மீண்டும் தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தீர்ப்பு வெளியாகி ஏழு நாட்களுக்குப் பின்னும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.\nகட்டுரையாளர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.\nதோசை வெறியர்களுக்காக ஒரு கடை\n2019ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை ஜம்மு& காஷ்மீர் முற்றிலுமாக மூடப்பட்டது. அந்த இரவில்தான் மனித உரிமை மீதான தாக்குதல் தொடங்கியது. கவர்னர், ஆலோசகர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் உள்ளிட்ட புதிய குழு மாநிலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இந்திய அரசியல் சட்டத்தின் மீதான மரியாதையில் குறைவு ஏற்பட்டது.\n2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் போன் இணைப்புகள், இன்டர்நெட் இணைப்புகள், தரைவழி போன்கள் துண்டிக்கப்பட்டன. மக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசுத்தலைவர் அரசியல் சட்ட உத்தரவு 272-ஐ பிறப்பித்தார். இதன் மூலம் ஜம்மு& காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள் பறிக்கப்பட்டன. அந்த மாநிலத்தை யூனியன் பிரதேச பகுதிகளாக மாற்றக் கூடிய அனைத்து இந்திய அரசியல் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டன. அதே நாளில் மாவட்ட நீதிபதிகள் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 144ஐ அமல்படுத்தினர். மக்கள் நடமாடுவதற்கும், கூடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். எந்த வித குற்றசாட்டுகளும் இல்லாமல் மூன்று முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர். இன்னும் கூட அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, குலாம் நபி ஆஷாத் எம்.பி., காஷ்மீர் டைம்ஸ் பொறுப்பாசிரியர் அனுராதா பாசின் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த கருத்தைத் தவிர மனுதார ர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. தமது செய்தித்தாளை பிரசுரிக்க முடியவில்லை என்றும் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் அனுராதா பாசின் வாதிட்டார்.\n2019-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், தேசிய நலன், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது. ஆனால், இயல்புநிலை திரும்பவில்லை. சில கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மத்திய அரசு அளித்த தகவலை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. இருப்பினும், மத்திய அரசு, மாநில அரசுகள் இதனை ஏற்று எந்த இடைகால உத்தரவையும் பிறபிக்கவில்லை. ஜம்மு&காஷ்மீரின் நிலை குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nவழக்கின் விசாரணை பல நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்து தீர்ப்புக்காக வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 27-ம்தேதி ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 10ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.\nஐந்து விவகாரங்களை நீதிமன்றம் பதிவு செய்தது. அந்த விவகாரங்களை சுருக்கமாக இங்கே குறிப்பிடுகின்றேன். இதற்கு நீதிமன்றம் கொடுத்த பதில்கள்.\n1.பிரிவு 144-ன் கீழ் உத்தரவுகளை பிறப்பிப்பதில் இருந்து அரசு விலக்குப் பெற முடியுமா\n2. பேச்சு சுதந்திரம், இணைய அடிப்படை உரிமை மீது வணிகத்தை முன்னெடுபதற்கான சுதந்திரம் இருக்கிறதா\nபதில்; ஆம். பிரிவு 19(1)(a) மற்றும் (g) இரண்டும், இணைய முடக்கத்துக்கான ஒவ்வொரு உத்தரவும் ஏழு நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட வேண்டும். (முந்தைய ஆய்வுக்கு பின்னர் ஏழு நாட்களுக்குள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.)\n3. இணையத பயன்பாடு ஒரு அடிப்படை உரிமையாக இருக்கிறதா\n4. பிரிவு 144-ன் கீழான கட்டுப்பாடுகள் செல்லுபடியாகுமா\nபதில்; முன் எச்சரிக்கை, சூழலை மேம்படுத்துதல் குறித்த அந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்லப்பட்டபிறகு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ற கொள்கையின் அடிப்படையில் உரிமைகள், கட்டுப்பாடுகள் கொண்ட நடுநிலைத் தன்மையோடு உத்தரவுகள் இருக்க வேண்டும். மீண்டும், மீண்டும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நீதிமன்றம், “தொடர்ச்சியான உத்தரவுகளின் தேவை குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.\n5. பத்திரிகை சுதந்திரம் மீறப்பட்டதா\nபதில்; சட்ட உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது என்ற கோட்பாட்டினை ஆய்வு செய்தபின்னர், அந்த செய்தித்தாள் வெளியிடலாம் என்று கருதப்படுகிறது. “பொறுப்புடைமை கொண்ட அரசானது, எல்லா காலங்களிலும் பத்திரிகை சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பது அவசியம் என்று சொல்வதை விடவும் இந்த பிரச்னையில் நாங்கள் ஈடுபடுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதவில்லை” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\nநீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள், சில விஷயங்களில் ஆச்சர்யம் அளிக்கவில்லை. தீர்ப்பின் தொடக்கத்திலேயே தமது அணுகுமுறையை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது; சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை இரண்டுக்கும் இடையேயான நடுநிலையை பேணுவது எங்களது வரையறுக்கப்பட்ட நோக்கம். குடிமக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் உயர்ந்தபட்ச அளவில் வழங்குவதை உறுதி செய்வதற்கு மட்டும்தான் நாங்கள் இங்கே இருக்கின்றோம். இது போன்று கொடுக்கப்பட்ட சூழலின்போது, பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வரை 20 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டும், பாதுகாப்பு படையினர் எட்டுப்பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். எனினும், இந்த அரசு இயல்பு நிலை நிலவுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறது.\nஇந்த கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வரையிலும் கூட இணையதளம், மக்கள் நடமாட்டம், பொதுமக்கள் கூடுவது, அரசியல் நடவடிக்கைகள், எழுத்துரிமை, பேச்சுரிமை, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிறர் செல்வது என அனைத்திலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. எந்த ஒரு குற்றசாட்டும் இன்றி அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன���். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், உண்மையில் ஏதேனும் மாறியிருக்கிறதா\n“தற்காலிகமான சிறிய அளவிலான பாதுகாப்பைப் பெறுவதற்காக, அவசியத்தேவையான சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பவர்கள் சுதந்திரம் அல்லது பாதுகாப்புக்கு தகுதி அற்றவர்கள்” என்று பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சொல்லி இருக்கிறார். இந்த சூழல் வித்தியாசமானது. இருப்பினும், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு இடையே எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அவரது மொழி ஒரு உன்னதமானதாக மாறி விடுகிறது. நீதிமன்றம் பெஞ்சமின் ஃப்ராங்கிளினின் மொழியை வழிகாட்டும் கொள்கையாக கொண்டிருந்தால், முடிவு என்பது வித்தியாசமானதாக இருந்திருக்கும்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசாங்கத்தை அதன் அதிகாரத்தில் இருந்து பின்வாங்க வழிவகுக்கும். காஷ்மீர் விவகாரத்தில் ராணுவ அணுகுமுறையை ஏற்படுத்தும். ஆனால், அரசு தொடங்கிய இடத்தில் இருந்தே மீண்டும் ஆரம்பிக்கும் என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்களது சுதந்திரம் மீட்டெடுக்கப்படும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கின் 70 லட்சம் மக்களும் இந்த தீர்ப்பால் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனினும், ஏழு நாட்களுக்குப் பின்னும் அது நடப்பதற்கான அறிகுறிகள் இன்னும் தெரியவில்லை.\nபதில் மனுதார ர ர்கள் (மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்கள்), தங்களது நடவடிக்கைகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை என்பதால் அவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். உண்மையில் நிவாரணம் கிடைக்கவில்லை என்று மனுதாரர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். சட்டம் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது.\nதனியுரிமை வழக்கினைப்(நீதிபதி புட்டாசுவாமி) போல நீதிமன்றம் மேலதிகமாக செயல்பட்டுள்ளது. ஒரு வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையில் (கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை இருக்கும் என்று நீங்கள் பந்தயம் கட்டலாம் ) அல்லது அடுத்த வழக்கின் விசாரணையின் போது மேலதிகமாக செயல்படக் கூடும். சில நேரங்களில் சட்டமும் அதிருப்தியை ஏற்படுத்தும்.\nவீடு இழந்த கோலா கரடிகள்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திர�� நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nமராத்தா இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக இட ஒதுக்கீடு வழக்கை பாதிக்குமா\nகொரோனா தொற்று பிரதமர் மோடியின் முதன்மை நலத்திட்டங்களுக்கான சோதனையா\nநிதிப் பற்றாக்குறை முதல் இட ஒதுக்கீடு வரை… யார் ஆட்சிக்கு வந்தாலும் இத்தனை பிரச்னைகள்\nபட்டியல் வெளியேற்றம் ஏன் தேவை இந்திய வருவாய் துறை அதிகாரி சேகர் (ஓய்வு) நேர்காணல்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/suspending-all-my-public-rallies-rahul-gandhi-amid-bengal-covid-surge-vai-449745.html", "date_download": "2021-05-14T22:59:30Z", "digest": "sha1:VGGDUPJC3HMFMMI2J5VK6HJVVC5ONV2J", "length": 13211, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா வேகமாக பரவுவதால் பரப்புரைகளை ரத்து செய்துள்ளதாக ராகுல் அறிவிப்பு... | Suspending All My Public Rallies\": Rahul Gandhi Amid Bengal Covid Surge– News18 Tamil", "raw_content": "\nகொரோனா வேகமாக பரவுவதால் பரப்புரைகளை ரத்து செய்துள்ளதாக ராகுல் அறிவிப்பு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் தாம் பங்கேற்க இருந்த அனைத்து பரப்புரைகளையும் ரத்து செய்துள்ளதாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.\nகொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எஞ்சிய 3 கட்டங்களுக்கான தேர்தல் பரப்புரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் தினத்தில் இருந்து 72 மணி நேரத்துக்கு முன்பே பரப்புரைகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மேற்குவங்கத்தில் தாம் பங்கேற்க இருந்த அனைத்து பரப்புரைகளையும் ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டுமா என்பதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், புர்பா பர்தாமன் பகுதியில் நடைபெற்ற பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 122 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றும், மம்தா பானர்ஜி வெளியேற வேண்டிய நாள் நெருங்கிவிட்டது எனவும் விமர்சித்தார். ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மம்தா மனச்சோர்வு அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து நாடியாவில் நடைபெற்ற வாகன பிரசாரத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.\nஇதற்கிடையே, கொல்கத்தாவின் தகூரியா பாலத்தில் இருந்து, கலிகாட் வரை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.\nமேலும் படிக்க... பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை\nபின்னர் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து இல்லை என்றும், ஆனால் 80 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். உள்நாட்டு தேவை போக, அதன்பின் வெளிநாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் தவறில்லை என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.\nநடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்\nஇண��யத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nரோஸ் ரோஸ் அழகான ரோஸ் நீ..நடிகை ராய் லட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள்\n’விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது கர்ப்பமாக இருந்தேன்’ - நடிகை ஓபன் டாக்\nபட வேலைகளை நிறுத்தச் சொன்ன விஜய்... காரணம் என்ன\nநெல்லையில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகள்; திணறும் போலீசார்\nதஞ்சை: மின்வாரிய ஊழியர்களுக்கு கைகொடுக்கும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு\nமுதல்வருக்கு சிறுமி கடிதம்... ஆக்ஷனில் இறங்கிய மு.க.ஸ்டாலின்\nகொரோனா வேகமாக பரவுவதால் பரப்புரைகளை ரத்து செய்துள்ளதாக ராகுல் அறிவிப்பு\nமோசடிகளை தவிர்க்க கோவின் போர்ட்டலில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பு\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்: உருமாறிய வைரஸா- ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர் சோதனைக்கூடங்களில் ஆய்வு\nகொரோனாவை ஒழிக்க சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்திய யோகி ஆதித்யநாத்\nதமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nThalapathy Vijay: ’விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது கர்ப்பமாக இருந்தேன்’ - நடிகை ஓபன் டாக்\nபட வேலைகளை நிறுத்தச் சொன்ன விஜய்... காரணம் என்ன\nநெல்லையில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகள்; வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பும் போலீசார்\nஅலுவலகத்தில் இருந்தப்படியே மின்சாரத்தை துண்டிக்கும் நவீன சாதனம்... கல்லூரி மாணவிகள் அசத்தல்\nபள்ளியை சீரமைத்து கொடுங்கள், முதல்வருக்கு சிறுமி கடிதம்... ஆக்ஷனில் இறங்கிய மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/selvaragavan-tweet-about-yuvanshankar-raja-s-naane-varuven-composing-msb-402653.html", "date_download": "2021-05-14T23:11:13Z", "digest": "sha1:WHHODAC2YTYDDYDCZ6OGBTH22F343VPW", "length": 10554, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "யுவனின் செயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட செல்வராகவன் | selvaragavan tweet about yuvanshankar raja s naane varuven composing– News18 Tamil", "raw_content": "\nயுவனின் செயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட செல்வராகவன்\nயுவனின் செயல் செல்வராகவன் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇயக்குநர், இசையமைப்பாளர் என இவர்களின் கூட்டணிக்காகவே ரசிகர்களிடம் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்றால் அது யுவன்சங்கர்ராஜா செல்வராகவன் கூட்டணியால் மட்டுமே முடியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இந்த கூட்டணி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘என்ஜிகே’ படத்தில் இணைந்தனர்.\nஅந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்பே பேரன்பே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க 8-வது முறையாக தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.\n‘நானே வருவேன்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு பாடலை யுவன் கம்போஸ் செய்து முடித்திருக்கிறார். அதைக்கேட்ட செல்வராகவன், தனது மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தை அடுத்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.\nதனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ வரும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nயுவனின் செயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட செல்வராகவன்\nSoorarai Pottru: சர்வதேச கௌரவத்தைப் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று\nRashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை\nRakul Preet Singh: காண்டம் பரிசோதனையாளர் - விரும்பி ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரீத் சிங்\nகுடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அத���பர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-assembly-election-2021-result-mdmk-vck-winning-constituency-vjr-457445.html", "date_download": "2021-05-14T23:33:08Z", "digest": "sha1:W7ED4Q7R6AVMSTM6GUZKZMOMMFTCGUWZ", "length": 10349, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "TN Assembly Election Result 2021 : மதிமுக, விசிக வெற்றி பெற்ற தொகுதிகள் எவை?– News18 Tamil", "raw_content": "\nTN Assembly Election Result 2021 : மதிமுக, விசிக வெற்றி பெற்ற தொகுதிகள் எவை\nஸ்டாலின் - திருமாவளவன் - வைகோ\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களையும் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மையான இடங்களை திமுக வென்றுள்ளதால் 10 வருடங்கள் கழித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ளது.\nதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அரியலூர் தொகுதியில் சின்னப்பா, மதுரை தெற்குத் தொகுதியில், பூமிநாதன், வாசுதேவநல்லூர் தொகுதியில் சதன் திருமலைக்குமார், சாத்தூர் தொகுதியில் ரகுராமன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக 2006 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 6 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றிருந்தது.\nஇதேப்போன்று திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வென்றுள்ளது. நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷாநவாசும், திருப்போரூரில் எஸ்.எஸ்.பாலாஜியும், செய்யூரில் பாபுவும், காட்டு மன்னார் கோயில் தொகுதியில் சிந்தனைச் செல்வனும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.\nவானூர் மற்றும் அரக்கோணம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோல்வியடைந்துள்ளது. கடைசியாக 2006ம் ஆண்டு இரு சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் க���்சி வெற்றி பெற்றிருந்தது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nTN Assembly Election Result 2021 : மதிமுக, விசிக வெற்றி பெற்ற தொகுதிகள் எவை\nகாஞ்சிபுரத்தில் விரக்தியில் கொரோனா நோயாளி தற்கொலை\nPregnancy Corona | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இல்லை - டீன் விளக்கம்\nஇரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்\nவீட்டுத் தனிமையில் இருப்போருக்கு மருத்துவ அறிவுறுத்தல்.. 300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E2%80%8B%E2%80%8B%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-100-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-14T23:15:54Z", "digest": "sha1:TGALMSMQMK2O7GLXNOSP2FSHGNK72MTS", "length": 8137, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "இப்போது, ​​ஜே & கே, 100 வெளிப்புறங்களில் உள்ளரங்க கூட்டங்களில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nஇப்போது, ​​ஜே & கே, 100 வெளிப்புறங்களில் உள்ளரங்க கூட்டங்களில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்\nஸ்ரீநகர் – ஜே & கேவில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கருத்தில் கொண்டு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆஃப்லைன் வகுப்புகளை நிறுத்தி வைப்பது, மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களுக்கு முறையே 50 மற்றும் 100 என தொப்பி கட்டுப்படுத்துவது உள்ளிட்ட தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. .\nஜு & கே நகரில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாணவர்களுக்கு வளாகத்தில் அல்லது நேரில் கல்வி வழங்குவதற்காக மே 15 வரை மூடப்பட வேண்டும் என்று லியுடெனன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் அலுவலகம் மாலை தாமதமாக ட்வீட் செய்தது. ஆய்வகம், ஆராய்ச்சி, ஆய்வறிக்கை வேலை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை.\n“கல்லூரிகள் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு நகரும்,” என்று அவர் கூறினார்.\nஇதேபோல், ஏப்ரல் 4 முதல் மூடப்பட்ட ஜே & கே நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும், மே 15 வரை மாணவர்களுக்கு வளாகத்தில் / நேரில் கல்வி வழங்குவதற்காக தொடர்ந்து மூடப்படும்.\nஇறுதிச் சடங்குகள் நடந்தால் கூட்டங்கள் அல்லது விழாக்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 20 ஆகவும், உட்புற அரங்குகளில் அனைத்து வகையான கூட்டங்களுக்கும் 50 ஆகவும், வெளிப்புற இடங்களில் அனைத்து வகையான கூட்டங்களுக்கும் 100 ஆகவும் நிர்வாகம் உச்சவரம்பு வைத்துள்ளது.\n“மாடடோர்ஸ், பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து முறைகள் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட இருக்கைத் திறனுக்கேற்ப கண்டிப்பாக இயக்கப்படும். எந்த நிலைப்பாட்டையும் அனுமதிக்க மாட்டேன், ”என்று எல்ஜி கூறினார்.\n“ஜே & கே க்கு வரும் அனைத்து பயணிகள் அல்லது பயணிகள், ரயில், சாலை அல்லது விமானம் மூலமாக, கோஜ்கேவின் நெறிமுறையின்படி பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு முறையிலும் கட்டாயமாக கோவிட் -19 ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று சின்ஹாவின் அலுவலகம் கூறியது.\nஅனைத்து நெரிசலான சந்தைகள் மற்றும் ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் மால்களில் கோவிட் பொருத்தமான நடத்தை உறுதிப்படுத்த மாவட்ட நீதிபதிகள் ஒரு சிறந்த வழிமுறையை வைக்க வேண்டும் என்று எல்ஜி விரும்பியது. சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடரவும்\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:எஸ்.எம்.ஆர்.டி முழு டாக்ஸி கடற்படையையும் 5 ஆண்டுகளுக்குள் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது\nNext Post:யு.எஸ். கேபிடல் கலவரத்தில் பொலிஸ் அதிகாரி பிரையன் சிக்னிக் பக்கவாதத்தால் இறந்தார்: தலைமை மருத்துவ பரிசோதகர்\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9218.html", "date_download": "2021-05-14T23:17:25Z", "digest": "sha1:G76LMKFPJKBI6HLZMQJFW4PEPMS2EQVO", "length": 5063, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "மோடிக்கு ரணில் பாராட்டு – DanTV", "raw_content": "\nஇந்தியாவில் லடக் பிரதேசத்தை தனியான மாநிலம் என்ற ரீதியில் பெயரிடுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில், லடக் பிரதேசத்தில் 100 க்கு 70 சதவீதமான பௌத்த மக்கள் வாழ்வதானால் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த உள்ளக தீர்மானத்துடன் பௌத்தர்களை பெரும்பாண்மையாக கொண்ட முதலாவது இந்திய பிராந்தியமாக லடக் இடம்பெற்றுள்ளது.\nதாம் லடக் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருப்பதாகவும் அதன் இயற்கை எளிலை சிறப்பான முறையில் அனுபவித்ததாகவும் தெரிவித்து அவர், சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்வதற்கு பொருத்தமான இயற்கை எளில் மிக்க பிராந்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.(சே)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ravichandran-ashwin-has-a-variety-of-tricks-but-i-found-harbhajan-singh-tougher-to-counter-tamil-news-281676", "date_download": "2021-05-14T22:56:54Z", "digest": "sha1:IKVPPKR5JDDWAEQF5D7OFKWEOL532OFZ", "length": 12099, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Ravichandran Ashwin Has A Variety Of Tricks But I Found Harbhajan Singh Tougher To Counter - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Sports » அஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் அணி ஏலம் நடைபெறுவதற்கு முன்பே சிஎஸ்கேவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் அவர் அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டிகளில் கலந்து கொள்ள வில்லை. எனவே சிஎஸ்கேவில் இருந்து விலகி அடிப்படை விலையான ரூ.2 கோடி விலையுடன் ஏலத்தில் கலந்து கொண்டார். ஆனால் துருதிஷ்டவசமாக ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜனை எந்த அணியும் கண்டு கொள்ளவில்லை.\nஇந்நிலையில் ஐபிஎல் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இவர் சையத் முஷ்டாக் கோப்பை போன்ற கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றது வருகிறது. இத்தொடர் போட்டிகளில் இந்திய ஸ்பின் பவுலர் அஸ்வின் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறார்.\nஇப்படி இருக்கும் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் இயன் பெல் அஸ்வினின் பந்து வீச்சைவிட ஹர்பஜனின் பந்து வீச்சு மிக அபாரமாக இருக்கும். ஹர்பஜனின் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம். அதை நான் நன்கு உணர்ந்து கொண்டு இருக்கிறேன் எனத் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்து இருக்கிறார்.\nரன் ஆர்டர் எனும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயன் பெல்லிடம் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வினைக் குறித்து எழுப்பிய கேள்விக்கு அஸ்வின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். அவரிடம் நிறைய உக்திகள் இருக்கின்றன. ஆனால் நான் ஹர்பஜனிடம் தான் அதிகச் சிரமப்பட்டேன் எனத் தெரிவித்து உள்ளார்.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் கடந்த 2006, 2007, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஹர்பஜன் இந்தியாவிற்காக விளையடினார். இதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அஸ்வின் ��துவரை 123 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதற்கு காரணம் அஸ்வினுக்கு வெளிநாட்டு போட்டிகளின்போது மிக குறைந்த ஓவர்களே வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் இயன் பெல் தன்னுடைய உரையில் தெரிவித்து உள்ளார்.\nமனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஇந்தியாவில் புது கிரிக்கெட் அணியா\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nஇளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி\nசிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்\nவிராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்\nகுத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ\nதல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்\nரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்\nசஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\n'கர்ணன்' டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\n'கர்ணன்' டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/author/eelanesan/page/98/", "date_download": "2021-05-14T22:51:59Z", "digest": "sha1:H7RZLSIEAC7XDXXE5Y2K6VUHXIRCZHBB", "length": 15267, "nlines": 142, "source_domain": "www.verkal.net", "title": "நெடுஞ்சேரலாதன் | வேர்கள் | Page 98", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nசேவல் கூவியது. ‘நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது……’ என்று கதிரவன் பூரித்துப்போனான். மாலை வந்தது. கதிரவன் மேற்குத்திசையின் மூலையில் கவிழ்ந்தான். சாயும்போது, ‘நான் விழுகிறேனே; என்னைத்தாங்க யாருமே வரமாட்டார்களா’ என்று ஏங்கினான். சேவலை...\nநெடுஞ்சேரலாதன் - February 8, 2017 0\nஅழுகின்றேன் அம்மா உன் தூய மகன் கருவறையைத் தொழுகின்றேன் அம்மா என் இனத்தை எழுப்புதற்கே இனிய மகன் பெற்றெடுத்தாய் இன்று எழ முடியா நோய்தன்னை எதற்கம்மா தத்தெடுத்தாய் ஈரய்ந்து மாதந்தான் உன் பிள்ளை உன் வயிற்றில் இருந்தான் பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க காடென்னும் கருவறைக்குள் கன காலம் கன காலம் கரந்தான் தமிழருக்கே...\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - February 7, 2017 0\nலெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப்...\nநெடுஞ்சேரலாதன் - February 5, 2017 0\nநெடுஞ்சேரலாதன் - February 2, 2017 0\nராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில்...\nநெடுஞ்சேரலாதன் - February 2, 2017 0\nஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை...\nநெடுஞ்சேரலாதன் - February 2, 2017 0\nஇதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம்...\nநெடுஞ்சேரலாதன் - February 2, 2017 0\nதமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம்....\nதமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு.\nநெடுஞ்சேரலாதன் - February 2, 2017 0\n1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக” கூறித் தலைவர் பிரபாகரனை...\nவிழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள்.\nநெடுஞ்சேரலாதன் - February 1, 2017 0\nஇவனின் குடும்ப விருட்சம்; ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் த���து வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_4128.html", "date_download": "2021-05-14T23:11:31Z", "digest": "sha1:2OYZYIOR4YVNCYDMAD4QOPUI4RV4BE2A", "length": 2336, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "புதிய புரூஸ்லி", "raw_content": "\nஸ்ரீ திண்டுக்கல் வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், புதிய புரூஸ்லி. புரூஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார்.\nஇவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். மற்றும் ரசியா, சுரேஷ் நரங், ஹேமந்த், தென்னவன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஹூடா, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு, சிவசங்கர். இசை, சவுந்தர்யன். முளையூர் ஏ.சோணை இயக்குகிறார். நகரத்துக்கு வரும் ஹீரோ, அங்கு சந்திக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/dhanu-meets-seemon-in-jail-bad-time.html", "date_download": "2021-05-14T22:17:09Z", "digest": "sha1:F7YHUP5SZX3LJQNGQPXDICECGMCBU3EM", "length": 10491, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தாணு ,சீமான் திடீர் சந்திப்பு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தாணு ,சீமான் திடீர் சந்திப்பு\n> தாணு ,சீமான் திடீர் சந்திப்பு\nஜெயில் சந்திப்பு என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வேலூர் ஜெயிலில் இருக்கும் சீமானை சென்று சந்தித்திருக்கிறார் தாணு.\nவிஜய்யை வைத்து சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தை தாணு தயா‌ரிக்கிறார். கதை விவாதம் முடிந்து விஜய்யிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் உறுதி செய்து வைத்திருந்தார் சீமான். இந்நிலையில்தான் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததற்காக அவரை தமிழக அரசு சிறையில் அடைத்தி���ுக்கிறது.\nஇந்த இடைவெளியில் விக்ரம் கே.குமார், லிங்குசாமி என பலர் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளனர். இதில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இந்த லிஸ்ட் இன்னும் நீளாமல் இருப்பதற்காகவும், அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்யவும் தாணு சீமானை சந்தித்ததாக கூறப்படுகிறது.\nசீமானின் ‌ரிலீஸுக்காக திரையுலகம் மட்டுமல்ல உலக‌த் தமிழினமே காத்திருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவிஐய் இனியும் எதற்காக நடிக்கிறார்.அவர் பழைய நடிப்பை எப்போது தருவார்.அப்போது தான்.........\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃ��ிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/07/billa-2-drop-down-in-collection-watch.html", "date_download": "2021-05-14T23:28:14Z", "digest": "sha1:TFA4D3OOMLK2HG7XSSC6ASSL4U3SXWKX", "length": 10601, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தோல்வியில் துவண்டது பில்லா 2 - தூக்கி நிறுத்தும் முயற்சிகள் ஆரம்பம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தோல்வியில் துவண்டது பில்லா 2 - தூக்கி நிறுத்தும் முயற்சிகள் ஆரம்பம்.\n> தோல்வியில் துவண்டது பில்லா 2 - தூக்கி நிறுத்தும் முயற்சிகள் ஆரம்பம்.\nநல்லவங்களை கண்டு பிடிக்கிறதுதான் கஷ்டம். அ‌ஜீத் பில்லா 2-வில் சொல்லும் இந்த வசனத்துக்கு அவரது படமே உதாரணமாகிப் போனதை என்னவென்று சொல்ல. படம் வெளியான முதல்நாளே படம் ரொம்ப சுமார் என்று விமர்சனங்கள் வரத் தொடங்கின. மூன்றே நாள்... தியேட்டர்கள் காலி. படம் மோசம் என்றால் இரண்டே நாளில் உஷாராகிவிடுகிறார்கள்.\nவிமர்சனத்தைப் பார்த்து மூலையில் சுருண்டால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது. அதனால் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பில்லா 2 டீம். முதல்கட்டமாக படத்தில் இடம்பெறாத இதயம் என்ற பாடலை சே‌ர்க்கப் போகிறார்களாம். அதையடுத்து மேக்கிங் ஆஃப் பில்லா 2.\nபடத்தின் மைனஸில் ஒன்று பாடல்கள். அதேபோல் படத்தைப் பார்த்து கடுப்பாகி வெளியேறும் ரசிகனை மேக்கிங் ஆஃப் பில்லா 2 இன்னும் கடுப்பேற்றாது என்று என்ன உத்தரவாதம்.\nமுயற்சிகள் ‌ரிவர்ஸ் கிய‌ரில் திருப்பியடிக்காமல் இருந்தால் ச‌ரிதான்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு கொண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு ப��ங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/k-g-baskaran/", "date_download": "2021-05-14T23:22:57Z", "digest": "sha1:HP5NUD7DKCSRJAOVRCEBXDOZNXO67GJN", "length": 10227, "nlines": 94, "source_domain": "maattru.com", "title": "K.G.Baskaran, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதாமிரபரணி எங்கள் ஆறு . . . . . தண்ணீரை விற்க நீ யாரு . . . . \nகாவேரி தென்பெண்ணை பாலாறு வையை கண்டதோர் பொருநை நதி – என மேவிய யாறுபல வோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த Continue Reading\nகொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . \nஅக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது. அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி Continue Reading\nஇன்னும் எதிர்பார்க்கிறோம் சமஸ் . . . . . \nதமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க அல்லாத காங்கிரஸ், பி.ஜே.பி & பா.ம.க அங்கம் வகிக்காத மூன்றாவது அரசியல் மாற்றுக்கான முயற்சியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒராண்டுகள், இரண்டுகள் என பல ஆண்டுகள் நடக்காத விசயம் இப்போது நடந்துள்ளது. 2ஜி, சொத்துக்குவிப்பு என ஊழலில் திளைத்த தமிழகத்தை இரு பெரும் கட்சிகளிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிகள் முன்னேறி Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாத�� சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nதேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2015/11/blog-post_49.html", "date_download": "2021-05-14T22:44:51Z", "digest": "sha1:MBRNGRPWVWOMV7MAQHKGMWXAUHEODDQM", "length": 72066, "nlines": 823, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : எம்ஜியாரை சுட்ட எம் ஆர் ராதா தன்னை தானே சுட்டாரா? முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்....", "raw_content": "\nசெவ்வாய், 17 நவம்பர், 2015\nஎம்ஜியாரை சுட்ட எம் ஆர் ராதா தன்னை தானே சுட்டாரா\nநீண்டகாலமாகவே பலரின் சந்தேகத்துக்கு இடமான எம் ஆர் ராதாவின் தன்னை தானே சுட்ட விடயம் தற்போது ஒரு வெளிச்சத்தை நோக்கி வந்துள்ளது. எம்ஜியாரோடு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டி யில் கொஞ்சம் விபரித்து இருக்கிறார்,\nகோபத்தில் இருந்த ராதாண்ணன் உண்மையில் எம்ஜியாரை கொஞ்சம் மிரட்டவே துப்பாக்கியை நீட்டினார். பின்பு நிதானம் இழந்து வேகமாக சுட்டு இருக்கவேண்டும் ஆனால் மிகவும் துடிப்பாக சூழ்நிலைகளை புரிந்து வேகமாக செயலாற்றும் இயல்பு கொண்ட எம்ஜியார் அதை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஎம் ஆர் ராதாவை விட பல மடங்கு...ஸ்டண்டுகளில் தேர்ச்சி பெற்ற எம்ஜியார் நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார்\nசூட்டு காயத்துடனேயே வீட்டின் கீழ் தளத்துக்கு காயத்தோடு எம்ஜியார் ஓடி வந்தார் என்பதுவும் மிகவும் கவனிக்க வேண்டிய செய்தியாகும். வைத்தியசாலையில் இருந்து ராதாண்ணை எப்படி இருக்கிறார் என்று எம்ஜியார் விசாரித்த வண்ணம் இருந்தார். மேலும் அவரை நன்றாக கவனிக்குமாறும் வேண்டிகொண்டார்.\nஇவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இது பற்றி ராதாவிடமும் சரி எம்ஜியாரிடமும் சரி கேட்ட பொழுது இருவருமே சிரிப்பையே பதிலாக தந்தார்கள் என்பது வரலாறு.\nராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.\nதிருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.\nஇதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஉயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிற��ா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.\nவிடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.\nஅப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.\nவெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், \"கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கு��் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது\" என்றாராம்.\nசில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, \"பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்\" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.\nகாரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். \"போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது\" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், \"உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க\" என்றாராம்.\n'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். \"ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்\" என்றுதான் அறிமுகமாவார்.\nதொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.\nஅதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் \"எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, \"உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இ��்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்\" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.\nபதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.\nராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.\nராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.\nmetronews.lk/e ;தமிழ்த் திரை­யு­ல­கிலும் தமி­ழக அர­சி­யலிலும் நிகரற்ற நாய­க­னாக விளங்­கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்­பாக்­கியால் சுட்டு, இன்று\nஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 47 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.\nஅது தமி­ழக சட்­ட­சபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருந்த காலம். முன்­னணி நடி­க­ரான எம்.ஜி.ஆர். அப்­போது தி.மு.கவில் நட்­சத்­திர அங்­கத்­த­வ­ராக இருந்தார். திடீ­ரென எம்.ஜி.ஆர். சுடப்­பட்ட செய்தி ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தையும் உலுக்­கி­யது.\nஎம்.ஜி.ஆரை சுட்­ட­தோடு தன்­னையும் சுட்­டுக்­கொண்டார் எம்.ஆர்.ராதா. இரு­வரும் அவ­சரம் அவ­ச­ர­மாக மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டனர். தீவிர சிகிச்­சைக்குப் பிறகு இரு­வ­ருமே உயிர் பிழைத்­தனர். தனிப்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக நடந்த இந்த மோதல் அர­சி­யல்­ ரீ­தி­யா­கவும் முக்­கி­யத்­துவம் பெற்­றது.\nஎம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்­பது பல­ருக்குத் தெரியும். ஆனால், எதற்­காக, எந்தச் சூழ்­நி­லையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்­பது பலர் அறி­யா­தது. இச்­சம்­ப­வத்­திற்­கான உண்­மை­யான, துல்­லி­ய­மான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடி­கவேள் எம்.ஆர்.ராதா இரு­வ­ருக்கு மட்­டுமே தெரிந்த இர­க­சியம் என்­கின்­றனர்.\nஆனால், 1967 ஜன­வரி 12 ஆம் திகதி இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­திற்­கான கார­ண­மாக அப்­போது பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட விட­யங்கள் இவை:\nஎம்.ஜி.ஆர். நடித்த 'பெற்­றால்தான் பிள்­ளையா' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின் நெருங்­கிய நண்­ப­ரான வாசு தயா­ரித்து 9.12.1966 -ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்தார். நண்­ப­னுக்கு உதவி செய்யும் எண்­ணத்­தில்தான் படத்தை முடிக்க கட­னு­தவி செய்தார் ராதா.\n'படத்தை முடிக்க வேண்­டிய கட்­டத்தில் புதிய காட்­சி­களை இணைக்கச் சொல்­லி­விட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடி­விட்­டது. இலாப­மில்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. கையைக் கடிக்­காமல் இருந்தால் போதும். உங்­க­ளுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்­வது என்றே விளங்­க­வில்லை' என எம்.ஆர்.ராதா­விடம் புலம்­பி­னாராம் வாசு.\n'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா இந்நாள் வரை நான் இள­கிய மனம் உடை­ய­வ­னாக வாழ்ந்து வந்­தி­ருக்­கிறேன். எந்தச் சூழ்­நி­லை­யிலும் இனி யாருக்கும் உதவி செய்­யக்­கூ­டாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்­ளக்­கூ­டாது என்ற என்னை மாற்­றி­விட்டாய். வா. என்­னோடு.... எம்.ஜி.ஆரி­டமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறி­னாராம்.\nஅன்று மாலை 5 மணிக்கு ராமா­வரம் தோட்­டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்­டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்­றால்தான் பிள்­ளையா' படத்தின் தயா­ரிப்­பாளர் வாசுவும் சென்­றனர்.\nஅங்கு செல்­லும்­போது எம்.ஆர். ராதா கைத்­துப்­பாக்­கி­யையும் எடுத்து வைத்­துக்­கொண்­டது எனக்குத் தெரி­யாது என்று பின்னர் ஒரு பேட்­டியில் வாசு கூறினார்.\nராமா­வரம் தோட்­டத்தில் எம்.ஆர்.ராதாவும், வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்­தித்­தனர். 'என்­னு­டைய தொழில் நடிப்­பது... பண விட­யத்­துக்கு நான் பொறுப்­பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறி­னாராம். ��தனால் உணர்ச்சி வசப்­பட்டு கைத்­துப்­பாக்­கியால் சுட்­டாராம் எம்.ஆர்.ராதா.\n'எம்.ஜி.ஆரை ராதாவும் வாசுவும் சந்­தித்­தார்கள். அப்­போது தக­ராறு ஏற்­பட்­டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்­தி­ருந்த கைத்­துப்­பாக்­கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்­னத்தில் பாய்ந்­தது. உடனே ராதா துப்­பாக்­கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்­தினார். குண்டு அவர் நெற்­றியில் பாய்ந்­தது' என்று பொலிஸார் பின்னர் தெரி­வித்­தனர்.\nசுடப்­பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்­பேட்டை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கொண்டு போகப்­பட்டார். முதல் சிகிச்­சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் நெற்­றியில் பாய்ந்த குண்டு அகற்­றப்­பட்­டது.\nஆனால், எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்­கிய நரம்­பு­க­ளுக்கு இடையே பதிந்­தி­ருந்­தது. அதை அகற்­றினால் நரம்­பு­க­ளுக்குச் சேதம் ஏற்­பட்டு, உயி­ருக்கே ஆபத்து ஏற்­ப­டலாம் என்ற நிலை. எனவே மருத்­து­வர்கள் இந்த குண்டை அப்­ப­டியே விட்டு விட்டுத் தையல் போட்­டனர்.\nபரங்­கி­மலைத் தொகு­தியில் தி.மு.க. வேட்­பா­ள­ராக எம்.ஜி.ஆர். போட்­டி­யிட்ட நேரத்­தில்தான் அவர் சுடப்­பட்டார். தேர்தல் பிர­சா­ரத்­திற்குப் போகா­ம­லேயே, ஆஸ்­பத்­தி­ரியில் படுத்­த­படி அவர் வெற்றி பெற்றார்.\nசிகிச்­சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்­தார்கள். எம்.ஜி.ஆரை சுட்­ட­தாக ராதா மீது சைதாப்­பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்­தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதி­மன்­றுக்கு வந்து சாட்­சியம் அளித்தார்.\nவழக்கு விசா­ரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்­ற­வாளி என்­பது உறுதி செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சென்னை செஷன்ஸ் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை என்று தீர்ப்பு கூறப்­பட்­டது. இதை எதிர்த்து மேல் நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்­தண்­ட­னையை மேல்­நீ­தி­மன்றம் உறுதி செய்­தது.\nபின்னர் உயர் நீதி­மன்­றுக்கு மேன்­மு­றை­யீடு செய்தார். அந்­நீ­தி­மன்றம் சிறைத்­தண்­ட­னையை 5 ஆண்­டு­க­ளாகக் குறைத்­தது. சிறையில் நன்­ன­டத��தை கார­ண­மாக தண்­டனை சற்று குறைந்­தது. நான்­கரை வரு­டங்­க­ளின்பின் அவர் விடு­த­லை­யானார்.\nஎம்.ஜி.ஆருக்கு ஏற்­பட்ட குண்டு காயத்­தினால் பேசும் திறன் பாதிக்­கப்­பட்டு இருந்­தாலும் எம்.ஜி.ஆரின் செல்­வாக்கு பன்­ம­டங்கு உயர்ந்­து­விட்­டி­ருந்­தது. விடு­த­லை­யான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்­த­னையோ மாற்­றங்கள். அவ­ரு­டைய இயல்­பான ஆர்ப்­பாட்­டங்கள் இல்லை. கிண்டல்இ கலாட்டா, சத்தம் எல்­லாமே அடங்­கி­விட்­டன. ஆனால், அப்­போது அவ­ருக்கு ஏரா­ள­மான ரசி­கர்கள் இருந்­தனர்.\nஅவ­ரது வாயைக் கிளறி செய்­தி­களை வர­வ­ழைத்து பத்­தி­ரி­கையில் வெளி­யிட முயன்­றார்கள். 'ஒன்றும் பேசா­தீர்கள். இரா­மச்­சந்­திரன் நல்­லவர். நடையைக் காட்­டுங்கள்' என்று பத்­தி­ரி­கைக்­கா­ரர்­களை விரட்­டி­வி­டுவார் எம்.ஆர். ராதா.\nதனது உயி­ருக்கே உலை வைக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் எம்.ஆர்.ராதா மீது எம்.ஜி.ஆர் பகைமை பாராட்டவில்லை. ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர். துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.\nபின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார். இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த ...மீனாட்சி\nமதுரை நீதிமன்றம் கோவிலுக்குள் என்னன்ன ஆடை அணியவேண்...\nஅமெரிக்காவில் இஸ்லாமியர்கள் குறித்து கணக்கெடுப்பு ...\nபாரிஸ் 132 பேர் பலியான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம...\nலாலுவின் 26 வயது மகன் தேஜஸ்வி துணை முதல்வர் அடுத்த...\nஓசைப்படாமல் உதவும் தனியார் அமைப்புகள்: ஒருங்கிணைக்...\n24-ல் தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம்\n2016 இலும் நாமதாய்ன் ஜெயிப்போம்ல....விசுக்குவோம்ல\nசவுதி நீதிமன்றம்: இஸ்லாத்தை கைவிட்டதால் பலஸ்தீன கவ...\nபெரிய படங்களின் வசூல் விபரங்கள் பச்சை பொய்களே........\nநிதீஷ் அமைச்சரவையில் லாலுவின் மகன் துணை முதல்வர்....\nகோவையில் மொபெட்டில் சென்ற பெண் வழிப்பறி கொலை...\nமாலி ஓட்டலில் இருந்து 80 பணய கைதிகள் விடுவிப்பு மீ...\nபுர்காவுக்கு தடை....பாதுகாப்பு காரணம்...முகத்தை மற...\nரமணன் : வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொ...\n“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே\n - 30 கேபினெட் கேமராவிகடன் டீம்\nஅம்மா டாஸ்மாக்குதாய்ன்...அம்மா உப்பு அம்மா சிமெண்ட...\nநிதிஷ்குமார் பதவியேற்பில் 35 தலைவர்கள்..ஸ்டாலின், ...\nகொலிஜியம் முறைப்படியே நீதிபதிகளை நியமிக்க உச்சநீதி...\nபொங்கலுக்கு ஐந்து படங்கள்..சூப்பர் சிங்கர் பிரகதிய...\nராகுல் காந்தியுடன் அருண் ஜெட்லி சந்திப்பு..deal ma...\nநேபாள பிரதமர் இந்தியாவுக்கு கடும் கண்டனம்..மோடியின...\nகிரிமினல் பாபா ராம்தேவ் நூடில்ஸ் தயாரிப்பு....உரிம...\n20.11.2015 நீதிக்கட்சி நூற்றாண்டு- சுயமரியாதை இயக...\nMr.Bean விவாகரத்து... இந்திய வம்சாவளி மனைவி சுனீத்...\nகேரளா Kiss of Love ரேஷ்மி...பசுபாலன் கைது...ஆன்லைன...\nசுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் பதில் மனு.. குன்ஹவின...\nபீகார்: நிதீஷ்குமார் பதவி ஏற்புவிழாவில் ஸ்டாலின் ப...\nபாரிஸில் சந்தேகநபர் இருவர் கொலை..அதிரடி நடவடிக்கை\nசிரியா அகதிகளை அனுமதிக்க மறுப்பு 20க்கும் அதிக அமெ...\nnisaptham.com ; இசுலாமியத்தின் பயங்கரவாதம்...மயிலி...\nஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து பணம் வ...\nஇதற்குமா புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா...நிவார...\nசிங்கப்பூர் ஆக்குவோம் என்றவர்கள் மீண்டும் ஓய்வெடுக...\nசித்தூர் மேயர் அனுராதா சுட்டு கொலை..கணவரும் படுகாய...\nவெள்ளத்தில் சென்னை மிதக்கிறது....அரசு இன்னும் தூங்...\nதந்தி டிவியும் ரங்கராஜ் பாண்டேயும் இணைந்து பச்சை ப...\nபித்துக்குளி முருகதாஸ் காலமானார்..பக்தி பாடல் உலகி...\nஎம்ஜியாரை சுட்ட எம் ஆர் ராதா தன்னை தானே சுட்டாரா\nவிவேக் ஜெயராமன்.. போயஸ் கார்டனின் புதிய ஆல் இன் ஆல...\nபுது சொத்து விவரங்கள் எப்படி லீக் ஆனது\nபாரிஸ்...அந்த மூன்று மணிநேரத்தில் நடந்த கொலைவெறியா...\nராகுல் காந்தி பிரித்தானிய பிரஜை...சுப்ரமணியம் சாமி...\nChennai மின்சார ரயில்கள் சேவை நிறுத்தமா\nமக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது: முத...\nபாரிஸ் தாக்குதல்: 24 பேர் இதுவரை கைது\nபாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கிய அமர்வு நீதிமன்றம்\nஆங் சான் சூயின் கட்சி ஆட்சி அமைக்கும் சந்தேகம் தேவ...\nவானிலை அறிவிப்பால் மிரண்டு போயுள்ளனர் சென்னைவாசிகள்\n1948-இல் 30 லட்சம் பட்ஜெட்...S.S.வாசனின் சந்திரலேக...\nபாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெல்ஜியத்தில் ப...\nஇயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஇலவசங்கள் அல்ல அவை ஏணிப்படிகள்\nகாலி சிலிண்டர் விற்பனையால் உத்தர பிரதேசத்தில் உயிர...\nதமிழக மீனவர்களின் உடையில் (T-Shirt) புலிப்படம் ...\nமேற்கு வங்கத்தில் வானதி சீனிவாசன் கைது\nசென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி ம...\nவங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தி...\nமே 08 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர்...\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nபெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்...\nபொய் சொல்ல வேண்டாம்.. புகழ்ச்சி வேண்டாம்.. உண்மையை...\nமகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ - உடனடி அரசாணை... ...\nஅடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்திற்கு 40 மெட்ரிக் ...\n துணை சபாநாயகர் - கு.பிச்...\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததால் தான் தோற்ற...\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், I BELONG TO DRAVIDI...\nதிமுக அமைச்சரவை சமூகரீதியாக பட்டியல்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வா...\nபுதிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கடந்து வந...\n5 கோப்புகளில் 5 கையொப்பம். சொன்னதைச் செய்வோம், செய...\nபுதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., ப...\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந...\nஉதயநிதி பொறுப்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான ...\nதலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்...\nதிரு மு க ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேரடி ஒளிப...\nதடுப்பூசி அறிவியல்: யாருடைய அறிவியல் சொத்து\nஸ்டாலின் அமைச்சரவை: சீனியர்கள் மத்தியில் சலசலப்பு\nபொள்ளாச்சி குற்றவாளிகள் இனி லஞ்சம் கொடுத்து தப்பிவ...\n2-ம் வாய்ப்பாடு தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார்\nமகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்\nதமிழகத்திற்கு ஆக்சிஜன்: மத்திய அரசுக்கு சென்னை உயர...\nதிமுக மீதான போலி தர்மாவேசங்களும் அதிமுக மீதான காத...\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் \nமேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் வாகன தொடரணியை ...\nமு க அழகிரி வீட்டிற்க��� போலீஸ் பாதுகாப்பு\nமு க அழகிரி : முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்த...\nதமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nமே.வங்க தேர்தலுக்காக காவுகொடுத்த மோடி..\nபாடகர் கோமகன் - (ஒவ்வொரு பூக்களுமே பாடல்) கொரோனா உ...\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்ச...\nஉத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ம...\nசர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவுநாள், மே 5,...\nஒளிப்பதிவு மேதை எஸ். மாருதிராவ் \nபழனி சென்டிமென்டை மீறி மீண்டும் வெற்றி பெற்ற திமு...\nஇயக்குனர் மணிவண்ணன் கயிறு திரித்த கதைகளும் பொய்...\nஹரி நாடார் மோசடி வழக்கில் கைது.. 16 கோடி மோசடி \nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக...\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனை...\nஉன்னை நம்பித்தானே வந்தேன் அண்ணா அடிக்காதண்ணா கழட்ட...\nதிரு மு க ஸ்டாலினின் உத்தேச அமைச்சரவை\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவி...\nஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nதமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்கள்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பலியா\nஇன்று ஆளுநரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்\nகலைஞர் பெயரை அழித்தபோது இது லோக்கல் பாலிடிக்ஸ் என்...\nசெவிலியர் பணி நிரந்தரம் என்ற செய்தியை மடைமாற்றிய ஊ...\nராகு காலத்தில் எமகண்டத்தில் பெருவெற்றி பெற்ற ஆயிரம...\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தடைபட்டத...\nப சிதம்பரத்தின் ஆலோசனைகளை திமுக பயன்படுத்திக்கொள்ள...\nதமிழக பெண் வாக்காளர்கள் இம்முறை திமுகவுக்கே அதிகம்...\nபிரிட்டனிலிருந்து சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர...\n ஐ பெரியசாம தொகுதியின் 19 வே...\nBBC டிராஃபிக் ராமசாமி காலமானார்\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல்...\nநாக்கை அறுத்து கொண்ட பெண் திரு.ஸ்டாலின் : இது போன...\nகார்த்திகேய சிவசேனாபதி :வெற்றிதான் பெறவில்லை; ஆனால...\nகொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி...\nதமிழகத்தில் மீண்டு வந்த காங்கிரஸ் கட்சி ... மூன்றா...\nகட்சிகள் பெற்றுள்ள பெற்ற தொகுதிகள்... 2021 தமிழ...\nகொரோனா காலத்திலும் 41,926 கோடி வருவாய் ஈட்டிய அம்ப...\nசெய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர...\nகோவையில் மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், ...\nயாருக்கு \"அந்த\" முக்கிய பொறுப்பு\nஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவ...\nகோயில்கள் தோறும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி\nதமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை..” - தி...\nதிமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் ...\nதிமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுக...\nA.R.ரஹ்மான் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில்...\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ...\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கும் தலைவர் ஸ்...\nதமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள...\nபிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்\nஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்\nசிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட \"வெயிட்டிங்கும்\"...\nநந்திகிராம் முடிவு மமதா பானர்ஜி தோற்றது உண்மையா\nமார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ...\nவன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி.....\nஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ...\nமம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அ...\nதமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவ...\nகலைஞர் செய்திகள் .. 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/20059", "date_download": "2021-05-14T22:33:14Z", "digest": "sha1:ZYRNQLLUD2ZX6Q7VWYRZB5FWK5IE35NM", "length": 8727, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "மீன் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காட்சியை நேரடியாக பார்த்து இருக்கிறீர்களா !! வைரலாகி வரும் சூப்பர் காட்சி மிஸ் பண்ணிடாதீங்க !! – Online90Media", "raw_content": "\nமீன் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காட்சியை நேரடியாக பார்த்து இருக்கிறீர்களா வைரலாகி வரும் சூப்பர் காட்சி மிஸ் பண்ணிடாதீங்க \nMarch 20, 2021 March 20, 2021 Online90Leave a Comment on மீன் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காட்சியை நேரடியாக பார்த்து இருக்கிறீர்களா வைரலாகி வரும் சூப்பர் காட்சி மிஸ் பண்ணிடாதீங்க \nகுஞ்சு பொரிக்கும் நேரடி காட்சி ……\nஇன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாது என்று கூறுமளவிற்கு அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்வதில்லை.\nஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன,\nபொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,\nஎந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.\nவிளையாட்டாக நினைத்து இறுதியில் நடந்த துயரத்தை பாருங்க விலங்கிடம் மா ட்டிக்கொண்டு தவிக்கும் குழந்தையின் வைரல் காட்சிகள் \nஏழரை சனியிலும் கோடிஸ்வர யோகம் யாருக்கு பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2021: ராஜயோகம் இந்த 04 ராசிக்காரர்களுக்கு \nஇந்த மாதிரி திறமையான டிரைவர் எல்லாம் நம்ம ஊர்ல தான் இருப்பாங்க பலரையும் ஆ ச் சர்யத்தில் உறைய செய்த அந்த ஒரு நிமிடம் \nவீதியில் பைக் ஓட்டும் நாய் ஒன்றின் அதிசய காணொளியை பாருங்க செம்ம ட்ரெங்டிங் ஆகி வரும் சூப்பரான காணொளி \nகுஞ்சுகளை பாதுகாக்க சிங்கிளா நின்று கெத்து காட்டிய கோழி இறுதிவரை காணொளியை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/7258", "date_download": "2021-05-14T22:42:20Z", "digest": "sha1:RYG5UK46LRUGQX4REP2HEWL3WOMZWTRP", "length": 8565, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை செய்து பாருங்க !! அ தி ச ய த்தை கண்கூடாக பார்ப்பீர்கள்!! – Online90Media", "raw_content": "\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை செய்து பாருங்க அ தி ச ய த்தை கண்கூடாக பார்ப்பீர்கள்\nDecember 4, 2020 Online90Leave a Comment on தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை செய்து பாருங்க அ தி ச ய த்தை கண்கூடாக பார்ப்பீர்கள்\nதினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உ ட லு க்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். தயாரிப்பு முறை: உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொ டி யா க ந று க் கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பா ட் டி லில் அதனைப் இ ட் டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும்.\nகுறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெ மி க் கல் கல ப் ப டமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது. சாப்பிடும் முறை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம்.\nஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம் பா க் டீ ரியா, வை ர ஸ் மூலம் பரவும் காய்ச்சல், இ ருமல், தொ ற் று நோய் க ள், கா ய ங்க ள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சு ர ப்பை அ திகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.\nபூண்டில் “அ லிசின்” என்ற ஆ ன்டிஆ க்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உ டலில் எ தி ர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இ ர த் த த் தில் உள்ள கொ ல ஸ் ட் ரா லை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. தேன் மற்றும் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது.\nஇவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த எ ன் சை ம் கள் நம் உ ட லு க் குள் ளும் சென்று கொழுப்பை கரைத்திடும். ர த் த சோ கை : உ ட லி ல் போதுமான ர த் த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது.\nதேன் ர த் த ம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இர ட்டிப்பு பலன் கிடைக்கும். இருமல்: சிலருக்கு உ டல் வ ற ட் சி யாலோ அதிக சூ ட் டி னா லோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.\nஇந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை மட்டும் குடியுங்கள் ஒரே வாரத்தில் உங்கள் உடலில் வரும் மாற்றம் என்னனு பாருங்க \nஇந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை மட்டும் குடியுங்கள் உ ட லில் ஏற்படும் மா ற் றங்கள் என்னனு பாருங்க \nஎதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்.. இறுதியில் நடந்தது என்ன \nஒ ட் டு மொ த் த புலி கூட்டமும் சேர்ந்து சுற்றி வளைத்த கார் என்ன காரணம் என்று தெரியுமா \nவீட்டின் மூளையில் வெங்காயத்தை ந று க்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-14T21:48:15Z", "digest": "sha1:EYTVIB7XPG5S7ZPRA7E4YKWNZCRB3CLW", "length": 3200, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "வெண்டைக்காயின்-நன்மைகள்: Latest வெண்டைக்காயின்-நன்மைகள் News & Updates, வெண்டைக்காயின்-நன்மைகள் Photos&Images, வெண்டைக்காயின்-நன்மைகள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெண்டைக்காய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான 5 விஷயங்கள் என்னென்ன...\nநீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை குறைக்க வெண்டைக்காயை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9/", "date_download": "2021-05-14T23:37:40Z", "digest": "sha1:GKSBU6IZ2PROIAOUSW356J66DFBNRXR6", "length": 11229, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்குப் பிறகு, காங்கிரஸ் தனது பணியை வெட்டுகிறது - ToTamil.com", "raw_content": "\nஈர்க்கக்கூடிய செயல்திறனுக்குப் பிறகு, காங்கிரஸ் தனது பணியை வெட்டுகிறது\nபாஜக கூட தமிழ்நாட்டில் விரிவாக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போது, ​​அது எப்போதும் இளைய பங்காளியாக இருக்க முடியாது என்ற ஒரு உணர்வு கட்சியின் பிரிவுகளில் உள்ளது\nசட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 25 இடங்களில் 18 இடங்களை வென்றதன் மூலம், 72% மாற்று விகிதம், காங்கிரஸ் சிறந்த வேலைநிறுத்த விகிதத்தைக் கொண்ட கட்சியாக முடிந்தது. அதன் மூத்த கூட்டாளர் திமுகவின் வேலைநிறுத்த விகிதம் 70.75% ஆகும்.\nகடந்த தேர்தல்களில் மோசமான வேலைநிறுத்த வீதத்திற்கு குற்றம் சாட்டப்பட்டதால், இந்த வெற்றியில் இருந்து காங்கிரஸ் ஊக்கமளிப்பதை உணர முடியும், ஆனால் முன்னோக்கி செல்லும் பாதை நீண்டது. பாஜக கூட தமிழகத்தில் விரிவாக்கத்திற்கு தீவிரமாக அழுத்தம் கொடுக்கும் போது, ​​அது எப்போதும் இளைய பங்காளியாக இருக்க முடியாது என்ற ஒரு உணர்வு கட்சியின் பிரிவுகளில் உள்ளது.\n2006 ஆம் ஆண்டில், காங்கிரஸ் 48 இடங்களில் 34 இடங்களை வென்றபோது, ​​அமைப்பை வளர்க்க உதவும் அதன் செயல்திறனைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. தமிழ்நாட்டில் ‘காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டுவருதல்’ பற்றிய அனைத்து பேச்சுக்களுக்கும், கோஷ்டிவாதம் மற்றும் மோதல்கள் பல ஆண்டுகளாக அதன் வாய்ப்புகளைத் தூண்டிவிட்டன.\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அலகிரி, பிரிவினைவாதத்தை ஒரு அளவிற்கு அடக்க முடிந்தது. சில வேட்பாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஒரு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், திரு.அலகிரி மற்றும் தமிழ்நாட்டின் பொறுப்பான ஏ.ஐ.சி.சி பொறுப்பான தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட மூத்த தலைவர்களால் அவர்கள் விரைவாக வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். .\nகடந்த தேர்தல்களுக்கான திமுகவுடனான ஒப்பந்தங்களும் அதன் சொந்த செயல்திறன் பற்றாக்குறையும் காங்கிரஸால் மாநிலத்தில் அதிகாரத்தில் பங்கைப் பெற முடியவில்லை என்பதாகும். 2006 ல் கூட, 34 இடங்களையும், திமுக 96 இடங்களையும் வென்றபோது, ​​காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. மறைந்த அதிமுக தலைவரான ஜெயலலிதா இதை “சிறுபான்மை திமுக அரசு” என்று கேலி செய்தார்.\n2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல மாநிலங்களில் பொருத்தமாகப் போராடும் தேசியக் கட்சிக்கு, அதன் தளத்தை வலுப்படுத்தவும், அதன் பணியாளர்களைக் கட்டமைக்கவும், இளம் மற்றும் திறமையான தொழிலாளர்களை அடையாளம் காணவும் ஒரு வலுவான பேரம் பேசும் சக்தியையோ அல்லது திறனையோ கொண்டிருக்க உதவுகிறது தேசிய அளவில் திமுகவுடனான கூட்டணி இருந்தபோதிலும், தேர்தல்களில் மட்டும் போராடுங்கள்.\n“தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது விருப்பம் உள்ளது, எல்லா தேசிய கட்சிகளிலும் காங்கிரஸ் இங்கு அதிகம் விரும்பப்படுகிறது. நாங்கள் எங்கள் அடிமட்டத்தை உருவாக்க வேண்டும், நல்ல தலைவர்களை அடையாளம் காண வேண்டும். இந்த முடிவுகள் எங்கள் கட்சியை தரை மட்டத்தில் கட்டமைக்கும் பணியை முன்னெடுத்துச் செல்ல எங்களுக்கு உதவியுள்ளன. ஆனால் நாம் பாசிச சக்தியுடன் போராட வேண்டும். அதுதான் எங்கள் முக்கிய முன்னுரிமை ”என்று திரு. தினேஷ் குண்டு ராவ் கூறினார் தி இந்து.\nமற்றொரு மூத்த தலைவர், இந்த வெற்றி காங்கிரசுக்கு முக்கியமானது என்றாலும், கூட்டணியை வருத்தப்படுத்த இது ஒன்றும் செய்யாது, மாநிலத்தில் தனது தளத்தை வளர்க்க கட்சி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.\nகாமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்கான காங்கிரஸின் கனவு நிறைவேற முடியாது என்பது உண்மைதான், கட்சி தனது 234 இடங்களிலும் சொந்தமாக போட்டியிடும் நிலையில் உள்ளது (இது 2014 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் மட்டும் போட்டியிட்டது ) அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு கூட்டணியை வழிநடத்துங்கள், இந்த நேரத்தில் தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது.\nPrevious Post:ராகுல் காந்தி முழு பூட்டுதலை மட்டுமே கூறுகிறார், NYAY வருமான உத்தரவாதம் இப்போது கொரோனாவை வெல்ல முடியும்\nNext Post:கனடிய வல்லுநர்கள் கோவிட் -19 இன் பி 1.1.7 மாறுபாட்டின் முதல் மூலக்கூறு படங்களை வெளியிடுகின்றனர்\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-covid-19-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-14T23:02:36Z", "digest": "sha1:HHJKMNS42DDH3XJMECKXPC374OE7RMEZ", "length": 6010, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "குக் தீவுகளுடன் COVID-19 பயண குமிழி மே 17 ஆம் தேதி தொடங்கும் என்று நியூசிலாந்து பிரதமர் ஆர்டெர்ன் கூறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nகுக் தீவுகளுடன் COVID-19 பயண குமிழி மே 17 ஆம் தேதி தொடங்கும் என்று நியூசிலாந்து பிரதமர் ஆர்டெர்ன் கூறுகிறார்\nவெல்லிங்டன்: நியூசிலாந்து குக் தீவுகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட பயணத்தை மே 17 ஆம் தேதி தொடங்கும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\n“இரு நாடுகளின் தனிமைப்படுத்தப்படாத பயணம் இரு நாடுகளின் COVID-19 மீட்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும் நியூசிலாந்து மற்றும் குக் தீவுகள் இரண்டுமே தொற்றுநோய்க்கு வெற்றிகரமாக பதிலளித்ததன் நேரடி விளைவாகும்” என்று ஆர்டெர்ன் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.\nபடிக்க: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பயண குமிழி தொடங்கியவுடன் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகின்றன\nபடிக்க: மே 26 அன்று பயணக் குமிழியை மீண்டும் தொடங்க சிங்கப்பூர், ஹாங்காங்\nகுக் தீவுகளிலிருந்து நியூசிலாந்திற்கு ஒரு வழி தனிமைப்படுத்தப்பட்ட பயணம் ஜனவரி முதல் சாத்தியமானது. கடந்த மாதம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இதேபோன்ற தனிமை���்படுத்தப்பட்ட பயணத்தைத் தொடங்கின.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19Political newsSpoilerஆமஆரடரனஎனறகககமழகறகறரகுக் தீவுகள்கொரோனா வைரஸ்தடஙகமதததவகளடனநயசலநதநியூசிலாந்துபயணபயண குமிழிபரதமரபோக்கும\nPrevious Post:கனேடிய மாகாணம் 3,000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு பரிசாக அளிக்கிறது\nNext Post:சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குப் பிறகு மூளைக் காயங்களால் பாதிக்கப்படுகிறார், சாதனை S $ 13.6m செலுத்துதலைப் பெறுகிறார்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதடுப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\nவர்ணனை: அமெரிக்காவிற்கு ஒரு புதிய சீன உத்தி தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7622.html", "date_download": "2021-05-14T23:21:02Z", "digest": "sha1:UCHGSDF6CN3SBHXIHVXBGTXUBFMLIOAB", "length": 6733, "nlines": 86, "source_domain": "www.dantv.lk", "title": "அரசியல் தலைவர்களின் தவறுகளால் அழிவு : ராஜித – DanTV", "raw_content": "\nஅரசியல் தலைவர்களின் தவறுகளால் அழிவு : ராஜித\nஅரசியல் தலைவர்களின் தவறுகள் காரணமாக, எமது சகோதர சகோதரிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோரை இழந்தோம் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஎமது அரசியல் தலைவர்களின் பிழையான அணுகுமுறையின் காரணமாக தான், எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.\nஅவர்களை துன்பத்தில் இருந்து மீட்க வேண்டியது, எம்மைப் போன்ற அரசியல்வாதிகளின் பொறுப்பு.\nவடக்கில் 30 வருட யுத்த தாக்கத்தின் காரணமாக பல அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.\nஎனினும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர், பல அபிவிருத்திகளை வடக்கில் மேற்கொண்டுள்ளோம்.\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கி��்கு விஜயம் செய்து, நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த பல மக்களுக்கு, நான் உதவிகளை வழங்கியிருந்தேன்.\nஅன்றிலிருந்து இன்று வரை, நான் இருக்கும் அமைச்சு மக்களுக்கு பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது.\nதெல்லிப்பளை வைத்தியசாலை சேவையை, வெகு விரைவில் முன்னேற்றவுள்ளோம்.\nவிரைவில் மாங்குளத்தில் இதைப்போல ஒரு அபிவிருத்தியை உருவாக்கவுள்ளோம். உலக வங்கியின் முக்கிய கருத்தின்படி, இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின், சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்த வேண்டும்.\nஎனினும் அபிவிருத்தி திட்டங்களின் மூலம், எதிர்காலத்தில் வட கிழக்கு மாகாணம் அனைத்து வசதிகளையும் கொண்ட நிலையங்களாக மாறும். என குறிப்பிட்டுள்ளார். (சி)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/666670-.html", "date_download": "2021-05-14T23:37:43Z", "digest": "sha1:VYFYONDTOYFRX4S6WYVBMG5IWVEYS6PJ", "length": 16042, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போதெல்லாம் தலைமைச் செயலகத்தில் - 32 ஆண்டுகளாக பெயர் பலகை எழுதி வரும் முதியவர் : தந்தை, மகனுக்கு பெயர் பலகை எழுதும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி | - hindutamil.in", "raw_content": "\nதமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போதெல்லாம் தலைமைச் செயலகத்தில் - 32 ஆண்டுகளாக பெயர் பலகை எழுதி வரும் முதியவர் : தந்தை, மகனுக்கு பெயர் பலகை எழுதும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி\nதமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்போதெல்லாம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களுக்கு பெயர் பலகை எழுதும் பணியில் முதியவர் ஒருவர் 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் அலுவலகங்களில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் அனைத்துத் துறை அமைச்சர்களின் பெயர் பலகைகளாக குவிந்து கிடந்தன. அங்கு முதியவர் ஒருவர் அவற்றில் உள்ள பெயர்களை நீக்கி, அந்த பெயர் பலகைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.\nஇதுகுறித்து ‘இந்துதமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது பெயர் ஏ.டி.மணி. சென்னை கிண்டியில் வசிக்கிறேன். நான் கடந்த 1960-ம் ஆண்டு கிண்டியில் இருந்த தமிழ்நாடு சிறுதொழில் (டான்சி) நிறுவனத்தில் பெயர் பலகை எழுத்தராக பணியில் சேர்ந்தேன். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் அந்நிறுவனம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றியவர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். நான் விருப்ப ஓய்வில் வந்துவிட்டேன்.\nஅதன் பிறகு 1989-ம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களின் பெயர் பலகைகளை எழுத அதிகாரிகள் அழைத்தனர். அதன் பேரில் அப்போதிலிருந்து முதல்வர், அமைச்சர்கள் மட்டுமல்லாது அரசின் பல்வேறு துறை அதிகாரிகளின் பெயர் பலகையை எழுதி கொடுத்து வருகிறேன். இப்பணிக்காக, எனக்கு தலைமைச் செயலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதி கொடுக்கும் பலகைக்கு ஏற்ப கட்டணத்தை அரசு எனக்கு வழங்கும்.\nநான் மறைந்த முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முதல்வர் பதவி வகித்தபோது பெயர் பலகை எழுதி கொடுத்துள்ளேன். இப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெயரை எழுத தயாராகி வருகிறேன். எனது காலத்தில் தந்தை, மகனுக்கு பெயர் பலகை எழுத கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒருவேளை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், தந்தை, மகன், பேரன் என 3 தலைமுறைக்கும் பெயர் பலகை எழுதிக் கொடுத்த பெருமையும் வந்து சேரலாம்.\nதடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை:...\nபாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம்...\nவிவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சி���ாக இருக்கும்போது...\nதடுப்பூசி கிடைக்காததால் நாங்கள் தூக்கில் தொங்க வேண்டுமா\nபுதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி:...\nதேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரோனா நிவாரண நிதியாக - ரூ.11.39 கோடி திரட்டியகோலி - அனுஷ்கா...\nஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி :\nகரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் - கிராமப்புற மக்களுக்கு...\n‘கல்சா எய்ட்’ மூலம் நன்கொடையாக பெற்று - இந்தியாவுக்கு ஆக்சிஜன்...\nகரூர் தாந்தோணிமலை கோயிலில் - திமுகவினர் 106 பேர் மொட்டை...\nவிராலிமலையில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை : தொடர்ந்து 3-வது முறையாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2017/09/blog-post_9.html", "date_download": "2021-05-14T23:30:23Z", "digest": "sha1:X2RBBTCW2MWZQEQKRGUZQIKDC3GQWQYZ", "length": 16893, "nlines": 431, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய வேட்கை - நூல் வெளியீடு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்க...\nவித்தியா படுகொலை - மரண தண்டனை\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச...\nஜே வி பியின் அரிய பணி\nஇராவண தேசம் அறிமுக விழா\n\"கேரள டயரீஸ்\" நூல் வெளியீட்டு நிகழ்வு- மட்டக்களப்பு\nமதுரங்கேணி குளம் அ.த,க பாடசாலைக்கு போட்டோ பிரதி இய...\nஅரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் -சிறு விளக்கம்\nதிண்டுக்கல்லில் சிலோன் டீ (Ceylon Tea)\n\"வேட்கை\" நூல் அறிமுகம் - தோழர் அசுரா (வடு)\nபோருக்குப் பிந்திய சிறுவர் வியாபாரிகள்—ஒரு பயணியின...\nசிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய வேட்கை - நூ...\nதமிழரசுகட்சி தமது பதவி சுகங்களுக்காக தமிழ் மக்களை ...\nகொல்லப்படுவது யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொ...\nமூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்...\nசிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய வேட்கை - நூல் வெளியீடு\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ���ுதலமைச்சர் சிவ. சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய சிறைப்பயண குறிப்புக்கள் \"வேட்கை \" என்னும் பெயரில் நூலுருவாக வெளிவருகின்றது. நாளை சனியன்று (09/09/2017) மாலை மூன்று மணிக்கு மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இந்நூலின் முதலாவது வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. வேட்கை என்னும் இந்த வாய்மொழி வரலாற்று நூலினை எக்ஸில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் நிஷ்டை,யுத்தத்தின் இரண்டாம் பாகம், மட்டக்களப்பு தமிழகம், தமிழீழ புரட்டு போன்ற நூல்களை எக்ஸில் பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\n\"வேட்கை\" நூலுக்கான பதிப்புரையிலிருந்து .........\n\"மாகாணத்தின் முதல்வராக அரசியல் அதிகாரத்தில் இருந்தபோது கிழக்கு மாகாணத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. சுதந்திரத்துக்கு பின்னரான சுமார் அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எந்தவொரு தமிழ் கட்சியாலும் சாதிக்கமுடியாத காரியங்களை வெறும் நான்கே வருடங்களில் சாதித்து மக்கள் மனதில் உறுதியான இடம்பெற்றார். தனது மண்ணின் மீதும் மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள கருசனையே அவருக்கு செயலூக்கத்தை தருகின்றன. எனவேதான் சாமானிய மக்களின் பிரதிநிதியாக, ஒரு கர்மவீரனாக, இந்த மண்ணின் மைந்தனாக அவர் மக்களால் மதிக்கப்படுகின்றார்.\nஆனால் வரலாறு யாரையெல்லாம் தலைவர்கள் என்று கொண்டாடுகின்றது யாரையெல்லாம் துரோகிகள் என்று தூற்றுகின்றது யாரையெல்லாம் துரோகிகள் என்று தூற்றுகின்றது ஆம். இலங்கை தமிழர் வரலாற்றெழுதியலில் யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனைகள் வகிக்கின்ற பாத்திரத்தின் விளைவுகள் அவையாகும். இந்த யாழ்ப்பாண ஆதிக்க சிந்தனைகள் பண்ணுகின்ற சட்டாம்பித்தனங்கள் உண்மையான வரலாறுகளை திட்டமிட்டு மறைப்பதிலும் திரிபுபடுத்துவதிலும் வெற்றிகண்டுவருகின்றது. அதிகாரம்மிக்கவர்கள் கட்டமைப்பதே வரலாறுகளாக எதிர்கால சந்ததிக்கு கையளிக்கப்படுகின்ற கொடுமை நிகழ்கின்றது.\nஇந்நிலையில்தான் தமிழ்த்தேசியம் என்னும் பெயரில் செயல்படும் யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தனைகள் கட்டமைத்த வரலாற்றுக்கு வெளியேநின்று கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை தரிசிக்க முனைகின்றார் சந்திரகாந்தன்.\"\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்க...\nவித்தியா படுகொலை - மரண தண்டனை\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச...\nஜே வி பியின் அரிய பணி\nஇராவண தேசம் அறிமுக விழா\n\"கேரள டயரீஸ்\" நூல் வெளியீட்டு நிகழ்வு- மட்டக்களப்பு\nமதுரங்கேணி குளம் அ.த,க பாடசாலைக்கு போட்டோ பிரதி இய...\nஅரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் -சிறு விளக்கம்\nதிண்டுக்கல்லில் சிலோன் டீ (Ceylon Tea)\n\"வேட்கை\" நூல் அறிமுகம் - தோழர் அசுரா (வடு)\nபோருக்குப் பிந்திய சிறுவர் வியாபாரிகள்—ஒரு பயணியின...\nசிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய வேட்கை - நூ...\nதமிழரசுகட்சி தமது பதவி சுகங்களுக்காக தமிழ் மக்களை ...\nகொல்லப்படுவது யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொ...\nமூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_5843.html", "date_download": "2021-05-14T23:26:01Z", "digest": "sha1:DDW6CHT4KN66ZTA56RKUTHNQDCKBDYVT", "length": 4235, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "வீட்டுக்குள் பார் வைத்திருக்கும் நடிகை", "raw_content": "\nவீட்டுக்குள் பார் வைத்திருக்கும் நடிகை\nதனது பங்களாவில் பார் வைத்திருக்கும் நடிகை, எந்நேரமும் போதையில் தள்ளாடுகிறாராம். இந்தியில் சாஹெப் பீவி அவுர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாஹி கில். சைப¢ அலிகான் நடித்த புல்லட் ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடியுள்ளார். இவர் பிரண்ட்ஸ்களுடன் சேர்ந்தால் போதையில் மிதப்பது சகஜம்.\nகோவாவில் இவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு பல்வேறு மதுபான வகைகளுடன் கூடிய பிரத்யேக பார் வைத்துள்ளார். இங்கு வரும்போதெல்லாம் எந்நேரமும் போதையிலே மாஹி இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.\nவரும் புத்தாண்டு தினத்தில் தனது பார் பங்களாவுக்கு வரும்படி பாலிவுட் நடிகர், நடிகைகள் பலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். புத்தாண்டையொட்டி மகிழ்ச்சியில் திளைக்க பார் முழுவதும் சரக்கு பாட்டில் வாங்கி குவித்திருக்கிறார். இந்த பாரில் பெரும்பாலும் வெளிநாட்டு மதுபானங்கள் குவித்து வைத்துள்ளாராம்.\nஇது பற்றி மாஹி கூறும்போது, எனது வீடு, நண்பர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த வீட்டை புதுப்பித்ததுடன் பிரத்யேகமாக பார் செட்டிங் அமைக்கப்பட்டத��. யார் என் வீட்டுக்கு வந்தாலும் குடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://couponwithlove.com/mazhai-nindra-pinbum-tamil-edition/", "date_download": "2021-05-14T23:20:34Z", "digest": "sha1:5BSJXH3NNR462V6BENUKKFPOWRSCH5E5", "length": 3916, "nlines": 74, "source_domain": "couponwithlove.com", "title": "MAZHAI NINDRA PINBUM (Tamil Edition) - CouponWithLoveMAZHAI NINDRA PINBUM (Tamil Edition) - CouponWithLove", "raw_content": "\nஅன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம். \"மழை நின்ற பின்பும்\" என்ற இந்த நாவலின் மூலம் எனது முதல் பதிப்பை வெளியிடுகிறேன்.உங்களின் ஆதரவு கிடைக்கப் பெருமாயின் நான் இந்த துறையில் மென்மேலும் பல கட்டங்களை அடைவேன். அதற்கான முதல் வித்தாக இந்த நாவலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.\nகதையின் நாயகியாக வரும் கவிப்ரியா, அவளது வாழ்வில் இழந்தவைகளை தனது கல்வி மூலம் மீண்டும் பெற்றெடுக்கிறாள். விதியின் விளையாட்டு அவள் பெற்ற வாழ்க்கை முதற்கொண்டு அனைத்தும் அவளை விட்டு மறைந்தது கல்வியைத் தவிர. சிறு வயது முதலே தனது குறிக்கோளை நோக்கிப் பயணித்தவள் இறுதியில் எவ்வாறு அதை நிறைவேற்றினாள் என்பதைக் கூறுவது தான் இந்த கதையின் கரு. முக்கோண காதல் கதை என்பதால் கதையின் நாயகர்களைப் பற்றி கூறுவதை விட வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ் இலக்கிய உலகில் சிறு வயது முதல் கொண்ட லட்சியத்தைப் நிறைவேற்றுவது பற்றி எழுதப்பட்டிருக்கும் இந்த கதை வாசகர்களிடம் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=10501271", "date_download": "2021-05-14T22:12:11Z", "digest": "sha1:YKIJI67Q2QZXXIEYV3FHSSRDYL3GHTKW", "length": 50658, "nlines": 203, "source_domain": "old.thinnai.com", "title": "நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)\n2002ம் ஆண்டு, ஜனவரிமாதம் 21ந்தேதி..பின்னிரவு..\nமொரீஷியஸ் நாட்டின் வக்கோஸ் பகுதியிலுள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகம். வழக்கம்போல அன்றைய இரவும், நவம்பர்மாதம்முதல் மார்ச்மாதம்வரையிலான நாட்களில் காட்டும் கூடுதல் அக்கறை. அலுவலகமெங்கும் வெப்பமண்டலப்புயல்பற்றிய வரைபடங்கள், தகவல்கள். அவற்றின் பல்வேறு கட்டங்கள், நிலைகள். வெளிச்சமிட்டுக்கொண்டிருக்கும் கணிணித் திரைகள். ஐசோபார்கள் காட்டும் ஏற்ற இறக்கங்களில், எந���த நேரமும் எதுவும் நடக்காலாமென, இரண்டு நாட்களாக உறக்கமின்றி, வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று என எச்சரிக்கை எண்களை ஏற்றிவிட்டு, வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பயத்துடன் காத்திருக்க, அது நடந்தேவிட்டது.\nவாயுபகவானின் வாரிசாக அதீத ரெளத்திரத்துடன் அந்தக் குழந்தை. குழந்தையின் கொடூர உறுமலில், இந்தியப் பெருங்கடலே அழுது ஆர்ப்பரிக்கிறது. மொரீசியஸ் தீவிற்கு வடக்கே உருப்பெற்று, 22ந்தேதி அதிகாலையில், ஆவேசத்துடன் – தீவிலிருந்து 62 கி.மீ. எல்லைக்குள் நுழைந்து – காலை ஆறுமணிக்கு 19.5 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும், 56.8 டிகிரி கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையிலே மையம்கொண்டு – கர்ஜித்த அந்தப் புயல் குழந்தைக்கு, ‘எச்சரிக்கை எண் நான்கை ‘ ஏற்றிவிட்டு மொரிசியஸ் நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் சூட்டிய பெயர் ‘தினா ‘ (Dina).. ப(பு)யல் ‘தினா ‘ தவழ்ந்த வேகம் மணிக்கு 206கி.மீ…\nஐக்கிய நாடுகள் சபையின் மனிதநல ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 2002ம் ஆண்டு ஜனவரி 24ந்தேதியிட்ட அறிக்கை மொரீசியஸ் தீவில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயற் சேதங்களைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:\nமின்சாரம்: மொரீிஷியஸின் வடபகுதி குறிப்பாகத் தலைநகரம் போர் லூயி (Port Louis), பாம்ப்ளிமூஸ் (Pamplemouse), வல்தோன் (Valtone), மொகா(Moka) பகுதிகள் பலத்தசேதங்களை அடைந்துள்ளன. மொரிஷீயஸ் மத்திய மின்சாரவாரியம் 20 சதவீத மக்களின் மின் இணைப்பு, துண்டிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nகுடிநீர்: நாடெங்கும் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் முறையான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்.\nதொலைபேசி: 400 000 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக பிரான்சுடன் தொடர்பு கொள்வதென்பது முற்றிலும் இயலாது. இதனைச் சரிசெய்ய பதினைந்து நாட்கள் ஆகலாம் என மொரீஷியஸ் தொலைபேசித்துறை அறிவிக்கிறது.\nகல்விக் கூடங்கள்: பெரும்பாலான கல்விக்கூடங்கள் சேதமடைந்துள்ளன. மறுதேதி அறிவிக்கப்படும்வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடபட்டுள்ளன. எனினும் அவை எதிர்வரும் ஜனவரி 29ந்தேதி மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியிருப்பு: புயலால் வீடிழந்த மக்கள் சுமார் 1000பேர் சமூகக் கூடங்களிற் தற்காலிகமாகத் தங்க���ைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 360 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அரசு மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nவிவசாயம்: கரும்பு விளைச்சல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 லிருந்து 20சதவீதம் சேதமாகியுள்ளது இது சுமார் 650 000டன் ஆகும். தேசிய வருவாயில் 1.2லிருந்து 1.4 பில்லியன் மொரீஷியஸ் ரூபாயாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நாட்டின் உடனடிக் காய்கற்ித் தேவையைச் சமாளிக்க அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவற்றை இறக்குமதி செய்ய அரசு உத்தேசித்துள்ளது.\nதொழில்கள்: நாட்டின் 80 சதவீதத் தொழில்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ‘தினா ‘ புயலினால் முடங்கியுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள ஒரு மணிநேர உற்பத்தி இழப்பு சுமார் 15 மில்லியன் மொரீஷியஸ் ரூபாய்.\nஉயிர்ச்சேதம்: மொரீஷீஸியஸ் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இப்புயலுக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளதாக அரசின் அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கின்றது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணியான டானியல் ( 30வயது) என்றும், புயலுக்குப் பலியான மற்றொரு உயிர் மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி (முதலி) மகள் சின்னத்தம்பு தெவானை(23 வயது) எனவும் அரசின் முதற் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது..\n‘காலம் ‘ மூப்பற்றது, ஜனனமும் மரணமும் அறியாதது. ஏழு பிறப்புகளிலும் நம்மீது உழவலன்பு செலுத்துகிற ஒரே ஜீவன். உங்களை, உங்கள் பாட்டனை, உங்கள் கொள்ளுப் பாட்டனை, எள்ளுப்பாட்டனை, எனது பாட்டனை, எனது கொள்ளு அல்லது எள்ளுப்பாட்டனை, நமக்குப் பொதுவான பாட்டன்களை பாட்டிகளை, நமக்குத் தெரிந்த தெரியாத புள்ளினங்களை, தாவரங்களை, விலங்கினங்களை நீர் வாழ்வன, நிலம் வாழ்வன அனைத்தையும், புள்ளியாய் ஜனித்து – கோடாய் வளர்ந்து – புள்ளியாய் மரணிக்கும் வரை உயிர்களின் உயர்வு தாழ்வுகளை, சுக துக்கங்களை, உறவுகள் பகைகளை, பொறுமைகளை ஆற்றாமைகளை, தோல்விகளை வெற்றிகளைக் கண்களில் அயற்சியின்றி, யயாதியோ, மார்க்கண்டேயனோ அல்லது யயாதி மார்க்கண்டேயனோ, ஆத்திகன் நம்புகிற கடவுளோ, ஏதோவொன்றாய் என்றும் இளமையாய் வேடிக்கைபார்க்கிறது, சாட்சியாய் நிற்கிறது. நிகழ்வுகள் அதன் வயிற்றில் சுலபமாய்ச் ��ெரித்துப்போகின்றன. நாம் அதனெச்சத்தில் தப்பி, வேரூன்றி, கிளை பரப்பி, தழைத்து, பழுத்து இன்றோ நாளையோ மீண்டும் மீண்டும் முனை மழுங்காத கோடரியின் வரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.\nபிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது.\n‘முட்டையை உடைத்துப் பறந்த பறவையும், சட்டையை உரித்துவிட்டுப்போனபாம்பும் எப்படித் திரும்பவும் முட்டையிலும் சட்டையிலும் நுழையாவோ அதுபோல ஸ்தூலத்தை விட்டுப்பிரிந்த சூக்கும உடலும் திரும்ப ஸ்தூலத்தில் பிரவேசிக்காது. நனவு மாறிக் கனவு நிலை அடைவதைப்போல ஸ்தூல உடல்விட்டு சூட்ஷம உடலானது வானினூடு செல்கின்றது. அவ்வாறு சென்றவை புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி இன்ப துன்பங்களை நுகர்ந்த பின்னர் ஐசுவரியம் நிரம்பிய மனையிலோ, தரித்திரமிக்கதோர் மனையிலோ வந்து பிறக்கும் ‘ என இந்து மதம் நம்புகிறது.\nபிறக்கின்ற இடம் மாத்திரம் உயிர்களின் சுக துக்கங்கங்களைத் தீர்மானிக்க முடியுமா என்ன \nஇப்படியான கேள்விகளுக்கென்றே இயற்கை தனது பதிலை வைத்திருக்கிறது. உயிர்களின் உற்பத்திக்கும், ஜீவிதத்திற்கும் காரணமாயிருக்கும் புவனமும், ஆகாயமும், காற்றும், மழையும், நதியும், கடலும் அவ்வுயிர்களின் அடங்கலுக்கும் பொறுப்பேற்கிறது. நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக. எதிர்பார்ப்புகளற்று இயங்கும் பஞ்சபூதங்களுக்கு மானுடத்தின் நேர்த்திகடன் என்ன நமது ஆரம்பமும் முடிவும் அதன் தயவிலே உள்ளது என்பதை பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.. மெலிந்தவன் புலம்புகிறான், வலிந்தவன், அகங்காரத்தில் மிதக்கிறான், ஆயுதத்தை ஏந்துகிறான், பலமற்ற தேசமென்றால் ராணுவம், பலமிருந்தால் சமாதானம். இயற்கையின் நீதி இப்படியானதல்ல, அதற்கு அமெரிக்காவும் ஒன்றுதான், ஆப்ரிக்காவும் இன்றுதான். இவற்றின் சீற்றங்களுக்கு ஏதோ ஒருவகையிம் மானுடமும் பொறுப்பு. இயற்கையினுடைய கோபத்தின் அளவு சிறியதென்றால் பெயர் சொக்கேசன், பலியாகும் உயிர்கள் பார்த்திபேந்திரன், தெய்வானை. அளவிற்பெரியதென்றால் தினா, சுனாமி. பலியாகின்ற உயிர்கள் நமது ஆரம்பமும் முடி���ும் அதன் தயவிலே உள்ளது என்பதை பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.. மெலிந்தவன் புலம்புகிறான், வலிந்தவன், அகங்காரத்தில் மிதக்கிறான், ஆயுதத்தை ஏந்துகிறான், பலமற்ற தேசமென்றால் ராணுவம், பலமிருந்தால் சமாதானம். இயற்கையின் நீதி இப்படியானதல்ல, அதற்கு அமெரிக்காவும் ஒன்றுதான், ஆப்ரிக்காவும் இன்றுதான். இவற்றின் சீற்றங்களுக்கு ஏதோ ஒருவகையிம் மானுடமும் பொறுப்பு. இயற்கையினுடைய கோபத்தின் அளவு சிறியதென்றால் பெயர் சொக்கேசன், பலியாகும் உயிர்கள் பார்த்திபேந்திரன், தெய்வானை. அளவிற்பெரியதென்றால் தினா, சுனாமி. பலியாகின்ற உயிர்கள் \n‘நன்றும் தீதும் பிறர் தர வாரா ‘, சத்தியமான வாக்கு.\nஇத்தொடரின் வெற்றிக்கு, மூவர் முக்கியப்பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.\n1. திண்ணை இதழும், ஆசிரியர் குழுவும்: இத்தொடரைத் திண்ணையில் எழுதுவதற்கு நான் விருப்பம் தெரிவித்தபோது, மனமுவந்து ஏற்றார்கள், முழுச்சுதந்திரத்தோடு என் எழுத்தைப் பதிவுசெய்ய இறுதி அத்தியாயம்வரை அனுமதித்தார்கள். நீலக்கடல் பேசப்படுமானால், திண்ணை இணைய இதழின் அணைப்பும் ஆதரவும் பேசப்படவேண்டும், பேசப்படும்.\n2. இடைக்கிடை எனக்கு உற்சாகமளித்த மின் அஞ்சல்கள், அவைகளில் என் மரியாதைக்குரிய எழுத்தாளர்களும் உள்ளனர்.\n3. என் படைப்புகளின் முதல்வாசகரும், எழுத்துப்பிழையைக் கூடியவரைப் குறைக்க உதவும் எனதருமை இலங்கை நண்பர் மரியதாஸ். பிறகு எப்போதும் போல எனது அலுவற்பணிகளை குறைத்து எழுத்தில் அக்கரைகொள்ள வைக்கிற என் துணைவியார்.\nஇம்மூவர் அணிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nநீலக்கடல் புதின மாலையில் பூக்கள், இலை, நார், எல்லாம் உண்டு. இங்கே எவர் பூ, எவர் நார் என்பதான விவாதங்கள் இல்லை. பார்த்திபேந்திரன், தெய்வானை மாத்திரமல்ல, காத்தமுத்துவும் வேம்புலி நாயக்கருங்கூட கதையின் பங்குதாரர்களே. சொல்லப்போனால் நாரில்லையேல் மாலை ஏது என்பதான விவாதங்கள் இல்லை. பார்த்திபேந்திரன், தெய்வானை மாத்திரமல்ல, காத்தமுத்துவும் வேம்புலி நாயக்கருங்கூட கதையின் பங்குதாரர்களே. சொல்லப்போனால் நாரில்லையேல் மாலை ஏது பூக்களுக்கல்ல, நாருக்கு என் நன்றி.\nகூடியவிரைவில் நீலக்கடல் புத்தக வடிவம்பெறவிருக்கிறது, திருத்தங்களுடன்.\nநீலக்கடல் புதினத்திற்கு உதவிய நூல்கள்:\n16. இந்துமத இணைப்பு விளக்கம், கே. ஆறுமு�� நாவலர், நாகர்கோவில்(1963)\n17. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு, கலைபண்பாட்டுதுறை, புதுவை அரசு 1988.\n18. நகரமும் வீடும் வாழுமிடத்தின் உணர்வுகள், ரொபேர் துய்லோ, பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் (1993)\n19. கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம் (1990)\n20. கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா. சுப்பிரமணியன், கலைஞன் பதிப்பகம் (2002)\n21. காஞ்சிபுரம் ஸ்தல புராணமும் முக்கிய பாசுரங்களும், க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம்\n22. சித்தர் தத்துவம், டாக்டர்.க. நாராயணன், மாரிபதிப்பகம் (புதுச்சேரி -1998)\n23. சித்தர்களின் சிருஷ்டிரகசியம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\n24. பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும், ஸ்ரீ தேவநாதசுவாமிகள்\n25. தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும் -முனைவர் சு. தில்லைவனம்.\n26. சித்தர்களின் சாகாக்கலை – சி.எஸ் முருகேசன்\n27. மரணத்தின் பின் மனிதர்நிலை -மறைமலை அடிகள்\nஇவற்றைத் தவிர, Bibliotheque National Francois Mitterand -Paris (France), Archives Nationales, Centre des Archives d ‘Outre-Mer, Aix-en-Provence (France), Archives de Maurice, Port -Louis (Ile-Maurice), French Institut- Pondicherry(Inde), எண்ணற்ற இணைய தளங்கள், காஞ்சிபுரம் குமரக்கோட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்: திருவாளர்கள் சீனுவாசன், தேவராயன், வைத்தீஸ்வரன்கோவில் நாடி சோதிடர் திரு.கோவிந்தசாமி, நண்பர்கள் புதுச்சேரி ராஜசேகரன், பாரீஸ் முத்துக்குமரன், மொரீஷியஸ் பாவாடைப்பிள்ளை அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.\nஅறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)\nபூ ை ன சொன்ன க ை த\nகுறுநாவல் – து ை ண – 2\nசுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்\nவீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2\nபுத்தர் இயல்பு (மூலம் ZEN)\nபெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )\nவானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)\nநிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்\nபெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004\nஇந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)\nஇளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)\nகோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)\nகடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ���மத் கபீர்\nகடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9\nகடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை\nகடிதம் ஜனவரி 27,2005 – பசுமை தாயகம் வேண்டுகோள்\nஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்\nகீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nநபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்\nகடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்\nகடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்\nராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை\nPrevious:சுனாமிக்கு (அமெரிக்கா) IRS காட்டும் பரிவு:\nNext: துணை – பகுதி 3\nஅறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)\nபூ ை ன சொன்ன க ை த\nகுறுநாவல் – து ை ண – 2\nசுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்\nவீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2\nபுத்தர் இயல்பு (மூலம் ZEN)\nபெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )\nவானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)\nநிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்\nபெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004\nஇந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)\nஇளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)\nகோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)\nகடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்\nகடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9\nகடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை\nகடிதம் ஜனவரி 27,2005 – பசுமை தாயகம் வேண்டுகோள்\nஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்\nகீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nநபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்\nகடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்\nகடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்\nராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உ��்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/21149", "date_download": "2021-05-14T21:45:24Z", "digest": "sha1:K5EFNJ2FOCZHS6D3J4X6ZD3RVNJ3GUY2", "length": 13387, "nlines": 45, "source_domain": "online90media.com", "title": "இந்த ராசியான பெண்களை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் !! உங்கள் எதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒருவரா !! – Online90Media", "raw_content": "\nஇந்த ராசியான பெண்களை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் உங்கள் எதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒருவரா \nMarch 29, 2021 Online90Leave a Comment on இந்த ராசியான பெண்களை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் உங்கள் எதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒருவரா \nசில ராசி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தேவ குணம் கொண்டவர்களாகவும் மனித குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலருக்கு மட்டுமே மனைவி கடவுள் கொடுத்த வரமாக அமையும் சிலருக்கு சாபமாக அமைந்து விடும். வரன் பார்க்கும் போதே சில ராசிக்களில் பிறந்த பெண் அமைந்தால் விட்டு விட வேண்டாம் உடனே ஓகே சொல்லி திருமணம் செய்து விடுங்கள் அந்த வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.\nதேவ குணம், மனித குணம் இல்லாமல் ராட்சஸ குணம் அதிகம் கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால் அவ்வளவுதான் காலம் பூராவும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். அத்தகைய ராசி, நட்சத்திரங்களில் பிறந்த பெண் உங்களை தேடி வந்தால் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் விட்டு விட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவரிடம் பாசமும் நேசமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nமேஷம் நெ ரு ப்பு ராசி அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் கொண்ட நட்சத்திரங்கள் இந்த ராசியில் உள்ளது. செவ்வாய் ராசி அதிபதியாக இருந்தாலும் கேது, சுக்கிரன், சூரியன் கிரகங்கள் இந்த நட்சத்திரங்களை ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ராசிக்காரர்கள் பொதுவாகவே கோ பம் அதிகம் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல குணசாலிகளாகவும் அடுத்தவரின் மனதை புரிந்து கொள்பவர்களாவும் விட்டுக்கொடுத்து செல்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் கணவனை சந்தோஷப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள்.\nரிஷபம் ராசிக்காரர்களில் பிறந்தவர்கள் கார்த்திகை 3 பாதங்கள், ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இருப்பார்கள். இந்த ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் காதலும் நேசமும் கொண்டவர்கள். சுக்கிரன் ஆதிக்கம் ராசியில் இருந்தாலும் நட்சத்திரங்களை சூரியன், சந்திரன், செவ்வாய், கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் இருப்பார்கள். அன்பிற்கு அடிமையான இந்த ராசி பெண்கள் தங்களின் கணவர் அன்பானவராக இருந்தால் எதையும் செய்து முடிப்பார்கள்.\nபுத்தி காரகன் புதன் ஆதிக்கம் நிறைந்த புதன் ராசியில் மிருகஷீரிடம் 2 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 3 பாதங்கள் அமைந்துள்ளன. செவ்வாய், ராகு, குரு கிரகங்களின் ஆதிக்கம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருக்கும். கனிவானவர்கள் அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை வெளிப்படுத்துவார்கள். குணவதிகளாக இருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் தங்களின் கணவரிடம் பாசமும், விஸ்வாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் துணையாக அமைந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக மாறி விடும்.\nசந்திரன் ஆதிக்கம் நிறைந்த கடகம் ராசியில் புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பாசத்தை மழையாக பொழிபவர்கள். அன்புடனும் அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். குடும்பத்தை கட்டுப்கோப்பாக நடத்துவதில் வல்லவர்கள்.\nசூரியன் ஆதிக்கம் நிறைந்த சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் இந்த ராசியில் மகம், பூரம், சித்திரை 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன. கேது, சுக்கிரன், சூரியன் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த ராசிக்கார பெண்கள் நேர்மையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். கணவருடன் கரம் கோர்த்து கடைசி வரைக்கும் கூட நடப்பார்கள். இவர்களின் முடிவும் தேர்வும் சரியாகவே இருக்கும்.\nகுருவின் ஆதிக்கம் நிறைந்த மீனம் ராசியில் பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் உள்ளன. குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மென்மையானவர்கள். அன்பானவர்கள், அனுசரணையானவர்கள். இனிமையான பேச்சும், குணமும் கொண்டவர��கள். அமைதியை விரும்பும் இவர்கள் கணவனுடன் தோளோடு தோள் நிற்பார்கள்.\nஎதற்காக கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம் தெரியுமா இதுவரை அறிந்திராத தகவல் என்ன தெரியுமா \nஇந்த வாரம் ஆட்டிப்படைக்கும் சனியும் அள்ளிக் கொடுக்க போகின்றார்….குறிவைக்கும் குருவினால் உண்டாகும் பே ரா பத்து \nஅபூர்வ நேரத்தில், பணத்தை சேமித்தால் மட்டுமே 1 ரூபாயைக் கூட, 1 லட்சமாக மாற்றலாம் பணம் பல மடங்கு பெருகும் சக்தி இந்த நேரத்திற்கு உண்டு\nபேச்சுத்திறனால் புகழ் உண்டாகும் ராசியினர் இன்று எ ச் ச ரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன தெரியுமா \nசந்திராஷ்டமம் நாளில் தவறியும் இதையெல்லாம் செய்யாதீங்க… சிக்கல் ஏற்படுமாம் \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AF-2%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9F20-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2021-05-14T22:28:17Z", "digest": "sha1:PWKWXQY2QW3ILOMBOMLZVYCEPNRAFHF2", "length": 5442, "nlines": 81, "source_domain": "sports.colombotamil.lk", "title": "இந்தியா ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டி - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nTag : இந்தியா ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டி\nTag : இந்தியா ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டி\nபும்ரா இடம் காலி.. ஒரே வாரத்தில் கதையை முடித்த நடராஜன்\nநடராஜன் ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டி இருந்தார். ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 96 யார்க்கர் வீசி இருந்தார் நடராஜன்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று ��ோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஇவருக்கு தகுதி இல்லை.. பொங்கி எழுந்த கவாஸ்கர்.. சரமாரி...\nஉயிரைக் கொடுத்து செஞ்சுரி அடித்த பண்ட்.. கடைசி ஓவரில் 22...\nகோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன்...\nஇங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட்..... சேப்பாக்கத்தில்...\nகோபத்தின் உச்சியில் கோலி.. முறைத்து பார்த்த ரோஹித்.. எல்லாத்துக்கும்...\n20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு...\nஅவுஸ்திரேலியாவின் வேகப்பந்தை சமாளிக்குமா இந்தியா\nஎவ்வளவு அவமானம்.. கோபத்தோடு விளாசிய தோனி.. மும்பையில் நடந்த...\nதோனியை கௌரவித்த செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை\nஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்...\nஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.....\nஎஞ்சியுள்ள 30 போட்டிகள்.. சிக்கிக்கொண்ட வெளிநாட்டு வீரர்கள்.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6420", "date_download": "2021-05-14T23:57:21Z", "digest": "sha1:4ISVKENBJCSJZBY5GVREC2DDH2LKUM2S", "length": 7234, "nlines": 83, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:45, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:26, 15 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n11:45, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n* \"இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது; அது மனிதனது ஆன்மாவையும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும், சொல்-வடிவிலே காட்டும் குறிப்பாகும்; ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே; அதன் சிறப்பு-இயல்புகள் கலையழகும், சிறப்பாற்றலும், நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும். அதன் அளவு-கருவிகள் அதனுடைய அகிலத்துவமும், அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகு��். அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி, மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும். அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும்\".\n**'''எஸ். வையாபுரிப் பிள்ளை''', \"இலக்கியச் சிந்தனைகள்\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கியமாவது யாது, நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை.\n*\"இலக்கியத் ஆராச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரும் பண்பாடு வேண்டும். ஒரு புலவரின் சிறப்பு என்று ஒருவர் கருதுவதையே புலவரின் குறை என்று மற்றொருவர் கருதுமளவுக்கும் வேறுபாடு காணப்படும். இத்தனைக்கும் ஒரு நாடு இடங்கொடுத்தால்தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்க முடியும்\".\n**'''டாக்டர் மு. வரதராசன்''', \"இலக்கிய ஆராய்ச்சி\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/anil-ambani-s-wealth-down-by-73-to-rs-970-crore-in-last-six-month-017153.html", "date_download": "2021-05-14T23:34:38Z", "digest": "sha1:QBNC7UVTJNJAFFYNLLNX233B4LZF7NU3", "length": 25157, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அனில் அம்பானிக்கு நேர்ந்த பரிதாப நிலை.. 6 மாதத்தில் ரூ.2,681 கோடி காலி..! | Anil ambani’s wealth down by 73% to Rs.970 crore in last six month - Tamil Goodreturns", "raw_content": "\n» அனில் அம்பானிக்கு நேர்ந்த பரிதாப நிலை.. 6 மாதத்தில் ரூ.2,681 கோடி காலி..\nஅனில் அம்பானிக்கு நேர்ந்த பரிதாப நிலை.. 6 மாதத்தில் ரூ.2,681 கோடி காலி..\n9 hrs ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n9 hrs ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n9 hrs ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n11 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews டவ்-தே புயல்.. நெருங்கும் மேகங்கள்.. தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nAutomobiles மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூ��்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: முன்னாள் பில்லியனரும் தொழிலதிபருமான அனில் அம்பானிக்கு கடந்த சில வருடங்களாக கெட்ட காலமாகவே உள்ளது. அதிலும் பில்லியனர் என்ற பதவியில் இருந்து நழுவி, தற்போது கோடீஸ்வரர் என்ற நிலையில் உள்ளார். ஆனால் போகிற போக்கை பார்த்தார் லட்சாதிபதியாகி விடுவார் போல.\nகடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வரிகளுக்கு ஏற்ப, கடன் பெற்று தனது சொத்துகளை இழந்து கடனால் அவஸ்தை பட்டு வருகிறார் அனில் அம்பானி.\nஅதிலும் குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அனில் அம்பானியின் பங்கு சொத்து 73.43 சதவிகிதம் சரிந்து, வெறும் 970 கோடி ரூபாய் மட்டும் தான் உள்ளது. இதுவே கடந்த ஜூன் 11 அன்றுன் 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆஹா.. சென்செக்ஸ் 41,950-ஐ தொட்டுடும் போலருக்கே..\nகடந்த 2008ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியியலில் ஆறாவது இடத்தை பிடித்தார். அந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர்களாகும். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. அன்றிலிருந்து அவரின் சொத்து மதிப்பு இறங்கு முகமாகவே உள்ளது. அவரின் அத்துனை தொழில்களும் நஷ்டத்திலேயே இருந்து வருகின்றன. இதனால் நாளுக்கு கடனும் அதிகரித்து வருகிறது. இதன் பிரதிபலனே பங்கு சந்தையில் பங்கு மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.\nரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது டிசம்பர் 18ம் தேதியின் படி, 942.52 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே காலத்தின் படி, அனில் அம்பானி மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 583.84 கோடி ரூபாயாகவும், இதே ரிலையன்ஸ் நாவல் அன்ட் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 413.05 கோடி ரூபாயாகவும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 294.41 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவ��த்தின் சந்தை மதிப்பு 126.96 கோடி ரூபாயாகவும் உள்ளது.\nகடந்த 2008ம் ஆண்டில் அனில் அம்பானியின் சந்தை மதிப்பானது 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இதன் மதிப்பு வெறும் 2361 கோடி ரூபாய் மட்டுமே. இதே பட்டியிடப்பட்ட 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பும் கடந்த ஜூன் 11 நிலவரப்படி 7,539 கோடி ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் பங்குகளின் மதிப்பு அம்பானியின் பங்கு செல்வமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 11 அன்று அனில் அம்பானி பில்லியனர் கிளப்பிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், அன்றைய மதிப்பு வெறும் 3,651 கோடி ரூபாயாக இருந்துள்ளது.\nதற்போது அனில் அம்பானி ஐந்து நிறுவனங்கள் மட்டும் பங்கு சந்தையில் பட்டியிடப்பட்டுள்ளன. இதில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் நாவல் அண்ட் இன் ஜினியரிங், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பினை கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் அடமானம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ரிலையன்ஸ் நாவல் நிறுவனத்தின் முழுமையாக அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் 98.11 சதவிகிதம் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் 96.39 சதவிகிதமும், ரிலையன்ஸ் பவர் 82.53 சதவிகித பங்குகளும் அடமானத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் முதலீட்டை இருமடங்காக மாற்ற.. அரசின் KVP.. எப்படி இணைவது.. யாரெல்லாம் இணையலாம்..\nஇராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nஅனில் அம்பானி வாக்கிங் போன கால்ப் கோர்ஸ் மூடப்பட்டது..\nரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சரை முழுமையாக கைகழுவிய அனில் அம்பானி.. கடன் நெருக்கடியே காரணம்..\nஅனில் அம்பானியை நெருக்கும் கடன் பிரச்சனை.. பரிதாப நிலையில் ரிலையன்ஸ் கேப்பிட்டல்..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கட��் நிலுவை..\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், ஆர்காம் 'மோசடி' கணக்குகள்..எஸ்பிஐ உட்பட 3 வங்கிகள் அறிவிப்பு.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-no-2-broker-upstox-hacked-and-25-lakh-customer-data-stolen-023193.html", "date_download": "2021-05-14T22:39:03Z", "digest": "sha1:ZYN2KRK2PH7F7BWU4KGVGTF74W5HE3WF", "length": 22351, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Upstox தளத்தில் சைபர் அட்டாக்.. 25 லட்ச வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு..! | India’s No.2 broker Upstox hacked and 25 lakh customer data stolen - Tamil Goodreturns", "raw_content": "\n» Upstox தளத்தில் சைபர் அட்டாக்.. 25 லட்ச வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு..\nUpstox தளத்தில் சைபர் அட்டாக்.. 25 லட்ச வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு..\n20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்..\n20 min ago மாதம் ரூ.5000 முதலீடு.. 20 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்.. எது சிறந்த முதலீடு..\n1 hr ago ரஷ்ய ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் + 5% ஜிஎஸ்டி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n2 hrs ago இந்திய வர்த்தகத்தை வேறு நாட்டுக்கு மாற்றும் உலக வங்கிகள்.. ஐடி துறையில் புதிய பாதிப்பு..\n2 hrs ago நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்பிய BSE.. ரூ.32.57 கோடி லாபம்.. டிவிடெண்டும் பரிந்துரை..\nAutomobiles இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்\nLifestyle அரிசியை இப்படி சமைத்து சாப்பிடுவதுதான் நல்லதாம்...நமக்கே தெரியாம நாம தப்பா சாப்பிட்டுட்டு இருக்கோம்\nNews ஆரம்பிச்சாச்சு.. \"மெகா புள்ளி\"யிடம் அசைன்மென்ட்.. வலையை வீசி \"குறி\" வெச்ச பாஜக.. விழிக்கும் அதிமுக\nMovies இதற்கு அரசு என்ன செய்யும் எத்தனை காலம் எல்லோரும் வீட்டில் முடங்குவது எத்தனை காலம் எல்லோரும் வீட்டில் முடங்குவது\nSports டி20 உலகக்கோப்பையில் திடீர் மாற்றம்.. ஐசிசி போட்டுள்ள புதிய திட்டம்.. இனி கடும் போட்டி நிலவும்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவத��� எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் 2வது மிகப்பெரிய பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனமாகத் திகழும் அப்ஸ்டாக்ஸ் தளத்தில் கடந்த சில காலாண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை இத்தளத்தில் மிகவும் அதிகம்.\nஇந்நிலையில், Upstox தளம் தற்போது ஹேக்கிங் செய்யப்பட்டுச் சுமார் 25 லட்சம் வாடிக்கையாளர்களின் KYC மற்றும் இதர முக்கியமான தரவுகள் திருடப்பட்டு உள்ளது.\nUpstox தளத்தில் சைபர் அட்டாக்\nUpstox தளம் ஹேக்கிங் செய்யப்பட்ட பின்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களின் பங்குகள் மற்றும் பணம் இருப்பு அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இதுபோன்ற இணையத் தாக்குதல்கள் இனி நடக்காமல் இருக்கச் சர்வர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.\n3ஆம் தரப்பு டேட்டா வேர்ஹவுஸ்\nஇந்நிலையில் அப்ஸ்டாக் தளத்தின் தகவல் 3ஆம் தரப்பு டேட்டா வேர்ஹவுஸ்-ல் சேமிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்தத் தகவல் திருட்டு நடைபெற்று உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அப்ஸ்டாக்ஸ் தெரிவித்துள்ளது.\nகடந்த சில வாரமாக உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகளவிலான சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக லிங்க்டுஇன், பேஸ்புக், மொபிகிவிக் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது அப்ஸ்டாக்ஸ் தளத்தில் சைபர் அட்டாக் நடந்துள்ளது.\nபாட்ஸ் மூலம் தகவல் திருட்டு\nசைபர் அட்டாக்-ல் பாதிக்கப்பட்டு உள்ள லிங்க்டுஇன் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, லிங்க்டுஇன் தளத்தை நேரடியாக ஹேக்கிங் செய்யப்பட்டு 50 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடப்படவில்லை, இதற்கு மாறாகப் பாட்ஸ் (Bots) உபயோகித்துத் தளத்தில் இருக்கும் தகவல்கள் சுரண்டப்பட்டு உள்ளது என்று லிங்க்டுஇன் தெரிவித்துள்ளது.\nமேலும் லிங்க்டுஇன் தளத்தில் முறையற்ற வகையில் நுழைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, பாட்களைப் பயன்படுத்தித் தளத்தில் publicly viewable data பிரிவில் இருக்கும் தரவுகள் மட்டுமே தற்போது திருடப்பட்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் லிங்க்டுஇன் தளம் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nமாதம் ரூ.4950 வருமானம்.. எவ்வளவு, எதில் முதலீடு செய்யணும்.. ஓய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டம்..\nஜப்பானில் 4வது கொரோனா அலை.. அடுத்தடுத்து மரண செய்தி.. கோபத்தில் மக்கள்..\nடாமினோஸ் தளத்தில் சைபர் அட்டாக்.. 10 லட்சம் இந்தியர்களின் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு..\nஅமேசான், ஸ்விக்கி பயன்படுத்துவோரின் தகவல்கள் திருட்டு.. ஜஸ்பே பேமெண்ட் தளத்தில் சைபர் அட்டாக்..\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nஉங்க பணம் பாதுகாப்பாக உள்ளதா அடுத்தமுறை ஏடிஎம் பணத்தை எடுப்பதற்கு முன் இத படிங்க..\nகுறை கண்டுபிடித்தால் பரிசு தருவோம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-overcome-weakness-post-covid-ayurveda-tips-faster-quicker-recovery-immunity-fitness-sunlight-diet-esr-ghta-457589.html", "date_download": "2021-05-14T22:49:38Z", "digest": "sha1:MBAHJHVBIDXHVE4ON37FKEY4X6LSFWZT", "length": 14624, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா குணமடைந்த பின்பும் பாதிப்பும் குறையவில்லையா..? பழைய நிலைக்கு திரும்ப டிப்ஸ்..! | overcome weakness post covid ayurveda tips faster quicker recovery immunity fitness sunlight diet– News18 Tamil", "raw_content": "\nகொரோனா குணமடைந்த பின்பும் பாதிப்பும் குறையவில்லையா.. பழைய நிலைக்கு திரும்ப டிப்ஸ்..\nபாதுக்காப்பான நெறிமுறைகளை கடைபிடிக்கும் அதேவேளையில் ஊட்டச்சத்து, பிட்னஸ் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும்.\nகொரோனாவில் இருந்து மீண்டு வருவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், பாதிப்பில் இருந்து மீண்டபிறகு அதனால் ஏற்படும் மனக் குழப்பங்கள், உடல் பாதிப்புகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கொரோனாவில் இருந்து மீண்��� பலர் இதயம், நுரையீரல் போன்ற உடலியல் பிரச்சனைகளும், சோர்வு, பலவீனம் போன்ற எதிர்மறையான தாக்கங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது.\nகொரோனா பாதித்தவர்கள் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு மருத்துவர் திக்ஷா பாவ்சார் ( (Dr Dixa Bhavsar) ஒரு சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார். பாதுக்காப்பான நெறிமுறைகளை கடைபிடிக்கும் அதேவேளையில் ஊட்டச்சத்து, பிட்னஸ் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும்.\n* எளிமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மெதுவாக நடப்பது, மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை செய்யலாம். உங்கள் உடம்புக்கு தற்போது ஓய்வு தேவைப்படுவதால் பலமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம்.\n* நாள்தோறும் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\n* தினம்தோறும் ஒரு பேரீட்சை, ஒரு சில உலர் திராட்சை, இரண்டு பாதாம் மற்றும் இரண்டு வால்நட் ஆகியவற்றை காலையில் சாப்பிட வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் இரவு முழுவதும் ஊறவைத்துவிடுங்கள்.\n* எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். தானியம் மற்றும் பயிறுவகைகளை சூப் வைத்து சாப்பிடலாம். சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அல்லது பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்\n* ஒரே வகை உணவுகளை நாள்தோறும் சாப்பிடுவதுபோல் இருந்தால், மாற்றாக கிச்சடி வகை உணவுகளை சாப்பிடலாம்.\nகோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட பிராணயாமா எப்படி உதவி செய்கிறது\n* கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சூப்பாக வைத்து வாரத்தில் இரண்டு மூன்று முறை காலை நேரத்தில் குடிப்பத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்\n*வாரத்தில் இரண்டு மூன்று முறை முருங்கை இலையில் சூப் வைத்து சாப்பிடலாம்\n* சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் ஆகியவற்றில் டீ வைத்து இரண்டு முறை குடிக்கலாம்\n* ஆரோக்கியமான தூக்கம் உங்களை நோயில் இருந்து விடுபட வைக்கும் என்பதால், நாள்தோறும் முன்கூட்டியே இரவு நேரத்தில் தூங்க வேண்டும்.\nகொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், அவை குறித்தும் சில முக்கியமான தகவல்களை மருத்துவர் திக்ஷா பாவ்சார் கூறியுள்ளார்.\n* காலையில் அதிகாலையில் எழுந்து இதமான சூரிய ஒளியை உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். மேலும், நேர்மறையான சிந்தனை கிடைப்பதுடன், வைட்டமின் டி மற்றும் கால்சியமும் கிடைக்கும்.\n* ஏற்கனவே கூறியதுபோல் மூச்சுப்பயிற்சி அவசியம். இது உடலில் ஆக்சிஜன் அளவைக் கூட்டும். பிராணாயாமா ஆசனங்களையும் செய்யலாம்.\n* செல்போன் போன்றவற்றை உபயோகப்படுத்துவதை கூடுமான அளவில் தவிர்க்க வேண்டும். செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்\n* வெளியில் எங்கே சென்றாலும் மாஸ்க் அணிவதுடன், சமூக விலகலையும் கடைபிடிக்க வேண்டும்.\nEid Mubarak 2021 | அழகான, எளிமையான மற்றும் எளிதான மெஹந்தி டிசைன்கள்\nஎடப்பாடி பிறந்த நாளை கொண்டாடிய புதுச்சேரி அதிமுகவினர்\nEid Mubarak 2021 | அழகான, எளிமையான மற்றும் எளிதான மெஹந்தி டிசைன்கள்\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள்\nகங்கையில் மிதந்து வரும் உடல்களை மீட்க பெரிய வலை விரிப்பு\nதொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமான நாய்: உரிமையாளர் மீது வழக்கு..\nகோவையில் ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாட்டம்\nகொரோனா குணமடைந்த பின்பும் பாதிப்பும் குறையவில்லையா.. பழைய நிலைக்கு திரும்ப டிப்ஸ்..\nMadras Samayal : மெட்ராஸ் சமையல் யூடியூப் சானலின் டாப் 10 சமையல் குறிப்பு வீடியோக்கள்.\nInternational Nurses Day 2021: கொரோனா அபாயத்தில் இருந்து நம்மை காக்கும் ஹீரோக்களை கொண்டாடி வரும் மக்கள்\nஉங்களுக்கு இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லையா.. துணையிடம் பக்குவமாக எடுத்துச்சொல்ல ஆலோசனைகள்..\nகொரோனா சமயத்தில் மிளகு ரசம் சாப்பிடுவது நல்லதா..\nEid Mubarak 2021 | ரம்ஜானுக்கான அழகான, எளிமையான மற்றும் எளிதான மெஹந்தி டிசைன்கள்\nToday Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள் (மே 13)\nNet in Bihar Ganga | மிதந்து வரும் உடல்களை மீட்க கங்கையில் மிகப்பெரிய வலைவிரிப்பு- வலையில் சிக்கிய உடல்கள்\nவாக்கிங் சென்ற போது விபரீதம்: நாய் கடித்துக் குதறியதில் தொழிலாளி பலி - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nEid Mubarak 2021 | கோவையில் ரம்ஜான் பண்டிகை வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-is-padikkal-s-ipl-century-a-quality-one-or-because-of-rajastan-s-worst-bowling-mut-451855.html", "date_download": "2021-05-14T22:10:40Z", "digest": "sha1:QRDQQBTI6WSO3A44LIKTG4UO7Z6F6FTN", "length": 18950, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Is Padikkal's IPL century a quality one or because of Rajastan's worst bowling?தேவ்தத் படிக்கல்லுக்கு சொல்லி சொல்லி போட்டுக்கொடுத்த ராஜஸ்தான் பவுலர்கள்- சொத்தைப் பந்து வீச்சில் எளிதான சதம்– News18 Tamil", "raw_content": "\nதேவ்தத் படிக்கல்லுக்கு சொல்லி சொல்லி போட்டுக்கொடுத்த ராஜஸ்தான் பவுலர்கள்- சொத்தைப் பந்து வீச்சில் எளிதான சதம்\nசாதனை நாயகர்கள் படிக்கல், கோலி.\nசென்னையின் அழுக்குப் பிட்சிகளிலிருந்து விடுதலை பெற்றதை நேற்று கோலி தலைமை ஆர்சிபி அறிவுறுத்தியது, குறிப்பாக படிக்கல் மும்பை பிட்சை பிரமாதமாக எஞ்ஜாய் செய்து ஆடி 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசி தன் நிலையை ஒரு அபாயகர சத வீரர் என்று உயர்த்திக் கொண்டுள்ளார்.\nசென்னையின் அழுக்குப் பிட்சிகளிலிருந்து விடுதலை பெற்றதை நேற்று கோலி தலைமை ஆர்சிபி அறிவுறுத்தியது, குறிப்பாக படிக்கல் மும்பை பிட்சை பிரமாதமாக எஞ்ஜாய் செய்து ஆடி 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசி தன் நிலையை ஒரு அபாயகர சத வீரர் என்று உயர்த்திக் கொண்டுள்ளார்.\nஒரு சவாலான பந்து வீச்சுக்கு எதிராக படிக்கல் இந்தச் சதத்தை எடுத்திருந்தால் அவருக்கே திருப்தி இருக்கும், ஆனால் ராஜஸ்தான் பவுலிங் மொத்தமாக போட்டுக்கொடுப்பு பவுலிங்காகவே இருந்ததாலும் களவியூகத்துக்கு ஏற்ப வீசாமல் சவுகரியமாக வீசியதாலும் படிக்கல் சதம் எடுக்க முடிந்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அளவுக்கு படிக்கல் திறமை வாய்ந்த பேட்ஸ்மென் கிடையாது.\nமுதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூருவில் அபாரமான பவுலிங்கில் பட்லர், வோரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 43/4 என்று சரிவு கண்டது. முகமது சிராஜ் அபாரமாக வீசினார், ஜோஸ் பட்லர் பைல்களை தெறிக்கவிட்ட அவர் டேவிட் மில்லருக்கு சற்றும் எதிர்பாராமல் ஒரு யார்க்கரை வீசி எல்.பி.செய்தார்.\nபிறகு ஷிவம் துபே (46), ரியான் பராக் (25), ராகுல் திவேத்தியா (23 பந்து 40 ரன்) ராஜஸ்தான் ஸ்கோரை 177/9 என்று ஓரளவுக்கு நல்ல ஸ்கோருக்குக் கொண்டு சென்றனர். ஹர்ஷல் படேல், சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த முறை சஹலுக்கு சாத்துப்படி நடந்தது, ஷிவம் துபே அவரை விரட்டியடித்தார்.\n178 ரன்கள் இலக்கை மும்பையின் அபார பேட்டிங் ட்ராக் உதவியுடனும், ராஜஸ்தானின் போட்டுக்கொடுப்பு பவுலிங்கினாலும் கோலியும், படிக்கல்லும் இணைந்து பின்னி எடுத்து 181/0 என்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தொடக்க வீரர்கள்தான் படுமோசமாக ஆடிவந்தனர். சராசரி 14.25 தான். அதனால் ஆடியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி படிக்கல், கோலிக்கு இருந்தது.\nஆனால் ராஜஸ்தான் பவுலிங் இதற்கு உதவியது. குறிப்பாக படிக்கல்லுக்கு லிட்ரலாக போட்டுக் கொடுத்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள். முதலில் சக்காரியா லெக்சைடில் போட்டுக் கொடுத்தார். பிறகு ஷ்ரேயஸ் கோபால் லெக் திசையில் ஓவர் பிட்சாகப் போட்டு ஸ்வீப் ஷாட்டுக்கு உதவினார். கிறிஸ் மோரிஸ் லெக் திசையில் பேக் செய்து விட்டு ஆஃப் திசையில் ஷார்ட் அண்ட் வைடாக வீச படிக்கல் சுலபமாக பவுண்டரி அடித்தார். அந்த களவியூகத்துக்கான பந்து அல்ல அது. கோலிக்கும் லெக் திசையில் ஃபுல் பந்தை வீசினார் மோரிஸ், பவுண்டரி பறந்தது. முஸ்தபிசுர் ரஹ்மான் வேகமும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் லெந்தில் கொண்டு வந்து போட்டார், சிக்சருக்கு அனுப்பினார் படிக்கல்.\nசக்காரியாவும் இந்தா வச்சுக்கோ என்று ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீச அதனையும் முறையாக சிக்சருக்கு அனுப்பினார் படிக்கல். திவேத்தியா வந்தார் வந்தவுடனேயே ஷார்ட் அண்ட் வைடு பந்தை வீசினார் படிக்கல் பவுண்டரிக்கு அனுப்பினார். பராக் நட்பு ரீதியான ஒரு பந்தை ஆஃப்வாலியாக வீச படிக்கல் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து 27 பந்துகளில் அரைசதம் கண்டார். பராகை நேராக அடித்த சிக்ஸ் மட்டுமே படிக்கல் தன் முயற்சியில் அடித்த சிக்ஸ். பாக்கி எல்லாம் போட்டுக்கொடுத்த பந்துகள்தான். திவேத்தியாவும் லெந்த்தில் லெந்தில் வீசி படிக்கலுக்கு சுலபமாக்கினார். இப்படி 2 பந்துகளை லெந்தில் சுலபமாக ஸ்லாட்டில் வீசியதால் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் படிக்கல்.\nமுஸ்தபிசுர் அவரது வேகத்துக்கு ஷார்ட் பிட்ச் எல்லாம் போடக்கூடாது, அப்படிப் போட்டார், புல்ஷாட்டில் படிக்கல் சிக்ஸ் விளாசினார். 27 பந்துகளில் அரைசதம் கண்ட படிக்கல் அடுத்த 9 பந்துகளில் 30 ரன்கள் விளாசி 36 பந்தில் 80 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார், காரணம் சொத்தைப் பந்து வீச்சு.\nகிறிஸ் மோரிஸ் வீசிய லெந்த் ஸ்லோ பந்தில் சிக்ஸ், பிறகு புல்டாஸ் பந்தில் பவுண்டரி அடித்து கோலி 6,000 ரன்களை ஐபிஎல் தொடரில் எடுத்து சாதனை ப��ரிந்தார். ஷ்ரேயஸ் கோபால் ஷார்ட் பிட்சாக வீசித்தள்ளினார். பவுலிங்கில் ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் படிக்கல் ரிவர்ஸ் ஷாட்டெல்லாம் ஆடத் தொடங்கிவிட்டார். முஸ்தபிசுரின் லெந்த் பந்தில்தான் படிக்கல் பவுண்டரி அடித்து 51 பந்துகளில் சதம் கண்டார். போதாக்குறைக்கு முஸ்தபிசுர் லெக் திசையில் பெரிய வைடு வீசி 5 வைடு ரன்கள் வந்தன. இதுதான் வெற்றி ஷாட்.\nதொடக்கம் முதல் கடைசி பந்து வரை சளைக்காமல் ராஜஸ்தான் பவுலர்கள் போட்டுக் கொடுத்தனர் என்பதே நேற்று மேட்சைப் பார்த்தவர்கள் உணர்வது. அதற்காக படிக்கல்லின் இன்னிங்ஸை குறை கூற முடியாது, எளிதான போட்டுக்கொடுப்பு பந்து வீச்சைப் பயன்படுத்தி சதம் எடுத்தது அவர் தவறில்லையே ஆனால் இந்த இன்னிங்ஸை வைத்து, இந்த சொத்தைப் பவுலிங்கில் எடுத்த சதத்தை வைத்து அவரை ‘ஆச்சா போச்சா’ பேட்ஸ்மென் என்றெல்லாம் அவசரப்பட்டு தூக்கிப் பிடித்தல் கூடாது.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\nதேவ்தத் படிக்கல்லுக்கு சொல்லி சொல்லி போட்டுக்கொடுத்த ராஜஸ்தான் பவுலர்கள்- சொத்தைப் பந்து வீச்சில் எளிதான சதம்\n- டிம் பெய்னுக்கு முன்னாள் வி.கீப்பர் பதிலடி\nWriddhiman Saha | விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்- அறிகுறி இல்லாமலே தொற்று\nகால்பந்துக்கு அடுத்ததாக பெரிய தொடராகும் டி20 உலகக்கோப்பை- ஐசிசி புதிய முடிவு\nதொடர்ந்து 5 ஆண்டுகள் அசைக்க முடியா நம்பர் 1 இடத்தில் இந்திய அணி: வெஸ்ட் இண்டீசுக்கு கீழே சரிந்த தென் ஆப்பிரிக்கா\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவ��� மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/rajapalayam-dog-history-and-information/", "date_download": "2021-05-14T22:24:13Z", "digest": "sha1:RMVWJCNTKOCKIO4ALKTCRPP4MFOBO62I", "length": 7180, "nlines": 91, "source_domain": "tamildogbreeds.com", "title": "ராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல் Rajapalayam Dog History And Information - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் :\nராஜபாளையம் நாய் இந்திய பார்வை ஹவுண்ட் வரலாறு மற்றும் தகவல். போலிகர் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படும் ராஜபாலயம் ஒரு இந்திய சைட்ஹவுண்ட் ஆகும். இது தென்னிந்தியாவில் ராயல்டி மற்றும் பிரபுத்துவத்தின் துணை\nAuthor adminPosted on April 6, 2019 December 20, 2019 Categories ராஜபாளையம் நாய் / Rajapalayam DogsTags kanni and rajapalayam dogs, rajapalayam dog, Rajapalayam dog - very fast, rajapalayam dog breed, rajapalayam dog breed information, Rajapalayam Dog History And Information, rajapalayam dog information, Rajapalayam dog information in tamilnadu, rajapalayam dog profile, Rajapalayam Dog Speed Measured, Rajappalayam Dog Types, tamil dog breeds, tamilnadu dog breeds, the rajapalayam dog, The Rajapalayam dog breed, the rajapalayam dog video, கண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள், கோவையில் ராஜபாளையம் நாய், தமிழ்நாட்டில் ராஜபாளையம் நாய், ராஜபாளையம் நாய், ராஜபாளையம் நாய் - மிக வேகமாக, ராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள், ராஜபாளையம் நாய் இந்திய இனம், ராஜபாளையம் நாய் இந்திய நாய், ராஜபாளையம் நாய் இந்தியன், ராஜபாளையம் நாய் இன தகவல், ராஜபாளையம் நாய் இனங்கள், ராஜபாளையம் நாய் இனம், ராஜபாளையம் நாய் உண்மை, ராஜபாளையம் நாய் உண்மைகள், ராஜபாளையம் நாய் வகைகள், ராஜபாளையம் நாய் வரலாறு, ராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல், ராஜபாளையம் நாய் விவரங்கள், ராஜபாளையம் நாய் வீடியோ, ராஜபாளையம் நாய் வேட்டை வேகம், ராஜபாளையம் நாய்களின் வரலாறு மற்றும் தகவல், ராஜபாளையம் நாய்கள், ராஜபாளையம் நாய்கள் காவலில், ராஜபாளையம் நாய்கள் தகவல், ராஜபாளையம் நாய்கள் பாதுகாப்பு, ராஜபாளையம் நாய்கள் வீடியோ, ராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல், வலுவான மற்றும் ஆக்கிரமிப்பு ராஜபாளையம் நாய்\nPrevious Previous post: கன்னி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nNext Next post: சிப்பிப்பாரை நாய்\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nகண்ணி மற்றும் ராஜபாளையம் நாய்கள்\nகன்னி நாய்களின் அ���்புதமான தகவல்\nராஜபாளையம் நாய் - மிக வேகமாக\nராஜபாளையம் நாய் ஆங்கிலத்தில் உண்மைகள்\nராஜபாளையம் நாய் இன தகவல்\nராஜபாளையம் நாய் வரலாறு மற்றும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-14T23:29:48Z", "digest": "sha1:GNMKM6XTU3XVTFAATE4BOXBVB2FTMRZB", "length": 10652, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "பிரான்ஸ் ஊரடங்கு உத்தரவு, பயண கட்டுப்பாடுகள் மே 2 அன்று: அறிக்கை - ToTamil.com", "raw_content": "\nபிரான்ஸ் ஊரடங்கு உத்தரவு, பயண கட்டுப்பாடுகள் மே 2 அன்று: அறிக்கை\nபிரான்சில் அக்டோபர் 30 முதல் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன. (கோப்பு)\nதினசரி கோவிட் -19 வழக்குகள் விரைவில் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை எளிதாக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது என்று ஜனாதிபதி பதவிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் ஏ.எஃப்.பி.\nஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து உணவகங்களுக்கு வெளியில் புரவலர்களுக்கு சேவை செய்ய அனுமதிக்கும் இலக்கை ஒட்டிக்கொள்ள விரும்புகிறார், அதே நேரத்தில் சினிமாக்கள், திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களை மீண்டும் திறந்து திறனைக் கொண்டுள்ளார்.\nஏப்ரல் 3 முதல் மக்ரோன் மூடுவதாக அறிவித்த பின்னர், உணவு அல்லாத வணிகங்களும் மே மாதத்தின் நடுப்பகுதியில் கதவுகளைத் திறக்கும், இது மூன்றாவது அலை கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கொண்டிருப்பதாக மருத்துவமனைகளை மீண்டும் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.\nமக்கள் தற்போது தங்கள் வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும், இரவு 7:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, இருப்பினும் மே 2 முதல் இரு வரம்புகளும் தளர்த்தப்படும் என்று அந்த வட்டாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ஏ.எஃப்.பி.\nவெடிப்பை மெதுவாக்க ஏப்ரல் மாதத்திற்கான பள்ளி மூடல்களையும் மக்ரோன் உத்தரவிட்டார், ஆனால் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை திரும்பவும், பழைய மாணவர்கள் மே 3 ம் தேதியும் திரும்ப உள்ளனர்.\nஅக்டோபர் 30 முதல் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன, இதனால் இழந்த வருவாயை ஈடுகட்டவும் பணிநீக்கங்களை குறைக்கவும் அரசாங்கத்தின் பாரிய நிதி உதவி இருந்தபோதிலும் உரிமையாளர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nநெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மதிப்பீடு செய்வதற்காக மேக்ரான் புதன்கிழமை உயர் அமைச்சர்களுடன் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.\nஒரு மாதத்திற்குள் தினசரி கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை 20,000 ஆக குறையும் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கையை அரை-பூட்டுதலில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு பிரதிபலிக்கிறது.\nமே மாத நடுப்பகுதியில் 20 மில்லியன் மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் மூலம் தடுப்பூசி போடும் இலக்கை பிரான்ஸ் பூர்த்தி செய்யும் என்றும் மக்ரோன் பந்தயம் கட்டியுள்ளார், தற்போது இது 13 மில்லியனாக உள்ளது.\nசெவ்வாயன்று, சுகாதார அதிகாரிகள் முந்தைய 24 மணி நேரங்களை விட 43,098 வழக்குகள் மற்றும் 375 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் மொத்த எண்ணிக்கையை 101,597 ஆகக் கொண்டுள்ளது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்ரோன் அரசியல் எதிரிகளிடமிருந்தும் சுகாதார நிபுணர்களிடமிருந்தும் ஒரு புதிய பூட்டுதலுக்கு எதிராக முடிவெடுத்தபோது, ​​ஒரு ஐரோப்பிய போக்கைத் தூண்டினார்.\nபிரான்சும் அதன் பொருளாதாரமும் “விலைமதிப்பற்ற வாரங்களை” பெற்றுள்ளன என்று கூறி அவர் இந்த நடவடிக்கையை ஆதரித்தார், ஆனால் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்து வரும் வழக்குகள் அவரது கையை கட்டாயப்படுத்தின, இருப்பினும் அவர் வீட்டிலேயே இருக்கும்படி அல்லது சமூகமயமாக்குவதை தவிர்க்குமாறு மக்களை கட்டளையிடுவதை நிறுத்திவிட்டார்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:கோவிட் எழுச்சி என்றால் இந்தியாவில் இருந்து பயணிகளுக்கான எஸ்.எச்.என் 21 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, பி.ஆர் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கான நுழைவு ஒப்புதல்கள் குறைக்கப்பட்டுள்ளன\nNext Post:COVID-19 உடன் போராடிய பிறகு ஷங்கா கோஷ், பழம்பெரும் பெங்காலி கவிஞர் இறந்தார்\n12,000 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 4 லட்சம் ரெம்ட்சிவிர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது: மையம்\nவாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: நீங்கள் அதை ஏற்க வேண்டுமா\nதட���ப்பூசி போடப்பட்ட கடைக்காரர்கள், பணியாளர்களுக்கான மாஸ்க் ஆணையை முடிவுக்கு கொண்டுவர வால்மார்ட்\nபயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் விமான நிலையத்தை மூட எந்த திட்டமும் இல்லை\nவர்ணனை: COVID-19 க்கான பூஸ்டர் ஷாட்: அனைவருக்கும் இது தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/archeology-safeguard-23042017_1/", "date_download": "2021-05-14T22:31:55Z", "digest": "sha1:RXIMI3IFKTKGZUCLW5V5OVVWDSAX7XQ4", "length": 11631, "nlines": 125, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் ‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை\n‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை\n‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை\n‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ என, தொல்லியல் அறிஞர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅழிந்து வரும் தொல்லியல் சின்னங்கள் பற்றி, தொல்லியல் அறிஞர்கள் கூறியதாவது:\nஉலக நாடுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் வரலாற்று சான்றுகளாக, பழமையான பொருட்களும், கட்டடங்களும் உள்ளன. அவற்றை, நம் முன்னோர் பாதுகாத்து வந்தனர்.\nஆனால், தற்போதுள்ள இளைய தலைமுறையினர், பழமையான பொருட்களை, பழைய பொருட்களாக எண்ணுகின்றனர். அதன் வெளிப்பாடாக, கோவில் சுவர், துாண்களில் எழுதுவது, சிலைகளை உடைப்பது, சிதிலம் அடைந்த பழமையான கட்டட பொருட்கள், கற்சிலைகளை, தமக்கான கட்டுமானங்களுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nஅதுபோன்ற செயல்களில் இருந்து, நம் பாரம்பரிய சின்னங்களை மீட்கும் முயற்சியாக, அரசு, மாணவர்களுக்கு, தொல்லியல் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். தொல்லியல் பாதுகாப்பு மன்றங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மரபு சின்னங்கள் உள்ள ஊர் மக்களுக்கு, அதன் பெருமைகளை விளக்கி, பாதுகாக்கும் பணி��ில் ஈடுபட வேண்டும். அதற்கு தேவையான பணியாளர்களை, தொல்லியல் துறை யில் நியமிக்க வேண்டும்.\nஅவ்வாறு செய்யாமல், பழமையை இழந்தால், நம் பெருமையையும் இழக்க நேரிடும்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுாருக்கு அருகே அழிந்துவிட்ட, 14ம் நுாற்றாண்டு கோவில் பற்றி, ‘அறம்’ வரலாற்று மைய தலைவர் கூறியதாவது:\nஓசூருக்கு அருகே உள்ள பாகலுாரில் இருந்து, பேரிகை போகும் வழியில், இடதுபுறம், திம்மராய சுவாமி கோவில் உள்ளது. அங்கு இருந்த கல் மண்டபம், கல்வெட்டுகள், துாண்கள் உள்ளிட்டவை, முழுமையாக சிதைந்து உள்ளன. கடந்த, 1974ல், அங்கு நான்கு கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. தற்போது, அந்த கல்வெட்டுகள் இல்லை. ஆனால், நிறைய துண்டு கல்வெட்டுகள் உள்ளன.\nதற்போது, திம்மராய சுவாமி கோவில் என, ஊர் மக்களால் அழைக்கப்படும் இக்கோவிலில், ‘திருவத்தியூர் பெருமாள்’ என்ற பெயர் இருந்ததை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. துாணில், அனுமன் சிற்பம் உள்ளதால், பெருமாள் கோவிலாக இருந்ததை அறிய முடிகிறது. ‘கங்காண்டை நாயன்’ என்ற பெயர் ஒரு கல்வெட்டில் உள்ளது. அது, அக்கோவிலை கட்டிய குறுநில மன்னர் பெயராக இருக்கலாம்.\nமண்ணில் புதைந்துள்ள இக்கோவிலின் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தால், வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம்.\nஉலக மரபு சின்னங்கள் வாரத்தில், இதுபோன்ற பழமையான கட்டடங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்த, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்து���......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_8.html", "date_download": "2021-05-14T21:56:22Z", "digest": "sha1:AHSVISVSZHSYPVJPTQNI2AODLLHZHGEO", "length": 4160, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "பர்த்டே விழாவுக்கு ஷாருக் அழைப்பு நிராகரித்தார் பிரியாமணி", "raw_content": "\nபர்த்டே விழாவுக்கு ஷாருக் அழைப்பு நிராகரித்தார் பிரியாமணி\nபாலிவுட் ஹீரோ ஷாருக்கான் அனுப்பிய பிறந்த நாள் விழா அழைப்பை நிராகரித்தார் பிரியாமணி. தமிழ் படங்கள் கைவசம் ஒன்றும் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பிரியாமணி. இவருக்கு ஷாருக்கான் தயாரித்து, நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்து பாடலில் ஆட அழைப்பு வந்தது.\nஅதை ஏற்றுக்கொண்டார். படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. ஆனாலும் பிரியாமணிக்கு பாலிவுட் வாய்ப்புகள் எதுவும் கைக்கு வரவில்லை. இதனால் விரக்தி அடைந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஷாருக்கான் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னிந்திய நடிகைகளில் பிரியாமணிக்கு மட்டும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.\nஆனால் அந்த விழாவுக்கு போகாமல் பிரியாமணி புறக்கணித்துவிட்டார். இதுபற்றி பிரியாமணி தரப்பில் கேட்டபோது, தெலுங்கு, கன்னடத்தில் தலா 2 படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.\nஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் ஷாருக்கான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஆடிய நடன போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார் என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/chennai-box-office-special-movie.html", "date_download": "2021-05-14T22:13:47Z", "digest": "sha1:OZ7KX4FJLWLOUXKJDIW5IWOKPKF4TY7R", "length": 11108, "nlines": 96, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நான் மகான் அல்ல முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > நான் மகான் அல்ல முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்\n> நான் மகான் அல்ல முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்\nMedia 1st 1:30 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வாரம் வெளியான நான் மகான் அல்ல, இனிது இனிது படங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்க��ை‌ப் பிடித்துள்ளன.\n5. காதல் சொல்ல வந்தேன்\nபூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் புதுமுகங்களின் காதல் சொல்ல வந்தேன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 3.8 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இந்தப் படம் 34 லட்சங்களை வசூலித்துள்ளது.\nஇயக்குனர் விஜய்யின் மதராசப்பட்டினம் ஆறு வாரங்கள் முடிவில் 3.91 கோடிகளை வசூலித்து லாபகரமான படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.27 லட்சங்கள்.\nபாண்டிரா‌ஜின் வம்சம் முதல் பத்து தினங்களில் 53 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 10.7 லட்சங்கள்.\nகே.வி.குகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுமுகங்களின் இனிது இனிது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 20.16 லட்சங்கள்.\n1. நான் மகான் அல்ல\nசுசீந்திரனின் நான் மகான் அல்ல அற்புதமான ஓபனிங்கை பெற்றுள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் வசூலித்திருப்பது 73.41 லட்சங்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> பிரபுதேவா நிறைய சாதிக்கணும்\n பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுட...\n** கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என...\n> சிம்பு ஆஃபர் ஒரு பாடல் ஒரு கோடி.\nதபாங் படத்தின் ‌ரீமேக்கான ஒஸ்தியை தீபாவளிக்கு க���ண்டுவர முழு வீச்சாக வேலைகள் நடந்து வருகின்றன. வழக்கமாக காலை இழுக்கும் கதாநாயகி விஷயம்கூட இதி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n>பிரதான ரோலில் சந்தானம் இது போதாதா\nசுந்தர் சி. மீண்டும் இயக்குனராகியிருக்கும் கலகலப்பு வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றி இந்தப் படத்திற்கு பெரு...\n> சகுனிதான் முதலில் வரும் அலெக்ஸ் பாண்டியன் அப்புறம்தான்.\nகார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/21942", "date_download": "2021-05-14T23:12:22Z", "digest": "sha1:3MOJIVGTFTPJ3HAZNTOIUOEPBNXPHNWB", "length": 22545, "nlines": 62, "source_domain": "online90media.com", "title": "இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தேடி வருமாம் ! இதில் உங்களது ராசியானு பாருங்க..! – Online90Media", "raw_content": "\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தேடி வருமாம் இதில் உங்களது ராசியானு பாருங்க..\nApril 4, 2021 Online90Leave a Comment on இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தேடி வருமாம் இதில் உங்களது ராசியானு பாருங்க..\nதேடி வரும் வாய்ப்புகள் ….\nஇன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம். அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. அதன்படி, இன்றைய ராசிப்பலன்களை பார்ப்போம் வாருங்கள்..\nஇன்று பிற்பகல் வரை புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் காலையில் பணிச்சுமை அதிகரித்தாலும் பிற்பகலுக்கு மேல் சற்று ஓய்வும் உற்சாகமும் கிடைக்கும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எ திர்பார்த்தபடி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கக்கூடும்.\nவழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுலகத்தில் அதிகாரிகள் உங்களைக் குறை கூறினாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை கூடுமானவரை தவிர்க்கவும்.\nபுதிய முயற்சியை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையோ, முக்கிய முடிவு எடுப்பதையோ தவிர்க்கவும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சனம் செய்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எ தி ர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமனதில் உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட��டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.\nதெய்வபக்தி அதிகரிக்கும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதுடன், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எ ச் ச ரி க்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் ப ர ப ர ப் பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக் கூடும்.. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.\nதொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உறவினர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் மூலம் எ தி ர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எ தி ர் பா ர்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வதன் மூலம் மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.\nஎ தி ர் பா ராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது உற்சாகம் தரும். வியாபாரத்தில் எ தி ர் பா ர்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படக்கூடும். பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகக் கூடும்.\nஎந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தி டீ ர் செலவுகளால் கையிருப்பு கரையும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஇன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள். சிலருக்கு எ தி ர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் எ தி ர் பார்த்தபடியே ��டக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.\nஉற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எ தி ர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பா தி ப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.\n அதிர்ஷ்டக் காலத்தை தெரிந்து கொள்ளுங்கள் குரு அதிசார பெயர்ச்சி பலன்கள் என்னென்ன \nசிங்கள மொழியில் வெளுத்து வாங்கும் அதிசய கிளி என்ன பேச்சு பேசுது இந்த கிளி மிஸ் பண்ணாமல் பாருங்க \nநீல நிறத்தில் காட்சியளிக்கும் இறைவன் மண் உருண்டையை பிரசாதமாக தரும் கோவில் எங்கு தெரியுமா \nகுரு பெயர்ச்சியால் உத்தியோகம், தொழிலில் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் யார் யார் மிக கவனமாக இருக்க வேண்டும் யார் யார் மிக கவனமாக இருக்க வேண்டும் உங்கள் ராசிக்கு தொழில் எப்படி இருக்கும் \nஅதிகாலையில் எழுந்து 5 நிமிடம் சூரியனை வழிப்படுவதால்.. நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் நன்மைகள் என்னென்ன\nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-14T22:38:09Z", "digest": "sha1:OW2TYMWP3ANXCOGNJ6XDS6G7S4YCQR4J", "length": 4856, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுத்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇருவர் எச்சில் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு உள்ளனர் (Two persons cleaning the spittoon)\n'சுத்தம்' என்பதன் சரியான தமிழ்ச்சொல் 'தூய்மை' மற்றும் 'தூய'\nசுத்தமான கை (clean hand)\nசுத்தமான நெய் (pure ghee)\nஅறை சுத்தமாக இருக்கிறது (room is clean)\nதண்ணீரைக் கொண்டு சுத்தம் செய் (clean with water)\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சூன் 2020, 12:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-zero-balance-savings-account-free-transactions-and-other-details-023250.html", "date_download": "2021-05-14T23:19:05Z", "digest": "sha1:KMVPOVW2ENDMVPDUAB56QWN2CQWNJK3G", "length": 24022, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாடிக்கையாளர்களுக்கு பணம் போச்சா.. ஜீரோ பேலன்ஸ் கணக்கின் முழு விவரங்கள் என்ன.. SBI விளக்கம்! | SBI zero balance savings account: free transactions and other details - Tamil Goodreturns", "raw_content": "\n» வாடிக்கையாளர்களுக்கு பணம் போச்சா.. ஜீரோ பேலன்ஸ் கணக்கின் முழு விவரங்கள் என்ன.. SBI விளக்கம்\nவாடிக்கையாளர்களுக்கு பணம் போச்சா.. ஜீரோ பேலன்ஸ் கணக்கின் முழு விவரங்கள் என்ன.. SBI விளக்கம்\n1 hr ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n1 hr ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n1 hr ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n3 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews மே 17ம் தேதி முதல்.. மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கவும் இனி இ பாஸ் கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்திய நாட்களாக மிக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் எஸ்பிஐ அதன் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்களிடம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருப்பதாக ஐஐடி தனது ஆய்வில் தெரியவந்தது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த முன்னணி வங்கியான எஸ்பிஐ, நாடு முழுக்க 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளார்களை கொண்டுள்ளது. இந்த வங்கியில் அரசு ஊழியர்கள், கேஸ் மானியம், அரசு சலுகை பெறும் திட்டங்கள் என பலவற்றிற்கும் மக்கள் பயன்படுத்துவது இந்த திட்டத்தினை தான்.\nஆக இப்படி பல கோடி மக்கள் பயன்படுத்தும் வங்கியில், கட்டணம் வசூலித்திருப்பதாக வெளியான தகவலையடுத்து இது மிக பரப்பரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த கணக்கினை பயன்படுத்துபவர்களில் அதிகம் பேர் பொருளாதாரத்தில் பின்னடைவில் இருக்கும் ஏழை எளிய மக்கள் தான்.\nஎஸ்பிஐ வங்கியின் Basic Savings Bank Deposit கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவை இல்லை. இந்த கணக்கு வைத்திருப்போர் 4 முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போது கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வழங்கிய அனுமதியின் படி, Basic Savings Bank Deposit கணக்குகளில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல், வங்கிகள் நியாயமான கூடுதல் தொகை வசூலிக்கலாம் என்று தெரிவித்தது.\nஇதன்படி,15 ஜூன் 2016ம் ஆண்டு முதல் Basic Savings Bank Deposit கணக்குகளுக்கு 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் வசூலிக்க தொடங்கியதாகவும் கூறியுள்ளது. மேலும் இதற்கான முன்னறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.\n2020 ஆகஸ்ட் மாதம் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட உத்தரவில், 2020 ஜனவரி 1ம் தேதி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்களிடம் திருப்பிச் செலுத்த வேண்டுமென, மத்திய வரிகள் வ��ரியம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும் அதன் பிறகு பணம் வசூலிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.\nCBDT அறுவுறுத்தலின் படி, அதன் பின்னர் பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாகவும், மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிறகு டிஜிட்டல் சேவைகளுக்கும் இந்த கணக்கிற்கு கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஎஸ்பிஐ-யின் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் அதிகபட்சமாக 4 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது வங்கி - வங்கி, வங்கி - மற்ற வங்கி என எதில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வழக்கமான சேமிப்பு கணக்குகளுக்கு போலவே, ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கும் 1 லட்சம் ரூபாய் வரையில், ஒரு வருடத்திற்கு வட்டி விகிதம் 2.70% வழங்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரமலானை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\nவாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..\nசம்பளதாரர்கள் கணக்கிற்கு எஸ்பிஐ-யிலுள்ள சலுகைகள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. \nவங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்ற வேண்டுமா.. இனி இதையும் வீட்டில் இருந்தே செய்யலாம்..\nவங்கிக்கு போகாமல் இந்த சேவையை எப்படி பெறலாம்.. SBI-யின் சூப்பர் திட்டம்..\nஎஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் இயங்காது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-14T22:46:16Z", "digest": "sha1:TFOI3BE3RKUYEBNZICIKCBGAX5HN46N4", "length": 10404, "nlines": 61, "source_domain": "totamil.com", "title": "வோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர் - ToTamil.com", "raw_content": "\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\nகோவிட் -19 தொற்றுநோயிலிருந்து மீள போராடும் அமெரிக்கர்களுக்கு உதவுவதில் கடன் வழங்குநர்கள் வகித்த பங்கை ஜனநாயக சட்டமியற்றுபவர்கள் ஆய்வு செய்வதால், அமெரிக்க வோல் ஸ்ட்ரீட் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளுடன் அடுத்த மாதம் அமெரிக்க காங்கிரஸ் விசாரணைகளை நடத்தும்.\nஹவுஸ் நிதி சேவைகள் குழு மற்றும் செனட் வங்கி குழு ஆகியவை ஜே.பி. மோர்கன் சேஸ் அண்ட் கோ, பாங்க் ஆப் அமெரிக்கா கார்ப், சிட்டி குழுமம், வெல்ஸ் பார்கோ அண்ட் கோ, கோல்ட்மேன் சாச்ஸ் குரூப் இன்க் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியோரிடமிருந்து சாட்சியங்களை கேட்கும் என்று பிரதிநிதிகள் சபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nமே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்ட மெய்நிகர் விசாரணைகள் 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வங்கிகள் எவ்வளவு சட்டமன்ற மற்றும் அரசியல் அபாயங்களை எதிர்கொள்ளும் என்பதை தீர்மானிக்க முடியும் என்று கோவன் வாஷிங்டன் ஆராய்ச்சி குழுமத்தின் ஜாரெட் சீபெர்க் வியாழக்கிழமை எழுதினார்.\n“இந்த விசாரணைகள் ஆபத்தை விட தலைகீழாக வழங்கக்கூடும். வங்கி நிர்வாகிகளிடமிருந்து ஒரு வலுவான செயல்திறன் முற்போக்கான ஜனநாயகக் கட்சியினரை அதிக விசாரணைகளை திட்டமிடுவதிலிருந்தோ அல்லது பாதகமான சட்டத்தை அறிமுகப்படுத்துவதிலிருந்தோ ஊக்கப்படுத்தக்கூடும்” என்று அவர் மேலும் கூறினார்.\nஒரு தசாப்தத்திற்கு முன்னர் நிதி நெருக்கடியிலிருந்து வாஷிங்டனில் தொழில்துறையின் பிம்பம் மேம்பட்டுள்ள நிலையில், ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்கள் கடன் வழங்குநர்கள் அமெரிக்கர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிறு வணிக ஊதிய பாதுகாப்பு திட்டத்தில் தொழில்துறையின் பங்கு குறித்து அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளை வறுத்தெடுக்கலாம் மற்றும் பல காங்���ிரஸ் அறிக்கைகளால் கொடியிடப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்யும்படி கேட்கிறார்கள், கடன் வழங்குநர்கள் பணத்தை மோசடி செய்பவர்களுக்கு வழங்குவதாகவும் சில கடன் வாங்குபவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் தெரிகிறது.\nஅடமானக் கடன் வழங்குநர்கள் வீட்டு உரிமையாளர்களுக்கு எவ்வாறு உதவுகிறார்கள், மற்றும் முன்கூட்டியே நெருக்கடியைத் தடுக்க அவர்கள் போதுமான அளவு செய்கிறார்களா என்பதில் சட்டமியற்றுபவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொழில் அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இன அநீதி மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வது உள்ளிட்ட பிற ஜனநாயக இலக்குகளும் விவாதத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டின் முதல் காலாண்டில் வங்கிகள் பம்பர் லாபத்தை பதிவு செய்த பின்னர், ஜனாதிபதி ஜோ பிடன் செல்வந்தர்கள் மீதான வரிகளை உயர்த்துவதற்கான யோசனையை முன்வைத்தவுடன், மில்லியனர் தலைமை நிர்வாகிகளும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் அதன் பணக்கார நிர்வாகிகள் அரசாங்கத்திற்கு போதுமான அளவு செலுத்துகிறார்களா என்பது குறித்து வறுத்தெடுக்க வாய்ப்புள்ளது.\nவங்கிகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nPolitical newsworld newsஅதகரகளஅமரககஆரயநதஉலக செய்திஉளளனரகஙகரஸசடசயமளககதலமநரவகவஙகவரவதலவலஸடரடட\nPrevious Post:ஃபோக்டா 14 நாள் தீவிர பூட்டுதலை பரிந்துரைக்கிறது, தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்கிறது\nNext Post:இண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க கடற்படை மேலும் 03 குழுக்களை நியமிக்கிறது\nதங்கள் அட்டவணையை அழிக்காத ஹாக்கர் சென்டர் டைனர்கள் செப்டம்பர் 1 முதல் அபராதம் விதிக்கிறார்கள்\nதடுப்பூசிகளை விரைவுபடுத்த இங்கிலாந்து, இந்திய மாறுபாடு மீண்டும் திறக்கப்படுவதை தாமதப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2021-05-14T22:53:41Z", "digest": "sha1:YZPKJ5MC2OFDCAHY46GCLPCQ2VUU4JMM", "length": 14957, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "ஸ்பேஸ்எக்ஸ் வியாழக்கிழமை 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது - ToTamil.com", "raw_content": "\nஸ்பேஸ்எக்ஸ் வியாழக்கிழமை 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது\nநாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் 22 ஆம் தேதி கிழக்கு நேரம் (1011 GMT) காலை 6:11 மணிக்கு லிஃப்டாஃப் திட்டமிடப்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை நான்கு விண்வெளி வீரர்களை நெரிசலான சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல ஸ்பேஸ்எக்ஸ் தயாராகி வருகிறது, அமெரிக்கா மீண்டும் குழு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து இரண்டாவது வழக்கமான பணியில், முதல் ஐரோப்பியருடன்.\nபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் 22 ஆம் தேதி கிழக்கு நேரம் (1011 GMT) காலை 6:11 மணிக்கு லிஃப்டாஃப் திட்டமிடப்பட்டுள்ளது.\nக்ரூ -2 என அழைக்கப்படும் இந்த பயணத்தில், அமெரிக்க விண்வெளி வீரர்களான ஷேன் கிம்பரோ மற்றும் மேகன் மெக்ஆர்தர், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) இன் அகிஹிகோ ஹோஷைட் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ஈஎஸ்ஏ) தாமஸ் பெஸ்கெட் ஆகியோரை உள்ளடக்கியது.\nஅனைத்தும் முன்பு விண்வெளிக்கு பறந்தன.\nநம்முடைய சொந்த நெருங்கிய நட்சத்திர அமைப்பான ஆல்பா செண்டூரி என்ற நட்சத்திரத்திற்குப் பிறகு ESA “ஆல்பா” என்ற பெயரை டப்பிங் செய்துள்ளது.\nமுக்கிய சோதனைகளை மேற்கொள்ள போயிங்கின் சிக்கலான ஸ்டார்லைனர் காப்ஸ்யூலை ஏஜென்சி காத்திருப்பதால் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நாசாவின் விருப்பமான போக்குவரத்து வழங்குநராக தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.\nமே 2020 இல் ஸ்பேஸ்எக்ஸின் முதல் குழு சோதனை விமானம் விண்வெளி விண்கலம் திட்டத்தின் மறைவைத் தொடர்ந்து ஐ.எஸ்.எஸ்ஸுக்கு சவாரி செய்வதற்காக ரஷ்ய ராக்கெட்டுகளை நம்பியிருந்த ஒன்பது ஆண்டுகால அமெரிக்க முடிவுக்கு வந்தது.\nவியாழக்கிழமை விமானம் க்ரூ -1 மிஷனில் பயன்படுத்தப்படும் பூஸ்டர் ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் – முதல் – மற்றும் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் சோதனை பணியில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே இருக்கும்.\nஇந்த பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பெஸ்கெட், அவரது பங்கேற்பு விண்வெளி விமானத்தில் ஐரோப்பாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.\n“இது ஒரு நிறுவனமாக எங்களுக்கு நிறைய அர்த்தம், ஏனென்றால் நாங்கள் இப்போது 20 ஆண்டுகளாக ஐஎஸ்எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம், அடுத்து என்ன வரப்போகிறது என்பதில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்” என்று பிரெஞ்சுக்காரர் கூறினார், ஆர்ட்டெமிஸ் திட்டம் உள்ளிட்ட எதிர்கால கூட்டாண்மைகளை குறிப்பிடுகிறார் நிலா.\nபெஸ்கெட் ஏ.எஃப்.பியிடம், எதிர்கால மற்றும் முழு தன்னாட்சி கொண்ட க்ரூ டிராகனில் சவாரி செய்வதில் உற்சாகமாக இருப்பதாகக் கூறினார், இது அவர் முன்னர் பறந்த ரஷ்ய சோயுஸ் விண்கலத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது.\n“இது அமைக்கப்பட்ட விதம், இது மிகவும் அருமையானது, என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு எப்போதுமே தெரியும்,” என்று அவர் கூறினார்.\n“சோயுஸில், இது நம்பமுடியாத நம்பகத்தன்மை வாய்ந்தது, ஆனால் அந்த தகவல்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது … கட்டுப்பாட்டுக் குழுவின் ஒவ்வொரு மூலையிலும், டிஜிட்டல் அளவீடுகள், அனலாக் அளவீடுகள் மூலம் பரப்பப்பட்டது, இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது, அதனால்தான் பயிற்சி மிக நீண்டது. “\nநான்கு விண்வெளி வீரர்கள் க்ரூ -1 இன் குழுவினருடன் சில நாட்கள் ஒன்றுடன் ஒன்று அந்த அணி தனது ஆறு மாத பயணத்திலிருந்து திரும்புவதற்கு முன்பு ஒன்றுடன் ஒன்று கூடும்.\nமூன்று ரஷ்யர்கள் கப்பலில் இருப்பதால், இந்த நிலையம் வழக்கத்திற்கு மாறாக கூட்டமாக மாறும், 11 க்கும் குறைவான நபர்களுக்கு இடமில்லை.\nபெஸ்கெட் மற்றும் ஹோஷைட் ஆகியோர் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து தேசிய உணவுகளுடன் உணவு வகைகளை வளர்க்க திட்டமிட்டனர்.\nபெஸ்கெட் தனது பங்கிற்கு கிரெப் சுசெட் – ஒரு மிகச்சிறந்த பிரஞ்சு இனிப்பு.\nஅவர்களின் பணியின் போது, ​​குழுவினர் ஏராளமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள், பெஸ்கெட் மூளை ஆர்கானாய்டுகளில் எடை இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வார் – ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மினி மூளைகள் – பிடித்தவை.\nஇந்த ஆராய்ச்சி இறுதியில் விண்வெளி ஏஜென்சிகள் தொலைதூர விண்வெளி பயணங்களுக்குத் தயாராகும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர், இது நீண்ட காலத்திற்கு விண்வெளியின் கடுமையை வெளிப்படுத்தும், மேலும் பூமியில் மூளை நோயை எதிர்த்துப் போராடவும் உதவும்.\n“இது எனக்கு அறிவியல் புனைகதை போல் தெரிகிறது” என்று விண்வெளி பொறியாளர் கேலி செய்தார்.\nஒரு பெரிய யோகா பாய் போல திறந்திருக்கும் புதிய காம்பாக்ட் பேனல்களை நிறுவுவதன் மூலம் நிலையத்தின் சூரிய சக்தி அமைப்பை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.\nக்ரூ -2 இன் வெளியீட்டு நாள் பூமி தினத்துடன் ஒத்துப்போகிறது, மேலும் குழுவினர் திரும்பும் நேரத்தில் அவர்கள் இரவில் செயற்கை விளக்குகள், பாசிப் பூக்கள் மற்றும் அண்டார்டிக் பனி அலமாரிகளின் முறிவு போன்ற 1.5 மில்லியன் படங்களை எடுத்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கு பங்களித்திருப்பார்கள்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:சமூக தொலைதூர விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பிளாக்பிங்கின் ஜென்னி இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை நீக்குகிறார்\nNext Post:ஏப்ரல் 11 வரை மாநிலங்கள் வீணாக்கிய தடுப்பூசிகளில் 23%, பெரும்பாலானவை தமிழ்நாட்டில்: தகவல் அறியும் உரிமை\nவர்ணனை: அமெரிக்காவிற்கு ஒரு புதிய சீன உத்தி தேவை\nபட்ஜெட் நியமனம் தடைசெய்யப்பட்ட பின்னர் நீரா டாண்டன் பிடென் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டார்\nகொரோனா வைரஸ் | அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு பொது வரவேற்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார்\nஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு நிதி உதவிக்கான டெல்லி அமைச்சரவை, டாக்ஸிகள் பூட்டப்பட்டதன் மூலம் தாக்கப்படுகின்றன\nஇங்கிலாந்து இன்னும் திட்டமிடப்பட்ட நபர் COP26 காலநிலை உச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9666.html", "date_download": "2021-05-14T23:31:51Z", "digest": "sha1:L2DWCIIBHPAPJXNSYNWF3TRW5NIYQREP", "length": 5216, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "யாருக்கும் அநீதியும் இழைக்கப்பட மாட்டாது-மஹிந்த – DanTV", "raw_content": "\nயாருக்கும் அநீதியும் இழைக்கப்பட மாட்டாது-மஹிந்த\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தங்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் இல்லை.\nஇதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த பெரும்பாலானோர் தனது தரப்பிற்காகவே பணியாற்றினர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.(சே)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு இலங்கை எதிர்ப்பு\n9 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை\nமின்னல் தாக்கி இளம் தாயொருவர் பரிதாபமாக பலி\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vedanta-group-interim-petition-filed-in-supreme-court-seeking-permission-to-produce-oxygen/", "date_download": "2021-05-14T23:21:40Z", "digest": "sha1:2TFAEJQFKLBMYTD4XOGACPBJKD3445MD", "length": 12440, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா திடீர் மனு…\nடெல்லி: பொதும���்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ‘\nதற்போது. நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து வழங்குகிறோம் என கூறி, மீண்டும் ஆலையை திறக்க முயற்சி செய்து வருகிறது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொதுமக்களின் போராட்டம், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு, ஏராளமானோர் உயிரிழப்பு போன்ற காரணங்களால் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து பல முறை ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வருகிறது. ஆனால், தமிழகஅரசு கொள்கை முடிவு எடுத்துவிட்டதால், அதை திறக்க அனுமதி மறக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம், எங்களது ஆலையை திறக்க அனுமதி அளியுங்கள் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.\nமனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும். ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். அதை இலவசமாக வழங்க முடியும் என தனது மனுவில் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நிறுவனம் கடிதங்களை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இந்த ஆலையில் தினமும் 1,050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் அலகு உள்ளது. நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்க விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை திறக்க பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு… 20/04/2020 9AM: இந்தியாவில் புதிதாக 2,59,170 பேர் பாதிப்பு; 1,761 பேர் பலி\nPrevious தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம்\nNext டெல்லியில் கடும் தட்டுப்பாடு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு…\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-05-14T23:13:22Z", "digest": "sha1:CXYSHVWPKGJVDWXL554PQZIXV3T2XSEQ", "length": 8722, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "நோட்டிசுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\n72வது இந்திய குடியரசு தினம் 2021 – நோட்டீஸ்\n72வது இந்திய குடியரசு தினம் - நோட்டீஸ் இறைவனின் திருப்பெயரால் இந்தியக் குடியரசும் இஸ்லாமியர் பங்களிப்பும். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த இந்திய...\nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும் \nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும் ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன....\nகொரோனா வைரஸ் (Covid-19)முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்போம்\nClick here to download PDF file கொரோனா வைரஸ் (Covid-19) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்போம் கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும்...\nநரகில் தள்ளும் முஹ்யித்தீன் மவ்லிது\nநரகில் தள்ளும�� முஹ்யித்தீன் மவ்லிது மனித இனம் படைக்கப்பட்டது இறைவனை வணங்குவதற்காகத்தான். இதை இறைவன் திருக்குர்ஆனில் கூறும் போது ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே...\n இஸ்லாத்தின் அடிப்படை விதி எந்த ஒரு காரியமும் வணக்கமாக கருதப்பட வேண்டுமானால் அதை செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும்...\n “இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார். அனைவரும் எதிர்பார்க்கும்...\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nஸஃபர் மாதம் பீடை மாதமா இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு...\nஃபித்ரா, பெருநாள் தொழுகை நோட்டீஸ்\nஃபித்ரா மற்றும் நபிவழிப்படி பெருநாள் தொழுகை நோட்டீஸ் மாதிரியை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கானும் லிங்கை கிளிக் செய்யவும். TEXT வடிவில்... நபி வழிப்படி...\nமலிந்து விட்ட பாலியல் குற்றங்கள் இஸ்லாமிய சட்டமே தீர்வு – நோட்டீஸ்\nவட்டி ஓர் வன்கொடுமை – நோட்டீஸ் மாதிரி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு - அக்டோபர் மாதம் வட்டி ஒழிப்பு பிரச்சாரம் நோட்டீஸ் Click here to download PDF file\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2015/11/blog-post_73.html", "date_download": "2021-05-15T00:04:57Z", "digest": "sha1:E2YKOTITL5UFZXWEQN2PHQ2AX7D4ELFZ", "length": 31136, "nlines": 549, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: யாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n1 - அண்ணளவாக 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை மாற்றுப் பாலினத்தவர்களாக உணர்ந்தும் அது தொடர்பில் சிகிச்சைகளுக்கும் உட்பட்டிருக்கின்றனர் .\n2 - குடும்ப அலகில் ஏற்படும் அடிப்படையான சிக்கலுக்கே இவர்கள் முதலில் முகம் கொடுக்கின்றனர் . பலரும் இன்றுவரை வீட்டுக்கு பயந்தவர்களாகவும் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் ஒரு கலாசார தடையை உணருகின்றனர் .\n3 - வேலையில்லாப் பிரச்சினை இவர்கள் முன் வைக்கும் பிரதான பிரச்சினை .\n4 - மேலும் மருத்துவச் செலவுகளும் அதிகம் . யாழ்ப்பாணத்து பொதுச் சூழலில் பெண்களை விட அதிகம் வன்முறைக்குள்ளாகும் தொகுதியினராகவே இவர்கள் உள்ளனர் , உதாரணமாக , ஒரு பெண்ணை வீதியில் மறித்து சேட்டை செய்வது கடினம் , ஆனால் மாற்றுப் பாலினராக - பெண்ணாக தன்னை உணர்ந்தவரை சேட்டை செய்வது அதிகமாகவே உள்ளது , வீதியில் வருவதே பிரச்சினை \n5 - பின்னர் நிகழ்வில் - அடிப்படையான உளவியல் உடலியல் மாற்றங்கள் பற்றியும் பொதுவான சந்தேகங்கள் பற்றியும் தங்களது அபிப்பிராயங்களை பரிமாறிக் கொண்டனர் .\n6 - இந்த பொதுச் சிக்கலை ஓரளவு தீர்த்துக் கொள்வதற்கு அமைப்பு ரீதியான முன் நகர்வு வேண்டும் என்றும் அதற்க்கான தேவையை பின்வருமாறும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் .\n* பிரதேச ரீதியாக மாற்றுப் பாலினத்தவர்கள் கையாளப்படும் முறை வித்தியாசமானது . அதனால் நமது சூழலின் பிரச்சினைகளை உரையாட முன் வர குழு ரீதியான உரையாடல்கள் அவசியம் .\n* வேலை வாய்ப்பு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும் அமைப்பு ரீதியான நகர்வுகள் உதவும் . உதாரணமாக , அமைப்பு ரீதியாக இயங்கும் போது பொது தரவுத் தளம் ஒன்றை உருவாக்கினால் , அதில் அணைத்து தரவுகளும் அவர்களின் தகமைகளும் பதிவிடப்படும் , அதன் மூலம் உதவ நினைப்பவர்கள் அமைப்பை தொடர்பு கொண்டாலே விடயனகளை பெற்றுக் கொள்ளலாம் , அல்லது கலந்துரையாடலாம் ,\n* மூடப்பட்ட - கட்டிறுக்கமான இந்த சமூக அமைப்பில் மாற்றுப் பாலினமாக தான் எல்லோருமே உள்ளோம் . ஒன்றுக்கு ஒன்று மாற்று ,\n* இது ஒரு முன் ஆயத்தம் மட்டுமே , ஒரு பொது உரையாடலுக்கான வெளி இதன் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம் , மேலும் விரித்தும் வளர்த்தும் செல்லப்பட வேண்டிய விடயமாகவே இதை கருதுகிறோம்\nவிரிவான தகவல்களை பின்னர் எழுதுகிறோம் ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/newmannarcinema_11.html", "date_download": "2021-05-14T22:47:30Z", "digest": "sha1:H34F7TV2XQJV3XN24A24FSZOJSLVJRVP", "length": 3076, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "மதகஜராஜா வெளியாகும்... வெற்றி பெறும்! - விஷால்", "raw_content": "\nமதகஜராஜா வெளியாகும்... வெற்றி பெறும்\nசென்னை: நான் நடித்த மதகஜராவும் வெளிவரும்இ வெற்றி பெறும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். அவர் தயாரித்துஇ நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிப் படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போதுஇ தடைபட்டு நிற்கும் தனது மதகஜராஜாவை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.\nபாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திப்பதற்காக வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்இ 'தமிழகத்தில் பாண்டிய நாடு திரையிடப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் பார்வையாளர்கள் நிறைந்தக் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கூடுதலாக 72 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. எனது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான படமாக இதை கருதுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-14T23:35:46Z", "digest": "sha1:LLTWNG7MEBPPDTB62Z55KCE2WVIKSAAY", "length": 57379, "nlines": 404, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nCategory Archives: இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு\nகுவிகம் அளவளாவல் – வீடியோ – மும்மாரி\nகுவிகம் விநாடி வினா – தேர்வுச் சுற்று முடிவுகள்\nகுவிகம் இலக்கிய விநாடி வினா\nஜனவரி பத்தாம் தேதி வரை நடந்த முதல் சுற்றில் முதல் 12 இடங்களைப் பிடித்தவர்களில் இறுதிச் சுற்றுக்கு வருவதாக ஒப்புக் கொண்டவர்கள்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nகொரானா காலத்தில் அவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே எடுக்கப்பட்ட குறும் நகைச்சுவைப் படம்.\nகாத்தாடி சார் வழக்கம்போல கலக்குகிறார் \nகொரானா வைரஸ் – உலக சுகாதார மையும்\nகொரோனோ வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு\nஇந்த ஆட்கொல்லி வைரஸ் எப்படிப் பரவுகிறது, அதிலிருந்து எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. தெரிந்து கொள்வோம்.\nஇப்படி ஒரு வைரஸ் அந்த வூஹானில் நகரில் வருவதாகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறார் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் டீன் கூனட்ஸ். புத்தகத்தின் பெயர் இருட்டின் கண்கள் ( The eyes of darkness)\nநாவலில் வூஹானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாவலில் இந்த வைரஸுக்கு இடப்பட்ட பெயர் வூஹான் – 400 என்பதாகும்.\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nஇலக்கிய சிந்தனை (லதா ரகு ) + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு மார்ச் 2017\nநேற்று இலக்கிய சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இணைந்து நடத்திய கூட்டம், சீனிவாசகாந்தி நிலையத்தில்.\nஓவியர் அமுதன் இலக்கியசிந்தனையின் பேச்சாளர்.\nஇவர் கண்ணதாசனுடன் பணி ஆற்றியவர். இந்த வகையில் கவிஞர் பற்றி நாம் அறிந்திராத பல நிகழ்ச்சிகளைக் கூறினார்.\nஇவரின் கூற்றின்படி காற்றுமண்டலம், புகைமண்டலம் போல்.. எண்ணங்களுக்கும் ஓர் மண்டலம் உண்டு. அதனால்தான் நாம் நம் கை கொண்டுதான் வரைகிறோம். ஆனாலும் அந்த ஸ்ட்ரோக் வந்து விழுந்தது என்று கூறுகிறோம். அதேபோல் பாட்டில் அந்த வரி வந்து விழுந்தது என்றும் சொல்கிறோம். நம் எண்ணத்தில் உதித்த வார்த்தைகளை எங்கிருந்தோ வந்து விழுந்தது என்று ஏன் கூறுகிறோம்…. அது இந்த எண்ண மண்டலம்தான். இங்கே சுழலுகின்ற எண்ணங்கள் எல்லோர் மீதும் விழுவதில்லை. யார் அதற்க்குத் தகுதி ஆனவரோ அவருக்கே இது பிராப்தம்.\nஅப்போது தகுதி என்பது எப்படி அளந்து பார்ப்பது நம் sincerity அந்த தகுதி. எவ்வளவுக்கெவ்வளவு செய்யும் வேலையை நாம் நம் முழு மனதுடன் செய்கிறோமோ…. அப்போது இந்த அற்புத எண்ணங்கள் தானாகவே வந்து விழும்.\nஇதற்க்கு கண்ணதாசனை ஓர் உதாரணமாகச் சொன்னார்.\nநாம் அனைவர் கேட்டு ரசித்த பாடல்….அவள் ஒரு நவரச நாடகம்….படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த பாடல் எழுதப்பட்டபோது, கவிஞரும் திரு MSVஅவர்களும் பாடல் கம்போஸிங்கில் இருந்தனர். சாதாரணமாக திரைப்படப் பாடலுக்குப் பன்னிரெண்டு வரியில் பாடல் இருந்தால் போதுமானது. இந்தப் பாடல் எழுதப்படுவதற்கு முன்பே கவிஞரிடம் ஓர் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்தப் பாடல், ‘காலங்களில் அவள் வசந்தம்போல்’ ஒர் all time memory hit பாடல் போல் இருக்��வேண்டும் என்று.இதை மனதில் வைத்துக்கொண்டு, கவிஞர் பாடல் வரிகள் சொல்லத் தொடங்கினார். இருபது,முப்பது,நாப்பது…..வரிகள் சொல்லிக்கொண்டே போனார். MSV அவர்களும்…..அண்ணே… பன்னிரெண்டு வரிகள் போதும். இவ்வளவு வரிகள் சொல்லுகிறீர்கள்\nஇல்லை என் மனதில் இன்னும் அந்த வரிகள் வந்து விழவில்லை….அது வரை நான் நிறுத்தமாட்டேன் ..\nகடைசியாக அந்த வரிகள் வந்து விழுந்தன…\nதழுவிடும் இனங்களில் மான் இனம்….\nதமிழும் அவளும் ஓர் இனம்…..\nநிறைய வரிகள் கொடுத்துவிட்டேன். நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் …. கடைசியாக சொன்ன இரு வரிகள் நிச்சயம் இருக்கவேண்டும்….\nபதினந்து வரிகள் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம்….\nஅவருக்கு வார்த்தைகள் வந்து விழுந்தது…\nஇந்த வார்த்தை மண்டலம் போல்….\nகற்கள் மணடலம் ஒன்று இருக்காதுதானே….\n(நன்றி : லதா ரகு )\nகுவிகம் இலக்கிய வாசல் சார்பாக திருமதி சரஸ்வதி “இளைஞர் விரும்பும் இலக்கியம்’ என்பதுபற்றி அழகாகப் பேசினார்.\nசுரேஷ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது முடிந்தது.\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nவருகிற மார்ச் 25ந்தேதி நடைபெறும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு, நமது 24 வது நிகழ்வாகும்.\nஇரண்டு வருடங்களாக இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பெரிய சாதனை இல்லை என்றாலும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்துவந்த நிகழ்ச்சித் தொகுப்பாக உள்ளது.\nநாம் கடந்து வந்த பாதை : நிகழ்வைப் பற்றிய முழு விவரம் அறிய கோடிட்டவற்றைக் கிளிக்குங்கள் :\nஇனிதே திறந்தது இலக்கிய வாசல் – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு , ஜெயபாஸ்கரன் – ஏப்ரல் 2015\nநான் ரசித்த ஜானகிராமன் – கலந்துரையாடல் – மே 2015\nதிரு பிரபஞ்சன் நேர்காணல் – ஜூன் 2015\nசிறுகதைச் சிறுவிழா – ஜூலை 2015\nமுகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம் – நீரை அத்திப்பூ – ஆகஸ்ட் 2015\nதிரைப்பாடல்களில் இலக்கியம் – கலந்துரையாடல் – செப்டம்பர் 2015\nஅசோகமித்திரன் படைப்புகள் – சாரு நிவேதிதா – அக்டோபர் 2015\nபாண்டிய நெடுங்காபியம் – திருமதி ஸ்ரீஜா – நவம்பர் 2015\nநூல் அறிமுகம்- நேர்பக்கம் – அழகிய சிங்கர் – டிசம்பர் 2015\nபுத்தக உலகம் – ஒரு பதிவு – ரவி தமிழ்வாணன் – ஜனவரி 2016\nபொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்- பாம்பே கண்ணன் – பிப்ரவரி 2016\nநாடகம் – “நேற்று இன்று நாளை”- ஞானி – மார்ச் 2016\nமுதலாம் ஆண்டுவிழா – இயல் -இசை – நாடகம் : அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, வில்லுப்பாட்டு, ‘மனித உறவுகள்’ நாடகம் – ஏப்ரல் 2016\nநானறிந்த சுஜாதா” – சுஜாதா தேசிகன் + ரகுநாதன் – மே 2016\nவலையில் சிக்கும் இலக்கிய மீன்கள் – கலந்துரையாடல் -ஜூன் 2016\n“கதை கேளு.. கதை கேளு” – சிறுகதை சொல்லும் நிகழ்வு – ஜூலை 2016\nசமீபத்தில் படித்த புத்தககங்கள் – எஸ் ராமகிருஷ்ணன் – ஆகஸ்ட் 2016\nஇன்று … இளைஞர் … இலக்கியம் – செப்டம்பர் 2016\nஇணையத்தில் கோமலின் சுபமங்களா – திருப்பூர் கிருஷ்ணன் -அக்டோபர் 2016\nஎல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்; ஜெயகாந்தன் ஆவணப்படம் – ரவி சுப்ரமணியன் – நவம்பர் 2016\nநான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்- இந்திரன் -டிசம்பர் 2016\nலா ச ராவின் ” அபிதா” – ஸப்தரிஷி & கலந்துரையாடல் – ஜனவரி 2017\nசிறுகதைகள் அன்றும் இன்றும் – ரகுநாதன் -பிப்ரவரி 2017\nஇளைஞர் விரும்பும் இலக்கியம் – சரஸ்வதி – மார்ச் 2017 (25ந்தேதி நடைபெறும்)\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nகுவிகம் இலக்கியவாசலின் 21 வது நிகழ்வு\nகுவிகம் இலக்கியவாசலின் நிகழ்வில் உலகத் தரம் வாய்ந்த தமிழ் ஓவிய இலக்கியர் அல்லது இலக்கிய ஓவியர் திரு இந்திரன் அவர்கள் “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் \nஅவர் நிகழ்த்திய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு \n(நன்றி : திரு: விஜயன்)\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| 1 Comment\nகுவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் 2016 நிகழ்வாக\n“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்” ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் நவம்பர் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது.\nசுந்தரராஜனின் வரவேற்பு உரைக்குப்பின்னர் திரு ஈஸ்வர் கிருஷ்ணன் கவிதை வாசித்தார்.\nதொடர்ந்து இம்மாதச் சிறுகதையினை திரு சுப்ரமணியன் வாசித்தார்.\nதிரு ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் “எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”திரையிடப்பட்டது.\nசுமார் ஒன்றைரை மணி நேரம் அனைவரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தினைப் பார்த்து மகிழ்ந்தனர்\nநிகழ்வில் பங்குபெற்றோரின் கேள்விகளுக்கு ரவி சுப்ரமணியனின் பதில்கள் பல தகவல்கள் கொண்டதாக அமைந்தன.\nகிருபாநந்தனின் நன்றியுரைய��டன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nகுவிகம் இலக்கியவாசல் -19 வது நிகழ்வு –\nஇணையத்தில் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா\nகோமலின் சுபமங்களா இதழ்களை இணையதளத்தில் வெளியிடும் விழா 15 அக்டோபர் மாலை மயிலாப்பூர் P S பள்ளி விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது.\nகதை படித்தவர் : திரு என் ஸ்ரீதரன் கவிதை படித்தவர் : கணபதி சுப்ரமணியன்\nதலைமை உரை : திரு வைதீஸ்வரன்\nஇணையத்தில் வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் : திரு. திருப்பூர் கிருஷ்ணன்\nஇந்த விழாவின் வீடியோவை இப்போது நீங்கள் பார்க்கலாம்\nஎஸ் ராமகிருஷ்ணன் – குவிகம் இலக்கியவாசல் – ஆகஸ்ட் நிகழ்வு\n20-ஆக்ஸ்ட்-2016 அன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தேறிய நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் “சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nதிரு சுந்தரராஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து\nதிருமதி லதா ரகுநாதன் தனது “சட்டென்று மலர்ந்த பவழமல்லிகை” சிறுகதையை வாசித்தார்.\nஇம்மாதக் கவிதை “நேரமில்லை” வாசித்து மகிழ்வித்தவர் திரு GB சதுர்புஜன்\nஒன்றரை மணி நேரம் மடை திறந்த வெள்ளமாய் “சமீபத்தில் படித்த புத்தககங்கள்” குறித்து திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.\nஉரையில் அவர் குறிப்பிட்ட புத்தகங்கள்:-.\nபல துறைகளிலும் சீனாவின் பங்களிப்பு குறித்த பிரம்மாண்டமான ஆராய்ச்சி நூல்\n2) துக்கலின் கதைகள் – சாகித்ய அகாதமி வெளியீடு\nஇந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரங்கள் பற்றிய பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கலின் கதைகள் – தமிழ் மொழிபெயர்ப்பு\n3) ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா\nதமிழில் : கௌரி கிருபானந்தன் – காலச்சுவடு வெளியீடு\nஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நக்ஸலைட் இயக்கப் போராளியும் PWG நிறுவனர் கொண்டபல்லி சீதாராமையாவின் மனைவியும் ஆன கோடேஸ்வரம்மாவின் சுயசரிதம்\n4) இடைவெளி – சம்பத்\nகுறைவாகவே எழுதியிருக்கும் சம்பத் அவர்களின் முழுதும் மரணம் பற்றிய குறுநாவல். சம்பத் கதைகள் : தொகுதி 2 (விருட்சம் வெளியீடு)\nஜென் சதை ஜென் எலும்புகள்\nஆசிரியர்: நியோஜென் சென்ஸகி பால் ரெப்ஸ் தமிழில் : சேஷையா ரவி அடையாளம் பதிப்பகம்\n8) வாழும் நல்லிணக்கம் – சபா நக்வி\nதமிழில்: முடவன்குட்டி முகம்மத��� அலி\n9) பாரதிதாசன் – முருகு சுந்தரம்\n14) ஓசிப் ,மெண்டல்ஷ்ட்ராம் கவிதைகள்\nஎஸ் ரா வின் பதில்களுக்குப் பிறகு கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஎஸ் ரா அவர்களின் உரையை ஸ்ருதி டி வி அழகாக வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ வடிவத்தை இங்கே பார்க்கலாம்\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nஇலக்கியவாசல் ஜூலை நிகழ்வு – கதை கேளு கதை கேளு\nசென்ற மாத இலக்கியவாசலின் “கதைகேளு கதைகேளு ” என்ற நிகழ்வு மிக அருமையாக அமைந்தது. போன வருடம் இதே ஜூலையில் சிறுகதைச் சிறுவிழா என்ற பெயரில் கதைகளைப் படிக்க வைத்தோம். இந்த முறை அதற்கு மாறுதலாக கதைகளைச் சொல்ல வைத்தோம்.\nகதை சொல்வதைத் தொழிலாகக் கொண்ட சில கதை சொல்லிகளையும் அழைத்திருந்தோம். அவற்றுள் ஒருவர்தான் வர முடிந்தது (திருமதி கீதா கைலாசம் அவர்கள்) . அந்தத் தொழில் வித்தகரிடமிருந்து அனைவரும் நிறைய கற்றுக் கொண்டோம்.\nவந்திருந்த அனைவரும் கதையை மேடையில் சொல்வது இது தான் முதல் முயற்சி என்று சொன்னாலும் அனைவரும் சிறப்பாகச் செய்தார்கள். அதிலும் குறிப்பாகச் சதுர்புஜன் அவர்கள் தேர்ந்தெடுத்த கதையும் சொன்ன விதமும் எல்லோரையும் கவர்ந்தது.\nஅவரது வீடியோவை நீங்களே பாருங்கள் – கதையைக் கேளுங்கள் \nபிரபல கதை சொல்லி திருமதி கீதா கைலாசம் அவர்களின் கதையையும் கேட்டு மகிழுங்கள்.\nதிரு மாதேவன் என்ற இளைஞர் (இவர் வந்ததால் இலக்கியவாசல் வாசகர்களின் சராசரி வயது வெகுவாகக் குறைந்தது) சொல்லிய கதையையும் அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலையும் கேளுங்கள்\nஇந்த வீடியோக்களுடன் மற்ற கதை சொல்லிகளின் கதைகளையும் கேட்க/பார்க்க http://ilakkiyavaasal.blogspot.in/p/blog-page.html என்ற வலைப்பூவிற்குச் செல்லுங்கள்\nஇலக்கியவாசல் ஜூன் மாத நிகழ்வு\nகுவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் புதுமையான ‘ஸ்பேசஸ்’ அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.\nசுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின் நோக்கம் பற்றியும் கூறி அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.\nவேணுகோபால் அவர்கள் வாசித்த “தர்பன சுந்தரி’ எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது \nபேராசிரியர் சிந்தாமணியின் கவிதைகள் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன.\nஇணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல் தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள் சர்வ தேச வானொலி மற்றும் பிராஜக்ட் மதுரை.\nதாரிணி கணேஷ், கோமல் சாமிநாதன் அவர்களின் இலக்கிய இதழ் “சுபமங்களா” வெளியிட்ட படைப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும் இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.\nகலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.\n என்ற கேள்வி எழுந்தாலும் அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும் இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது .\nஇறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டார்.\nஇந்த விழாவின் விவாதங்களின் முழு விவரமும் காண கீழே கொடுத்துள்ள இலக்கியவாசலின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nஇலக்கியவாசலின் பன்னிரண்டாவது நிகழ்வு வாசுகி கண்ணப்பன் அரங்கத்தில் 19 மார்ச் மாலையில் நடைபெற்றது.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு சுந்தரராஜன் வந்திருந்த முக்கிய விருந்தினர் திரு ஞாநி அவர்களையும் மற்றும் இலக்கிய\nதிருமதி உமா பாலு அவர்கள் அவருக்கே உரிய முத்திரைக் கவிதைகளை எதார்த்தமாக வழங்கினார். கவிதைகள் சிறியதாக இருந்தாலும் காரமாக இருந்தது.\nதிரு ஈஸ்வர் த னது பரிசுபெற்ற ‘சிகாகோ மாம்பழம்’ என்ற கதையைப் படித்த விதம் மிக அருமையாக இருந்தது. பாத்திரங்கள் பேசுவதைப் போலவே அவர் படித்தது கேட்பவர் கருத்தை மிகவும் கவர்ந்தது.\nசா கித்ய அகாதமியின் மொழியாக்க 2015 ஆவது ஆண்டுக்கானவிருது பெறும் திருமதி கௌரி கிருபானந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். குவிகம் இலக்கியவாசலும் அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது.\nவோல்கா எழுதிய”விமுக்தா” என்ற கதைத் தொகுப்பின் ‘மீட்சி’ என்ற நூலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. திருமதி கௌரி கிருபானந்தன் நம் மேடையில் அந்தக் கதை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.\nஅதற்குப் பிறகு , “பரிக்ஷா” நாடக அமைப்பைக் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக நடத்தி நாடகக் கலைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் . திரு ஞாநி அவர்கள் தமிழ் நாடகத்தின் வரலாற்றை அவருக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் நடைபெற்ற நாடகங்கள் எப்படிப் படிப்படியாகத் தேய்ந்து இன்று சென்னையில் மட்டும் எப்பொழுதாவது நடக்கும் அபூர்வப் பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்கினார்.\nரசிகர்களுக்கும் நாடகக் குழுவிற்கும் இடையே பாலமாக இருக்கவேண்டிய சபா செயலர்கள் இடைத் தரகர்களாக மாறி இந்த அழகான கலையை அழித்தது ஒரு காரணம். பள்ளிகளில் ஒரு காலத்தில் கோலோச்சிய நாடக வடிவத்தை சுத்தமாக மறந்தது இந்தக் கலையின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம். தொலைக்காட்சி தொடர் சீரியல்களை நாடகம் என்று ஒப்புக் கொள்ள மறுத்த ஞாநி அவர்கள் , இந்த மீடியத்தின் அசுர வளர்ச்சி நாடக மன்றங்களின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்று விளக்கினார். மேலும் அரசாங்கமும் குறைந்த கட்டணத்தில் நாடக அரங்கங்களை அமைத்துக் கொடுத்திருந்தால் இந்தக் கலை நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.\nஞாநி அவர்களுடைய உரைக்குப் பிறகு இலக்கிய வாசலின் சிறப்பு அம்சமான கலந்துரையாடல் நடைபெற்றது. நேற்றைய இன்றைய நாளைய நாடகங்களைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு ஞாநி விளக்கமாக பதில் அளித்தார்.\nகிருபானந்தன் , விழாத் தலைவர் ஞாநி அவர்களுக்கும், வந்திருந்த விருந்தினர்களுக்கும் மற்றும் விழா நடைபெற உதவிய செந்தில்நாதன் அவர்களுக்கும் , அரங்கம் தந்த வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.\nஇலக்கிய வாசல் – 11 வது நிகழ்வு பற்றிய தகவல்\n“பொன்னியின் செல்வனின் வெற்றியின் ரகசியம்” என்ற தலைப்பில் இலக்கிய வாசலின் பதினொன்றாம் நிகழ்வு பிப்ரவரி 20, சனிக்கிழமை அன்று, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டது .\nசுந்தரராஜன், வந்திருக்கும் தலைமைப் பேச்சாளர் திரு பாம்பே கண்ணன் அவர்களையும் மற்றும் விழாவிற்கு வந்திருக்கும் அன்பர்களையும் வரவேற்றார்.\nகவிஞர் ஆரா ‘பொன்னியின் செல்வனில்’ வரும் கதையுலக மாந்தர்களை வைத்து ஒரு கவிதையைப் படைத்து அதனைக் கேட்பவர்கள் அனைவரும் ரசிக்கும் அளவிற்குப் படித்தும் காட்டினார்.\nதிரும தி விஜயலக்ஷ்மி, திரு.சுந்தரராஜன்எழுதிய “ராஜராஜ சோழன் உலா” என்ற சரித்திரக் கற்பனைக் கதையை அழகாகப் படித்துக் காட்டினார்.\nகவிதையும் கதையும் பின்னால் வரப் போகிற நிகழ்விற்கு மிகவும் பொருத்தமாக இருந்தன.\nதிரு பாம்பே கண்ணன் பொன்னியின் செல்வனின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லி அதன் கதை, நயம், பேராசிரியர் கல்கி அவர்களின் எளிய நடை, பாத்திரப்படைப்பு,சரித்திரத்தையும் கற்பனையையும் கலந்த விதம் , கதாநாய கன் வந்தியத் தேவனின் யதார்த்த நிலை,யாராலும் கணிக்கமுடியாத அபூர்வமான வில்லி நந்தினியின் பாத்திரப் படைப்பு,நாட்டின் பேரரசரையும் இளவரசர்களையும் கொல்ல முயலும் சதித் திட்டம், இளவரசனின் அகோல மரணம், கொலைப் பழி விழுந்த கதாநாயகன், இப்படி எத்தனையோ காரணங்க.ளை பொன்னியின் செல்வனின் வெற்றிக்குக் காரணமாகக் கூற முயன்றாலும் , இறுதியில் கல்கி அவர்கள் குறிப்பிட்ட ‘ கடவுளின் அனுக்கிரகத்தால் தான் இப்படி ஒரு வெற்றிகரமான நாவலைப் படைக்க முடிந்தது ‘ என்ற கருத்தையே வலியுறுத்தினார்.\nடாக்டர் நடராஜன் , கல்கி தாசன் என்ற பெயரில்\nஎழுதிக் கல்கியில் பிரசுரமான ஒரு கவிதை அவையில் படிக்கப்பட்டது.\nவந்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வனில் தங்களுக்குப் பிடித்தப் பாத்திரப் படைப்புக்களைப் பற்றிப் பேசினர். கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலில் வாசகரின் வயதிற்குத் தக்கவாறு பாத்திரங்களின் பெருமையைப் புலப்பட வைத்துள்ளார் என்பதற்கு\n20 வயதில் படிக்கும் போது வந்தியத் தேவனையும்,\n40 வயதில் ஆதித்த கரிகாலனையும்\n60 வயதில் சுந்தர சோழரையும்\nரசிக்கும் அளவிற்குப் பாத்திரங்களைப் படைத்துள்ளார் என்பது கூறப்பட்டது.\nமொத்தத்தில் கல்கிக்கும் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நிகழ்வு நடைபெற்றது.\nPosted in இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\t| Leave a comment\nஇலக்கிய வாசல் பத்தாவது நிகழ்வு – “புத்தக உலகம்” – ரவி தமிழ்வாணன்\nகுவிகம் இலக்கிய வாசலின் பத்தாவது நிகழ்வான “புத்தக உலகம்” திரு ரவி தமிழ்வாணனின் சிறப்புரையுடன் ஜனவரி இருபத்து மூன்றாம் நாள் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையஅரங்கில் நடைபெற்றது.\nசுந்தரராஜன் வந்திருந்தவர்களை வரவேற்று , குவிகம் இலக்கிய வாசலில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.மு��்கியவிருந்தினரான திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் வெற்றிப் பாதைகளையும் சுட்டிக் காட்டினார்.\nதிருமதி பத்மஜா ஸ்ரீராம் அவர்கள் கவிதை வாசித்தார்.\nதிருமணம் ஆன பெண் புகுந்த வீடு சென்ற பிறகு வார விடுமுறையில் தன்அன்னையையும், பாட்டியையும் பிறந்த வீட்டில் பார்க்கும் போது அவள்மனதில் ஏற்படும் பாசப் பிணைப்பைக் கவிதையாய் – உணர்வுகளாய் நம்முடன்பகிர்ந்து கொண்டார்.\nதிரு அழகியசிங்கர், ஒரு பெண் தன்னைக் காதலிக்கும் இரண்டு பேர்களில் யாரைத் திருமணம் செய்து கொள்ளுவது என்ற தவிப்பை விறுவிறுப்பான கதைமூலம் நமக்கு வழங்கினார்.\nதிரு ரவி தமிழ் வாணன் ” புத்தகஉலகம்” என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் களத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விளக்கினார். எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைந்த முதல் காலம். புத்தகங்கள் படிப்பதையே தவிர்க்கும் இன்றையகாலம். இணைய தளங்கள் ஆதிக்கத்தில் வரும் எதிர் காலம் ……\nஅவரது சிறு உரையைத் தொடர்ந்து வாசகர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் இலக்கியம், இளம் பிராயத்தினருக்குத் தேவையான புத்தகங்கள், தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டியதின் அவசியம், நடமாடும் புத்தகாலயம் அமைப்பது போன்ற பல புத்தகம் சம்பந்தப்பட்ட கேள்விகளைச் சரமாரியாக எழுப்பினர் .\nரவி தமிழ்வாணன் அவர்களும் மற்றையோரும் அதற்கான விடைகளைப் பகிர்ந்து கொண்டனர். மணிமேகலை பிரசுரம் நடத்தும் எழுத்தாளர் – பதிப்பாளர் முதலீட்டு செய்யும் முயற்சியையும் திரு ரவி விளக்கினார்.\nசுந்தரராஜன் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிது முடிந்தது.\nகலந்துரையாடல் என்பதற்கு இந்தக் கூட்டம் ஓர் அருமையான உதாரணமாகஇருந்தது.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா\nநிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்\nஅசோகமித்திரன் சில நினைவுகள் – வாதூலன்\nஉலக இதிகாசங்கள் – கில்காமேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-8- கவியரசர் தாகூர்- தமிழில் – மீனாக்ஷி பாலகணேஷ்\nஆல் இன் ஆல் அழகுராணி-S.L. நாணு\nஅன்பெனும் நூலில் – தீபா மகேஷ்\nட்விஸ்ட் — நித்யா சங்கர் (சென்ற இதழ் தொடர்ச்சி)\nசலம்பல் – செவல்குளம் செல்வராசு\nபெண் எழுத்தாளரிடமிருந்து கடித��் – தமிழில் மீனா\nதிரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஅவனும் அவளும் – ரேவதி ராமச்சந்திரன்\nகுண்டலகேசியின் கதை-9 – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – நான்காம் பாகம் – யாரோ\nசெய், துளியினும் செய் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் – மதுரன்\nகுறுங்கவிதைகள் – என் பானுமதி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மார்ச் 2021\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (11) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (15) உலக இதிகாசங்கள் (2) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (42) கட்டுரை (63) கதை (108) கம்பன் (2) கவிதை (60) கார்ட்டூன் (9) குண்டலகேசி (2) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (48) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) தாகூர் (1) திரை ரசனை (2) திரைச் செய்திகள் (6) நடுப்பக்கம் (1) படைப்பாளிகள் (12) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (2) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (2,005)\nsundararajan on குவிகம் குறும் புதினம்\nraaga on கொழு கொழு கன்றே,\nVenkata subramaniam… on குவிகம் குறும் புதினம்\njananesan on அட்டைப்படம் -ஏப்ரல் 2021\njananesan on கடைசிப் பக்கம் – டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/7855", "date_download": "2021-05-14T22:54:02Z", "digest": "sha1:ADUWWWZ33KJZKM6EUAZU5P52RPVKAA2J", "length": 7060, "nlines": 40, "source_domain": "online90media.com", "title": "விமானத்தில் இருந்து வ லு க் கட்டாயமாக இ றக்கப்பட்ட தந்தை – மகள்: ஏன் தெரியுமா !! நெ கிழ வைக்கும் காரணம் !! – Online90Media", "raw_content": "\nவிமானத்தில் இருந்து வ லு க் கட்டாயமாக இ றக்கப்பட்ட தந்தை – மகள்: ஏன் தெரியுமா நெ கிழ வைக்கும் காரணம் \nDecember 9, 2020 Online90Leave a Comment on விமானத்தில் இருந்து வ லு க் கட்டாயமாக இ றக்கப்பட்ட தந்தை – மகள்: ஏன் தெரியுமா நெ கிழ வைக்கும் காரணம் \nஅமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த தந்தை – மகள் வ லு க் கட்டாயமாக இ றக்கப்பட்ட ச ம் ப வம் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறக்கி விடப்பட்டதற்கான எ ரி ச் சலை ஏ ற் ப டுத்துகிறது. சிக்காகோவில் இருந்து அட்லாண்டாவை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தை குறிப்பிட்ட நபர் ஒருவர் தனது இரண்டு வயது மகளுடன் பயணித்தார்.\nஇவரது மகள் விமானத்தில் பயணிக்க ஏற்பட்ட பயத்தின் காரணமாக அழுது கொண்ட��� அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமராமல் தந்தையின் மடி மீது அமர்ந்திருந்தால். ஆனால் இதற்கு விமான அதிகாரிகள் எ தி ர் ப் பு தெரிவித்துள்ளனர்.\nகுழந்தை அழக்கூடாது எனவும், தனி இருக்கையில்தான் அமரவேண்டும் இல்லையெனில் விமானத்தை விட்டு இறங்கும்படியும் க ண் டிப் புடன் கூறியுள்ளனர்.\nஇதனால் வேறு வழியின்றி தந்தையும் மகளும் விமானத்தைவிட்டு இறங்கியுள்ளனர். இந்த ச ம் ப வம் பெரும் ச ர் ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வி சா ர ணையு ம் நடைபெற்று வருகிறது. இதை அவதானித்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு காரணமா என்று கருததுக்களை கூறி வருகிறார்கள்\nவி ய க்க வைக்கும் ஆ ச் சர் யம் ஒரு நாளைக்கு இரண்டு மட்டுமே சாப்பிட்டால் போதும் ஒரு நாளைக்கு இரண்டு மட்டுமே சாப்பிட்டால் போதும் என்னென்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா \nஎ திர் பார்க்காத நேரத்தில் நடந்த தி ரு ப்பம் பார்ப்பவர்கள் வி ய ப்பி ற் குள்ளாக்கிய காணொளி \nஅத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆ ப த் தான ப க் க வி ளை வு கள் என்னென்ன தெரியுமா இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே \n42 வயதில் 21 குழந்தைகளை பெற்றடுத்த பெண்மணியின் சுவாரசியமான தகவல் பார்ப்பவர்களை வி ய ப் பில் ஆ ழ் த்திய ச ம் ப வ ம் \nசப்பாத்தி பிரியர்களுக்கு இதோ athirchiயூட்டும் காட்சி யாரெல்லாம் விரும்பி சாப்பிட்டு இருக்கீங்க \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/worlds-countries-openion-on-sweden-corona-approach/", "date_download": "2021-05-14T22:03:07Z", "digest": "sha1:F5XILI4WK6E2AH54RPMIKXJ5IZ23C4YN", "length": 24662, "nlines": 146, "source_domain": "swedentamils.com", "title": "கொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது! உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே! - Sweden Tamils", "raw_content": "\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் “ஆபத்தானது”\nநியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் சுவீடன், அதன் ஒப்பீட்டளவில் லேசான நடவடிக்கைகளுடன், அண்டை நாடுகளுடனும், உலகின் பிற பகுதிகளுடனும் எவ்வாறு தனித்து நிற்கிறது என்பதை அறிக்கை செய்துள்ளன.\nப்ளூம்பெர்க்கின் கட்டுரையாளரான லியோனல் லாரன்ட், ஸ்வீடனின் “தளர்வான அணுகுமுறை” ஓரளவுக்கு காரணம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உள்நாட்டு தேவைக்கு எதிரான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஏற்கனவே கடுமையான பொருளாதார நிலைமையை மோசமாக்க அரசாங்கம் விரும்பவில்லை.\nமற்றொரு காரணம், லியோனல் லாரன்ட் கருத்துப்படி, மக்கள் மீது வலுவான நம்பிக்கை உள்ளது: ” அரசாங்கத்திற்கு, ஆனால் மற்ற குடிமக்கள் சரியானதைச் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையும்” .\nஆனால் ஸ்வீடனின் “காத்திருங்கள் மற்றும் மூலோபாயத்தைப் பார்ப்பது” ஆபத்தானது என்று அவர் நம்புகிறார்.\n“ஸ்வீடன் இறுதியில் போக்கை மாற்றி, கடுமையான முறைகளை அறிமுகப்படுத்தும், ஒரு உண்மையான ஆபத்து உள்ளது, மிகவும் தாமதமாக, இது நாட்டைத் தவிர்க்க முயற்சிக்கும் அனைத்து செலவுகளையும் அம்பலப்படுத்தும்” என்று லியோனல் லாரன்ட் எழுதுகிறார்.\nயுகே(UK): “சர்ரியலிஸ்ட் அமைதியானது (Surrealist calm)“\n“ஐரோப்பாவின் கடைசி நாட்டில் பணிநிறுத்தத்தை எதிர்க்கும் ஒரு சர்ரியலிஸ்டிக் அமைதி உள்ளது.”\nராபர்ட்சன் கூறுகையில், பாரம்பரியமாக சுவீடர்கள் தங்கள் அதிகாரிகள் மீது வலுவான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆராய்ச்சி: சமூகத்தின் சில பகுதிகள் பீதியடையத் தொடங்கியுள்ளன என்றும் கூறுகிறார்.\n– நாங்கள் போதுமான அளவு சோதிக்கவில்லை, தொற்றுநோயைக் கண்டறியவில்லை, போதுமான அளவு தனிமைப்படுத்தவில்லை என்று கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியர் சிசிலியா சோடெர்பெர்க்-ந uc க்லர் கூறுகிறார்.\nகடந்த வாரம் அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய 2,000 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர்.\n– அவை நம்மை ஒரு பேரழிவிற்கு இட்டுச் செல்கின்றன.\nஜெர்மனி: டெக்னெல்(Tegnell) “நகைச்சுவையான விஞ்ஞானி”\nகூர்மையான உத்தரவுகளை விட அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கும் வடக்கில் நாட்டின் பார்வையில் டாஸ் பத்திரிகை ஆச்சரியமாக இருக்கிறது:\n“ஸ்வீடனில், சமூகம் அதன் நோர்டிக் அண்டை நாடுகளை விட வித்தியாசமாக செயல்படுகிறது, அவர்கள் ஆரம்ப கட்டத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினர்.சுவீடன் மிகவும் ஒருமித்த நோக்குடையது;பரஸ்பர நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு வலியுறுத்தப்படுகின்றன.இது அவ்வளவு அரசாங்கமல்ல, பொது சுகாதார அதிகாரசபையின் ஆலோசனையும் பின்பற்றப்பட்டு வருகிறது ” என்று செய்தித்தாள் எழுதுகிறது.\nடெர் ஸ்பீகல் மாநில தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னலை சித்தரிக்கிறார்:\n“ஒல்லியாக இருக்கும் 63 வயதான அவர் தோன்றும் போது பேக்கி ஸ்வெட்டர் அணிய விரும்புகிறார், அவரது பாணி சுயநல ஆராய்ச்சியாளரின் உருவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அவர் சங்கடமான உண்மைகளையும் கூறுகிறார்.”\nநோர்வே: கொரோனா மூலோபாயம் “பொதுவாக சுவீடனின்\nபள்ளிகள் மற்றும் எல்லைகள் இரண்டையும் மூடிய நோர்வேயில், ஸ்வீடனின் சாலை தேர்வுகளில் அதிக ஆர்வம் உள்ளது.\n“ஸ்வீடனின் கொரோனா மூலோபாயம்: வழக்கமான ஸ்வீடிஷ்,” என்.ஆர்.கே ஒரு தலைப்பில் எழுதுகிறார், ஸ்வீடிஷ் மூலோபாயம் அழுத்தத்தில் உள்ளது, மற்ற நோர்டிக் நாடுகளை விட அதிக இறந்த மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.\nவி.ஜி பத்திரிகை ஸ்வீடனில் பல இறப்புகள் சோமாலியாவில் தோன்றியதாக தெரிவிக்கிறது, எக்ஸ்பிரஸ்ஸன் முன்பு எங்களிடம் சொன்னது.\nஇப்போது ஒஸ்லோவின் உழைக்கும் வாழ்க்கை, சமூக சேவைகள் மற்றும் பன்முகத்தன்மைக்கான நகராட்சி மன்றம், உமர் சாமி கமல், ஸ்டாக்ஹோமில் நடந்ததைப் போலவே நடக்கும் என்று கவலைப்படுகிறார்.\n– ஸ்வீடனில் உள்ள அதே நிலைமையை நாங்கள் நோர்வேயில் எதிர்கொள்கிறோம் என்று நான் கவலைப்படுகிறேன், அதாவது புலம்பெயர்ந்த மக்கள் கொரோனா வைரஸால் இறப்பவர்களில் பெரும் பகுதியினர், அவர் வி.ஜி.\nபின்லாந்து: “பல உயிர்களை இழக்க நேரிடும்”\nபின்லாந்து அரசாங்கம் சுவீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான எல்லையை முழுமையாக மூட முன்மொழிந்துள்ளது.கொரோனா நெருக்கடியை பின்லாந்து ஸ்வீடனை விட புத்திசாலித்தனமாக கையாளுகிறது, நாட்டின் பல கருத்து தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.\n“ஒருமுறை, பின்லாந்தின் மாதிரியை ஸ்வீடன் எடுப்பது லாபகரமாக இருக்கும்.தேவையற்ற இடர் எடுப்பதும் தாமதமான முடிவுகளும் ஆபத்து குழுக்களுக்குள் பல உயிர்களை இழக்கக்கூடும் ”என்று இல்தலேஹெட்டியின் அரசியல் நிருபர் ஹன்னா க்ரூஸ்டன் எழுதினார்.\nஇல்டா-சனோமத்தின் முன்னணி எழுத்தாளர் ஜூக்கோ ஜூனாலா அவரை வரவேற்கிறார்: அவர் எழுதினார்:\n“தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுவீடன் விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்கும் கேள்வியைக் கேட்பது மதிப்பு.”\nகலைஞர் எரிகா சிரோலா, மறுபுறம், பின்னிஷ் வரியை விமர்சிக்கிறார்.\n– சுவீடன் இதை வேறு விதமாகக் கருதியதாகத் தெரிகிறது, இது புத்திசாலி என்று நான் நினைக்கிறேன். பின்லாந்தைப் பொறுத்தவரை, இந்த மூடல் சமூகத்தில் ஏற்படுத்தும் பொருளாதார விளைவுகள் குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன், எரிகா சிரோலா ஸ்வென்ஸ்கா டாக்லாடெட்டிற்கு கூறுகிறார்.\nஸ்பெயின்: “சுவீடன் நாட்டினருக்கு பைத்தியமா\nஸ்பானிஷ் எல் ஐடெபென்டென்ட் “சுவீடன், ஐரோப்பாவில் ஒரே நாடு, வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்ற தலைப்பில் கட்டுரையைத் தொடங்குகிறது:\nஆண்டர்ஸ் டெக்னெல் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளைப் போலவே குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார், ஆனால் அவரது முறைகள் அண்டை நாடுகளிலிருந்து வேறுபடுகின்றன என்று பத்திரிகை எழுதுகிறது. கொரோனா நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதில் ஸ்வீடனுக்கு மிக நெருக்கமான நாடு நெதர்லாந்து.\nகோடைகாலத்தில் வேலையின்மை சுவீடனில் பத்து சதவீதத்தை எட்டினால், ஸ்வீட்பேங்கின் ஒரு அறிக்கை வலியுறுத்தியது போல், இது எல் இன்டிபென்டியன்ட் படி “ஸ்வீடன் போன்ற ஒரு நாட்டில் ஒரு உண்மையான நாடகமாக” இருக்கும். ஆனால் சுவீடர்கள் தங்கள் நிபுணர்களை செய்தித்தாள் படி நம்புகிறார்கள்.\n– என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை என்று ஸ்வீடர்கள் நம்புகிறார்கள், ஆனால் ஆண்டர்ஸ் டெக்னெல் போன்ற ஆராய்ச்சியாளர்கள் மீது அவர்களுக்கு இன்னும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. கடுமையான நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் ���ம்புகிறார்கள். ஆனால் ஆண்டர்ஸ் டெக்னலுடன் உடன்படாத சில விஞ்ஞானிகள் உள்ளனர் என்று கோத்தன்பர்க்கில் அரசியல் அறிவியல் பேராசிரியர் வெக்டர் லாபுவென்ட் மற்றும் செய்தித்தாள் வரை பல ஆண்டுகளாக கோதன்பர்க்கில் வாழ்ந்த எசேட் கூறுகிறார்.\nகொரோனா வைரஸ்: ஹாலண்ட் & பாரெட் ஊழியர்களின் வேண்டுகோளை மீறி கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள்\nசீன நகரம் நாய் மற்றும் பூனை சாப்பிடுவதை தடை செய்கிறது\nபி.எம்.இ பின்னணியில் இருந்து மோசமான COVID-19, இங்கிலாந்து நோயாளிகளில் மூன்றாவது\nஉலகம் 42 சுவீடன் 66 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nசீன நகரம் நாய் மற்றும் பூனை சாப்பிடுவதை தடை செய்கிறது\nநகராட்சிகளுக்கு (Kommun) 15 பில்லியன் – சுவீடன்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nவைரஸைக் கட்டுப்படுத்த துருக்கி முக்கிய நகரங்களில் 48 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது 0\nகொரோனா வைரஸ்: ஹாலண்ட் & பாரெட் ஊழியர்களின் வேண்டுகோளை மீறி கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள் 0\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nகொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை இருவர் உயிரிழப்பு 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோ���ாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:44:50Z", "digest": "sha1:N66BZ7FUDBV4HXVTNHHOZ6BR2WACX5G6", "length": 3441, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வசுதேவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்து தொன்மவியலின் படி, வசுதேவர் - தேவகி இணையரின் எட்டாவது குழந்தை கிருட்டிணன் ஆவார். வசுதேவரின் உடன் பிறந்தாளான குந்தி, பாண்டு மன்னனின் மனைவி ஆவார். கிருஷ்ணர் வசுதேவரின் மகனாதலால் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை கம்சனிடமிருந்து காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து பிருந்தாவனத்தில் உள்ள நந்தகோபன் -யசோதை தம்பதியரிடம் ஒப்படைத்தார்.\nவசுதேவரையும், தேவகியையும் முதன் முதலில் காணும் கிருஷ்ண - பலராமர்கள்\nவசுதேவர் கம்சனின் உடன்பிறந்தாளான தேவகியை மணமுடித்தார். இவரது முதல் மனைவி ரோகிணி தேவி. இவர்களுக்குப் பிறந்த மகன் பலராமர் மகள் சுபத்திரை ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2020, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/plot-to-incite-violence-at-delhi-singhu-border-farmer-protest-a-youth-caught-243772/", "date_download": "2021-05-14T23:49:23Z", "digest": "sha1:CFBBBERC6QGLZGUI66SZ23B4YYQCBI54", "length": 13101, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "plot to incite violence at Delhi Singhu border farmer protest a youthCaught", "raw_content": "\nவிவசாயிகளுக்கு மத்தியில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டம்: பிடிபட்ட இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்\nவிவசாயிகளுக்கு மத்தியில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டம்: பிடிபட்ட இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்\nபோராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும்,சுதந்திர தின விழா அன்று நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை தடுக்கவும் பயிற்சி கொடுத்து அனுப்ப பட்டதாகக் விவசாயிகளிடம் கூறியுள்ளார்.\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள சிங்கு பார்டர் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் கலவரம் செய்ய வந்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் போராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், போராட்டத்தில் கலவரத்தை மேற்கொள்ளவும், சுதந்திர தின விழா அன்று நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை தடுக்கவும் பயிற்சி கொடுத்து அனுப்ப பட்டதாகக் விவசாயிகளிடம் கூறியுள்ளார். பெயர் வெளியிடப்படாத அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளால் ஊடகத்தின் முன் நிறுத்தப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டார். அதன் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nமுதலில் அந்த இளைஞரை, பெண் ஒருவரை கேலி செய்ததற்காக விவசாயிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த இளைஞர் போராட்டத்தில் கலவரம் செய்யவே வந்துள்ளார் என்பது விசாரணைக்குப் பின் தான் தெரிய வந்துள்ளது.\nஊடகத்தினரை சந்தித்தபோது அந்த இளைஞர் கூறியதாவது: “இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த வந்துள்ளோம். எங்களுக்கு காவலர் உடையில் இருந்த ஒருவரே பயிற்சி அளித்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் போராட்டம் நடக்கும்போது சுப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்டு இருந்தோம். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ‘ஜாட்’ போராட்டத்தின் போதும், கர்னல் மாவட்டத்தில் நடந்த பேரணியின் போதும் இது போன்ற கலவர செயல்களில் ஈடுபட்டேன்” என்று அந்த இளைஞர் கூறினார்.\nஊடகத்தினரை சந்தித்து பேசிய விவசாய சங்க தலைவர்���ள், “ஜனவரி 26-ம் தேதி சுதந்திர தின விழா, அன்று நடக்கும் போராட்டத்தில் விவசாயிகள் போலீசாரைச் சுட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். அதோடு டிராக்டர் பேரணியின் போது தேசீய கொடியை தீயிட்டு கொளுத்தி எங்களுக்கு களங்கம் விளைவிக்க சதி செய்துள்ளனர். மற்றும் விவசாய சங்க தலைவர்கள் நான்கு பேரின் புகைப்படத்தை வைத்துள்ளனர். ஜனவரி 23-ம் தேதிக்கு பிறகு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் கொல்லப்படலாம்”என்று கூறியுள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் : 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nஉலக அளவில் ஆக்ஸிஜன் ஒப்பந்தங்கள்: ஒரு பகுதி சப்ளைக்கு முன்வந்த 3 நிறுவனங்கள்\n‘தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியில் இந்தியாவின் முடிவு நியாயமானத���’ – டாக்டர் அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஅனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு\nகோவிட் மரணங்கள் : பஞ்சாப் மொஹாலி மாவட்டத்தில் 14 சதவிகிதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள்\n‘ஊரடங்கினால் வேலையிழந்த ஒடிசா இளைஞர்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/panguni-uthiram-2019-festival-celebration-today/", "date_download": "2021-05-14T22:40:56Z", "digest": "sha1:XL6PQWKKGMRGPHZLUCYH6UZNK6JIYFCN", "length": 11634, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "panguni uthiram 2019 festival celebration today - இன்று பங்குனி உத்திர விரதம்: வீட்டில் இருக்கும் கல்யாணம் ஆகாத பெண்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!", "raw_content": "\nஇன்று பங்குனி உத்திர விரதம்: வீட்டில் இருக்கும் கல்யாணம் ஆகாத பெண்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்\nஇன்று பங்குனி உத்திர விரதம்: வீட்டில் இருக்கும் கல்யாணம் ஆகாத பெண்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்\nஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.\npanguni uthiram :பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம்.பங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவன்-பார்வதி, ராமன்- சீதா, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.\nபங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.\nநல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். . இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டு���்\nபங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.\nஇந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :\nபழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.\nதந்தூரி சிக்கன் ஏன் ரொம்ப நல்லது தெரியுமா\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nகோடை வெயிலில் கண்களுக்கு இதம் தரும் 7 பொருட்கள்… இப்படி பயன்படுத்தி பாருங்க…\nசிவப்பு வெங்காயம்- ���ுடி உதிர்வு, பொடுகு தொல்லை இனி இல்லை\nகொரோனா நோயாளிகளுக்கான வீட்டு தனிமையின் கால அளவு எவ்வளவு\n15 வயதில் மாடலிங், மேக்ஸ் எலைட் மாடல் வின்னர், சீரியல் பாப்புலாரிட்டி.. காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா லைஃப் ஜெர்னி…\nடயட் டிப்ஸ், ஜும்பா, நடனம், அழகுக் குறிப்புக்கள் – ஆல் இன் ஆல் ராணி விஜே ரம்யா யூடியூப் சேனல்\nசுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/08/Indian-council-for-medical-research-recruitment.html", "date_download": "2021-05-14T23:51:27Z", "digest": "sha1:3T3AIXEN7NP7AJYLQXBDDGJ7FBY7NVWH", "length": 2936, "nlines": 94, "source_domain": "www.arasuvelai.com", "title": "இந்திய மருத்துவக் கவுன்சில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeLATEST NOTIFICATIONSஇந்திய மருத்துவக் கவுன்சில் வேலைவாய்ப்பு\nஇந்திய மருத்துவக் கவுன்சில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3153.html", "date_download": "2021-05-14T22:47:57Z", "digest": "sha1:ASL25LBOLMMIFZ2HT2PWUFVQXET66FKM", "length": 4994, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பணிப்புறக்கணிப்பு – DanTV", "raw_content": "\nஇன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பணிப்புறக்கணிப்பு\nநேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பணியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\nதொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க தொடங்கொட இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nநாளை முதல் தங்களது கடமைக்கு சமுகமளிக்குமாறு அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேநேரம், அரசாங்கம் தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்றும் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.(சே)\nஇலங்கைப் பிரதமர் – சீனத் தூதுவர் சந்திப்பு\nபி.சி.ஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : ஐ.ம.ச\nபதுளை – பசறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nகுறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/may-2-vote-counting-day-no-corona-restrictions-says-sathya-pratha-sahu/", "date_download": "2021-05-14T23:01:12Z", "digest": "sha1:XN2HHSAG5JNETK5XGRP7MNYXILRZDTYD", "length": 10306, "nlines": 108, "source_domain": "www.patrikai.com", "title": "மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது! சத்தியபிரதா சாகு விளக்கம்… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது\nமே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு லாக்டவுன் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு விளக்கம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதி வரை தான் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.\n18/04/2021 – 7PM: தமிழகத்தில் இன்று மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… 18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு… 20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை… தமிழகஅரசு\n தமிழகஅரசு, Sunday Full Lockdown, இரவு போக்குவரத்து தடை, கொரோனா 2வது அலை, கொரோனா லாக்டவுன், ஞாயிறு முழு ஊரடங்கு தமிழகஅரசு, ஞாயிறு முழு லாக்டவுன், மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது தமிழகஅரசு, ஞாயிறு முழு லாக்டவுன், மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது\nPrevious 18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nNext ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nமுதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு\n13 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்\nகொரோனா : இன்று கேரளாவில் 34,694, ஆந்திராவில் 22,018 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_9811.html", "date_download": "2021-05-14T23:20:54Z", "digest": "sha1:FR6VNWKULQGBMWJGL6PZ52I32A6CZ3U7", "length": 7718, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "என்றென்றும் புன்னகை", "raw_content": "\nAdmin 03:27 சினிமா , திரைவிமர்சனம் No comments\nஜீ வா, வினய், சந்தானம் மூவரும் பிரண்ட்ஸ். விளம்பர கம்பெனி நடத்துகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. காரணம் ஜீவாவின் அம்மா, அப்பாவை விட்டு விட்டு ஓடிப்போக, பெண் இனத்தின் மீதே வெறுப்பு ஜீவாவுக்கு. அதனால் காதல், கல்யாணம் மீது வெறுப்பு. வினய்யும், சந்தானமும், நண்பன் லட்சியத்தை தாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nதிடீரென்று நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள, தனிமரமாக நிற்கிறார் ஜீவா. இந்த நிலையில் அவர் கம்பெனிக்கு இன்னொரு கம்பெனியின் பிரதிநிதியாக வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். பனிமலை குளிரில் ஜீவாவின் லட்சியமும் கரைந்து காதலாகிறது. சென்னை திரும்பும் வழியில் விமான நிலையத்தில் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க, அவன் ஜீவாவின் பிரம்மசாரியத்தை மெச்ச உடன் வந்த த்ரிஷாவை, சும்மா பிளைட்டில் அறிமுகமானவர் என்று சொல்ல, சுவிஸில் பூத்த காதல் சென்னை ஏர்போர்ட்டில் டமால் ஆகிறது.\nஅடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.கதையை காமெடியும், கவிதையுமாகச் சொல்லியிருப்பதன் மூலம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் திடீர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணமும், த்ரிஷா&ஜீவா காதல் முறியும் தருணமும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள். ஜீவாவின் லட்சியத்தை சோதிக்கும் சூப்பர் மாடல் ஆண்ட்ரியாவின் கேரக்டரும், அவரது காது கடியும், இவரது கன்னத்தில் அடியும் சீரியசான கிக் மேட்டர்கள்.\nசுவிஸ்சில் ஜீவாவை பழிவாங்க நினைக்கும் ஆண்டரியாவிடம், நீ இன்னும் கிளம்பலையா என்று கேட்டு அதிர வைக்கும் ஜீவாவின் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்.காதலை வெறுப்பதும், அம்மாவின் துரோகத்தை நினைத்து வெதும்புவதும். அப்பாவை தள்ளி வைத்திருப்பதுமான கனமான கேரக்டரை ஈசியாக சுமக்கிறார் ஜீவா. காதலை பற்றி பேசும்போது அவர் முகத்தில் கோபம் வெடிப்பதும், தக்க சமயத்தில் உதவும் த்ரிஷா மீது நன்றி பார்வை வீசி, அதையே காதல் பார்வையாக மாற்றுவதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.அறிமுக நடிகைபோலவே பிரஷ்சாக இருக்கிறார் த்ரிஷா. தலைமுடி பறக்க அவர் நடந்து வரும் அழகே தனிதான்.சந்தானத்தின் காமெடிதான் படத்துக்கு பலம்.\nபோனில் மனைவியிடம் சாப்பிட என்ன வச்சிருக்க என்று சந்தானம் கேட்க, பதிலுக்கு மனைவி, ‘ஒரு கிளாஸ் விஷம் வச்சிருக்கேன்’ என்று கோபப்பட, அப்ப நீ சாப்பிட்டுட்டு படுத்துக்கோ. நான் வரலேட்டாகும் என்று இவர் சொல்ல, அள்ளு கிறது தியேட்டர்.\nநண்பன் வினய், மகனின் அன்புக்க��� ஏங்கும் தந்தை நாசர் இருவருமே சரியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.எப்போதும் குடி குடி என்று நண்பர்கள் கழிப்பது ஒரு கட்டத்தில் வெறுப்படைய வைக்கிறது. அப்பாவுடன் ஜீவா பேசாமல் இருப்பதற்கான காரணத்தில் அழுத்தம் இல்லை.மதியின் ஒளிப்பதிவு, சுவிட்சர்லாந்தின் அழகை அள்ளி வந்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களில் அவரது முந்தைய படப் பாடல்களின் வாசனை. - தினகரன் விமர்சனக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/category/programmes/page/2", "date_download": "2021-05-14T22:52:32Z", "digest": "sha1:HV4EFOJRAEUEQSOQZQXU3N2U34NUNQQO", "length": 8890, "nlines": 129, "source_domain": "news7tamilvideos.com", "title": "Programmes – Page 2 – News7 Tamil – Videos", "raw_content": "\nமருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணிக் கதை\nComments Off on திமுக – காங்கிரஸ் கூட்டணிக் கதை\nகே.எஸ்.அழகிரி – ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன\nComments Off on கே.எஸ்.அழகிரி – ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன\nகிறிஸ்டியானோ ரொனால்டோவின் கதை | கதைகளின் கதை\nComments Off on கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கதை | கதைகளின் கதை\nசுலைமானியை ஏன் கொன்றது அமெரிக்கா\nComments Off on சுலைமானியை ஏன் கொன்றது அமெரிக்கா\nCAA -வில் தொடங்கி இந்து ராஷ்டிரத்தில் தான் முடியும்\nComments Off on CAA -வில் தொடங்கி இந்து ராஷ்டிரத்தில் தான் முடியும்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதை | Super Star Rajinikanth’s Story\nஇமெயில் தமிழன் சிவா அய்யாதுரை கதை | The Story Of Shiva Ayyadurai | கதைகளின் கதை\nComments Off on இமெயில் தமிழன் சிவா அய்யாதுரை கதை | The Story Of Shiva Ayyadurai | கதைகளின் கதை\n#வியூகம் | விஜய் – தமிழர், ரஜினி – தமிழரா\nComments Off on #வியூகம��� | விஜய் – தமிழர், ரஜினி – தமிழரா\nமருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nComments Off on மருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-05-14T23:56:33Z", "digest": "sha1:VOR6QHECOK4MCAXL5DPFUSFS6TC6K2VQ", "length": 4073, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி விமான நிிலைய – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nகடந்த 15ம் தேதி இரவு திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சியில் 2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள்…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரம��ான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\nதிருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனாவுக்காக நிதி…\nதிருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி…\nஸ்ரீரங்கத்தில் புதுப்பொலிவு பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்\nரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/may17-2020-mullivaaikal/", "date_download": "2021-05-14T23:06:08Z", "digest": "sha1:UKX7MIZUUWO4TG6U75P3CWT2V7FRVEJO", "length": 12332, "nlines": 117, "source_domain": "swedentamils.com", "title": "முள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் - தீவிரமாகும் கெடுபிடிகள்! - Sweden Tamils", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் – தீவிரமாகும் கெடுபிடிகள்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருகே, புதிதாக பொலிஸ், இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில்,பொலிஸ் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியில் கடந்த மூன்று நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅத்துடன், நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களில்லாத வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை இவர்கள் கண்காணிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.\nஅத்துடன், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் தொடக்கமான, இரட்டைவாய்க்கால் பகுதியிலும், இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் உள்ள படையினர், வீதியால் செல்பவர்களை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாளை, முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை நினைவு கூரும், நினைவேந்தல் நிகழ்வு கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில், இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் – கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு\nவெளியேறும் மூலோபாயத்தை நோக்கி சிறந்த மருத்துவ பேராசிரியர்களிடமிருந்து பரிந்துரைகள்\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை\nஇலங்கை 14 சூடான செய்திகள் 110 செய்திகள் 113\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – கொமடோர் அஜித் போயகொட\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார்\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\n91 வயதான பெண் முதலில் சுவீடனில் தடுப்பூசி பெற்றார் 0\n2021 இல் சுவீடனில் வாழ்க்கையை மாற்றும் ஐந்து விஷயங்கள் 0\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை. 0\nபிரபல என்பிஏ வீரருக்கு கொரோனா..\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\nகொரோனாவுக்கு பலியான 4 மாத பச்சிளம் குழந்தை\n‘அந்த கறுப்புக் குடை’ 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nநல்ல மழை, அதோட பிசாசு மாதிரி காத்து வேற. சுத்தி நிக்கிற மரமெல்லாம் தலைய விரிச்சுப்போட்டு பேயாட்டம் போடினம். மரக்கொப்பிலே இருந்த காகம், குருவி, மைனா எல [...]\n2021 (1) a - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) சுவீடன் செய்தி (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Kyiv", "date_download": "2021-05-14T22:59:26Z", "digest": "sha1:D4JXB3EENGWGZDOYBO6FYOHSLZFU6SYA", "length": 10422, "nlines": 174, "source_domain": "ta.termwiki.com", "title": "கிவ் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகிவீல் என்பது தலைநகர் மற்றும், மிகப்பெரிய நகரம், உக்ரைன், 2,611,300, மக்கள் தொகை (2001). கிவீல் Dnieper நதியில் நாட்டின் வட மத்திய பகுதி அமைந்துள்ளது. கிவீல் இது ஒரு முக்கியமான தொழில், அறிவியல், கல்வி மற்றும் கலாச்சார மையம் கிழக்கு ஐரோப்பா. இது பல உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுவாமிகள் வரலாற்று நகரத்தில் வீடு. நகரம் ஒரு விரிவான கட்டமைப்பு, போக்குவரத்து, கிவீல் மாநகர் உள்ளிட்ட உயர் வளர்ந்த அமைப்பு உள்ளது.\nபோது அதன் வரலாறு, கிவீல், கிழக்கு ஐரோப்பா, பழமையான நகரங்களில் ஒன்றாக குழுமியிருந்தனர் சிறந்த prominence மற்றும் தொடர்புள்ள obscurity பல நிலைகளில். விரைவில் Slavs ஒருவேளை சில நேரம் 5th நூற்றாண்டில் நிறுவப்பட்டது, அது மெல்ல ஆனார் மத்திய கிழக்கு Slavic இருந்திருக்கிறது. Mongol கொள்கையும் 1240 ஆம் ஆண்டில் முழுமையாக அழிந்தால், நகரம் தொலைந்து பெரும்பாலான இல்லங்கள், வர அதன் செல்வாக்கு. நகரில் ரஷ்ய எம்பயர் தொழிற் புரட்சி மறைந்த 19 ஆம் நூற்றாண்டின் போது மீண்டும் prospered. உள்ள 1917, பிறகு Ukrainian தேசிய குடியரசு அறிவித்தது ரஷ்ய எம்பயர் பிரிந்துச் கிவீல் ஆனார் அதன் தலைநகர். ஒரு முக்கிய நகரம் Ukrainian சோவியத் சோஷலிச குடியரசின், மற்றும், 1934, இருந்து அதன் தலைநகர் கிவீல் இருந்தது 1921 முதல் இருந்து. உக்ரைன் தலைநகரை கிவீல் இந்நிலையில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1991, Ukrainian சுதந்திரம், வைத்தியம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஎந்த சாதனம் தவிர இருக்கும் கதிரியக்கம் மட்டுமே பலுக்கல் தகவல்களை காண்பிக்க எந்த கதிர் உற்பத்தி செய்யும் அவற்றால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/jaya-pradeep", "date_download": "2021-05-14T23:18:23Z", "digest": "sha1:C6T7GSK2LQKAC3EUFAFBHAELYQQN3KNP", "length": 8088, "nlines": 86, "source_domain": "tamil.asianetnews.com", "title": "jaya pradeep: Latest News, Photos, Videos on jaya pradeep | tamil.asianetnews.com", "raw_content": "\nOPS மகனுக்காக நூற்றுக்கணக்கில் விருப்பமனு தாக்கல் செய்த ஆதரவாளர்கள். நேர்காணலில் கலந்து கொள்ளாததால் அதிருப்தி.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர���செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரின் ஆதரவாளர்கள் 100க்கும் அதிகமான விருப்ப மனுக்கல் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் தான் போட்டியிட்ட விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில் தேனி மாவட்ட இன்று நடைபெற்று வரும் நேர்காணலில் பங்கேற்கவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்பதியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுக மேலிடத்தை அதிர வைத்த ஓபிஎஸ் இளைய மகன்.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகம்\nசிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பூரண குணம் அடைந்து மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என்று ஓபிஎஸ் இளைய மகன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிமுக மேலிடத்தை மட்டும் அல்ல தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்குத்தான் எந்த பிரச்னையுமே இல்ல..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..\nமக்களின் உயிரைக் காப்பாற்றாத பிரதமர்... ஆபத்தான பேரழிவில் இந்தியா... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/icici", "date_download": "2021-05-14T23:59:16Z", "digest": "sha1:UZW6RPYTQ7P6KMXK4JFMU3VSKWF4TUFA", "length": 9908, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Icici News in Tamil | Latest Icici Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\n ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஇந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், இக்காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கி யாரு...\nசியோமி-யின் புதிய அறிமுகம்.. 'ரெட்மி ஸ்மார்ட் டிவி' விலை ரொம்பக் கம்மி..\nஇந்திய எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனமான சியோமி. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும்...\nமைகிளாஸ்போர்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி முதலீடு.. ரூ.4.5 கோடி டீல்..\nஇந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி பல்வேறு டிஜிட்டல் கல்வி சேவைகளை அளித்து வரும் மைகிளாஸ்போர்டு நிறுவனத்தில் 9.09 சதவீ...\nகடைசி 7 நாள்.. கூடுதல் வட்டி, கூடுதல் லாபம்.. சிறப்பு பிக்ஸ்ட் டெபாசிட் திட்டம்..\nநாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், மூத்த குடிமக்கள் அதிக வட்டி, அதிக லாபம் கொடுக்கும் ஆபத்து இல்லாத முதலீடு திட்டங்களைத் தேடி வருகி...\nஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. பேடிஎம்-ல் புதிய சேவை அறிமுகம்..\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் சேவை நிறுவனமான பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நிதியியல் சேவைகளையும் டிஜிட்டல் ...\nபார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பார்ட் இணைக்க ஐஆர்டிஏஐ அமைப்பு ஒப்புதல்.. இனி ஆட்டமே வேற..\nஇந்திய இன்சூரன்சர்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ அமைப்பு நாட்டின் இரு முக்கியத் தனியார் இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களான பார்தி AXA - ஐசிஐசிஐ லோம்பா...\nஐசிஐசிஐ வங்கியின் புதிய cardless EMI திட்டம்.. எப்படிப் பெறுவது..\nஇந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவைகளும், அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அனைத்துத் துறை சார...\nஐசிஐசிஐ வங்கியின் புதிய ‘Cardless EMI’ சேவை.. வாவ், இது நல்லா இருக்கே..\nஇந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி வர்த்தகப் போட்டியின் காரணமாகத் தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதி...\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\nஇந்திய வங்கிகள் தற்போது ஆகஸ��ட் 31ஆம் தேதி வரை கடன் சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சலுகையைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால...\nஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்-ன் 4.2% பங்குகள் விற்பனை.. திடீர் விற்பனை எதற்காக ..\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 36 சதவீதம் அதிக...\nஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nதனியார் வங்கியில் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி, தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிரடியான சேவ...\nமோசடியில் 74% உயர்வு.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..\nஇந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய வங்கிகளில் கடந்த சில வருடமாகத் தொடர் மோசடிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இதிலும் குறிப்பாக வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/yeddyurappa-to-take-oath-at-6-pm-congress-cries-foul/", "date_download": "2021-05-14T22:37:58Z", "digest": "sha1:EZPIT23ARYRIW3F7EVYGIQZF6T6JWVMA", "length": 13380, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Yeddyurappa to take oath at 6 pm; Congress cries foul - எடி., கர்நாடக முதல்வராக நான்காவது முறையாக ரெடி!!!!", "raw_content": "\nகர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்றார் எடியூரப்பா\nகர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்றார் எடியூரப்பா\nKarnataka crisis : கர்நாடக மாநில முதல்வராக, எடியூரப்பா, இன்று பதவியேற்க உள்ளார். எடியூரப்பா, நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடக மாநில முதல்வராக, எடியூரப்பா, இன்று (ஜூலை 26ம் தேதி)மாலை பதவியேற்றார். எடியூரப்பா, நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றது குறிப்பிடத்தக்கது. பதவிேயற்பு விழாவிற்காக கவர்னர் மாளிகை செல்வதற்குமுன், கட்சி தலைமையகத்தில் உள்ள ஜெகந்நாத் பவனில், கட்சி தொண்டர்களை, எடியூரப்பா சந்தித்தார்.\nகவிழ்ந்தது குமாரசாமி அரசு : கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்., கூட்டணி ஆட்சி, நடைபெற்று வந்தது. இம்மாத துவக்கத்தில், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததையடுத்து, கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட இழ���பறிக்கு பின், 23ம் தேதி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் முயற்சியில், முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா ஈடுபட்டார். இது தொடர்பாக, கட்சி தலைமையின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்த பின், கவர்னரை சந்திக்கப் போவதாகவும், அறிவித்திருந்தார். இதனிடையே, சுயேட்சை மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டடுள்ளார்.\nஇந்நிலையில், பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா கூறியதாவது: கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து கவர்னர் என்னிடம் கடிதம் கொடுத்தார். இன்று(ஜூலை 26) மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளேன் எனக்கூறினார்.\nஜூலை 31க்குள் பெரும்பான்மை : இன்று எடியூரப்பா, முதல்வராக பதவியேற்றாலும், ஜூலை 31 ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.\nசித்தராமைய்யா கேள்வி : பெரும்பான்மை இல்லாத கட்சியை, கவர்னர் எவ்வாறு ஆட்சியமைக்க அழைக்கமுடியும். கர்நாடகாவில், பாரதிய ஜனநாயக கட்சி, கவர்னரின் ஆதரவுடன் ஜனநாயக படுகொலை நடத்தி வருகிறது. 105 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே பா.ஜ.வுக்கு உள்ளது.\nபெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க அழைத்திருப்பது அரசியல் சட்ட அமைப்பையே இழிவுபடுத்தும் செயல் என முன்னாள் முதல்வர் சித்தாராமைய்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகார்கில் நினைவு தினம் : வீர் சக்ரா விருது பெற்றவர் இன்று ட்ராஃபிக் கான்ஸ்டபிள்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா ��ாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\n‘தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியில் இந்தியாவின் முடிவு நியாயமானது’ – டாக்டர் அந்தோணி ஃபாசி\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வீழ்ந்தாலும் குறையாத உயிரிழப்புகள்\nஅனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு\nகோவிட் மரணங்கள் : பஞ்சாப் மொஹாலி மாவட்டத்தில் 14 சதவிகிதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள்\n‘ஊரடங்கினால் வேலையிழந்த ஒடிசா இளைஞர்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்’ ; 70 பேருக்கு சம்பளம் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம்\nகர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி; பரிந்துரைக்கப்பட்ட புதிய நெறிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/a-salon-owner-offers-a-free-hair-cut-ghta-tmn-390799.html", "date_download": "2021-05-14T22:57:07Z", "digest": "sha1:KJSFXRCSGGO2NPCA6KDTHMIKUEQZU23A", "length": 14526, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "மகள் பிறந்த மகிழ்ச்சியில் அனைவருக்கும் இலவசமாக முடிவெட்டிய சலூன்காரர்!– News18 Tamil", "raw_content": "\n’பாகுபாட்டை சுட்டிக்காட்ட நினைத்தேன்..’ - மகள் பிறந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டிய சலூன்காரர்..\nமகள் பிறந்ததையொட்டி, குவாலியைரைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் ஒருநாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டியுள்ளார்.\nமகள் பிறந்ததையொட்டி, குவாலியைரைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் ஒருநாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டியுள்ளார்.\nகுழந்தை பிறக்கும் நாள் என்பது அனைவருக்கும் ஸ்பெஷலான நாளாக இருக்கும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் கொண்டாடுவார்கள். பெரும்பாலானோர் குழந்தையின் வருகையை உறவுகள், நண்பர்கள் படைசூழ கொண்டாடி மகிழ்வார்கள். இன்னும் சிலர் அந்தநாளை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டு ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவுகளையும், உடைகளையும் வாங்கிக்கொடுத்து மகிழ்வார்கள்.\nமத்தியபிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் ஒருவர், தனக்கு மகள் பிறந்ததை இன்னும் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.3 கடைகளுக்கு உரிமையாளரான சல்மானுக்கு, டிசம்பர் 26ம் தேதி மகளை பெற்றெடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், ஜனவரி 4ம் தேதி கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக முடிதிருத்தம் செய்யப்படும் என கடையின் முன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், எனக்கு மகள் பிறந்துள்ளது, அவளின் வருகையை கொண்டாடுவதற்காக இலவசமாக முடித்திருத்தம் செய்கிறோம் என அறிவிப்பும் செய்துள்ளார்.\nஇது குறித்து சல்மானிடம் கேட்டபோது, \"மகன் பிறக்கும்போது அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்களோ, அதைப்போலவே மகள் பிறக்கும்போதும் கொண்டாட வேண்டும். பிறப்பிலேயே பாகுபாடு காட்டக்கூடாது\" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், \" என் மகள் பிறந்ததிலிருந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியில் கூட ஆண், பெண் பாகுபாடு எப்படி இருக்கிறது என்பதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதனை செய்தேன்\" என்றார்.\nசல்மானின் வித்தியமான சிந்தனை கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜனவரி 4ம் தேதி கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் சல்மானின் மகளை மனதார வாழ்த்தியுள்ளனர். அத்துடன், குழந்தைகளிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்ற சல்மானின் யோசனையையும் பாராட்டி, அவரின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் அவர்களின் ஆதரவு குறித்து பேசிய சல்மான், \" அன்றயை நாள் 70 முதல் 80 வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக முடிதிருத்தம் செய்து கொடுத்தோம்.\nவாடிக்கையாளர்கள் செல்லும்போது மகிழ்ச்சியாக சென்றனர். என் குழந்தையையும் மனதார வாழ்த்தினர்\" என்றார். சல்மானை பற்றி பேசிய வாடிக்கையாளர் ஒருவர், \"அவரின் நடவடிக்���ை உண்மையிலேயே சமுதாயத்தில் நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை பிறப்பை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்\" என கேட்டுக்கொண்டார். சல்மானின் முயற்சிக்கு இணையத்திலும் பாராட்டு குவிந்துள்ளது. பெண் குழந்தை பிறப்பை கொண்டாடியதுடன், அதனை சமூக விழிப்புணர்வாக மாற்றிய சல்மானுக்கு மனதார வாழ்த்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஉங்களுக்கு தொடர் இருமல் இருக்கா..\nஇணையத்தை கலக்கும் பிரியாணி மீம்ஸ்..\nகோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - ஜோபைடன்\nசிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் அமைப்பு\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nபுதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்\n’பாகுபாட்டை சுட்டிக்காட்ட நினைத்தேன்..’ - மகள் பிறந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டிய சலூன்காரர்..\n6 மணியோடு வேலை ஓவர் - பிரபல நிறுவனத்தின் முடிவுக்கு பணியாளர்கள் பாராட்டு\nஆண்பாவம் படம்போல 6 வயது சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல்குடம் - 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெட்டி எடுப்பு\n\"செக்ஸ் வைத்துக்கொள்ள வெளியே போகணும்\" - போலீசாருக்கு இ-பாஸ் ரெக்வஸ்ட் அனுப்பிய கேரள இளைஞர்\n‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு\nஇரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஉலகிலேயே முதலாவதாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய அமெரிக்கா\nதஞ்சாவூர் : 400 நாட்களுக்கு மேலாக அன்னதானம் வழங்கி வரும் ஜெய் பாரத் மாதா சேவை மையம்\nதேனி : கொரோனாவால் காவல்துறை அதிகாரி மரணம் - சோகத்தில் மூழ்கிய கிராமம்.\nHarley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2021/02/100_58.html", "date_download": "2021-05-14T23:31:15Z", "digest": "sha1:ELPUONXD7YK7ZTGB362MAYF5MJWGBWNQ", "length": 12210, "nlines": 71, "source_domain": "www.newtamilnews.com", "title": "நீர் விநியோகத்தை வரையறுக்க வேண்டிய நிலை ஏற்��டும் - நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nநீர் விநியோகத்தை வரையறுக்க வேண்டிய நிலை ஏற்படும் - நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nசில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீரை விநியோகிக்கக்கூடிய நிலை ஏற்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஇதனால் முடிந்தவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் சரத் சந்திர முத்துபண்டா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவுவது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் நீர்த்தேக்கங்களில் நீர் குறைந்து வருகின்றது.\nஇந்த நிலை தொடர்ந்து நீடிக்குமாயின், தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களுக்கு நீரை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் சபையின் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த தீர்மானம்\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள் திறப்பது குறித்து 12ஆம் த...\nநாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு\nநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்க...\nஎதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவி...\nஇன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது\nஇன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ...\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் . இஸ்ரேலுக்க���ம் பாலஸ்தீனியர்...\nசிறுவர்களை தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆபத்தானது\nசிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள்...\nமாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பல...\nதடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடமும் நிதி இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது\nகொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெ...\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டின் சில பாகங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது\nகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கெட்டின் சில பாகங்கள் இன்று காலை 8.50 மணியளவில் இந்திய...\nஎது நடந்தாலும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்\nதனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கு சம...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்ட��� நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaikal.com/2018/09/blog-post_33.html", "date_download": "2021-05-14T23:19:29Z", "digest": "sha1:LH52RFHSHBVBYOLLDK2BSAWGM2PELFTU", "length": 15319, "nlines": 441, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல்\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக்கி\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி\nகேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.\nமாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீற��வதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇந்தோனீசியா நிலநடுக்கத்தில் 384 பேர் பலி, தொடரும் ...\nஉதயம் அமைப்பினரின் 14வது ஆண்டு விழா\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல ...\nதோழர் தேவாவின் மொழிபெயர்ப்புகள் மீதான கலந்துரையாடல்\nராஜனி ஒரு கலங்கரை விளக்கு\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்வைக்கும் புரிந்துண...\nமலையக வரலாற்றில் ஒரு மைல் கல்\nஎழுத்தாளர் கெகிராவ ஸஹானாவின் மரணச் செய்தி\n\"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்...\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:\nமறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக\nகழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா\nஇருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்ட...\nமக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தே...\nமட்டக்களப்பு - புல்லுமழை தண்ணீர் போராட்டம் அனுபவங்...\nநாளைய தினம் கடைகளை மூடி அனைவரும் கர்த்தாலுக்கு ஆதர...\nமட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உள்ளுராட்சி உறுப்ப...\nஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப...\nஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://hindutemple.nl/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-14T23:30:02Z", "digest": "sha1:5QR2MJGJB33HD6PRFAYBXAWTRGFKISSN", "length": 13975, "nlines": 77, "source_domain": "hindutemple.nl", "title": "விநாயகர் சதுர்த்தி – ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்", "raw_content": "வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n10 ஆம் திருவிழா 2017\nநலமும் வளமும் தரும் விநாயகர் சதுர்த்தி\nநலமும் வளமும் தரும் விநாயகர் சதுர்த்தி\n“ஓம்”எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுற்கும் மூலமாக அமைந்துள்ளது. “ஓம்”எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார் .\n“விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே ��ான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறௌம்.\n“சதுர்த்தி” என்பது ஒரு ‘திதி”. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நான்காவது நாள் சதுர்த்தி ஆகும். சதுர்த்தியன்று விநாயகப்பெருமானை நோக்கி விரதம் அனுசரிப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது.\nஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகப் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்று இருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர் களைவும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.\nதேவர்களை பூண்டோடு அழித்தொழிக்க எண்ணினான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர் . கயமுகனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றுவதற்காக விநாயகப்பெருமான் சதுர்த்தியன்று அவதரித்தார். விநாயகர் கயமுகனுடன் போர்புரிந்த போது ஆயுதங்களால் அழியாத வரம் பெற்ற கயமுகன் பெருச்சாளி உருவம் கொண்டு விநாயகரை தாக்கினான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார்.\nஇனி….விநாயகர் அவதாரம் குறித்து புராணத்தில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.\nஒரு முறை கயிலாயத்தில் பார்வதி தேவி நீராடிக்கொண்டு இருந்தார். அப்போது தனக்கென்று ஒரு காவல் தெய்வம் வேண்டும் என்று விரும்பினார் . அப்போது குளியலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை குழைத்து அதில் அழகிய உருவம் செய்து, உயிர் கொடுத்து விநாயகப்பெருமானை தோற்றுவித்தார்.\nவிநாயகரை வீட்டுவாசலில் இருக்க வைத்து “நான் குளித்து கொண்டு இருக்கும் போது எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது” என்று கூறிச் சென்றார் . அந்தநேரம் பார்த்து வீட்டுக்கு திரும்பி வந்த சிவபெருமானை விநாயகர் வாசலில் தடுத்து நிறுத்தி விட்டார். கோபம்கொண்ட சிவபெருமான் விநாயகரை “யாரோ” என்று நினைத்து அவரது தலையை துண்டித்து விட்டார். இதை பார்த்த பார்வதி மிகவும் வருத்தப்பட்டார் . அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் வடக்கு நோக்கி தலைவைத்து தூங்கிக்கொண்டிருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டி கொண்டு வரும்படி தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறே சேவர்களும் வடக்கு நோக்கி தலைவைத்து தூங்கிக்கொண்டிர���ந்த ஒரு யானையின் தலையை வெட்டி சிவனிடம் கொடுத்தனர் .\nசிவபெருமான் விநாயகரது உடலுடன் யானைத் தலையை பொருத்தினார் . பூத கணங்களுக்கு அவரை தலைவனாக்கி மகிழ்ந்தார். அனைத்து மங்கள நிகழ்ச்சிகளுக்கும் தொடக்கத்தில் தமது மகனை வழிபட வேண்டும் என்று அவர் ஏற்பாடு செய்தார். விநாயகர் பல திருவிளையாடல்களை செய்துள்ளார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச் செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற ரெங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன் வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விஸ்வரூபம் எடுத்து அழித்தார். வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.\nவிநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து, கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழைமரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன்மீது தலைவாழை இலையைப் போட வேண்டும். நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். இந்த இலை மீது பச்சரிசியைப் பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விஷேசம். விநாயகருக்கு மங்கள ஆராத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து, கணேஷ அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆராத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு குளத்திலோ, கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும்.\nவிநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகர் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.\nபக்தர்கள் வாழ்வில் ஏற்படும் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை அருளும் அரு��்தெய்வம் அவர். எனவே அவர் விக்கின விநாயகர் என அழைக்கப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/9639", "date_download": "2021-05-14T23:09:14Z", "digest": "sha1:6ZOR7U4FT6TW3UBZOYA6A6TOHQC36DWK", "length": 6939, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "மீன் பிடிக்க எவ்ளோ கஷ்டப்படுறோம் !! ஆனா இவன் எவ்ளோ ஈஸியா பிடிக்கிறான் பாருங்க !! – Online90Media", "raw_content": "\nமீன் பிடிக்க எவ்ளோ கஷ்டப்படுறோம் ஆனா இவன் எவ்ளோ ஈஸியா பிடிக்கிறான் பாருங்க \n ஆனா இவன் எவ்ளோ ஈஸியா பிடிக்கிறான் பாருங்க \nபொதுவாக மீன் பிடிக்க மிகவும் கஷ்டபட்டு தான் மீன்களை பிடிப்பர்கள். மீன் பிடிப்பதில் அந்தளவு கஷடம் உண்டு என்பதை மீன் தான் தெரியும். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் செய்த செயலால் தானாகவே மீன்கள் பிடிபடுகின்றன. மீன் பிடிப்பதற்கு இப்படியெல்லாமா ட்ரிக்ஸ் கண்டு பிடிப்பார்கள் என்று பார்ப்பவர்களை ஆ ச் ச ர்ய ப் பட வைத்துள்ளது.\nஅதாவது மீன் பிடித்தல் என்பது மீனவர்களாலும் சில நேரம் பொழுது போக்கிற்காகவும் செய்யப்படும் தொழில் அல்லது பொழுதுபோக்கு ஆகும். மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே மீன் பிடிப்பு ஆகும்.\nஇத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர். பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் ப ர வி யுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டிலிருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.\nவீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த இளைஞன் மீன் பிடிக்கும் காட்சிகளை பாருங்கள் ……\nஅலுவலகத்தில் நடனத்தால் பட்டைய கிளப்பும் இளம் பெண்கள் இதுல இந்த ஜீன் ஷர்ட் போ ட் ட பொண்ணு சொல்ல வார்த்தை இல்லை \nஇது தெரிந்தால் போதும் … வெங்காயத் தோலை குப்பைத்தொட்டியில் தூ க் கி போ டவே மாட்டீங்க \nஎ தி ர் பா ராத நேரத்தில் நடந்த திருப்பம் குஞ்சை பிடிக்க சென்று வலையில் சிக்கிய ச ம் ப வ ம் \nமனிதர்களை போல வேலை செய்து உணவை பெற்றுக்கொள்ளும் அ தி ச யப்பறவை வைரலாகிவரும் செம்ம வீடியோ காட்சி \nஇப்படியொரு பாசமலர்களை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க அநேகரை ஆ ச் ச ர்ய ப ட வைத்த செயல் என்ன தெரியுமா \nஇப்படியொரு சுட்டி வாலு குழந்தையை பார்த்திருக்க மாட்டிங்க எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பார்க்க வைக்கும் காட்சி \nஇப்படியொரு நட்பு மனிதர்களுக்குள் கூட காணமுடியாது போலவே நட்பின் உச்சத்திற்கே கொண்டு சென்ற குரங்கின் செயல் என்ன தெரியுமா \nவிளையாட்டு வி ப ரீ தமாகும் என்பது இதுதான் போல விளையாடுவதற்கு உங்களுக்கு வேற ஏதும் கிடைக்கவில்லை போல \nமைனா இப்படி பேசுவதை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல சரளமாக பேசி பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்திய சம்பவம் \nகடவுளின் குணமாக இருக்கும் சூரியனை வழிப்படுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகாலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/7th-pay-commission-da-dr-ta-night-duty-allowance-and-salary-may-change-from-july-023346.html", "date_download": "2021-05-14T23:00:11Z", "digest": "sha1:QWSDYOZ2TK3BTQWKGQNT6NZDGHYD6O3Y", "length": 26353, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "7வது சம்பள கமிஷன்.. ஜூலை முதல் ஊழியர்கள் சம்பளத்தில் இதெல்லாம் மாறலாம்..! | 7th pay commission: DA, DR, TA, night duty allowance and salary may change from july - Tamil Goodreturns", "raw_content": "\n» 7வது சம்பள கமிஷன்.. ஜூலை முதல் ஊழியர்கள் சம்பளத்தில் இதெல்லாம் மாறலாம்..\n7வது சம்பள கமிஷன்.. ஜூலை முதல் ஊழியர்கள் சம்பளத்தில் இதெல்லாம் மாறலாம்..\n1 hr ago அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\n1 hr ago 10,000 பேரை கூடுதலாக பணியமர்த்த திட்டம்.. அமேசானின் செம அறிவிப்பு..\n1 hr ago ரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\n4 hrs ago 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nNews மே 17ம் தேதி முதல்.. மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கவும் இனி இ பதிவு கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி\nSports குடும்பத்தில் கொரோனா நுழைந்த போதும் ஊருக்கு உதவி.. சஹாலின் பெரிய உள்ளம்.. புகழ்ந்துதள்ளும் ரசிகர்கள்\nMovies கொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nAutomobiles ஹைட்ரஜன், ஹைட்ரஜன் தான்யா... ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினா 900கிமீ போகலாம்... உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்\nLifestyle பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரவிருக்கும் ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டவுடன், 7 வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் மாத சம்பளத்தில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில் தற்போதுள்ள 17% அகவிலைப்படி இந்த அதிகரிப்புக்குப் பிறகு 28% (17 + 3 + 4 + 4) அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 4% டிஏ மற்றும் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை அறிவிக்கப்பட்ட 4% டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் 2020 வரையிலான 3% டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nமத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்ஆர்ஏ (HRA) பயணப்படி (TA), மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய டிஏ. 17% ஆக உள்ளது. ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக இருந்தால், அவரது அகவிலைப்படி 3,570 ரூபாயாக இருக்கும். அகவிலைப்படி 28% அதிகரிக்கப்பட்டால் இந்த டிஏ தொகை ரூ.5,880 ஆக மாறும்.\nவருங்கால வைப்பு நிதி (PF)\n7வது சம்பள கமிஷன் கட்டண விதிகளின் படி, மத்திய அரசின் பிஎஃப் பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, டிஏ மறுசீரமைப்பிற்குப் பிறகு, ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களின் இருப்பை அதிகரிக்கும். பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாக உள்ளது.\nஒரு மத்திய அரசு ஊழியரின் பயணப்படி நேரடியாக அகவிலைப்படியை சார்ந்துள்ளது. ஆக அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க பயணப்படியும் தானாக அதிகரிக்கும். ஆகையால், அகவிலைப்படி மற்றும் பயணப்படியில் ஒரே சதவீதத்த���ல் தான் அதிகரிப்பு இருக்கும். ஆக இதுவும் ஜூலை 2021 முதல் இதுவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாற்றம் செய்யட்டால், ஜூலை 2021 முதல் சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். இதே 58 லட்சத்துற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் இது பயந் தரும். அரசு ஜூலை 2021 வரை DA மற்றும் DR இரண்டையும் மையம் முடக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரவு நேர பணியாளர்களுக்கு அலவன்ஸ்\nமத்திய அரசு இரவு நேர பணிகளுக்காக கொடுப்பனவு விதிகளை மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றப்படும் விதிகள் இரவில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் பயனளிப்பதாக இருக்கும். அடிப்படை சம்பளம் 43,600 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு இரவு பணிக்கான கொடுப்பனவு தொடர்பான விதிகள் மாற்றப்படவுள்ளது.\nமேலும் இரவு பணிக்கான அலவன்ஸ் கணக்கிடுவதற்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முறை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நைட் டூட்டி அலவன்ஸைக் (Night Duty Allowance) கணக்கிடுவதற்கு ஒரு சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது, இது (Basic Salary + DA / 200) சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். இது அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் பொருந்தும்.\nசில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை\nஇந்த 7வது சம்பள லடாக் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள AIS அதிகாரிகளுக்கு SPECIAL ALLOWANCE அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உச்சவரம்புக்கும், அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்பெஷல் அலவன்ஸ் என்பது, தற்போது லடாக்கில் பணியில் உள்ள அகிய இந்திய சேவை அதிகாரிகளுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் கூடுதல் சிறப்பு சலுகையும், 10 சதவீதம் சிறப்பு பணி கொடுப்பனவும் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாரத்திற்கு 4நாள் மட்டுமே வேலை.. அளவில்லா விடுமுறை.. OYOவின் அட்டகாசமான முடிவு.. ஊழியர்கள் நிம்மதி\nஇந்தியாவில் கொரோனாவை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்ல.. இந்த கணக்கை கொஞ���சம் பாருங்க..\nநாளை அட்சய திருதியை.. எப்படியெல்லாம் தங்கம் வாங்கலாம்.. இதோ அசத்தலான முதலீட்டு வாய்ப்புகள்..\n7வது சம்பள கமிஷன்.. ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வருமா\nஅடேங்கப்பா.. 20% சம்பள உயர்வா.. ஓய்வூதியமும் அதிகரிப்பா.. இது ஜாக்பாட் தான்..\n7வது சம்பள கமிஷன்.. இப்போதைக்கு TA உயர்வு இல்லை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்..\n7வது சம்பள கமிஷன்.. இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\n7வது சம்பள கமிஷன்: ஜூலை முதல் நைட் டியூட்டி-க்கு கூடுதல் சம்பளம்.. அடித்தது ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/viral-video-dog-apologising-to-his-brother-for-eating-his-food/", "date_download": "2021-05-14T23:47:02Z", "digest": "sha1:WA4RC7TB6ZC27G245HAKQXCHUCRDEQQX", "length": 11007, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral video : Dog apologising to his brother for eating his food - நாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ", "raw_content": "\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\nநாயிடம் மன்னிப்பு கேட்கும் சக நாய் : மனதை உருக்கும் வீடியோ\nசக நாயின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டதால், பசியோடு இருக்கும் அந்த நாயிடம் சென்று மன்னிப்பு கேட்கும் நாயின் வீடியோ, மனதை உருக்குவதாக உள்ளது.\nசக நாயின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டதால், பசியோடு இருக்கும் அந்த நாயிடம் சென்று மன்னிப்பு கேட்கும் நாயின் வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளது.\nஆறறிவு படைத்த மக்களே, மற்றவர்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சண்டையிட்டு கொள்கிறோம். பேசாமல், பார்க்காமல் கூட இருக்கிறோம். ஆனால், மன்னிப்பு கேட்க மட்டும் சிலநேரம் மறந்தும், மறுத்தும் விடுகிறோம்.\nஐந்தறிவு கொண்ட இந்த நாயின் செயலை பாருங்கள். வால்டர் மற்றும் கிகோ சகோதர நாய்கள். இருவருக்கும் நாயின் உரிமையாளர் உணவு வழங்கியிருந்தார். வால்டர் நாய், கிகோவின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டது. கிகோ நாய், கோபம் கொள்ளாது சோர்வாக படுத்திருந்தது. இதை அறிந்துகொண்ட நாய்களின் உரிமையாளர், வால்டர் நாயிடம் கடிந்துகொண்டார். வால்டர் நாய் தலைகவிழ்த்து குற்றத்தை ஒப்புக்கொண்டது. போ… உன் சகோதரன் பசியாக இருக்கிறான். அவனிடம் சென்று மன்னிப்பு கேள் என்று உரிமையாளர் கட்டளையிட்டதும், கிகோவிற்கு அருகே சென்ற வால்டர். அதை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து அதன் தலையின் மீது தன் முகத்தை வைத்து மன்னிப்பு கேட்டது.\nநாய் மன்னிப்பு கேட்கும் வீடியோ\nநாயின் உரிமையாளர், இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள்இந்த வீடியோவை, சமூகவலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nசிறுநீரக ஆரோக்கியம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்\n2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு\nகொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்: மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ்\nஅக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்\n”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து\nBaakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nமார்டன் டூ ஹோம்லி.. புது புது அர்த்தங்கள் பவித்ரா கலெக்ஷன்ஸ்\nவங்கி vs எச்.எப்.சி: வீட்டுக் கடன் வீதக் குறைப்புகளை சிறப்பாக கொடுப்பது யார்\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் – புகைப்படத் தொகுப்பு\nஇந்த யூடியூப் வீடியோவில் வரும் நெல்லைத் தமிழுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்ங்க\n90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்\nமின்னல் தாக்கி ஒரே இடத்தில் பலியான 18 யானைகள்; வனத்துறையினர் அஞ்சலி\n“கொரோனாவுக்கு எதிராக சேர்ந்தே போராடுவோம்” – மிதவை ஆம்புலன்ஸ் அமைத்து உதவும் இ���ைஞர்\nஉலகப் பொதுமொழி அன்பு; யானை எவ்ளோ அழகா முத்தம் வாங்குது பாருங்க… வைரல் வீடியோ\nபீட்சா பார்ட்டிக்கு அழைக்காத நிர்வாகம்; லட்சக் கணக்கில் நஷ்ட ஈடு பெற்ற முன்னாள் ஊழியர்\nகிரிக்கெட் விளையாடும் யானை; வாழைத் தோட்டத்தில் குருவிக்கூட்டை மட்டும் விட்டுச் சென்ற யானைக் கூட்டம்\nஸ்டாலின் பதவியேற்பு நாளன்று ஒரு ரூபாய்க்கு சவாரி; மாஸ் காட்டிய ஆட்டோ ஓட்டுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/champaner/attractions/nagina-masjid/", "date_download": "2021-05-14T23:37:34Z", "digest": "sha1:ELPOXAMU7WIPLUEY6WLKVDCHH44MEOHY", "length": 5244, "nlines": 131, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நாகினா மஸ்ஜித் - Champaner | நாகினா மஸ்ஜித் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » சம்பானேர் » ஈர்க்கும் இடங்கள் » நாகினா மஸ்ஜித்\nநுணுக்கமான குடைவு வேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த நாகினா மஸ்ஜித் சம்பானேர் வரலாற்று ஸ்தலத்திலுள்ள மற்றொரு முக்கியமான மசூதியாகும்.\nமூன்று குமிழ் கோபுரங்களை கூரையாக கொண்ட பிரதான கூடம் ஒரு உயரமான பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகிலேயே ஒரு கல்லறை நினைவு மாடமும் தனித்தன்மையான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஅனைத்தையும் பார்க்க சம்பானேர் படங்கள்\nசிக்கந்தர் ஷா கல்லறை 2\nசகர் கான் தர்க்கா 2\nமகாய் கொத்தார் அல்லது நவ்லக்கா கொத்தார் 2\nஅனைத்தையும் பார்க்க சம்பானேர் ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/08/ecil-technical-officer-recruitment-2020.html", "date_download": "2021-05-14T23:09:37Z", "digest": "sha1:MMTQE46K4CBRDESJWDLD5HXLIPYNJMWS", "length": 6076, "nlines": 94, "source_domain": "www.arasuvelai.com", "title": "மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTமின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nஎலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED ஆனது Technical Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த 350 காலியிடங்கள் தொழில்நுட்ப அலுவலர் காலியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய���ப்பு\n31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nகப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பத்தில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம்/ பல்கலைக்கழகத்திலிருந்தும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\nகல்வித் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு\n38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சார ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TNElection/2021/03/07065942/In-the-presence-of-Vijayakanth-the-DMDK-Candidate.vpf", "date_download": "2021-05-14T22:53:25Z", "digest": "sha1:D6WNEBVBGFSSMZRC2YL2WLH23ZCYGTRS", "length": 13528, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the presence of Vijayakanth, the DMDK Candidate interview started || விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்த���ு + \"||\" + In the presence of Vijayakanth, the DMDK Candidate interview started\nவிஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது\nதமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.\nதமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது. வேட்பாளர் விருப்ப மனு வினியோகம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்ப மனு செய்துள்ளனர்.\nஇந்தநிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி, அக்கட்சி அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இந்த நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். காலை முதற்கட்டமாக கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கும், மறுகட்டமாக மதியம் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடந்தது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும், நாளை (திங்கட்கிழமை) மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மாவட்டங்களுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.\n1. தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு\nதே.மு.தி.க. மாவட்ட செயலாளர் நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு.\n2. கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்\nஒரு மாதம் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்: கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.\n3. ஆக்சிஜன் பற்றாக்குறையை ��ோக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.\n4. தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: விஜயகாந்தை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள்\nஅருப்புக்கோட்டைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வந்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தனர்.\n5. வேனில் அமர்ந்தபடி சென்னையில் வீதி வீதியாக பிரசாரம் செய்த விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு\nதே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் வீதி, வீதியாக வேனில் உட்கார்ந்தபடி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்\n2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்\n3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்\n4. புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி - சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு\n2. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது\n3. கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு\n4. சென்னையில் முழு ஊரடங்கு இருக்கா இல்லையா சாலைகளில் வழக்கம்போல ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்\n5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102196/", "date_download": "2021-05-14T22:12:55Z", "digest": "sha1:4KCH4HWU4CS54YKG7K5FKOU4UPJM7RJR", "length": 33247, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொல்காடுகளின் பாடல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் நிகாஸ் கஸண்ட் ஸகீஸின் ‘கிறிஸ்துவின் இறுதிச் சபலம்’ என்ற நாவலை வாசித்தேன் என்னை ஆட்டிப்படைத்த நாவல்களில் ஒன்று அது. அதன் தொடக்கத��தில் தச்சன் மகனாகிய ஏசுவின் மூளையை கழுகு ஒன்று தன் உகிர்க்கரங்களால் கவ்வி எடுத்துக்கொண்டு செல்வதுபோன்ற உவமை ஒன்றுவரும். அந்த பக்கங்கள் என்னை பதறச்செய்தன. ஏனென்றால் மூளைக்குள் நண்டு ஊர்வதுபோன்ற பதைப்பை நான் அப்போது மெய்யாகவே அடைந்துகொண்டிருந்தேன்.\nமீண்டும் சில ஆண்டுகளுக்குப்பின் இளம் நண்பர் ஒருவர் அதேநூலின் ஒருபிரதியை எனக்கு அளித்தார். மீண்டும் அதை என்னால் வாசிக்கமுடியுமா என்ற ஐயம் எனக்கு இருந்தது. அப்போது அந்த அலைக்கழிப்புகளிலிருந்து வெகுவாக விலகி வந்திருந்தேன். விஷ்ணுபுரம் எழுதத் தொடங்கியிருந்தேன். . தயங்கித்தயங்கி வாசித்தேன். வேறு ஒருவகையில் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.\nமுன்பு தனிமனிதனின் மெய்த்தேடலின் தத்தளிப்பாகவே அந்நாவலை வாசித்திருந்தேன் என அறிந்தேன். அந்நாவல் கிறிஸ்து என்னும் உருவகத்தை உருக்கி மீண்டும் வார்க்கும் முயற்சி என்று தெரிந்தது. அல்லது ஒரு கிறிஸ்துவைக் கண்டடையும் முயற்சி. சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் எழுச்சி, ஐரோப்பிய மறுமலர்ச்சி, உலகப்போர்களுக்குப் பிந்தைய உளச்சோர்வு என என்னென்ன அம்சங்கள் சேர்ந்து அந்தக் கிறிஸ்துவை கட்டமைத்துள்ளன என்று ஆராயத் தொடங்கினேன்.\nஅந்நாளில் புகழ்பெற்ற கேரள இதழாளரும் என் நண்பருமான கே.சி.நாராயணன் மாத்ருபூமி இதழின் சென்னை நிருபராக கோடம்பாக்கம் பார்சன் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்தார். அவருடைய அறை அன்று மலையாள இலக்கியவாதிகள் அன்றாடம்கூடும் ஒரு மையமாக இருந்தது. நான் சென்னை சென்று அங்கே தங்குவதுண்டு. ஒருநாள் பால் ஸக்கரியா அங்கே வந்திருந்தார். அவருடைய ஏசுவை மையமாக்கிய கதைகள் சில அப்போதுதான் வெளிவந்திருந்தன. [அவை ஏசுகதைகள் என்றபேரில் இப்போது வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன] அக்கதைகளைப்பற்றி பேச்சு திரும்பியது.\nஅப்போது அங்கே கிறித்தவ இறையியலில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு நண்பர் இருந்தார். நாங்கள் ஏசுவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தல்ஸ்தோய், செக்காவ் என பேச்சு சென்றுகொண்டிருந்தபோது. அவர் ஊடே புகுந்து ஐரோப்பா எப்படியெல்லாம் கிறிஸ்துவை தொடர்ந்து மறுகட்டமைப்பு செய்தது என விளக்கத் தொடங்கினார். என் பிற்காலப் புரிதல்கள் பலவும் அங்கிருந்து தொடங்கியவை\nதொடர்ச்சியான இரண்டு ��ணிநேரப் பேச்சு. முடிந்ததும் “ஹால்லேலூயா ஹால்லேலூயா” என்று ஸகரியா கிண்டலாகக் கூச்சலிட எல்லாரும் சேர்ந்து “ஆமேன்” என்றனர் பிறர். ஒரே சிரிப்பு. அனைவரும் சேர்ந்து மேலும் அருந்துவதற்காக மது வாங்கும்பொருட்டு கிளம்பிச்சென்றார்கள்.நானும் அவரும் மட்டும் தனித்திருந்தோம். அவர் மேலும் கிறிஸ்துவைப்பற்றிப் பேசினார். “இலக்கியம் ஒவ்வொரு நாளும் ஒரு கிறிஸ்துவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது” என்றார் அவர்\nகிறிஸ்து வரலாற்றால் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஓர் மெய்யுருவகம். ரோமப்பேரரசர் கன்ஸ்டண்டீன் காலத்தில் முதல்சித்திரம். தாந்தே போன்ற காவியகர்த்தர்களால் மேலுமொரு சித்திரம். ஸ்பெயினின் புனித ஜான் போன்று மரபான ஒழுக்கஎல்லைகளைக் கடந்து சென்ற பிற்காலப் புனிதர்களால் மூன்றாவது சித்திரம். பின்னர் சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாக்கிய சித்திரம்.\nஐரோப்பிய மறுமலர்ச்சியானது தனிமனித உரிமை, மானுடசமத்துவம், அறிவியல்நோக்கு என்னும் மூன்று அடிப்படைகளை உருவாக்கியபோது அதனடிப்படையில் கிறிஸ்து மறுவரை செய்யப்பட்டார். ஆக்ஸ்ஃபோர்ட் இயக்கம் போன்றவை இறையியலில் ஒருபக்கம் அதைச்செய்தன என்றால் அச்செயல்பாட்டை முதன்மையாக முன்னெடுத்தவை இலக்கியப்படைப்புகளே’\nநவீன இலக்கியத்தில் கிறிஸ்து மூன்றுமுறை புதிதாகக் கண்டடையப்பட்டார் என்று சொல்லலாம். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மேரி கெரெல்லி போன்றவர்கள் போன்றவர்கள் மதம்சார்ந்த அடையாளமாக இருந்த கிறிஸ்துவை தனிமனித இலட்சியவாதம். அந்தரங்கமாக அவன் அறியும் தெய்வீகம் ஆகியவற்றின் சின்னமாக ஆக்க முயன்றவர்கள். பார் லாகர் க்விஸ்ட், நிகாஸ் கசண்ட்ஸகீஸ் போன்றவர்கள் கிறிஸ்துவை தனிமனித ஆன்மிகக் கொந்தளிப்பின், மெய்த்தேடலின் உருவமாகச் சித்தரித்தவர்கள். யோஸ் சரமாகோ போன்றவர்கள் கிறிஸ்துவை ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் மெய்மையைச் சொன்னவராக காட்டினர்.இந்த ஒவ்வொரு மரபிலும் நூற்றுக்கணக்கான நல்ல நூல்கள் உள்ளன.\nஇத்தனை தீவிரமாக தன் வரலாற்றுடன், மதத்துடன், பண்பாட்டு மரபுடன் உரையாடியிருக்கிறது ஐரோப்பிய இலக்கியம். அதன் இடைவெளிகளைக் கற்பனையால் நிறைதிருக்கிறது. மீண்டும் மீண்டும் புனைந்திருக்கிறது. இதேபோல கிரேக்க மரபு குறித்து, சிலுவைப்போர்கள் குறித்து, மதவிசாரணைகளின் காலகட்டம் பற்றி ஐரோப்பிய இலக்கியம் பல படிகளாக மீண்டும் மீண்டும் புனைந்து பெரும்சித்திரம் ஒன்றை உருவாக்கியிருப்பதைக் காணலாம்.\nஇலக்கியத்தின் வழி இது. அது மதத்தையும் பண்பாட்டையும் வரலாற்றையும் இணையாக மீளாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் பேரிலக்கியங்கள் என்று சொல்பவை அனைத்துமே இதைச் செய்தவையே. கம்பராமாயணமோ பெரியபுராணமோ திருவிளையாடற்புராணமோ.\nஆனால் நம் நவீன இலக்கியத்தில் இந்தப் பணி நிகழ்ந்துள்ளதா அனைத்துக்கும் அடித்தளமிட்ட புதுமைப்பித்தன் இதற்கும் வழிகாட்டினார். ஆனால் அது பெருகியதா அனைத்துக்கும் அடித்தளமிட்ட புதுமைப்பித்தன் இதற்கும் வழிகாட்டினார். ஆனால் அது பெருகியதா இல்லை என்றே சொல்லவேண்டும். இரண்டு காரணங்கள். இங்கே நவீன இலக்கியம் எழுதவந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பண்பாட்டுமரபு, மதம், தத்துவம் ஆகியவற்றில் போதிய அறிமுகம் இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தவாழ்க்கையின் சில சித்திரங்களையே இலக்கியமாக எழுதினர். தன்னைநோக்கி அனைத்தையும் குறுக்கிச் சிறிதாக்கிக் கொள்ளும் தன்மை நம் தீவிர இலக்கியவாதிகளுக்கு இருந்தது. இந்த கோழிமுட்டை வட்டத்தையே இலக்கியம் என எண்ணி அதை நம்பவைக்கவும்செய்தனர்.\nஇரண்டாவது காரணம், நம் சிற்றிதழ்சார் இலக்கியமரபுக்கு இருந்த ஐரோப்பிய வழிபாட்டு மனநிலை. ஐரோப்பாவே நவீன இலக்கியத்தின் பிறப்பிடம் என்பதில் ஐயமில்லை. அவர்களிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்தக்கட்டுரையையே கூட அவர்களிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றித்தான். ஆனால் இங்கிருந்தது எளிய வழிபாட்டு மனநிலை. அடியொற்றும்போக்கு.\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஐரோப்பிய இலக்கியப்போக்குகளில் இருந்து சில ஆக்கங்கள் இங்கே மொழியாக்கம் மூலம் வந்துசேர்கின்றன. இப்போது இதுவே அங்கே அலை என அதைக் கொண்டுவருவோர் சொல்கிறார்கள். அக்கணமே இங்குள்ள இலக்கியம் அதை அப்படியே பின்பற்றத் தொடங்கிவிடுகிறது.\nஇங்கே இரண்டுவகை தீவிர இலக்கியமே உள்ளது. கிராமிய, அன்றாட யதார்த்தத்தையும் அரசியலையும் முன்வைக்கும் நேர்ச்சித்தரிப்புப் படைப்புக்கள். இவை பெரும்பாலும் நேர்மையானவை, ஆகவே நம்மை நாம் அறிய முக்கியமானவை. அவ்வப்போது கலைத்தன்மை கைகூடுபவை. ஆனால் தத்துவமோ வரலாற்றுநோக்கோ அற்றவை. பிறிதொருவகை ஐரோப்பாவிலிருந்து வந்த இலக்கியவடிவங்களையும் மனநிலையையும் பின்பற்றி எழுதப்படுபவை. பெரும்பாலும் போலிப்படைப்புகள். ஒரு சில ஆண்டுகளிலேயே பொருளிழப்பவை.\n ஓர் ஐரோப்பிய நாவல் அதற்கு முன்னால் வந்த நாவல்களின் வடிவ, தத்துவத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. பார் லாகர்க்விஸ்ட் உருவாக்கிய பரபாஸ் என்னும் ஆளுமையின் தலைகீழ் நீட்சியே கசந்த் ஸகீஸின் இரட்டையனாகிய யூதாஸ். இன்றைய புனைவுகள் முன்னரே எழுதப்பட்ட புனைவுகளின் பெரும்பரப்பில் நின்றுகொண்டு அவற்றை அள்ளி மறுபுனைவு செய்கின்றன. நேரடியாக இக்காலத்து மீபுனைவுகளை சென்றடையும் வாசகனுக்கு சிக்கலான ஒருவடிவம் மட்டுமே கிடைக்கும். புனைவை ஒரு புதிர்விளையாட்டு என்று மட்டுமே அவன் புரிந்துகொள்வான். ஆகவே அந்த வடிவத்தை மட்டும் நகலெடுக்க முயல்கிறார்கள் இங்குள்ளவர்கள்.\nஉண்மையில் ஒருவாசகன் ஐரோப்பிய புனைவிலக்கியத்தின் அத்தனைச் சரடுகளிலும் விரிவான வாசிப்பை அடையமுடியாது. உதாரணமாக என் ஆர்வம் மதம், ஓரளவு தத்துவம் சார்ந்தவற்றில் மட்டுமே. இதே தீவிரத்துடன் ஐரோப்பிய இனவாத அரசியலை பற்றிப் பேசும் படைப்பை தொடர என்னால் முடியாது. அறிவியலை விவாதிக்கும் ஒரு புனைவுக்களத்தை தொடவே முடியாது.\nஇங்கே இந்தத் தமிழ்மண்ணில் விக்ஞானவாத பௌத்தம், சைவசித்தாந்தம் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் நான்கு தத்துவமரபுகள் உருவாகி வளர்ந்துள்ளன.பக்திமரபு எழுந்து தாந்த்ரீக மதங்கள் பலவற்றை மறையச்செய்திருக்கிறது.அவை பக்திக்குள் சித்தர் மரபாக முளைத்தெழுந்தன. அந்தத் தத்துவப்பின்புலத்தில் இருந்து வள்ளலார் போன்ற மெய்யியலாளர்கள் எழுந்துள்ளனர். நாத்திகவாதமும் மதச்சார்பின்மையும் எழுந்தன. இவை அனைத்திலும் நவீன இலக்கியத்தின் கோணம் என்ன பண்பாட்டில் மதத்தில் வரலாற்றில் அது எப்படி அது தனக்கான சித்திரத்தை உருவாக்கிக் கொண்டது\nஅந்த ஊடாட்டம் நிகழாததனால்தான் இங்குள்ள பெரும்பாலான வாசகர்களுக்கு இங்குள்ள இலக்கிய ஆக்கங்களுடன் எந்த சந்திப்புப் புள்ளியும் இல்லாமலிருக்கிறது. இன்று நாம் நம்மைநோக்கித் திரும்பவேண்டியிருக்கிறது. இலக்கியம் என்பது வரலாற்றின், பண்பாட்டின் ஓரமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் முணுமுணுப்பு அல்ல. அது வரலாற்றையும் பண்பாட்டையும் உருவாக்கும் பழம்பாடல்.\nவிகடன் தடம்/ நத்தையின்பாதை தொடர்- 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3\nஅனோஜனும் கந்தராசாவும் - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/02/28/227515/", "date_download": "2021-05-14T23:23:59Z", "digest": "sha1:R3HKD2L5DWYREVPXLV75YAWCOXHVGGFO", "length": 7745, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை - ITN News", "raw_content": "\nஅதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை\nஒருதொகை பீடி இலைகளுடன் இருவர் கைது 0 21.மார்ச்\nசுதந்திர தினநிகழ்வுகளை முன்னிட்டு சர்வமத வழிபாடுகள் 0 04.பிப்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 83 பேர் கைது 0 22.அக்\nநாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறித்த பகுதியிலுள்ள மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து வெளியே செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குறித்த காலப்பகுதியில் சிறுவர்களை வாகனங்களுக்குள் வைத்திருப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nதெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..\nஇறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு\nகித்துல் சார்ந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேவையான தொழிநுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது : பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர்\nதேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறைக்கு ஒருபோதும் இடமில்லை : அமைச்சர் ரமேஷ் உறுதி\nLPL போட்டி தொடர் ஜூலை மாதத்தில்..\nஉடற்பயிற்சி மத்திய நிலையங்களை ஒழுங்குப்படுத்த அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் நாமல்\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nகாதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்..\nகரோலின் ஜூரியின் கிரீடம் அயர்லாந்தின் கேட் சைன்டருக்கு..\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/151719-astrological-predictions", "date_download": "2021-05-15T00:08:42Z", "digest": "sha1:QXYLIIMC7ZQ5HY2NDD5LUEP6U5IM3CQI", "length": 16801, "nlines": 309, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 June 2019 - ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை | Astrological predictions - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nநேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி\nபுதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை\nவித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே\n - மிதியடி தயாரிப்பு... இடவசதி தேவையில்லை... மின்சார செலவு இல்லை\nஎதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்\nவாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும் - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா\nவாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும் - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்\nநம்பிக்கை: வெண்புள்ளி பாதிப்பு... வென்றுகாட்டிய லாவண்யா\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nபெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்\nவித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்\nஅசத்தல் அம்மா - மகள்: மனசுக்கு நேர்மையா இருந்தால் போதும்\nஉங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா\nகுழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nஎம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா\nஎக்ஸ்பிரஸ் குக்கிங்: குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்...\nஅஞ்சறைப் பெட்டி: சமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் - கற்பாசி\nபாதுகாப்பு: வெயிலுக்கு மட்டுமல்ல... சன் ஸ்க்ரீன் - அழகுக்கலை நிபுணர் மேனகா\nசருமம்: வியர்வை வாடையை விரட்டலாம்\n - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nகுழந்தையின் மூளைக்கும் உணவு கொடுக்கணும்\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி ம��தல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-14T23:07:21Z", "digest": "sha1:BCKSX6MNUB3DZ4O4UYDMNSRL3T4YR62Y", "length": 5394, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் ராஜாவயல்தேவையா? ராஜாவயல் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாக��் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n ராஜாவயல் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் ராஜாவயல்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991829.45/wet/CC-MAIN-20210514214157-20210515004157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}