diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0014.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0014.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-21_ta_all_0014.json.gz.jsonl"
@@ -0,0 +1,574 @@
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1005211/amp?ref=entity&keyword=Peranamallur", "date_download": "2021-05-06T01:14:55Z", "digest": "sha1:4IFANP4QPZO7X5ET4ESSAJJPJG5RVMJS", "length": 9325, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரணமல்லூரில் பொதுமக்கள் மகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nபெரணமல்லூர், ஜன.5: பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள பெரிய ஏரி 2வது முறையாக நிரம்பி வழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த மாதம் நிவர், புரெவில் புயலால் தொடர் மழை பெய்தது. இதனால், பெரணமல்லூர் ஒன்றியத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிந்தது. இதில், பெரணமல்லூர் பெரிய ஏரியும் நிரம்பி வழிந்தது. நீர் நிரம்பி வழிந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து ஏரி நிரம்பி வழிவது நின்றது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. அதன்படி, பெரணமல்லூர் பகுதியில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பெரிய ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று முதல் மீண்டும் 2வது முறையாக பெரிய ஏரி நிரம்பி வழிய தொடங்கியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பியோட்டம் ஜமுனாமரத்தூரில் பரபரப்பு 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு\nமாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் திருவண்ணாமலையில்\n100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் திடீர் மறியல் பிடிஓ பேச்சுவார்த்தை கலசபாக்கம் அருகே பரபரப்பு\n106 யூனிட் மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது போளூர் அருகே குடோனில்\nைகைதான கோவிந்தசாமி. (தி.மலை) கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்\n100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை ஆரணியில் பரபரப்பு\nசேத்துப்பட்டு அருகே =ஓய்வு விஏஓ கார் மோதி பலி\nகலசபாக்கம் அடுத்த கடலாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசம் பிடிஓ வழங்கினார்\nசேத்துப்பட்டில் கொரோனா தடுக்க ஆலோசனை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது\nஉரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிகள் நூதன போராட்டம்\nவதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: வ���்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல் கலசபாக்கத்தில் ெபாதுமக்களுக்கு விழிப்புணர்வு\nதொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் திருமணம் மற்றும் விழாக்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்: பந்தல் அமைப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nமுதியவரை சரமாரி தாக்கிய வாலிபர்கள் கஞ்சா விற்கும் இடம் எங்கே\nசாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள் விடுமுறை தினமான நேற்று\nவந்தவாசி அருகே பரபரப்பு...ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு கோஷ்டி மோதலில் 62 பேர் மீது வழக்கு\nசெய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nகொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு\nமத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648475/amp?ref=entity&keyword=Countries", "date_download": "2021-05-06T00:05:29Z", "digest": "sha1:P5I3W67QKGJ2HWTY3IG6H6ENR5ZAD74Z", "length": 9153, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய கொரோனா 60 நாட்டில் பரவியது | Dinakaran", "raw_content": "\nபுதிய கொரோனா 60 நாட்டில் பரவியது\nஜெனீவா: இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ், 60 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 100-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரே அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஉருமாறிய இந்த கொரோனாவால் ஏற்படும் சூழல்களை எதிர்கொள்ள மாநிலங்கள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் உலகின் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தற்போது 60 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்என்றும் சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.24 கோடியாக அதிகரிப்பு. பாதிப்பு 15.49 கோடியாக அதிகரிப்பு\n2019ல் அமேசான் தலைவர் விவாகரத்து பெற்ற நிலையில் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி திடீர் விவாகரத்து\nமெக்சிகோவில் மேம்பாலத்துடன் விழுந்து நொறுங்கிய மெட்ரோ ரயில்: 20 பேர் பலி... 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.41 கோடியை கடந்தது: தினசரி பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா நம்பர் 1\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,226,727பேர் பலி\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.34 கோடியை கடந்தது: தினசரி பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா நம்பர் 1\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,215,686 பேர் பலி\nஇந்தியாவிற்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்புகிறது இங்கிலாந்து\nஎங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா அரசு கடும் எச்சரிக்கை \nஇந்தியாவுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க, ஐ.நா., தயாராக உள்ளது: ஆன்டோனியோ கட்டரெஸ்\nபிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் அதிகாலையில் இந்தியா வந்தது\nஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே குண்டு வெடிப்பு: மாணவர்கள் உள்பட 30 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் குறையும் பாதிப்பு.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,205,682 பேர் பலி\nஆப்கானில் இருந்து அமெரிக்க படை வாபஸ் முறைப்படி தொடங்கியது\nஇந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை: ஆஸி. அரசு எச்சரிக்கை\n4ம் தேதியில் இருந்து யாரும் வரக் கூடாது: இந்தியர்களுக்கு அமெரிக்கா தடை\nஇந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை; தற்காலிக ஊரடங்கு போதுமானது: அமெரிக்க மருத்துவர்\nகொரோனாவை கட்டுப்படுத்த தே��ிய ஊரடங்கு அறிவிப்பதே சிறந்த வழி: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/652805/amp?ref=entity&keyword=faction%20clash", "date_download": "2021-05-06T01:34:03Z", "digest": "sha1:UT4O7MW5BIBCK55DR23TBE3TH2KNBC2F", "length": 7864, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "கல்வான் மோதல் எதிரொலி!: எல்லையில் ஏராளமான இந்திய வீரர்கள் குவிப்பு..மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..!! | Dinakaran", "raw_content": "\n: எல்லையில் ஏராளமான இந்திய வீரர்கள் குவிப்பு..மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..\nடெல்லி: கல்வானில் கடந்த ஆண்டு நடந்த மோதலுக்கு பின் இந்திய வீரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எல்லையில் சீன வீரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ள போதும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666501/amp?ref=entity&keyword=Chinese%20Foreign%20Ministry", "date_download": "2021-05-06T00:00:08Z", "digest": "sha1:6OA4S54EZ573YL56TRHQKZ2LNYJVP5DZ", "length": 11254, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓட்டுநர் உரிமம், பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nஓட்டுநர் உரிமம், பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லி : ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு அலுவலக பணிகளும் முடங்கின. இதன்காரணமாக, பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், பல்வேறு வாகனங்களின் ஆர்.சி., பர்மிட், தகுதிச் சான்று ஆகியவற்றை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து, காலாவதியான இந்த ஆவணங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் அவ்வப்போது இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக மார்ச் 31 வரை ஆவணங்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த சலுகையை 2021 ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘கடந்த பிப்ரவரி ��ுதல் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் 2021 ஜூன் 30 வரை செல்லத்தக்கதாக கருதப்படும்’ என கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nநாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nஇது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.. மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு ஊழியர்கள் 50% பேருக்கு நாளை முதல் சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஅதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..\nஅரசு அலுவலகங்களில் 50% வருகை மட்டுமே இருக்கும்.. நாளை முதல் உள்ளூர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு\nகர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா\nமனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..\nதமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்.. எளிய முறையில் பதவியேற்பு விழா\nஎந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%BF%AB", "date_download": "2021-05-06T00:44:08Z", "digest": "sha1:LPWJKHSDLPS5N3NLFJAP6F5PASPC6N5B", "length": 4404, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "快 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - fast; quickly) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/boxing-test-expected-changes-in-the-indian-team-238220/", "date_download": "2021-05-06T01:20:48Z", "digest": "sha1:ZMX3EMVD5FQ6QFOEUZ6OYMC6I37KWPQ6", "length": 14821, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Boxing Test Expected changes in the Indian team", "raw_content": "\nபாக்சிங்டே டெஸ்ட் : இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்\nபாக்சிங்டே டெஸ்ட் : இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்\nவிராட்கோலி, முகமது ஷமி இல்லாத நிலையில், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் மோசமான ஆட்டம், அடிலெய்டில் நடந்து முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி என இந்திய அணியை பெரும் கவலைகள் வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ள பாக்சிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில என்ன மாற்றம் இருக்கும், வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற பல கேள்வி எழுந்துள்ளது. ஷமிக்கு மாற்று வீரர் யார்\nவிராட்கோலி, முகமது ஷமி இல்லாத நிலையில், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் மோசமான ஆட்டம், அடிலெய்டில் நடந்து முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி என இந்திய அணியை பெர���ம் கவலைகள் வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ள பாக்சிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில என்ன மாற்றம் இருக்கும், வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற பல கேள்வி எழுந்துள்ளது.\nஷமிக்கு மாற்று வீரர் யார்\nமுதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கின் போது வேகப்பந்துவீச்சாளர் ஷமி கைவிரலில் காயமடைந்தார். பரிசோதனையில் அவரது காயம் பெரிதாக இருந்ததால், அவர் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்கும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த இடத்திற்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படலாம் என தெரிகிறது.\nஏனெனில்,மெல்போர்னில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்பதால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சைனா மேன் குல்தீப் யாதவும் இந்த போட்டியில் இருக்கிறார். ஆனால் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு மாற்றாக முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனிஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பிடிக்க காத்திருக்கின்றனர். ஆடுகளத்தில் ஓரளவு வேகம் இருப்பதாக நிர்வாகம் உணர்ந்தால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nபேட்டிங்கில், பிருத்வி ஷா முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அடுத்தடெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக ஆடும் லெவன் அணியில், பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய U-19 உலகக் கோப்பை அணியின் வீரர் சுப்மான் கில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. 21 வயதான அவர் தனது டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கிறார்.\nமேலும் கேப்டன் கோலி அணியில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால் ராகுல் சமீபத்திய காலங்களில் டெஸ்டில் பிரகாசிக்கவில்லை. இருந்தாலும் கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ராகுல் தனது முதல் டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் தொடங்கினார். அந்த அனுபவம் இருப்பதால் அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடிலெய்டில் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய விருத்திமான் சஹா, முதல் இன்னிங்சில் 9 இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சஹா இந்தியாவின் சிறந்த ’கீப்பர், ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சஹா டெஸ்ட் போட்டிகளில் கடந்த 13 இன்னிங்ஸ் களில் ஒரு அரைசதம் கூட பதிவு செய்யவில்லை.\nஇதனால் அவருக்கு மாற்றாக ரிஷாப் பந்த் அணியில் சேர்க்கப்படலாம். இதில் பண்ட் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 73 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். மேலும் டெல்லி அணியின் விக்கெட் கீப்பருக்க ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் உள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇந்தியா அணிக்கு உதவ டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் : வெங்க்சர்க்கார்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nவீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்து\nIPL-ஐ ஆட்டிப் படைக்கும் கொரோனா: சிஎஸ்கே குழுவில் 3 பேருக்கு பாதிப்பு\nஇங்கே ராயுடு, அங்கே பொல்லார்டு… இடி இடித்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nசிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்\nடெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-bangalore-shatabdi-express-cancelled-due-to-poor-patronage-south-western-railway-announced-297027/", "date_download": "2021-05-06T00:52:29Z", "digest": "sha1:D2T7NDA53TQJ4MTGNUWC7QI4TIZ5RS4Y", "length": 9942, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Bangalore Sathapthi Special Train Cancel சதாப்தி ரயில் ரத்து", "raw_content": "\nகொரோனா எதிரொலி; சென்னை – பெங்களூரு ரயில் சேவை நிறுத்தம்\nகொரோனா எதிரொலி; சென்னை – பெங்களூரு ரயில் சேவை நிறுத்தம்\nபயணிகளின் வரத்து குறைவால் சென்னை பெங்களுர் இடையே செல்லும் சதாப்தி ஸ்பெஷல் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரும்பாண்மையான மக்கள் தொற்று ஏற்படுவதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களின் நகர்வை கட்டுப்படுத்தும் விதமாகவும் பல தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன.\nகொரோனா அச்சம் மற்றும் கட்டுப்பாடுகளின் எதிரொலியாக, பயணிகளின் வரத்து குறைவால் சென்னை பெங்களுர் இடையே செல்லும் சதாப்தி ஸ்பெஷல் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nவண்டி எண் 02028 கே.எஸ்.ஆர் பெங்களூரு – சென்னை மத்திய சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர, காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்படும். பயணிகள் வரத்து குறைவுக் காரணமாக நேற்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதேபோல், வண்டி எண் 02027 சென்னை சென்ட்ரல் – கே.எஸ்.ஆர் பெங்களூரு சதாப்தி ஸ்பெஷல் சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய் கிழமைகளைத் தவிர அனைத்து நாட்களிலும் மாலை 5.30 மணிக்கு புறப்படுவது வழக்கம். தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, புதன்கிழமை முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nசென்னையை விட சிறு நகரங்களில் மோசமாக ��ரவும் கொரோனா வைரஸ்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1127:2008-05-01-18-25-37&catid=68&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2021-05-06T01:03:35Z", "digest": "sha1:BUSMUEROVTD4TRVSXVIBUNETT56N75QC", "length": 29337, "nlines": 32, "source_domain": "tamilcircle.net", "title": "விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு", "raw_content": "விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2008\nவெளியிடப்பட்டது: 01 மே 2008\nஉலகமயத்தால் நாசமாக்கப்பட்ட விவசாயம், வங்கி கடன் தள்ளுபடி என்ற கசர்ச்சியால் சீர்பட்டு விடாது.\nஅடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதால், 200809ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கையும், தமிழக அரசின் வரவுசெலவு அறிக்கையும் விவசாயிகளைக் கவரும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nமைய அரசு 60,000/ கோடி ரூபாய் பெறுமான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது; தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாகக் குறைப்பு; 1,500 கோடி ரூபாய் பெறுமான புதிய விவசாயக் கடன்; பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஐந்து ஏக்கர் வரை விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு / குறு விவசாயிகள், 31.3.2007 முடிய பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் அல்லது அந்த தேதி வரை நிலுவையாக இருக்கும் அவர்களின் கடன்களை ரத்து செய்ய ரூ.50,000 கோடியும்; ஐந்து ஏக்கருக்கு மேல் நில உடைமை வைத்திருக்கும் விவசாயிகள், தாங்கள் மேற்படி வங்கிகளில் 31.3.2007க்குள் வாங்கிய அல்லது தங்களின் பெயரில் நிலுவையில் உள்ள கடன்களில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் அடைத்து விட்டால், மீதமுள்ள 25 சதவீதக் கடனை ரத்து செய்ய ரூ. 10,000 கோடியும் ஒதுக்கப் போவதாக மைய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த அளவுகோலுக்குள் வரும் விவசாயக் கடன்கள் அனைத்தையும் 30.06.2008க்குள் ரத்து செய்துவிடுவோம் என்றும் மைய அரசு உறுதியளித்திருக்கிறது.\nவிவசாயத்தில் உலகமயம் புகுத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவெங்கும் விவசாயிகள், மீளவே முடியாத கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். அக்கொள்கைப்படி விவசாயிகளுக்கு மானியம்கூடத் தரக்கூடாது என வாதிட்டு வரும் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் மான்டேக் சிங் அலுவாலியா கும்பலிடமிருந்து இந்தக் கடன் தள்ளுபடியைப் பெறுவதற்கு, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்தது.\nஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா எனப் பரவிய விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் என்ற சூறாவளி கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில்தான் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், விதர்பாவைச் சேர்ந்த 1,242 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் (மார்ச் 22 முடிய) 220 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பருத்தி விவசாயிகள���ன் இந்தக் \"\"கலகம்''தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.\nஎனினும், விதர்பாவைச் சேர்ந்த 18 இலட்சம் பருத்தி விவசாயிகளுள் பெரும்பாலானோருக்கு இக்கடன் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பேயில்லை. ஏனென்றால் விதர்பாவைப் பொருத்தவரை, இப்பகுதியில் சராசரி நிலஉடைமை 7.5 ஏக்கராக இருப்பதால், அரசின் கடன் தள்ளுபடியில் இருந்து, பருத்தி விவசாயிகள் விலக்கப்பட்டு விடுவார்கள். விதர்பாவைச் சேர்ந்த சிறு விவசாயிகளிடம் கூட ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உடமையாக இருப்பதற்குக் காரணம், இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதுதான். அதேசமயம், பாசனவசதி மிக்க மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறு விவசாயிகளின் சராசரி நில உடைமை ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருப்பதால், அவர்களுக்குக் கடன் தள்ளுபடியால் பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.\n\"\"விதர்பாவின் பருத்தி விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் அளவிற்குதான் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கும்; அதேசமயம், மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரும்பு, திராட்சை விவசாயிகளுக்கு இச்சலுகை 6,000 கோடி ரூபாயாக இருக்கும்'' என்கிறார், விதர்பா மக்கள் இயக்கத்தின் தலைவர் கிஷோர் திவாரி. அதனால்தான், விதர்பா பகுதி விவசாயிகள் நஞ்சைபுஞ்சை என்ற நிலவள வேறுபாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு, கடன் தள்ளுபடிக்கான அளவுகோலை மாற்ற வேண்டும் எனக் கோரத் தொடங்கியுள்ளனர்.\nஅதிகாரத்தில் இருக்கும் மெத்த படித்த மேதாவிக் கும்பலோ, \"\"தான் பிடித்த முயலுக்கு மூணே கால்'' என அடம் பிடித்து, கடன் தள்ளுபடி நிபந்தனையை மாற்ற மறுக்கிறது. அதனால்தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நிற்காமல் தொடர்கிறது. அறுவடைப் பண்டிகையான ஹோலியன்று கூட மூன்று பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பாவில் எட்டு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி என்ற அளவில் தற்கொலைச் சாவுகள் தொடருவதாகக் கூறுகிறார், கிஷோர் திவாரி.\nநஞ்சை, புஞ்சை என்ற வேறுபாடு மகாராஷ்டிராவில் மட்டுமின்றி, இந்தியாவெங்கிலும், காணப்படக்கூடியது. மைய அரசின் அளவுகோலின்படி பார்த்தால், ஆந்திராவின் அனந்தப்புர், ராயலசீமா பகுதிகள், தமிழகத்தின் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள், குஜராத்��ின் கட்ச், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான புஞ்சை விவசாயிகளுக்கு, இக்கடன் தள்ளுபடியால் எந்தப் பலனும் கிடைக்காது. இவர்கள் தங்களின் வங்கிக் கடனில் 25 சதவீதம் ரத்து செய்யப்படும் சலுகையைப் பெற வேண்டும் என்றால், 75 சதவீதக் கடனை ஒரே தவணையில் அடைக்க வேண்டும். அந்த அளவிற்கு வசதியிருந்தால், விவசாயி ஏன் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரிப் போராடியிருக்க வேண்டும் தற்கொலை முடிவை தெரிவு செய்திருக்க வேண்டும் தற்கொலை முடிவை தெரிவு செய்திருக்க வேண்டும் இதுவொருபுறமிருக்க, \"\"வங்கிக் கடனை, கந்துவட்டிக்குக் கடன் வாங்கி அடைத்துவிட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு மைய அரசு என்ன நிவாரணம் வழங்கப் போகிறது இதுவொருபுறமிருக்க, \"\"வங்கிக் கடனை, கந்துவட்டிக்குக் கடன் வாங்கி அடைத்துவிட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு மைய அரசு என்ன நிவாரணம் வழங்கப் போகிறது'' என்ற கேள்வியை விவசாயிகளே எழுப்பி வருகின்றனர்.\nதேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம், விவசாயிகளின் கடன் பிரச்சினை பற்றி 2003ஆம் ஆண்டு அளித்துள்ள அறிக்கையில், \"\"இந்தியாவில் 10இல் எட்டு விவசாயக் குடும்பங்களுக்கு ஐந்து ஏக்கர் அல்லது அதற்குக் குறைவான நிலம் சொந்தமாக இருப்பதாகவும்; இதில் 50 சதவீதக் குடும்பங்கள், கந்துவட்டிக்காரர்களிடம் சராசரியாக 9,000 ரூபாய் வரை கடன்பட்டிருப்பதாகவும்'' குறிப்பிட்டுள்ளது.\n\"\"இந்திய விவசாயிகளுள் 42.3 சதவீதத்தினருக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை; அவர்கள் பயிர்க் கடனுக்குக் கந்துவட்டிக் கும்பலைத்தான் நம்பியிருக்கிறார்கள்; 2003ஆம் ஆண்டு நிலவரப்படி விவசாயிகளின் கந்துவட்டிக் கடன் 43,000 கோடி ரூபாயாகும்'' என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். இப்புள்ளிவிவரங்கள்கூட முழுமையானது; உண்மையானது எனச் சொல்லி விட முடியாது.\nகந்துவட்டிக் கும்பலின் அச்சுறுத்தலுக்கும், அவமதிப்புக்கும் பயந்துதான், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் நிலங்களைச் சட்டவிரோதமாகப் பறித்துக் கொள்ளும் அளவிற்கு அபாயகரமானதாக கந்துவட்டிக் கும்பல் வளர்ந்து நிற்கிறது. \"\"கடன் நிவாரண கமிசன் ஒன்றை அமைத்து, அதன் மூலம் தங்களின் கந்துவட்டிக் கடனை அடைப்பதற்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும்'' என விவசாயிகள் கோரி ���ருகிறார்கள். ப.சிதம்பரம் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதோடு, கந்துவட்டிக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கையை விரித்து விட்டார்.\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கந்துவட்டிக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலிடம் பட்ட கடன்கள் அனைத்தையும் நட்டஈடின்றி ரத்து செய்ய எந்தவொரு மாநில அரசும் தயாராக இல்லை. பஞ்சாப் மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கான கட்டணத்தைக் கொடுக்கும்பொழுது, அதில் 67 சதவீதத்தைப் பணமாக, கந்துவட்டிக்காரர்கள் மூலம் விவசாயிகளுக்குக் கொடுப்பதை சட்டமே அங்கீகரிக்கும் அளவிற்கு, அக்கும்பலின் அரசியல் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. கந்துவட்டிக் கடன் கொடுமையைக் கண்டு கொள்ளாமல், வங்கிக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தால்கூட, அது பாதிக் கிணறு தாண்டிய கதையாகத்தான் முடியும்.\n\"\"இந்திய வங்கித் துறையின் வளர்ச்சி மற்றும் தற்காலப் போக்கு'' எனும் தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், \"\"2003ஆம் ஆண்டு தொடங்கி 2006 வரையிலும் பொதுத்துறை வங்கிகள், விவசாயிகளுக்குக் கொடுத்த கடனில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான கடன்கள் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும்; 2006ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி அதற்கு முந்தைய ஆண்டுக் கடன்கள் முழுமையாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும்; 2006ஆம் ஆண்டின்படி, பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள மொத்த விவசாயக் கடன்களில் சிறு/குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் 22,507 கோடி ரூபாய் தான்'' என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், வங்கிகளில் சிறு/குறு விவசாயிகள் வாங்கியுள்ள கடனில் 50,000 கோடியை ரத்து செய்யப் போவதாக ப.சிதம்பரம் கூறியிருப்பதை உண்மைக்குப் புறம்பான, ஊதிப் பெருக்கப்பட்ட, ஓட்டுப் பொறுக்குவதற்கான கவர்ச்சி அறிவிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்; இல்லையென்றால், விவசாயிகளின் பெயரைச் சொல்லி, வேறெந்த கும்பலோ கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகையை அடைக்கும் திருட்டுத்தனமாக இருக்க வேண்டும்.\nஇந்தக் கவர்ச்சி வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ப.சிதம்பரம் பொதுத்துறை வங்கிகள் / கூட்டுறவு வங்கிகள் 31.3.2007 முடிய எவ்வளவு விவசாயக் கடன்களை வழங்கியுள்ளன அதில் சிறு/குறு விவசாயிகளுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது அதில் சிறு/குறு விவசாயிகளுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது விவசாயக் கடன் தள்ளுபடிக்காக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது விவசாயக் கடன் தள்ளுபடிக்காக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது போன்ற விவரங்களை பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடாமல், ஒதுக்கித் தள்ளிவிட்டார் போலும்.\nஇன்னும் விளக்கமாகச் சொன்னால், விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வார்த்தை பட்ஜெட் அறிக்கையில் எங்குமே இடம் பெறவில்லை; அதற்காக பட்ஜெட்டில் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ப.சிதம்பரம் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் படிக்கும்பொழுது, விவசாயக் கடன் தள்ளுபடியை ஒரு திடீர் அறிவிப்பாகத்தான் வெளியிட்டார்.\nமைய அரசால், கூட்டுறவு வங்கிகளைச் சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, \"\"கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது, கடனைத் தள்ளுபடி செய்வது ஆகிய நிர்வாக நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டை அறவே ஒழித்து விட வேண்டும்'' என்ற ஆலோசனையை ஏற்கெனவே வழங்கியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நிலுவையாக உள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய ரூ. 18,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, இப்பரிந்துரையை அமல்படுத்த மைய அரசும், மாநில அரசுகளும் தயாராக இருந்து வந்தன. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி என்ற கவர்ச்சியின் பின்னே, கூட்டுறவு வங்கிகளை அரசின் பிடியில் இருந்து விடுவிக்கும் இரகசியத் திட்டம் மறைந்திருக்கக் கூடும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே சந்தேகிக்கின்றனர்.\n\"\"நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். சர்வதேச விலை ஏற்ற/இறக்கங்கள், உள்ளூர் இடைத்தரகர்களின் ஆதிக்கம் போன்றவற்றால் விவசாயிகளுக்கு நட்டமேற்படுவதைத் தடுக்க, \"விலை நிலைப்படுத்தல் நிதியம்' ஒன்றை உருவாக்க வேண்டும்; விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதைத் தடுக்க வேண்டும்; விவசாயிகள் பெயரில் தரப்படும் உர மானியத்தை உரக் கம்பெனி முதலாளிகள் சுருட்டிக் கொள்வதைத் தடுக்க வேண்டும்; பொதுத்து��ை வங்கிகள், விவசாயத்திற்குக் கடன் வழங்குவதற்கு முன்னுரிமை தருவதோடு, விவசாயக் கடனுக்கான வட்டியை 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும். கடன் வலையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவிட கடன் நிவாரண கமிசன் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.'' இவைதான், விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்.\nஉலகமயம் என்ற பெயரில் விவசாயத் தொழில் சூதாட்டமாக மாறிப் போனதை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் உட்பொருள். ஆனால், ப.சிதம்பரமோ இந்த அடிப்படையான உற்பத்தி சார்ந்த கோரிக்கைகளுள் ஒன்றைக் கூட ஏற்கவில்லை. மாறாக, அழும் குழந்தையை மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல, கடன் தள்ளுபடி என்ற கவர்ச்சிகரமான, அரைவேக்காட்டுத்தனமான திட்டத்தை அறிவித்திருக்கிறார்.\nஅரசின் வருமானம் கடந்த பட்ஜெட்டை விட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டாலும், உணவு மானியம், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், கல்வி, சுகாதாரம், பாசன வசதி, பயிர்க் காப்பீடு உள்ளிட்டு எந்தவொரு சமூக நலத் திட்டத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. ப.சிதம்பரத்தைப் பொருத்தவரை, 9 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைக் கட்டிக் காக்க வேண்டும்; பற்றாக்குறையைக் குறைத்து, உலக வங்கியின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். தனது முதல் இலக்கை அடைய தரகு முதலாளிகளுக்கும், மேட்டுக்குடி கும்பலுக்கும் வரிச் சலுகைகளை வாரியிறைத்திருக்கும் ப.சிதம்பரம், இரண்டாவது குறிக்கோளை நிறைவேற்ற, மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/blog-post_12.html", "date_download": "2021-05-06T00:47:14Z", "digest": "sha1:Q4XOR6HRRCXY4GFORNFAYZ524OORY42P", "length": 34720, "nlines": 349, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு!", "raw_content": "வெள்ளி, 12 பிப்ரவரி, 2021\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட தொடரும் எண்ணமும் எழுத்தும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஉப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது போல, நட்பு இருந்தால் தான் வாழ்க்கைஇனிக்கும்.\nகடந்த கால நட்புகள் சிலரை இழந்திருந்தாலும், இன்றும் தொடரும் சில நட்புகள் மகிழ்ச்சியைத் தருபவை தான்.\nசமீபத்தில் முகநூலில் உலவிக் கொண்டிருந்தபோது பதிவர் திரு ரமணி அவர்கள் தில்லி வந்திருப்பது தெரிந்தது. எங்கே இருக்கிறார், எத்தனை நாட்கள் இருப்பார் என்பதைக் கேட்டுக் கொண்டு முடிந்தால் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தேன். அவர் தில்லிக்கு ஒரு உறவினர் இல்ல விழா ஒன்றிற்கு வந்திருப்பதாகச் சொன்னதால் விழா முடிந்த பிறகு, முடிந்தால் சந்திப்போம் என்று சொல்லி இருந்தேன்.\nநேற்று அலுவலகத்தில் இருந்த போது, அவரிடமிருந்து அழைப்பு - உங்கள் அலுவலகத்தின் அருகே தான் இருக்கிறேன் என்ற தகவலுடன். தீநுண்மி காரணமாக சுற்றுலா தலங்கள் பலவும் மூடப் பட்டிருக்கின்றன. திறந்திருக்கும் சில இடங்களிலும் நிறைய கட்டுப்பாடுகள் என்பதால் அவரால் நினைத்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. பாராளுமன்றக் கூட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகம். எங்கள் அலுவலகப் பக்கம் இருக்கும் ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கூடவே சில கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்தியா கேட் பகுதியில் கூட மக்களை அனுமதிப்பதில்லை.\nஇங்கே பார்க்க வேறென்ன இருக்கிறது என்று கேட்டபோது, பக்கத்தில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம் பற்றிச் சொல்லி, எனது அலுவலகம் தாண்டி தான் செல்ல வேண்டும் - அதனால் உங்களை நானும் சந்தித்து விடுகிறேன் என்று சொல்லி, வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு சில நிமிடங்கள் அவரைச் சந்தித்து வந்தேன். 1 செப்டம்பர் 2013 அன்று நடந்த சென்னை பதிவர் சந்திப்பின் போது அவரைச் சந்தித்தது - அதன் பிறகு இப்போது - நேற்று - 11 ஃபிப்ரவரி 2021 சந்தித்தேன் பதிவுலகம், பதிவர்கள், முகநூல்/ட்விட்டர் பக்கம் சென்றுவிட்ட பதிவர்கள் என கிடைத்த நேரத்தில் கொஞ்சம் பேசியபடியே நடந்தோம். அவரையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்ற முறை என்னையும் திரு ரமணி ஜியையும் எனது மகள் படம் எடுத்தார் என்றால் இந்த முறை படம் எடுத்தது திருமதி ரமணி ஜி. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.\nஅலுவலக நேரம் என்பதால் அவருடன் இணைந்து அருங்காட்சியகத்திற்குச் செல்ல முடியாத சூழல். அவரது தில்லி பயணத்தில் அவரைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. பெரும்பாலும் பதிவுலக நண்பர்கள் யார் தில்லி வந்தாலும், எனக்குத் தெரிந்தால் நிச்சயம் சந்திக்க முயற்சிப்பேன். இந்த முறை ரமணி ஜி அடுத்த சந்திப்பு யாருடனோ\nஇன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன் நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:19:00 முற்பகல்\nLabels: இணையம், தில்லி, பதிவர் சந்திப்பு, பதிவர்கள், பொது\nதலைநகர் வந்த தகவல் தெரிந்தும் தொடர்பு கொண்டதும்/தம் அலுவலகப் பகுதிக்கு வந்த தகவல் தெரிந்ததும் பல்வேறு அவசரப் பணி இருக்கிற சூழலிலும் உடன் எதிர் வந்து பேசியும் குளிர்பானம் வழங்கி குளிர்வித்ததும் பார்க்க முடியக் கூடிய இடங்கள் குறித்து தெளிவான வழிகாட்டிய தலைநகரப் பதிவருக்கு...தலையாயப் பதிவருக்கு மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்..(ஊர் திரும்பியதும் விரிவான பதிவெழுதும் எண்ணமிருக்கிறது)\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:45\nதலைநகரில் உங்களைச் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி ரமணி ஜி. உங்கள் பக்கத்தில் விரிவான பதிவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபதிவர் சந்திப்பு நிகழ்வுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் வாழ்த்துகள் ஜி\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:45\nபதிவர் சந்திப்பு நிகழ்வுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தருபவை - உண்மை தான் கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nsury siva 12 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:28\nபதிவுலகம் பழைய காலம் போல இனியும் தொடருமா என்ற ஏக்க நிலை உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட நம்முடன் அளவளாவிக்கொண்டு இருந்த அனைவருமே இப்போது முகநூல் சார்ந்து இருக்கிறார்கள்.\nநீங்கள் சென்னைக்கு வரும்போது சந்திக்க விரும்பிகிறேன் . மூப்பு காரணமாக வும் இந்த கிருமி காரணமாகவும், அதிகம் வெளியில் செல்லமுடியவில்லை.\nஉங்கள் தொடர் பதிவுகள் இப்போது தான் கவனித்தேன்.\nநான் வருகிற மாதம் சென்னை வருகையில் உங்களை சந்திக்க எண்ணியுள்ளேன்.சென்னை சந்திப்பின் போது உங்களுடன் தேநீர் அருந்தியபடி கலந்துரையாடியது இ���்னும் நினைவில் பசுமையாய்...\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:47\nஉண்மை தான் சுப்பு தாத்தா - முகநூல் சார்ந்து விட்டவர்கள் தான் அதிகம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி. சென்னை வரும்போது தகவல் சொல்கிறேன் - சந்திப்போம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:47\nசென்னையில் சுப்பு தாத்தாவுடன் சந்திப்பு - வாழ்த்துகள். சந்தித்த பின் உங்கள் பக்கத்திலும் எழுதுங்கள் ரமணி ஜி.\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 12 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:21\nபதிவர் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nடெல்லியில் முன்பு குடும்பத்துடன் சந்திப்பு நடத்தியது நினைவுகளில்.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:48\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. சந்திப்புகள் மகிழ்ச்சியை தர வல்லவையே.\nதில்லியில் நாம் சந்தித்தது இன்னமும் நினைவில்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nஸ்ரீராம். 12 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:10\nவாசகம் அருமை. ரமணி சாருடனான சந்திப்பு மகிழ்ச்சி. விரைவில் டெல்லியில் உங்களை இன்னொரு பிரபல பதிவர் சந்திக்க இருக்கிறார்.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:49\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. //விரைவில் டெல்லியில் உங்களை இன்னொரு பிரபல பதிவர் சந்திக்க இருக்கிறார்// - ஆவலுடன் காத்திருக்கிறேன் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:50\nஉங்களுக்கும் பதில் தெரிந்து விட்டதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nதிண்டுக்கல் தனபாலன் 13 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:02\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nபொதுவாகப் பதிவர்களை நான் தேடிப் போய் சந்திப்பது/சந்தித்தது குறைவு. ரேவதியை அவங்க வீட்டில் பார்த்திருக்கேன். அதே போல் ஶ்ரீராம்.கேஜிஎஸ், கேஜிஜி மூவரும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. உங்களை உங்க வீட்டில் சந்தித்தேன். அதன் பிறகு பல சந்திப்���ுகள் மற்றப் பல பதிவர்கள் எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:56\nதில்லி வரும் பதிவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தில்லி வரும் தகவல் தெரிந்தால் முடிந்த வரை சந்தித்து விடுகிறேன் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 13 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:53\nபதிவர்களை சந்திப்பது போல மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்றும் இல்லை.\nதில்லிக்கு வரும் மற்றொரு பதிவர் மிகப் பிரபலம்.\nஅந்த சந்திப்பும் சீக்கிரம் நடக்க வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:57\nதில்லிக்கு வரும் பிரபல பதிவரை சந்திக்க நானும் காத்திருக்கிறேன் வல்லிம்மா. உங்கள் இல்லத்திற்கு வந்து சந்தித்தது இன்னமும் நினைவில்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/62880/", "date_download": "2021-05-06T01:35:37Z", "digest": "sha1:WDZZABZIFIDGADZ6TFL25OPAQ6K5QGQA", "length": 24280, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணையும் கண்ணிகளின் வலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் இணையும் கண்ணிகளின் வலை\nநீலம் வாசிக்கும்போது சில இடங்கள் ஏன் இத்தனை விரிவாக வந்துகொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. உதாரணமாக இந்திரனை கிருஷ்ணன் தடுக்கும் அத்தியாயம். இந்திரவிழாவில் வேதவேள்விகள் செய்யப்பட்டன. அதை கிருஷ்ணன் தடுத்தார். கோவர்த்தனகிரி பூசையை ஆரம்பித்தார். சுவிரா ஜெயஸ்வால் அதைத்தான் சொல்கிறார். ஐராவதி கார்வேயும் அதைப்போலத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் ஞாபகம்\nஇரண்டு விஷயங்கள்தான் அதிலே முக்கியம். அதாவது வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆகவே நல்லசெயல் நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்கிறார்.தத்துவார்த்தமாகப் பார்த்தால் அவர் சடங்குசம்பந்தமான கர்மக் கொள்கையை மறுதலிக்கிறார். தனிமனிதன் சம்பந்தமான கர்மக்கொள்கையை முன்வைக்கிறார்\nஅதோடு இன்னொருவிஷயம். அந்தக்காலத்திலே இந்திரன் பெரியதெய்வம். இந்திரனை கிருஷ்ணன் இல்லாமல் செய்கிறார். இந்திர வழிபாடு இல்லாமலாகி கிருஷ்ண வழிபாடு தொடங்குவதையேதான் இந்தக்கதை காட்டுகிறது என்கிறார்கள்.இந்திரன் பல இயல்புகளை கிருஷ்ணன் மேல் வைத்தார்கள் என்கிறார்\nஆனால் இந்திரவிழாவில் பசுவை பலிகொடுப்பது. அதை கிருஷ்ணன் தடுப்பது . அப்போது அவர் பேசும் தத்துவங்கள்.[அந்தக்கதை புத்தர்கதைக்கும் ஏசு கதைக்கும் நெருக்கமானது] என்று அந்த அத்தியாயம் விரிவாக இருக்கிறது. அவ்வளவு விரிந்து செல்வது ஏன் என்ற எண்ணம் வந்தது. கதைக்காகச் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்\nஆனால் கடைசியில் கம்சனை கிருஷ்ணன் கொல்வதும் [யானையைக்கொல்கிறான். யானை இந்திர வாகனம்] குழந்தைப்பலிகொண்டவர்களைக் கொல்வதும் பார்த்தபோது அந்த அத்தியாயத்தின் இடம் புரிந்தது. அங்கே கருணையின் வடிவமாக இருக்கிறான். ஆநிரைகளை காக்க மலையை ��ூக்குகிறான். அதே கிருஷ்ணன்தான் இங்கே அத்தனை கொலையாளிகளையும் கழுவிலே ஏற்றுகிறான். அதுவும் இதுவும் ஒன்றுதான். இரண்டுமே தெய்வத்தின் வேலைதான்\nகோவர்த்தனகிரி தூக்கும் அந்த அத்தியாயமும் கழுவேற்றும் அத்தியாயமும் கச்சிதமாக ஒன்றை ஒன்று சமனம் செய்கின்றன. அவற்றை இணைத்துப்புரிந்துகொண்டால்தான் புரியும் என்று தோன்றியது\n“மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்\n“விண்ணவன் பலி விழைந்தால் தன் வைரக்கோல் கொண்டு அவனே அதை அடையட்டும். நம் கை வாள் முனையால் நம் அன்னை கழுத்தை நாமே அறுத்திடலாகுமா\nஎன்று கருணையாக பேசுகிறான். ஆனால் அதே கிருஷ்ணன் தான் அங்கே குழந்தைகளின் குருதியிலே தொட்ட எவரும் கழுவேறாமல் இருக்க்க்கூடாது என்று சொல்கிறான். அங்கே தன் சொல்லைப்பற்றி கூறவில்லை. அறத்தின் குரலைப்பற்றிச் சொல்கிறான்\nவெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்\nஎன்று சொல்கிறான். அந்த வரிகள் இரண்டையும் இணைத்து வாசித்தபோது ‘நானே அறத்தின் குரல்’ என்று அவன் சொல்வதுபோலவே இருந்த்து\nநீலம் நாவலிலேயே எனக்கு கஷ்டமாக இருந்த அத்தியாயம் 13. திருணாவர்த்தன் வரும் இடம். அதில் என்னென்னவோ வருகிறது. மொழியை தொடர்வதே கஷ்டமாக இருந்தது. பத்துமுறையாவது அதை வாசித்திருப்பேன். அந்த வரிகளே எனக்கு மனப்பாடம் மாதிரி இருந்தன. மூலாதாரக்காற்று வரும் இடம். பிராணனைப்பற்றியது. அதெல்லாம் பிடிகிடைத்தது. காற்று என்பதனால் அது பறவைகளைப்பற்றிய பேச்சு வருகிறது என்றும் தெரிந்தது.\nஉண்மையில் அதில் விழிகளை பிய்த்து இமைகளை சிறகுகளாக கொண்ட பறவைகளாக ஆக்குவது. அந்தப்பறவைகள் அலைமோதுவது எல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை. அந்த அத்தியாயத்தை நீக்கிவிட்டாலும் நாவலில் ஒன்றும் குறைவதில்லை என்றும் நினைத்தேன். ஆனால் அதன் கடைசி அத்தியாயத்தில் மதுராவில் இருந்து ரத்த நிறமான பறவைகள் பறந்து போனது என்று வாசித்தபோது இந்த அத்தியாயம்தான் நினைப்பில் வந்து அதிர்ச்சி அளித்த்து\nபறக்கும் சிறகிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவ��கள்.\nஎன்று வருகிறது 16 ஆம் அத்தியாயத்தில். ஆனால் 37 ஆம் அத்தியாயத்தில்\nநகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.\nஎன்று வருகிற இடம் அதை மிகச்சரியாகப் பொருத்திவிடுகிறது. நீங்கள் ஒரு அபோதாவஸ்தையில் இவற்றைச் சரியாக பொருத்தித்தான் பார்க்கிறீர்கள் என்று தெரிந்த்து. அவற்றை அறிவுபூர்வமாக ஆராய்ச்சி பண்ணினால் தப்பாகத்தான் போகும் என்று நினைத்துக்கொண்டேன்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nஅடுத்த கட்டுரைபாலுணர்வெழுத்து- சாரு- கடிதங்கள்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nதேங்காய் எண்ணை -கனவு- கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 76\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில��� வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/athmika-blue-dress-hot-photo", "date_download": "2021-05-06T01:43:14Z", "digest": "sha1:LWWATWPACD3ZJUQVHLJVVZBADHG4Q2Z5", "length": 7520, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "ஆத்மிகா நீங்களா இப்படி.?! கும்மென்ற கவர்ச்சி., கிறங்கி போன நெட்டிசன்கள்.! - Seithipunal", "raw_content": "\n கும்மென்ற கவர்ச்சி., கிறங்கி போன நெட்டிசன்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், இவர் இயக்கத்தில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்தவர் கதாநாயகி ஆத்மிகா. இவர் இந்த படத்தின் மூலம் தான் முதலில் தமிழில் அறிமுகமானார்.\nஇந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை.\nஇதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/world/joe-biden-wish-for-tamil-new-year", "date_download": "2021-05-06T00:46:03Z", "digest": "sha1:BQCQDGZ74N25K2WB7VRR2XFFGZOP52TP", "length": 8150, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!! - Seithipunal", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ் புத்தாண்டு சித்திரை 1 (இன்று) கொண்டாடப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகத்தினர் அவர்களது மொழிகளின் தங்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றார்கள்.\nஇந்தியா மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பலதரப்பட்ட சமூகம் மக்கள் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கும் நானும் ஜுல்லும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, தமிழ், தாய், விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்���ு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/tweet-pope-francis-general-audience-beatitudes.html", "date_download": "2021-05-06T01:48:02Z", "digest": "sha1:U7QSPKNHBPSZHJ6WDKTRRPHRSOBMJYVA", "length": 10219, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "ஏழ்மையின் இரு வடிவங்கள் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஏழ்மையின் இரு வடிவங்கள் குறித்து திருத்தந்தையின் டுவிட்டர்\n\"நம் மனித இயல்பில் வெளிப்படும் வறுமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, மற்றும், உள்ளச் சுதந்திரத்துடன் பிறரை அன்புகூர்வதற்கு, நாம் இவ்வுலக செல்வங்களிலிருந்து விடுபட தேடிக்கொள்ளும் வறுமையும் உள்ளது\" - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇயேசு வழங்கிய மலைப்பொழிவில் காணப்படும் ‘பேறுபெற்றோர்’ பகுதியை மையப்படுத்தி, சனவரி 29, கடந்த புதனன்று, ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், \"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்\" என்ற முதல் பேற்றினை பிப்ரவரி 5, இப்புதனன்று தன் மறைக்கல்வி உரையின் மையமாகக் கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஅதே எண்ணத்தை @pontifex என்ற தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட திருத்தந்தை, 'பொது சந்திப்பு' என்று பொருள்படும், #GeneralAudience என்ற ஹாஷ்டாக்குடனும், 'பேறுகள்' என்று பொருள்படும், #Beatitudes என்ற ஹாஷ்டாக்குடனும், தன் டுவிட்டர் செய்தியைப் பதிவுசெய்தார்.\n\"நம் மனித இயல்பில் வெளிப்படும் ஏழ்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, மற்றும், உள்ளச் சுதந்திரத்துடன் பிறரை அன்புகூர்வதற்கு, நாம் இவ்வுலக செல்வங்களிலிருந்து விடுபட தேடிக்கொள்ளும் ஏழ்மையும் உள்ளது\" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.\nஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 839 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-09-27-01-45-28/175-28483", "date_download": "2021-05-06T00:46:26Z", "digest": "sha1:VHOVJ3UHLA2UFBCQODTT7J4PV6CCARMV", "length": 9691, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.நா. படைகளில் பணியாற்றும் அனைத்து துருப்பினரும் பல்திறமையானவர்களாக விளங்க வேண்டும்: இராணுவத் தளபதி TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு வ��ளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐ.நா. படைகளில் பணியாற்றும் அனைத்து துருப்பினரும் பல்திறமையானவர்களாக விளங்க வேண்டும்: இராணுவத் தளபதி\nஐ.நா. படைகளில் பணியாற்றும் அனைத்து துருப்பினரும் பல்திறமையானவர்களாக விளங்க வேண்டும்: இராணுவத் தளபதி\n'ஐ.நா. படைகளில் பணியாற்றும் அனைத்து துருப்பினரும் பல்திறமையானவர்களாகவும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் விளங்க வேண்டும். இவை இத்தகைய சர்வதேச கடமைகளின் ஆற்றலை அதிகரிக்கும்' என இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார்.\nலெபனானில் ஐ.நா. சமாதானப் படையில் பணியாற்றும் இலங்கைத் துருப்பினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nலெபனானில் பணியாற்றும் இலங்கைப் படையினரை பார்வையிடச் சென்ற இராணுவத் தளபதி, அத்துருப்பினர் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை சமாதானப் படையினர் அனைவரினதும் பங்களிப்புகளை பாராட்டிய இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, இத்துருப்பினர் இலங்கை இராணுவத்தினதும் நாட்டினதும் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் எனக் கோரினார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nமுக்கியமாக மனித நேயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nநேற்று இரண்டு பேருக்கு அவாட்டு கொடுத்தார்கள் கோட்டில்.\nமுக்கியமான விடையத்தை சொல்ல மறந்திட்டார் [கெய்ட்டியில் நடந்ததை ]\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்���ுனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://schlaflosinmuenchen.com/ta/testogen-review", "date_download": "2021-05-06T01:20:43Z", "digest": "sha1:YWMK6EB3PCUYLAPEYUEAMSRPGS6FS24M", "length": 36420, "nlines": 123, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "Testogen ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nTestogen வழியாக டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவா வாங்குவது ஏன் பயனுள்ளது\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் விஷயத்தில், Testogen - எந்த காரணத்திற்காக நீங்கள் கருத்துக்களை Testogen, \"ஏன்\" மிகவும் சரி செய்யப்பட்டது: Testogen விளைவு மிகவும் எளிமையானது மற்றும் உண்மையில் நம்பகமானது. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testogen எவ்வாறு உதவுகிறது, எப்படி என்பது எங்கள் வழிகாட்டியில் காட்டப்பட்டுள்ளது.\nகுறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவு பெரும்பாலான ஆண்களுக்கு மோசமான கவலையாக இருக்கும் - நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா\nநீங்கள் இந்த கட்டுரையைப் படிக்கிறீர்கள் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது: நீங்களும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.\nநீங்கள் இனி சாத்தியமான கூட்டாளர்களிடம் உண்மையான ஆசை இல்லை, எப்போதாவது எழுந்திருக்க விரும்பவில்லை, போதுமான வீரியம் இல்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவு சாதாரண மட்டத்தில் இருக்காது.\nஇதற்கிடையில், நீங்களே ஒப்புக் கொள்ள வேண்டும்: நீங்கள் ஒரு காலத்தில் இருந்த இளைஞனுடன் எந்த ஒற்றுமையும் இல்லை என்று நீங்கள் வருத்த��்படுகிறீர்கள். உங்கள் கொழுப்பு திசு வளர்ந்து கொண்டே இருக்கிறது, சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் முகத்தை ஏற்படுத்தும் உடைகளின் அறிகுறிகளைக் குறிப்பிடவில்லை.\nதவறாமல் விளையாடுவது, உணர்வுபூர்வமாக சாப்பிடுவது ... அது நல்லது, நிச்சயமாக, ஆனால் ஹார்மோன் அளவு சரியாக இல்லாவிட்டால், கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளும் வீணாகத் தெரிகிறது.\nTestogen க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஆனால் நீங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது, உங்களை விட அதிக தசையை உருவாக்கக்கூடிய இன்னும் சில விளையாட்டு வீரர்களை நீங்கள் காணலாம், இல்லையா\nநீங்கள் தற்போது நினைத்தால், \"சரி, அது என்னுடையது.\" இது ஓரளவு மட்டுமே சரியானது என்று நான் சொல்ல வேண்டும். சரி, மரபணுக்கள் உள்ளன. ஆனால் ஒரு நபர் எவ்வளவு டெஸ்டோஸ்டிரோன் பெறுகிறார் என்பதை அவை கட்டுப்படுத்துகின்றன. இந்த செயல்முறை எப்படியும் சாதகமாக இருக்கும்.\nடெஸ்டோஸ்டிரோன் மன உறுதியை வழங்குகிறது, டெஸ்டோஸ்டிரோன் என்பது நித்திய இளைஞர்களின் அமுதம், டெஸ்டோஸ்டிரோன் வீரியத்தை ஊக்குவிக்கிறது - நீங்கள் ஒரு சிறந்த டெஸ்டோஸ்டிரோன் நிலைக்கு அழைக்கும் வரை, நீங்கள் இளமை, ஆற்றல், அபிமான மற்றும் முன்னணி\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எந்த காரணத்திற்காக ஹாலிவுட் ஹீரோக்கள், எழுபதுகளாக இருந்தவர்கள், இன்னும் அதிரடி திரைப்படங்களை படம்பிடித்து, கேமராவுக்கு முன்னால் தடகள உடலுடன் நடைபயிற்சி செய்வதற்கு பதிலாக செல்கிறார்கள்\nஅதனால்தான் நீங்கள் Testogen முயற்சிக்க வேண்டும். இந்த தயாரிப்பில் கதிரியக்க சான்றுகள் போதுமானவை, இதனால் இறுதியாக செயலில் இருந்து அதை முயற்சிப்பதில் இருந்து எதுவும் உங்களைத் தடுக்காது.\nநீங்கள் பெரிய ஆபத்துக்களை எடுக்க தேவையில்லை, ஆனால் நீங்கள் நிறைய செய்ய முடியும்.\nTestogen பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள Testogen என்ன\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் திட்டத்துடன் Testogen உற்பத்தி நிறுவனம் Testogen. இது XtraSize போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. சிறிய விருப்பங்களுக்கு, நீங்கள் அவ்வப்போது தீர்வைப் பயன்படுத்துகிறீர்கள். தற்செயலாக, பெரிய லட்சியங்களுக்கு நீண்ட நேரம் ஆகலாம். மற்ற வாடிக்கையாளர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், இந்த சிக்கலுக்கான வழிமுறைக��் மிகவும் திறமையானவை. எனவே, இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் இப்போது பட்டியலிட விரும்புகிறோம்.\nTestogen பின்னால் உள்ள தயாரிப்பாளர் ஒரு நல்ல படத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் நீண்ட காலமாக இணையத்தில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - எனவே இது போதுமான அளவு எப்படி இருக்கிறது.\nஅதன் இயற்கையான அடிப்படையில், Testogen பயன்பாடு பாதிப்பில்லாதது Testogen.\nTestogen, நிறுவனம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது.\nஇந்த தயாரிப்பின் செயலில் உள்ள பொருட்கள் ஒரு நோக்கத்திற்கு மட்டுமே உதவுகின்றன, ஆனால் சிறந்த முடிவுகளுடன் - ஒரு உண்மையான அரிதானது, தற்போதைய தயாரிப்புகள் மேலும் மேலும் செயல்பாடுகளை குறிவைக்க முனைகின்றன, ஏனெனில் இது விளம்பரத்தை விட மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.\nஅதன்படி, இதுபோன்ற உணவு நிரப்பிகளில் செயலில் உள்ள பொருட்களின் அளவு மிகக் குறைவு என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. சரியாக இந்த காரணத்திற்காக, அந்த தயாரிப்புகளில் 90% வெறுமனே வேலை செய்யாது.\nகூடுதலாக, Testogen தயாரிக்கும் நிறுவனம் நிதியை விற்கிறது.இதன் பொருள் மிகக் குறைந்த கொள்முதல் விலை.\nTestogen என்ன பேசுகிறது, Testogen எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nTestogen பயன்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன:\nTestogen பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் ஈர்க்கக்கூடியவை:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மென்மையான பயன்பாடு முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nஉங்கள் துயரத்தை அறிந்த மருத்துவர் மற்றும் மருந்தாளருக்கு நீங்கள் வழியைத் தவிர்க்கிறீர்கள்\"என் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகவும் குறைவாக உள்ளது\" என்னை வேடிக்கை செய்கிறது மற்றும் என் வார்த்தையில் உங்களை அழைத்துச் செல்லாது\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் பயன்படுத்தப்படும் முகவர்கள் வழக்கமாக பெற Testogen மட்டுமே Testogen - Testogen நீங்கள் Testogen பெறலாம் மற்றும் வலையில் மிகவும் மலிவானது\nTestogen உண்மையில் எவ்வாறு Testogen என்பதைப் புரிந்து கொள்ள, பொருட்கள் தொடர்பான ஆய்வு Testogen பார்ப்பது உதவுகிறது.\nஇந்த ஆர்டரை முன்கூட்டியே முடித்தோம். எனவ��� உற்பத்தியாளர் செயல்திறனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம், பின்னர் பயனர் அறிக்கைகளை மதிப்பீடு செய்வோம்.\nTestogen செயல்திறனைப் Testogen ஆவணங்கள் புகழ்பெற்ற மூலங்களிலிருந்து அல்லது Testogen மேலும் அவை தேர்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணப்படுகின்றன.\nகீழே உள்ள பொருட்களின் சுருக்கம்\nTestogen விஷயத்தில், இது குறிப்பாக அடங்கிய பொருட்கள், அதே போல், அவை செயலின் முக்கிய பகுதிக்கு பொருத்தமானவை.\nதயாரிப்பின் சோதனை ஓட்டத்திற்கு முன் தூண்டுதல் என்பது தயாரிப்பாளர் இரண்டு நம்பகமான பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஆனால் சரியான அளவு பொருட்கள் பற்றி என்ன சூப்பர் Testogen முக்கிய கூறுகள் அனைத்தும் இந்த சுத்தமாக வந்துள்ளன.\nடெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் போது முதலில் இது வழக்கத்திற்கு மாறானது என்று தோன்றுகிறது, ஆனால் இந்த கூறுகளின் ஆய்வை நீங்கள் ஆராய்ந்தால், நீங்கள் கவர்ச்சிகரமான நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nமுத்திரை மற்றும் சில நாட்கள் ஆய்வு ஆராய்ச்சியின் விரைவான பார்வைக்குப் பிறகு, தயாரிப்பு சோதனையில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nநீங்கள் இப்போது ஆச்சரியப்படுகிறீர்கள்: நீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவிக்கிறீர்களா\nஏற்கனவே கூறியது போல, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. இதன் விளைவாக, இது எதிர்மாறாக உள்ளது.\nபயனர்களின் மதிப்புரைகளை நீங்கள் விரிவாகப் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nTestogen மிகவும் தீவிரமான விளைவுகளைக் Testogen, வாங்குபவர்கள் கொடுக்கப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nமூலம், நீங்கள் சரிபார்க்கப்பட்ட Testogen மட்டுமே ஆர்டர் Testogen என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. ஒரு போலி தயாரிப்பு, முதல் பார்வையில் மலிவானதாகத் தோன்றினாலும், பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில் ஆபத்தானது. PhenQ ஒரு சோதனை ஓட்டமாக PhenQ.\nதவிர, பின்வரும் கேள்வியை ஒருவர் சமாளிக்க முடியும்:\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதன் மூலம், Testogen மூலம் வேதனைக்குள்ளான எந்தவொரு நபரும் விரைவான முடிவுகளை Testogen முடியும் என்பது Testogen.\nஇருப்பினும், நீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும். இந்த இலக்கை அடைய, செயல்முறைக்கு சில வாரங்கள் பொறுமை தேவை.\nTestogen தனிப்பட்ட விருப்பங்களை உணர்ந்து Testogen ஆதரிக்கிறது. ஆயினும்கூட, நீங்கள் இன்னும் உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும். எனவே நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விரும்பினால், உற்பத்தியில் கார்பனை வைக்கவும், பின்னர் பயன்பாட்டை வைத்திருங்கள் மற்றும் எதிர்காலத்தில் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.\nTestogen பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nTestogen துல்லியமாகப் பயன்படுத்துவதற்கான தவிர்க்க முடியாமல் மிகவும் நம்பிக்கைக்குரிய முயற்சி, தயாரிப்பு குறித்து ஆராய்ச்சி செய்வதில் சிறிது ஆர்வம் காட்டுவதாகும்.\nதொடர்ந்து சிந்திக்கவும், அளவைப் பொறுத்தவரை தவறான படத்தை உருவாக்கவும் தேவையில்லை. பயணம் செய்யும் போது, வேலை செய்யும் போது அல்லது வீட்டில் இருக்கும்போது கட்டுரையைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளை நீங்கள் ஒருபோதும் உணர மாட்டீர்கள் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.\nநம்பமுடியாத பல நுகர்வோரின் வாடிக்கையாளர் அறிக்கைகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களின் அனைத்து முக்கியமான கேள்விகளிலும் பயனர் கையேட்டில் தெளிவான மற்றும் பயனுள்ள பதில்கள் உள்ளன, அதே போல் தயாரிப்பாளரின் நன்கு அறியப்பட்ட முகப்புப்பக்கமும் உள்ளன, அவை இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளன.\nTestogen டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை\nபோதுமான சான்றுகள் மற்றும் மிகச் சிறந்த சோதனை அறிக்கைகள் உள்ளன என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nசெயல்திறன் எவ்வளவு அவசரமானது மற்றும் அது கவனிக்கப்படு��தற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிந்தது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nஇருப்பினும், உங்கள் அனுபவம் மற்ற தேர்வுகளை விடவும் சிறப்பாக இருக்கும் என்பதையும், உங்கள் முதல் டோஸுக்குப் பிறகு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஉண்மையில், Testogen முடிவுகள் பின்னர் சிகிச்சையில் காண்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் நண்பர்கள் நிச்சயமாக கூடுதல் மகிழ்ச்சியை நினைவில் கொள்வார்கள். பெரும்பாலும் மாற்றத்தை குறிப்பாகத் தூண்டும் உடனடி சூழல் இது.\nTestogen -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nதீர்வுடன் மேலும் அனுபவம் உள்ளதா என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. திருப்தியடைந்த பயனர்களின் சாதனைகள் முதல் வகுப்பு தயாரிப்பின் சிறந்த குறிகாட்டியாகும்.\nபயனர் முன்னேற்றத்தை விசாரிப்பதன் விளைவாக, ஒப்பிடுவதற்கு முன்னும் பின்னும், அறிக்கையிடலின் விளைவாக, Testogen உண்மையில் எவ்வளவு சிறந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nTestogen முன்னேற்றங்கள் குறித்து பல பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇந்த பிரச்சினை மக்களின் உண்மை கருத்துக்கள் என்று கருதுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிக அதிக பதற்றம் மற்றும் நான் நினைப்பது போல, பெரும்பான்மைக்கு பொருந்தும் - எனவே உங்கள் நபருக்கும்.\nஎனவே தயாரிப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்:\nதயாரிப்பு - எங்கள் இறுதி முடிவு\nபயனுள்ள பொருட்களின் கவனமான கலவை, பல வாடிக்கையாளர் அனுபவங்கள் மற்றும் விற்பனை விலை அனைவருக்கும் பிரகாசிக்கிறது.\nஎனது விரிவான ஆராய்ச்சி மற்றும் \"\" என்ற தலைப்பில் ஏராளமான தயாரிப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில், Testogen, Testogen அதன் வகையை எண்ணுவது மிகவும் நல்லது.\nஒரு முக்கியமான போனஸ் புள்ளிகளில் ஒன்று, அதை எந்த நேரத்திலும், அன்றாட வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒ���ுங்கிணைக்க முடியும்.\nதெளிவான முடிவு இவ்வாறு கூறுகிறது: சோதனை நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்பு, ஒரு மோசமான சாயலை நீங்கள் அறியாமல் ஆர்டர் செய்வதைத் தடுக்க தயாரிப்பு வாங்குவதற்கு பின்வரும் கூடுதல் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. Mangosteen ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்\nமொத்தத்தில், ஒவ்வொரு விஷயத்திலும் தயாரிப்பு உறுதியானது என்று முடிவு செய்யலாம், அது நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான்.\nநீங்கள் எந்த வகையிலும் பின்பற்றாத சில பொதுவான தவறுகள் இங்கே:\nகேள்வி இல்லாமல், சைபர்ஸ்பேஸில் சந்தேகத்திற்குரிய வழங்குநர்களுடன் மலிவான விளம்பர உறுதிமொழி இருப்பதால் ஆர்டர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஇந்த வலைத்தளங்களில் கள்ளநோட்டுகளை வாங்குவது சாத்தியமாகும், இது அதிர்ஷ்டத்தின் நல்ல பகுதியுடன் முற்றிலும் ஒன்றும் செய்யாது மற்றும் மிகவும் தீவிரமான சூழ்நிலையில் தீங்கு விளைவிக்கும். மேலும், ப்ரீஸ்னாச்லஸ்ஸி பெரும்பாலும் உலுக்கப்படுகிறார், இது இறுதியில் ஒரு கிழித்தெறியலை வெளிப்படுத்துகிறது.\nஎனவே, கடைசி குறிப்பு: Testogen சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், அதை அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே செய்கிறீர்கள்.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, இணையத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் சோதித்தேன், இந்த உண்மையான முகவரை உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும் என்பதைக் கண்டுபிடித்தேன்.\nசிறந்த சப்ளையரை எவ்வாறு தேர்வு செய்வது:\nகூகிளில் ஆபத்தான தேடல் அமர்வுகளை நீங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் - நாங்கள் கண்காணிக்கும் இணைப்புகளைப் பயன்படுத்தவும். இணைப்புகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறேன், இதன் மூலம் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள், இதன்மூலம் நீங்கள் மிகக் குறைந்த செலவு மற்றும் விரைவான விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்யலாம்.\nTestogen -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nTestogen க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/mk-stalin-birthday", "date_download": "2021-05-06T01:10:57Z", "digest": "sha1:ZA4EM3D56TQAIJEMETQYHEKBNHNIRZVR", "length": 4224, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin birthday", "raw_content": "\n“கலைஞர் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்று பணியாற்றுவேன்” - பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உறுதி\nதிராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கட்டிக்காக்க, எதிர்கால இளைஞர்களையும் ஈர்த்துவரும் மு.க.ஸ்டாலின்\n“கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவார் நம் தங்கநிகர்த் தலைவர்” - ஜெகத்ரட்சகன் எம்.பி. வாழ்த்துமாலை\n\"பெரியார்- அண்ணா- கலைஞரின் நீட்சி; பெருமைமிகு தமிழகத்தின் பேசும் மனசாட்சி\" : மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்\n‘தளபதி - தலைவர் - முதல்வர்’ : உடன்பிறப்புகளின் தலைவனுக்கு விழா எடுக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி\nமு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்: ஆவடி நாசர் பேட்டி\n“லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“ஏனெனில், அவர் தத்துவத்தின் அடையாளம்” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு\n“அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் அயராமல் போராடும் தி.மு.க தலைவர்” - கொண்டாடும் உடன்பிறப்புகள்\n“வலதுசாரி சக்திகளுக்கு எதிராக பகுத்தறிவை ஆயுதமாக கொண்டு போராடுபவர்” - மு.க.ஸ்டாலினுக்கு சி.பி.ஐ வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-05-06T00:14:15Z", "digest": "sha1:5N4C7ZC6ZIGI6CA3F3PDB5TLTSLOVNEI", "length": 4933, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஆனந்த் மஹிந்திரா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்...\nவைரஸ் அதிகரிக்க இது தான் காரணம்... வைரலாகும் ஒரேஒரு புகைப்படம்..\nமும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை ஒரே ஒரு புகைப்படம் மூலம் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா உணர்த்தியுள்ளார். அண்மை காலமாக கொரோனா வைரஸ் பாதி...\nவரலாற்றுச் சாதனைப் படைத்த அறிமுக வீரர்கள்.. சொந்த பணத்தில் ஆனந்த அதிர்ச்சி அளித்த ஆனந்த் மஹிந்திரா\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஆறு இளம்வீரர்களுக்கு புதிய தார் எஸ்யூவி காரினை பரிசளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் ...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/photo-gallery/glamorous-parvathi-nair-photo-gallery-slipping-off-her-sari-and-posing/", "date_download": "2021-05-06T00:29:33Z", "digest": "sha1:OOINRU5RA6DUTM6SE5VNR7OTQ3AXDTKH", "length": 6058, "nlines": 121, "source_domain": "www.seithialai.com", "title": "சேலையை நழுவவிட்டு போஸ் கொடுத்த கவர்ச்சியான பார்வதி நாயர் புகைப்படங்கள்...!! - SeithiAlai", "raw_content": "\nசேலையை நழுவவிட்டு போஸ் கொடுத்த கவர்ச்சியான பார்வதி நாயர் புகைப்படங்கள்…\nகருப்பு உடையில் ரசிகர்களை மயக்கும் கர்ணன் பட நாயகி ரஜீஷா விஜயன்…\nகர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்த இளம் ஹீரோ…\nதிண்டுக்கல் அருகே சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் : படக்குழுவினருக்கு அபராதம் விதித்ததால் அதிர்ச்சி\nசேலையை நழுவவிட்டு போஸ் கொடுத்த கவர்ச்சியான பார்வதி நாயர் புகைப்பட தொகுப்பு\nகின்னஸ் சாதனை படைத்த மெகா சைஸ் முயல் திருட்டு கண்டுபிடித்து தந்தால் எவ்வளவு பரிசு தெரியுமா\nகோவை குற்றாலம் செல்வோருக்கு ‘ஷாக்’ நியூஸ்: புதிய க���்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம்..\nகோவை குற்றாலம் செல்வோருக்கு ‘ஷாக்’ நியூஸ்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம்..\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1210145", "date_download": "2021-05-06T01:41:50Z", "digest": "sha1:MUWSF4HWXAAQT6NVMRCDS77NYII7LWGC", "length": 10061, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "யாழில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேருக்குக் கொரோனா தொற்று! – Athavan News", "raw_content": "\nயாழில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேருக்குக் கொரோனா தொற்று\nin இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் 588 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.\nஇதன்படி, யாழ். மாநகரின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் எனவும் ஏனைய இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.\nஇதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொற்று உறுதிசெய்��ப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nTags: Jaffnaகொரோனா வைரஸ்மருத்துவர் கேதிஸ்வரன்யாழ்ப்பாணம்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் மரணம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/27169", "date_download": "2021-05-06T01:37:07Z", "digest": "sha1:EB5JTPTJSKEWISTRXTSU5BPSUK3VD3JG", "length": 6810, "nlines": 141, "source_domain": "arusuvai.com", "title": "hair dye at home | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க முடி நரைக்குதுனு கவலை பட வேண்டாம். முடி நரைக்குது முடி நரைக்குது கவலை பட்டிங்கனா அதனாலேயே ரொம்ப நரைக்க ஆரம்பிச்சுடும். நீங்க எந்த பவுடரையும் யூஸ் பண்ணாதீங்க. டாக்டரிடம் போய் காட்டுங்க உங்களுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். உங்க வயது என்ன அதற்கு ஏற்றதுபோல் இளநரை, முதுமை நரை என்று இருக்கு. கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.\nஎன் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது, வறண்ட சருமம் ஆக உள்ளது அதை போக்குவதற்கு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/661395/amp?ref=entity&keyword=attack", "date_download": "2021-05-06T00:52:45Z", "digest": "sha1:RIFGVKCEZ7WEUEQNVNXBOV4LNRVQGLTT", "length": 7896, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "டெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஏ.பி.வி.பி. தாக்குதல் | Dinakaran", "raw_content": "\nடெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஏ.பி.வி.பி. தாக்குதல்\nடெல்லி: டெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.தாக்குதல் நடத்தியுள்ளது. மகளிர் தின விழா நடைபெறும் போது புகுந்த ஏ.பி.வி.பி. அமைப்பினர் பேச்சாளர்கள் மற்றும் மாணவிகளை தாக்கினர். இந்தியாவில் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி பேச ஏ.பி.வி.பி. அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-06T00:57:35Z", "digest": "sha1:ZRZB4Q2RMJ3KITYJ6VXYFMOSFTKKXZU6", "length": 18081, "nlines": 113, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பொது | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்று���்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஇன்று சந்தை -0.27% அல்லது -28.30 என்ற அளவு உயர்ந்து 10554.30 என்பதாக முடிவடைந்துள்ளது.\nஇன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் GODREJCP 1084.00 என்பதாக எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.\nஅடுத்த சந்தை வர்த்தக நாளான (28-02-2018) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…\nLeave a comment பொது, வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.\nமுதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…\nஇரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….\nLeave a comment அறிவியல், இந்தியா, கணிணி, பொது, பொருளாதாரம், வணிகம் அமெரிக்கா, அறிவியல், கணிணி, சீனா, பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம்\nஇன்று சந்தை +0.07% அல்லது +6.85 என்ற அளவு உயர்ந்து 9904.15 என்பதாக முடிவடைந்துள்ளது.\nஇன்று வாங்கிட விலை கூறியிருந்தவைகளில் AMBUJACEM 270.80 என்பதாக எனது விலைக்கு வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகவில்லை.\nஅடுத்த சந்தை வர்த்தக நாளான (18-08-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…\nLeave a comment பொது, வகைபடுத்தபடாதவைகள், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nபிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nLeave a comment அறிவியல், கணிணி, பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அமெரிக்கா, அறிவியல், அலைபேசி, கணிணி, பொது, பொருளாதாரம, பொருளாதாரம், வணிகம்\nகுடியரசு தின வாழ்த்துகள் – 2016\nநண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள்\nசத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nஇந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.aspid=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…\nகோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள்\nகனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ஊர் உலகம், சுற்றுச்சூழல்\nகாந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்\nஇன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் \"காந்தியம் இன்று\" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினை���ு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்\n2 comments அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது அனுபவம், அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது\nநட்புகள் மற்றும் உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment ஆன்மீகம், இந்தியா, பொது ஆன்மீகம், இந்தியா, பொது\nபடிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம்.\nசீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள்\n2 comments அரசியல், இந்தியா, பொது, பொருளாதாரம் இந்தியா, சீனா, பொருளாதாரம், வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/prime-minister-visits-maa-kali-temple-and-says-brought-love-of-130-crore-indians-to-matua-community-416196.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:13:42Z", "digest": "sha1:QQV6T7S4JDTKE5RTVP53Q66S6WBU4BLB", "length": 17613, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காளி கோயில் விசிட்.. மாதுவா மக்களிடம் உருக்கம்.. மே.வங்க வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கும் மோடி | Prime minister visits Maa Kali temple and says Brought Love Of 130 Crore Indians to Matua Community - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதீயாக பரவும் கொரோனா.. ரிஸ்க் எடுத்த வங்கதேசம் சென்ற மோடி.. மேற்கு வங்க தேர்தல் காரணமாம்.. எப்படி\nவங்கதேச விடுதலைக்காக.. 20 வயதிலேயே போராடினேன்.. போலீசார் கைது செய்தனர் .. பிரதமர் மோடி பேச்சு\nவங்கதேசத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி\nமோடி வருகைக்கு எதிர்ப்பு.. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய காவல்துறை\n15 மாதங்களுக்கு பின்.. முதல் வெளிநாட்டு பயணம்.. வங்கதேசம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nவங்கதேசத்தின் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மிக கொடூரமான தீ விபத்து.. 15 பேர் மரணம், பலர் படுகாயம்\nகொரோனாவுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணம்... மார்ச் 26-ல் வங்கதேசம் செல்கிறார் பிரதமர் மோடி\nவங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது\n1971 டூ 2021.. வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியான ராஜபாதை.. முதல் முறையாக அணிவகுத்த வங்கதேச ராணுவம்\nநாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்\nகோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nஇந்தியர்கள் என்று நிரூபிக்க.. ஒன்றரை ஆண்டுகள்.. குடும்பத்தோடு தடுப்பு முகாமில்.. அசாம் நிலவரம் இது\nஉருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம்\n1971 இந்தியா- பாக். யுத்த வெற்றியின் கொண்டாட்டம்- பொன்விழா ஆண்டு ஜோதியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி\nபெருமித வரலாறு... விஜய் திவஸ் அல்லது வெற்றி தினம்.. டிசம்பர் 16-ல் ஏன் கொண்டாடப்படுகிறது\nவங்கதேச விடுதலைப் போர்... வங்க கடலில் மர்மமாய் 'மாண்டுபோன' பாக். நீர்மூழ்கி கப்பல் காஸி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbangladesh west bengal modi bjp மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 2021 west bengal assembly election 2021 பாஜக மேற்கு வங்கம் மோடி வங்கதேசம��� பிரதமர் politics\nகாளி கோயில் விசிட்.. மாதுவா மக்களிடம் உருக்கம்.. மே.வங்க வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கும் மோடி\nடாக்கா: வங்கதேசத்தில் காளி கோயிலுக்குச் செல்வது, மாதுவா இன மக்கள் பற்றிப் பேசுவது என மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களைக் கவரும் செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.\nகொரோனா பரவல் காரணமாகக் கடந்த 15 மாதங்களாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றிருந்தார்.\nமேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே பிரதமர் மோடி வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், அது பற்றி எல்லாம் பாஜக கவலை கொண்டதாகத் தெரியவில்லை.\nஇரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்தின் சட்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோவிலுக்குச் சென்றார். அங்குப் பிரதமர் மோடி காளியிடம் வழிபாடு செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. கொரோனா தொற்றில் இருந்து உலகைக் காக்க உதவுமாறு காளி அம்மனிடம் வேண்டிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்,\nமேலும், நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த காளி கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகே ஒரு அரங்கத்தை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த அரங்கும் அமைந்தால், அது பல வகையிலும் பயன்படும் என்று அவர் கூறினார். அகதிகள் தங்க வைக்க, கோயிலுக்கு வருபவர்கள் ஓய்வு எடுக்க, புயல் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க எனப் பல வகைகளிலும் அது பயன்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஅதன் பின்னர், ஓரகண்டியில் உள்ள மாதுவா இன மக்கள் இடையே பிரதமரே மோடி உரையாற்றினார். மேற்கு வங்கத்தில் மாதுவா இன மக்களைச் சந்தித்ததைக் குறிப்பிட்ட அவர், மாதுவா மக்கள் தன்னை குடும்பத்தில் ஒரு சகோதரனாகவே கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட 130 கோடி இந்தியர்களின் அன்பை எடுத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர்களைக் கவரும் வகையிலேயே பிரதமர் மோடி இப்படிச் செயல்���டுவதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் காளி தெய்வமே பெரும்பாலான மக்கல் வணங்கும் தெய்வமாக உள்ளது. இதற்காகவே பிரதமர் மோடி காளி கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல சுமார் 30 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு மாதுவா இன மக்கள் உள்ளனர். அவர்களைக் கவரவும் வகையிலேயே பிரதமர் மோடி பேசியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/gov-hospital-ambulance-nurses-illegal-relationship-with-driver-in-kanniyakumari-402088.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-05T23:54:35Z", "digest": "sha1:UWHCUDJMFCUH724YP7KBOB6L4JZDIO2X", "length": 19446, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்பத்திரி ரூமில்.. 35 வயசு நர்ஸும்.. அவரும்.. உள்ளே வைத்து பூட்டிய மக்கள்.. விடிய விடிய பரபரப்பு | Gov Hospital Ambulance Nurses illegal relationship with Driver in Kanniyakumari - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n75 வயதில் முதல்முறையாக MLA.. 1980-லிருந்து கஜினி முகமது போல் படையெடுப்பு.. சாதித்த பாஜகவின் காந்தி.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு நிறைவு.. பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்\nகன்னியாகுமரியில் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு... கிட்ட நெருங்கும் பொன்னர்... தந்தி டிவி சர்வே\nவாரிசு அரசியல்.. திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி.. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nதற்கொலை செய்த தம்பி.. அதிர்ச்சியில் அப்படியே உயிரை விட்ட அண்ணன்.. கன்னியாகுமரியில் சோகம்\nமோடி வந்தால் போதும்.. மொத்தமாக அதிமுகவின் வாக்கு வங்கி சரிகிறது.. ஸ்டாலின் விமர்சனம்.. பரபர பேச்சு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n'அந்த' மோடி மஸ்தான் வேலைகள்... எல்லாம் இங்கு பலிக்காது... போட்டு தாக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்\nஉரிமை காப்பதற்கு உதயசூரியன் அவசியம் ; உயிரை காப்பதற்கு மாஸ்க் அவசியம்.. ஸ்டாலின் செம பஞ்ச்\nவாஜ்பாய் - மோடி வித்தியாசம் இல்லை.. நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்.. பொன் ராதாகிருஷ்ணன் பளீச்\nகன்னியாகுமரியில் திமுக 4 தொகுதிகள்.. 2ல் இழுபறி.. அசரவைக்கும் நாம் தமிழர்.. சத்தியம் கணிப்பு\nஏன் திடீர்ன்னு.. தமிழகத்திற்கு நாளையே விசிட் அடிக்கும் பிரியங்கா காந்தி.. மிக முக்கிய \"அசைன்மென்ட்\"\nஅதிகரிக்கும் கொரோனா.. குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு 'திடீர்' தடை.. பக்தர்கள் ஷாக்\nசினிமாவில் 'ஜாலி பார்ட்டி'.. நிஜத்தில் 'சீரியஸ்'... ரசிக்க வைத்த விஜய் வசந்த் - பொன்னர் 'மீட்'\nமாஸ்டர் பிளான்.. விஜயதரணியை எதிர்த்து களமிறக்கப்படும் ஜெயசீலன்.. உற்சாகத்தில் பாஜக\nகர்ப்பம்.. பெட்ரூம் கதவை சாத்திவிட்டு இரவெல்லாம் அழுத ஷிவானி.. அடுத்தடுத்து நடந்த பகீர்.. குமரி ஷாக்\n\"பாசி அல்வா\" கொடுத்த திமுகவை தெரியாதா.. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு.. பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்பத்திரி ரூமில்.. 35 வயசு நர்ஸும்.. அவரும்.. உள்ளே வைத்து பூட்டிய மக்கள்.. விடிய விடிய பரபரப்பு\nகன்னியாகுமரி: 35 வயசு நர்சும், அவரது கள்ள காதலனும் ஆஸ்பத்திரி ரூமில் ஜாலியாக இருந்துள்ளனர்.. இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் அவங்க ரெண்டு பேரையுமே உள்ளே வைத்து பூட்டி விட்டனர்.. விடிய விடிய அந்த கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை குமரியில் ஏற்படுத்தி உள்ளது.\nகுமரி மலையோர பகுதியில் ஒரு அரசு ஆஸ்பத்திரி உள்ளது.. இங்கு செயல்படும் 108 ஆம்புலன்சில் வேலை பார்க்கும் அந்த நர்சுக்கு வயசு 35 ஆகிறது... அவருக்கு ஒரு கள்ளக்காதலன்.\nஇதற்கு முன்பு வேறு பகுதியில் உள்ள ஆம்புலன்சில் வேலை பார்த்தபோது, அந்த கள்ளக்காதலன் டிரைவராக அங்கு இருந்தவர்.. அப்போதிருந்தே இவர்களுக்கு பழக்கம்.\nகண்ட இடங்களில் ஊர் சுற்றி, எல்லாருக்குமே இவர்களின் சமாச்சாரம் தெரிந்துவிட்டது.. அதனால்தான், இந்த ஆஸ்பத்திரிக்கு டிரான்ஸ்பர் செய்து விட்டனர்.. இங்கு வந்தும் அந்த நர்ஸ் அடங்கவில்லை.. ஃபீரி டைம் கிடைக்கும்போதெல்லாம், அந்த டிரைவரை வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளனர். மற்ற நேரங்களில் வீடியோ கால் செய்து அவருடன் பேசிக் கொண்டே இருப்பாராம்.\nஇந்த சமயத்தில்தான் கொரோனா வந்துவிடவும், இவர்கள் சந்திப்பதில் கொஞ்சம் சிக்கலானது.. சமீப காலமாக தொற்று பாதிப்பில் இருந்து நிறைய பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிடவும், ஆஸ்பத்திரி ரூம்கள் எல்லாம் காலியானது.. இதுதான் சாக்கு என்று நினைத்த அந்த நர்ஸ், நடுராத்திரி காதலனை வரவழைப்பாராம்.. அவரும் பைக் எடுத்து கொண்டு வருவார்.. உடனே எந்தரூம் காலியாக இருக்கிறதோ அந்த ரூமுக்குள் நுழைந்து விடுவார்களாம்.\nமறுநாள் காலையில்தான் வெளியே வருவார்களாம்.. இப்படியே இவர்கள் செய்து வந்ததை அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கவனித்து வந்தனர்.. நடுராத்திரி பைக் சத்தம் கேட்டாலே டிரைவர்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார் என்று தெரிந்துவிட்டது.. அதனால் அவர்களை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தனர். அதன்படியே ராத்திரி 11 மணிக்கு பைக் வந்து ஆஸ்பத்திரியில் நின்றது. இளைஞர்களும் உஷாரானார்கள்.\nடிரைவர் கையில் ஒரு பார்சலுடன் அந்த ரூமுக்குள் நுழைந்ததுமே, பின்னாடியே சென்ற இளைஞர்கள் டக்கென அந்த ரூம் கதவை வெளியே பூட்டிவிட்டனர்.. பிறகு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தந்தனர்.. ஆஸ்பத்திரிக்குள் கள்ளகாதல் ஜோடி என்றதுமே, தூங்கி கொண்டிருந்த மக்கள் எல்லாம் ஓடிவந்தனர்.. பிறகு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் ரூம் கதவை திறக்குமாறு கோஷமிட்டனர்.. அதன்படியே ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தால், அங்கேதான் ட்விஸ்ட்.\nஅந்த ரூமில் யாருமே இல்லை.. இதனால் அதிர்ந்த மக்கள், பாத்ரூமில் பாருங்கள் என்று கத்தி கூச்சலிட்டனர்.. அதன்படியே பாத்ரூமுக்குள் சென்று பார்த்தால், 2 பேரும் ஒளிந்து கொண்டு நின்றிருந்தனர்.. உடனே நர்ஸ், இது என் புருஷன் என்று கூறி சமாள��க்க பார்த்தார்.. ஆனாலும் பொதுமக்கள் விடவில்லை.. போலீசுக்கு சொல்வோம் என்று மிரட்டவும், கள்ளக்காதல் ஜோடி நடுநடுங்கிவிட்டது.\nஇப்படியே விடிகாலை 3 மணிவரை பஞ்சாயத்து போனது.. கடைசியில்தான் தன் கள்ளக்காதல் என்று கண்ணீருடன் நர்ஸ் ஒப்புக் கொண்டு, தவறுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்... இனிமேல் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம் என்று 2 பேருமே கெஞ்சினர்.. அதன்பிறகே அவர்களை பொதுமக்கள் மன்னித்து விடுவித்தனர்.. விடிய விடிய கள்ளக்காதல் ஜோடியை சிறைவைத்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. எ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-05T23:55:20Z", "digest": "sha1:LQNOF2LJLE65SHU6YFELAO4A2IKHGEO7", "length": 9470, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூச்சு வேலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டடத்தின் உட்சுவர், வெளிச்சுவர், விதானம் போன்றவற்றின் மீது வழுவழுப்பாக காரை பூசுவது.\nபூச்சு வேலை அல்லது மணியாசம் (Plasterwork) என்பது கட்டுமானத்தின் உட்புறத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும், கட்டிடத்தின் வெளிப்புறத்தை மழை, வெயிலிலிருந்து பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும் செய்யப்படும் பூச்சு ஆகும். பூச்சு வேலை செயல்முறையானது கட்டடங்களின் கட்டமைப்பில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசுவற்றில் பூச்சு வலை செய்பவர்\nநமக்கு தெரிந்த துவக்க கால பூச்சுகளுக்கு சுண்ணாம்பே அடிப்படையானதாக இருந்தது. சுமார் கி.மு. 7500 காலகட்டத்தில் இருந்து, ஜோர்டானின் இருந்த ஐன் கசால் மக்கள் சுத்திகரித்த சுண்ணாம்பு கலந்த கலவையை தங்கள் வீடுகளில் சுவர்கள், மாடி போன்றவற்றில் பூசுவேலைக்கு பெரிய அளவில் பயன்படுத்தினர். பண்டைய இந்தியாவிலும் சீனாவிலும் களிமண் மற்றும் ஜிப்சம் பூச்சுகளைப் பயன்படுத்தி சொரசொரப்பான கல், மண், செங்கல் சுவர்களின் மீது வழவழப்பான மேற்பரப்பை உருவாக்கினர். துவக்கக் கால எகிப்திய கல்லறைகள், சுவர்கள் போன்றவற்றை சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் போன்றவற்றைப் பயன்படுத்தி பூசப்பட்ட மேற்பரப்பரனது பெரும்பாலும் ஓவியம் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டது.\nரோமானியர்ள் சுண்ணாம்பு, மணல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பூச்��ுகளை செய்தனர். மேலும் ஜிப்சம், சுண்ணாம்பு, மணல், பளிங்குப் பொடி ஆகியவற்றை பயன்படுத்தியும் பூச்சுவேலை செய்தனர். கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீமைக் காரையை ரோமானியர்கள் கண்டுபிடித்தனர். இதை சுண்ணாம்பு மற்றும் எரிமலைப் பகுதியில் கிடைத்த சிலிக்கா மணல் மற்றும் அலுமினா ஆகியவற்றின் கலவையைக் கொண்டு உருவாக்கினர். ரோமானியர்கள் காலத்துக்குப் பிறகு 18 ஆம் நூற்றாண்டு வரை சீமைக்காரை குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஐரோப்பாவில் இடைக்காலக்கிதில் பரவலாக பூச்சுவேலை செய்யப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, ஜிப்சம் பிளாஸ்டர் ஜிப்சம் பூச்சு உள் மற்றும் வெளிப்புற பூச்சுக்கு பயன்படுத்தப்பட்டது. பூச்சுக் கலவையை வலுவூட்ட மாவு, சிறுநீர், பீர், பால், முட்டை போன்றவை பயன்படுத்தப்பட்டன.\nதற்காலத்தில் பூச்சு வேலையை மூன்றாகப் பிரிக்கின்றனர். அவை உட்புறப் பூச்சு, வெளிப்புறப் பூச்சு, உட்புறக் கூரைப் பூச்சு என்பவை ஆகும். உட்புறப் பூச்சு வேலைக்கு சிமெண்ட் மணல் கலவை 1:5 என்கிற விகிதத்திலும், வெளிப்புறப் பூச்சு வேலைக்கு 1:6 என்கிற விகிதத்திலும் உட்புற கூரைப் பூச்சு வேலைக்கு 1:3 என்கிற விகிதத்திலும் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். அதேபோல உட்புறப்பூச்சு மற்றும் கூரையின் உட்புறப் பூச்சு போன்றவை 12 மிமீ (அரை அங்குலம்) அளவுக்கு மிகாமல் கலவைக் கனம் இருப்பது சிறப்பு எனப்படுகிறது. இந்த அளவைவிட அதிகமாகக் கனம் ஏற்படும் சூழல் வந்தால் இரண்டு முறையாகப் பூச்சு பூசுவது சரியான முறையாகும். வெளிப்புறப் பூச்சின் கனம் 16 மிமீ அளவுக்கு மிகாமல் வருவது நல்லது. பூச்சுவேலை ஆரம்பிக்கும் முன்பு கனத்தை முடிவு செய்ய ஓட்டு சில்லுகளைச் சுவரில் ஆதாரப் புள்ளிகளாக அமைத்து சுவர் நேராகப் பூசப்படுவதை உறுதிசெய்துகொண்டே வேலையை துவக்குவர்.[1]\n↑ எம். செந்தில்குமார் (2018 திசம்பர் 15). \"பூச்சு வேலை எப்படிச் செய்வது\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 16 திசம்பர் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/2935/", "date_download": "2021-05-06T00:32:29Z", "digest": "sha1:NHZJYUZSFI25MPY7SLOTV53GZVFAB3JH", "length": 8177, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "குமாரகோவில் முருகன்கோவில் காவடிகட்டு: பக்தா்கள் விரதம் இருந்து வேல் குத்தி நேர்த்திக்கடன்.! | ஜனநேசன்", "raw_content": "\nகுமாரகோவில் முருகன்கோவில் காவடிகட்டு: பக்தா்கள் விரதம் இருந்து வேல் குத்தி நேர்த்திக்கடன்.\nகுமாரகோவில் முருகன்கோவில் காவடிகட்டு: பக்தா்கள் விரதம் இருந்து வேல் குத்தி நேர்த்திக்கடன்.\nகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில் வேளிமலை குமாரசுவாமி கோயில் ஆகும். குமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை சார்பிலும், மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க பொதுப்பணித்துறை சார்பிலும் குமாரகோவில் முருகனை வேண்டியும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம்.\nஅதன்படி ஒவ்வொரு ஆண்டும் தக்கலை போலீஸ் நிலையம் , பொதுப்பணித் துறை சார்பாக காவடி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று குமாரகோவிலுக்கு காவடி ஊர்வலம் நடந்தது.\nஇதில் தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் யானைகள் மீது பால்குடமும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மேளதாளங்கள் முழங்க பவனியாக குமார கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.\nஇதில் பல்வேறு ஊர்களில் இருந்து பத்மநாபபுரம், புலியூா்குறிச்சி, பிரம்மபுரம், தென்கரை, குமாரகோவில், முத்தலகுறிச்சி, ஆழ்வாா்கோயில், தக்கலை பாரதி நகா், செருப்பாலூா், குலசேகரம், முட்டைக்காடு ஆசான்கிணறு, மைலோடு, வெட்டி கோணம், இரணில் கோணம், மருதங்கோடு உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட ஊா்களில் இருந்து புஷ்பகாவடி, வேல்காவடி, பறவை காவடிகள், சூரியகாவடி உள்பட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு காவடிகளை பக்தா்கள் விரதம் இருந்து எடுத்து வந்து வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு வந்தனா். அங்கு அவா்கள் கொண்டு வந்த அபிஷேக பொருள்களான பன்னீா், தேன், களபம், சந்தனம், விபூதி, தயிா், பால், மற்றும் பஞ்சாமிா்தம் ஆகியவற்ற���ல் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவடி விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்\nஉலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..\nதருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பதவியேற்பு: மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mid-day-meal-sheme/", "date_download": "2021-05-06T01:18:17Z", "digest": "sha1:32D6QJNCHNKGPJHVKPDEG2MVVKMRBJIO", "length": 4623, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mid day meal sheme Archives - SeithiAlai", "raw_content": "\nகேட்டான் பாரு ஒரு கேள்வி… வாவ்\nசமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க சாத்தியம் இல்லாத நிலையில், மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது எனக் கூறும் அரசு, சமூக இடைவெளியை சற்றும் மதிக்காத டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் முற்றிலும் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/murderer/", "date_download": "2021-05-06T00:37:05Z", "digest": "sha1:SYNGV55LYQXRHB7ZXRAUKN2WYI44KQPJ", "length": 6261, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "murderer Archives - SeithiAlai", "raw_content": "\nதமிழக போலீஸ் என்கவுண்டர்… நடுத்தெருவில் பரபரப்பு…\nபுதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். ...\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேநீர் கடை ...\nஈரோடு அருகே தாடியை கிண்டல் செய்த நண்பரை கொன்றவர் கைது\nதாடி வைத்திருந்ததை கிண்டல் செய்த நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற கட்டுமான தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உள்ள சமூகத்தில் தாடி இருந்தால் தான் கெத்து என்ற ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/weather/may-05-7-districts-rain-in-tamilnadu", "date_download": "2021-05-06T01:21:01Z", "digest": "sha1:RFL3MV4PFMJ227VC7EZYEK7WWZ7SFFXR", "length": 9575, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவிதர்பா முதல் கேரளா வரை ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்��ாசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\n6.5.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\n7.5.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nகடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு அதிகமாகவும் வியர்க்கும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/45216/bhaagamathie-official-teaser", "date_download": "2021-05-05T23:56:02Z", "digest": "sha1:7BA5YOUSZI4YD3KZCJCFAGK44NAFTORH", "length": 3904, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பாகமதி - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\nரஜினி பட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\nகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘லிங்கா’. இந்த படத்தை ‘ராக்லைன் புரொடக்ஷன்ஸ்’...\nகிரைம் புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’. பிரபல தெலுங்கு...\nமம்முட்டியின் ‘மாமாங்க’த்தில் இணைந்த இயக்குனர் ராம்\nமம்முட்டி நடித்து வரும் படம் ‘மாமாங்கம்’. மலையாளத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த...\nபாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ\nபாகுபலி 2 தமிழ் - டிரைலர்\nபாகுபலி 2 - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-05-05T23:59:56Z", "digest": "sha1:3QUV2LSXWII7X4UXKFPU77T3A7LAIWLO", "length": 5670, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "ரஞ்சித் யாப்பா – Athavan News", "raw_content": "\nHome Tag ரஞ்சித் யாப்பா\nதென் மாகாண பாடசாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு இன்று\nதென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://en-mana-vaanil.blogspot.com/2009/12/blog-post_16.html", "date_download": "2021-05-06T00:29:58Z", "digest": "sha1:Y5IKO26FL2IMAKS35CVNKTZX4QVLI6UR", "length": 2454, "nlines": 54, "source_domain": "en-mana-vaanil.blogspot.com", "title": "என் மன வானில்...: வாரம் ஒரு ஹைக்கூ!", "raw_content": "\nஎன் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...\nபுதன், டிசம்பர் 16, 2009\nவிண்ணப்ப படிவத்தில் நிரப்பும் போதெல்லாம்\nவலித்தது வாடகை வீட்டில் குடியிருப்பவனின்\nPosted by யாழினி at புதன், டிசம்பர் 16, 2009\nLabels: வாரம் ஒரு ஹைக்கூ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஉங்களை போல் தான் நானும் உங்களில் ஒருத்தியாய்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇவர்களுக்கான நமது பதில் தான் என்ன\nவாரம் ஒரு ஹைக்கூ (1)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/655775/amp?ref=entity&keyword=attack", "date_download": "2021-05-06T00:54:54Z", "digest": "sha1:VFIWTRZ6JYGABLF4VMR77M6KP7P47HU4", "length": 11110, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கழிவுநீர் அகற்றும் பணியின்போது விபரீதம்!: மதுரவாயலில் விஷவாயு தாக்கி ஒருவர் பரிதாப பலி..!! | Dinakaran", "raw_content": "\nகழிவுநீர் அகற்றும் பணியின்போது விபரீதம்: மதுரவாயலில் விஷவாயு தாக்கி ஒருவர் ��ரிதாப பலி..\nசென்னை: மதுரவாயலில் உறைகிணற்றில் சேர்ந்த கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மதுரவாயல் அருகே அஷ்டலட்சுமி நகர் என்ற பகுதியில் வசிப்பவர் நித்யா. இவர் வீட்டில் சுமார் 30 அடி ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ரவி, காசி என்ற இருவர் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் ரவி என்பவர் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானார். இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த ரவி மருத்துவமனை அழைத்து செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.\nகாசி என்பவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உறைகிணற்றில் சேர்ந்த கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறைகிணற்றுக்குள் எப்படி விஷவாயு வந்ததது என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் உள்ள செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிழந்தது குறிப்பிடத்தக்கது.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தர��ு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1986394", "date_download": "2021-05-06T00:26:50Z", "digest": "sha1:YEAYZEJY3AZ4P56ZV4JLPYRUFHZJORCH", "length": 3193, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயிண்ட் மார்டின் தொகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயிண்ட் மார்டின் தொகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெயிண்ட் மார்டின் தொகுப்பு (தொகு)\n19:26, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:02, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n19:26, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n| common_name = செயிண்ட் மார்டின் தொகுப்பு\n| flag_caption = அலுவல்முறையிலா கொடி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/heavy-rain-alert-in-12-districts-chennai-imd-tamilnadu.html", "date_download": "2021-05-06T00:39:27Z", "digest": "sha1:I7DEQ7Q5ZG4TYGGQMIVLSVVHPODB7WSZ", "length": 11550, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Heavy Rain Alert In 12 Districts Chennai IMD Tamilnadu | Tamil Nadu News", "raw_content": "\n'12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும் எனவும், சில இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\n'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்\n'வீட்டை சுத்தம் செய்யும்போது ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்த பெண்'... 'அய்யயோ திடீரென வந்த ஞாபகம்'... குப்பை கிடங்கை நோக்கி ஓடிய குடும்பம்\n‘ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல’.. தவிக்கும் தமிழக கபடி வீரா���்கனைகள்.. களத்தில் இறங்கிய ‘சின்ன தல’\nஆமா ‘ஜோ பைடன்’ ஜெயிச்சிட்டாரு.. ஆனா எப்படி தெரியுமா..\n\"வலியை பத்தி கவலை இல்ல.. இதுதான் முக்கியம்\".. 'சூரரைப் போற்று-2' எனக்கூறி, நிஜவாழ்க்கையில் புகழாரம்.. வைரல் ஆகும் பெண்மணி\n'கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் இவர்தான்' - புகழ்ந்து தள்ளிய உலக லெவல் ‘கிரிக்கெட்’ பிரபலம்\nஇன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..\n‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...\n‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்’.. ‘வீடியோ\n‘திடீரென ஆம்னி பேருந்துக்கு நேர்ந்த கதி’.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்\n'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை\n'தீபாவளிக்கு அடை மழை பெய்யுமா’... ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன\n'செல்போன ஆட்டைய போட வீட்டுக்குள்ள போயிட்டு...' 'பக்கா எவிடன்ஸ் விட்டுட்டு வந்த திருடன்...' - திடீர்னு வந்த போன்கால் தான் அல்டிமேட் ட்விஸ்ட்...\nதிருடுறதுல இது புதுவித டெக்னிக்கா இருக்கே... 'மொத்தம் 100 பவுன்...' - கொஞ்சமும் டவுட் வராதபடி பிளான் பண்ணி அரங்கேற்றிய துணிகரம்...\nமீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..\nஜோ பைடன் மூதாதையர் ‘சென்னையில்’ வாழ்ந்து இருக்காங்களா..\n'காதலிக்காக போட்ட கடத்தல் டிராமா...' 'ஆனா மேல இருந்த சிசிடிவி நடந்த உண்மைய...' - வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிடுச்சே...\nசென்னையில் நாளை (07-11-2020)... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\nசூரி வழக்கை விசாரித்து வந்த ‘நீதிபதி எடுத்த திடீர் முடிவு’.. ‘விஷ்ணு விஷாலின்’ தந்தை மீதான வழக்கில் ‘பரபரப்பு’ திருப்பம்\nதமிழகத்தின் 'அந்த' 10 மாவட்டங்களில் கனமழை இருக்கு... - இன்னைக்கு மட்டுமில்ல, நாளைக்கும் பெய்யும்...\nசென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. இனி புறநகர் ரயிலில் யாரெல்லாம் போகலாம்.. வெளியான ‘புதிய’ அறிவிப்பு..\n'நீங்க தேடி போக வேணாம்'... 'மக்களை தேடி வரும் நடமாடும் அம்மா உணவகம்... 'மக்களை தேடி வரும் நடமாடும் அம்மா உணவகம்... ‘அதிரடியாக துவங்கி வைத்தார் தமிழக முதல்வர்’... ‘அதிரடியாக துவங்கி வைத்தார் தமிழக முதல்வர்’...\nகாதலி வீட்டில் ‘புதைக்கப்பட்ட’ நகைகள்.. காட்டிக்கொடுத்த ‘மீசை’.. தி.நகர் நகைக்கடை கொள்ளையில் வெளியான ‘பரபரப்பு’ தகவல்..\n‘6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை’... ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’... ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’...\n‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு\n'சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பால்'... 'இன்னும் ஒரு ஏரியாதான் அப்படி இருக்கு'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8332:2012-01-27-21-01-40&catid=360&Itemid=239", "date_download": "2021-05-06T01:48:13Z", "digest": "sha1:KXBH7AIQ6GRRXGUHUIK5F5GRVSFX4ME3", "length": 9066, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "இந்துஸ்தான் யுனிலீவரின் பழிவாங்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை போராட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇந்துஸ்தான் யுனிலீவரின் பழிவாங்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை போராட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2012\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2012\nபுதுவை மாநிலம் வடமங்கலத்தில் இயங்கிவரும் பன்னாட்டு ஏகபோக நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு. தலைமையின் கீழ் கடந்த 2008 முதல் இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் இயங்கிவருகிறது. இச்சங்கத்தை அங்கீகரிக்காமல் இருந்த நிர்வாகம், தொடர் போராட்டங்களாலும் பெருமளவில் தொழிலாளர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளதாலும் வேறுவழியின்றி இச்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றொரு சங்கமான இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனுடன் இணைத்து, கடந்த 30.7.2011இல் 2011ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நிர்வாகம் தொடங்கியது.\nஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தொழிலாளர்களில் 4 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்ததோடு, ஒர்க்கர்ஸ் யூனியனின் முன்னணியாளர்கள் 5 பேரையும், இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் சங்கத்தின் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர் சட்டம் 12(3)இன் படி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சங்க முன்னணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆனால் இந்நிறுவனமோ சட்டத்தை மயிரளவுக்கும் மதிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால், அதைச் சாக்கிட்டு பழிவாங்கலை நியாயப்படுத்தி துரோக ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று நிர்வாகம் எத்தணித்தது.\nஇச்சதியை முன்னரே உணர்ந்திருந்த பு.ஜ.தொ.மு; இப்பழிவாங்கலை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி நியாயம் கேட்கும் வகையில், செஞ்சட்டையுடன் செங்கொடிகள் எங்கும் மிளிர 23.12.2011 அன்று தொழிலாளர்துறை ஆணையரிடம் மனு கொடுத்து, விண்ணதிரும் முழக்கங்களுடன் தோழர் அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் உள்ள கோத்ரெஜ்,மெடிமிக்ஸ், பவர்சோப், லியோ முதலான நிறுவனங்களின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, யுகால், எல்அண்டுடி, எம்.ஆர்.எப், சுஸ்லான் ஆகியவற்றின் தொழிலாளர்களுமாக ஏறத்தாழ 600 பேருக்கு மேல் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். ஒரு நிறுவனத்தின் பழிவாங்கலை எதிர்த்து பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடியிருப்பது புதுவையில் இதுவரை கண்டிராததாகும். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்ட அனுபவத்தைக் கற்றுணர்ந்துள்ள புதுவை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் அடுத்த கட்டப்போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_7114.html", "date_download": "2021-05-06T00:46:37Z", "digest": "sha1:OQF3YWVDLHUHJNCIGUOSW6KNBXULBG3J", "length": 37366, "nlines": 182, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சேசு கூறுகிறார்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநீ காணும் காட்சிகள் உனக்கும் மற்றவர்களுக்கும் பாடங்களைக் கொண்டுள்ளன. அவை: தாழ்ச்சி, விட்டுக் கொடுக்கும் மனம், நல்ல இணக்கம் ஆகியவை. இது கிறீஸ்தவக் குடும்பங்களுக்கெல்லாம், விசேஷமாக இந்தத் துயர காலங்களிலே வாழும் கிறீஸ்தவக் குடும்பங்களுக்கு முன்மாதிரிகையாகக் கொடுக்கப்படுகிறது.\nநீ ஒரு வறிய வீட்டைப் பார்த்தாய். அந்நிய நாட்டில் வறிய வீடாயிருப்பதைவிட அதிக கவலைக்குரியது எது\nபலர் தாங்கள் ஏறக்குறைய நல்ல கத்தோலிக்கர்களாக இருப்பதினால், ஜெபம் செய்து, நற்கருணையில் என்னை உட்கொண்டு, தங்கள் தேவைக்காக - அவர்கள் ஆத்தும தேவைக்காக அல்ல, கடவுளின் மகிமைக்காகவும் அல்ல, ஏனென்றால் ஜெபிக்கிறவர்கள் மிக அரிதாகவே சுயநலமில்லாமல் ஜெபிக்கிறார்கள் - அப்படி ஜெபித்து வருகிறதனால் செழிப்பான, மகிழ்ச்சியான, இலகுவான, சிறு வேதனைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட உலக வாழ்வைக் கொண்டிருப்பதாக பாசாங்கு செய்கிறார்கள்.\nசூசையப்பரும் மாதாவும், உண்மைக் கடவுளான என்னைத் தங்கள் மகனாகக் கொண்டிருந்தபோதிலும் தாங்கள் வறியவர்களாக இருப்பது தங்கள் சொந்த நாட்டில் என்ற திருப்திகூட இல்லாதிருந்தார்கள். சொந்த நாட்டில் அவர்கள் அங்கே அறியப்பட்டிருப்பார்கள் - அங்கே அவர்களுடைய சொந்த வீடு இருக்கும் - அவர்களுடைய பல பிரச்னைகளுடன், தங்கம் வீட்டைப் பற்றிய பிரச்னையும் சேர்ந்திராது. தெரிந்த நாட்டிலென்றால் வேலை தேடுவதும் வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எளிதாயிருந்திருக்கும். அவர்கள் என்னைக் கொண்டிருந்த காரணத்தினாலேயே இரு அகதிகளாயிருந்தார்கள். வேறுபட்ட சீதோஷ்ணம்,வேற்று நாடு - அது கலிலேயாவின் இனிய கிராமப்புறத்தோடு ஒப்பிடும் போது எவ்வளவோ துயரமாயிருந்தது - வேற்று மொழி, வேறுபட்ட பழக்க வழக்கங்கள் தங்களை அறியாத மக்களிடையே அவர்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் பொதுவாகவே தங்களுக்குத் தெரியாதவர்களையும் அகதிகளையும் சந்தேகிக்கிறவர்கள்.\nஅவர்களுடைய “சிறிய” வீட்டில் அவர்களுக்கு இருந்த செளகரியமான, விருப்பமான தட்டுமுட்டுகளையும் அங்கேயிருந்து எளிய, அவசியமான சாமான்களையும் இழந்தார்கள். அப்போது அவை அவ்வளவு அவசியமானவையாகத் தெரியவில்லை. ஆனால் இங்கே அவர்களைச் சுற்றியிருக்கிற வெறுமையில் அவை செல்வந்தர்களின் வீடுகளைக் கவர்ச்சியுள்ளதாக்கும் சொகுசான பொருள்களைப் போல அழகானவையாகத் தெரிகின்றன. இதனால் அவர்கள் தங்கள் வீட்டையும் நாட்டையும் நினைத்து ஏக்கங் கொண்டார்கள். அவர்கள் விட்டுவந்த வறிய பொருள்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். அவர்களுடைய காய்கறித் தோட்டம் - அந்த திராட்சைகளையும் அத்திகளையும் மற்ற பயனுள்ள செடிகளையும் யார் பேணுவார்கள் இப்போது ஒவ்வொரு நாளும் உணவு, உடை, நெருப்பு முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. என்னை கவனிக்க வேண்டியிருந்தது. நான் அவர்கள் உண்ணும் உணவை உட்கொள்ள முடியாதிருந்தது. அவர்கள் தங்கள் வீட்டின் நினைவாலும் எதிர்காலத்தின் நிச்சயமின்மையினாலும் இங்குள்ள மக்களுடைய, அதிலும் முதல் தொடக்கத்தில் இனந்தெரியாத இருவருக்கு வேலை கொடுக்கத் தயங்கிய அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டும் துயரப்பட்டார்கள்.\nஇவை இப்படியிருந்தாலும், நீயே பார்த்தபடி அந்த வீட்டில் அமைதியும், புன்னகைகளும், இணக்கமும் நிறைந்திருந்தன. இந்தச் சிறு தோட்டம் அவர்கள் விட்டுவந்த நல்ல தோட்டத்தை அதிகம் ஒத்திருக்கும்படி பொதுவான ஒப்புதலால் அதை அதிக அழகுறச் செய்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு எண்ணம்தான்: நான் கடவுளிடமிருந்து வந்ததால் இந்த நாடு எனக்குக் காட்டும் எதிர்ப்பும் இதன் அசெளகரியமும் குறைந்த அளவில் இருக்க வேண்டுமென்பதே. அவர்கள் விசுவாசமுடையவர்கள், எனக்கு உறவுடையவர்கள். அவர்களின் அன்பு பலவகையிலும் வெளிப்பட்டது. அநேக மணி நேரங்கள் அதிகப்படியாக உழைத்து அந்த பாலாட்டை வாங்கினார்கள். மரத்துண்டுகளில் எனக்கு விளையாடும் பொம்மைகளைச் செய்தார்கள். தங்களுக்குரிய உணவை மறுத்து எனக்கு மட்டும் பழம் வாங்கினார்கள்.\n பூமியில் என் அருமைத் தந்தையாயிருந்தவரே கடவுளால் நீர் எப்படி நேசிக்கப்பட்டிருந்தீர் கடவுளால் நீர் எப்படி நேசிக்கப்பட்டிருந்தீர் மிக உந்நத மோட்சத்தில் பிதாவினாலும், உலகத்தில் இரட்சகராக வந்த சுதனாலும் எவ்வளவு நேசிக்கப்பட்டீர்\nஅந்த இல்லத்தில் முற்கோபம் என்பதே இல்லை. முகங் கோணுதல் இல்லை. கடுகடுப்பான முகத்தைக் காண முடியாது. ஒருவரையயாருவர் குற்றஞ்சாட்டுதல் இல்லை. அவர்களுக்கு லெளகீக சம்பத்தைக் கொடுக்காத கடவுளின் மேலும் இப்படி யாதொன்றும் அவர்களிடம் காணப்படவில்லை. சூசையப்பர் தன் செளகரியக் குறைவுகளுக்காக மாதாவை குறை ஏதும் சொன்னதில்லை. சூசையப்பரால் அதற்கு மேல் உலக காரியங்களை சம்பாத்தியம் செய்ய முடியவில்லையென்று மாதா ஒருபோதும் சொன்னதில்லை. அவர்கள் ஒரு புனிதமான முறையில் ஒருவரையயாருவர் நேசித்தார்கள். வேறெதுவும் அங்கில்லை. ஆதலால் தங்கள் சொந்த செளகரியத்தைப் பற்றி அவர்கள் கவலையே படவில்லை. ஒருவர் மற்றவருடைய வசதிகளைப் பற்றியே கவலைப்பட்டார்கள்.\nஉண்மை அன்பில் சுயநலம் இல்லை. உண்மையான அன்பு எப்பொழுதும் கற்புடையதாயிருக்கும். கன்னி விரதம் பூண்ட இருவரின் அன்பைப்போல் கற்பில் உத்தமமான பரிசுத்தமாயிராவிட்டாலும் கூட, உண்மை அன்பு பரிசுத்தமாகவே இருக்கும். அன்புடன் இணைக்கப்பட்ட கற்பானது ஏராளமான மற்ற புண்ணியங்களையும் விளைவிக்குமாதலால் கற்பின் பரிசுத்தத்தோடு ஒருவரையயாருவர் நேசிக்கும் இருவர் உத்தமர்கள் ஆகிறார்கள்.\nமரியாயுடையவும் சூசையப்பருடையவும் அன்பு உத்தமமாயிருந்தது. ஆதலால் மற்ற எல்லாப் புண்ணியப் பயிற்சிக்கும் அது தூண்டுதலாயிருந்தது. விசேஷமாக தேவ சிநேகத்தைத் தூண்டுவதற்கு ஏதுவாயிருந்தது. அவர்களுடைய மாம்சத்திற்கும் இருதயத்திற்கும் தேவனுடைய சித்தம் வேதனையாயிருந்தாலும் கூட அது ஒவ்வொரு நேரத்தையும் ஆசீர்வாதமாக்கியது. அது ஆசீர்வாதமாயிருக்கக் காரணம், மாம்சத்திற்கும் இருதயத்திற்கும் மேலாக, அவர்களுடைய உள்ளம் அதிக உயிருடனும் வலுவாகவும் இருந்தது. அவ்விரு அர்ச்சிஷ்டவர்களும் தாங்கள் தேவனுடைய நித்திய குமாரனின் காப்பாளராக தெரிந்தெடுக்கப்பட்டதற்காக நன்றியோடு அவரை உயர்த்திக் கொண்டாடினார்கள்.\nஅந்த இல்லத்தில் அவர்கள் ஜெபித்தார்கள். இக்காலத்தில் நீங்கள் உங்கள் இல்லங்களில் மிகக் குறைவாக ஜெபிக்கிறீர்கள். சூரியன் உதிக்கிறது, மறைகிறது. நீங்கள் உங்கள் அலுவலைத் தொடங்குகிறீர்கள். நீங்கள் ஒரு புதுநாளைக் காண்பதற்குக் கொடுத்த ஆண்டவரைப் பற்றி ஒரு நினைவும் இல்லாமல் சாப்பிட அமருகிறீர்கள். அவர் நீங்கள் இன்னொரு இரவைக் காண்பதற்கு அருளியிருக்கிறார். உங்கள் உழைப்பை ஆசீர்வதித்திருக்கிறார்.\nஅதைக் கொண்டு உங்கள் மனித வாழ்வுக்கு மிக அவசியமான உணவையும் நெருப்பையும், உடைகளையும், இல்லத்தையும் வாங்குவதற்கு வகை செய்திருக்கிறார். நல்லவரான கடவுளிடமிருந்து வருவது எல்லாம் நல்லதே. அது எளியதும் கொஞ்சமுமாயிருந்தாலும் அன்பு அதற்கு மணமும் உருவமும் ஊட்டுகிறது. அந்த அன்பு நித்தியரான சிருஷ்டிகரிடத்தில் உங்களை நேசிக்கிற தந்தையை நீங்கள் காண உங்களுக்கு ஏதுவாயிருக்கிறது.\nஅந்த இல்லத்தில் சிக்கனமிருந்தது. அங்கே ஏராளமான செல்வம் இருந்திருந்தாலும் சிக்கனம் இருந்தே இருக்கும். அவர்கள் உயிர்வாழ உண்கிறார்கள். பேருண்டிப் பிரியர்களின் திருப்தி யடையாமையுடனும் நோயுறும் அளவிற்கு தங்களை உணவால் நிரப்பி, விலையுயர்ந்த தீனிகளை வாங்குவதில் அதிக பணம் செலவழித்து, உணவில்லாமல் இருக்கிறவர்களைப் பற்றி ஒரு சிந்தனை கூட இல்லாமலிருப்பவர்களைப் போல் தங்கள் போஜனப் பிரியத்தை திருப்தி செய்வதற்காக அவர்கள் உண்பதில்லை. பேருண்டி உண்பவர்கள், தாங்கள் மிதமாய் உண்டால் அநேக மக்கள் தங்கள் பசியின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்பதைச் சிந்திப்பதில்லை.\nஅந்த இல்லத்தில் அவர்கள் உழைப்பை விரும்பினார்கள். அங்கே ஏராளமான செல்வம் இருந்திருந்தாலும் அவர்கள் உழைப்பை விரும்பியேயிருந்திருப்பார்கள். ஏனென்றால் உழைப்பவன் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறான்; தீமையிலிருந்து தன்னை விடுவிக்கிறான். அசைக்கக் கூடாத பாறைகளைப் போலிருக்கிற சோம்பேறி ஆட்களை, தீமையானது, பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும் படர்கொடி போல் அவர்களைத் திணறச் செய்கிறது. நீங்கள் நன்றாக உழைத்திருக்கும்போது உணவு நல்லதாகிறது; ஓய்வு அமைதியுடன் உள்ளது; ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையிலுள்ள ஓய்வை நீங்கள் அனுபவிப்பீர்கள். பல கிளைகளையுடைய தீமையானது உழைப்பை விரும்பும் மனங்களிலும் இல்லங்களிலும் எழுவது இல்லை. அப்படி தீமையில்லாத இல்லங்களில் அன்பும் மதித்தலும் ஒருவர்க்கொருவர் மரியாதையும் வளர்கின்றன. இளங்குழந்தைகள் தூய்மையான சூழ்நிலையில் வளருகிறார்கள். இவ்வாறு அவர்கள் வருங்காலத்தில் புனிதமான குடும்பங்களின் மூலமாகிறார்கள்.\nஅந்த இல்லத்தில் தாழ்ச்சி ஆட்சி செய்கிறது. ஆங்காரிகளுக்கு அது எத்தகைய தாழ்ச்சியின் பாடமாயிருக்கிறது மனித முறையில் பார்த்தால், சூசையப்பர் மாமரியைப் பற்றிப் பெருமைப்படுவதற்கும் அவர்களை ஆராதிப்பதற்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தன. அநேக ஸ்திரீகள் தங்கள் கணவர்களைவிட தாங்கள் கூ���ுதல் கற்றிருப்பதால் அல்லது உயர்குடியில் பிறந்ததால் அல்லது கூடுதல் செல்வமுள்ள குடும்பத்தில் தோன்றியதால் பெருமை பாராட்டு கிறார்கள். மாமரி கடவுளின் தாயும் சதியுமாயிருக்கிறார்கள். ஆயினும் ஊழியம் புரிகிறார்கள். ஊழியம் செய்யப்பட அவர்கள் விரும்பவில்லை. அர்ச். சூசையப்பரிடம் முழு அன்பாயிருக் கிறார்கள். அவர்தான் அக்குடும்பத்தின் தலைவர். அப்படியிருக்கத் தகுதியுடையவரென்று கடவுளால் தீர்மானிக்கப்பட்டவர். மனிதாவதாரமெடுத்த தேவ வார்த்தையானவருக்கும் நித்தியரான தேவ ஆவியின் மணவாளிக்கும் பாதுகாப்பாளராயிருக்கும்படி ஏற்படுத்தப்பட்டவர். அப்படியிருந்தும் அவர் மாதாவை வேலை செய்வதிலிருந்து விடுவிக்கத் தேடுகிறார். மாதா களைத்துப் போய்விடாதபடி வீட்டிலுள்ள மிகத் தாழ்ந்த வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார். அது மட்டுமல்ல, தம்மால் முடிந்தபோதெல்லாம் மாதாவை மகிழ்விக்கவும் அந்த இல்லத்தை அவர்களுக்கு வசதியுள்ளதாக்கவும் அவர்களுடைய சிறிய தோட்டத்தை அதிக அழகுடையதாக்கவும் தம்மால் முடிந்ததையெல்லாம் செய்கிறார்.\nஅந்த இல்லத்தில்: சுபாவத்துக்கு மேலான, அதன்பின் தார்மீகமான, அதற்குப் பின் லெளகீகமான என்ற கிரமம் அனுசரிக்கப்படுகிறது.\nசுபாவத்துக்கு மேலான முதல் வரிசை: இறைவனே யாவற்றுக்கும் தலைவர். அவர் அங்கே வழிபடப்பட்டு நேசிக்கப்படுகிறார். தார்மீகமான 2-ம் வரிசை: சூசையப்பர் குடும்பத்தில் தலைவராக நேசிக்கப்படுகிறார். மதிக்கப்படுகிறார், கீழ்ப்படியபடுகிறார். லெளகீகமான 3-ம் வரிசை: அந்த வீடும் அதிலுள்ள ஜாமான்கள் துணிமணிகள் யாவும் கடவுளின் கொடை எனக் கருதப்படுகின்றன. கடவுளின் பராமரிப்பு ஒவ்வொன்றிலும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆட்டிற்கு கம்பளியையும் பறவைகளுக்கு இறக்கைகளையும், மேட்டு நிலங்களில் புற்களையும், மிருகங்களுக்கு வைக்கோலையும், பறவைகள் தின்ன தானியத்தையும் தங்கியிருக்க மரக்கிளைகளையும் கொடுத்தவர் அவரே. அவரே பள்ளத்தாக்கின் லீலி மலர்களுக்கு உடையை நெய்து கொடுக்கிறவர். அந்த வீடு, ஆடைகள், வீட்டுச் சாமான்கள் இவையெல்லாம் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவைகளை நல்கும் தெய்வ கரத்தை அவர்கள் வாழ்த்துகிறார்கள். அவைகள் கடவுளின் கொடைகள் என மதித்து அவற்றைப் பேணுகிறார்கள். தாங்கள் ஏழைகளாயிருப்ப��ற்காக எந்த மனக்கசப்பும் அடையவில்லை. தகாத வகையில் எதையும் பயன்படுத்துவதில்லை. தேவ பராமரிப்பை அவமதிப்பதில்லை.\nஅவர்கள் நாசரேத் மொழியில் பேசிய வார்த்தைகளை நீ கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் ஜெபித்ததும் உனக்கு விளங்கவில்லை. ஆயினும் நீ காணப்பெற்றவை ஒரு பெரிய பாடமாகும். கடவுளுக்குரிய எத்தனையோ விஷயங்களில் தவறிழைத்ததனால் இப்பொழுது இவ்வளவு துன்பப்படுகிற நீங்கள் எல்லாரும் இவற்றை சிந்தித்துப் பாருங்கள். அப்புனித தம்பதிகள், என் தந்தையும் தாயுமாக இருந்தவர்கள் இவ்விஷயங்களில் ஒருபோதும் தவறியதில்லை.\nஆனால் நீ சின்ன சேசுவை நினைத்து மகிழ்ச்சியாயிரு. அவர் குழந்தைப் பருவத்தில் எடுத்து வைத்த எட்டுகளை எண்ணி புன்முறுவல் கொள். கொஞ்ச நாளில் அவர் சிலுவையின் அடியில் நடந்து போவதைக் காண்பாய். அப்போது அது கண்ணீரின் காட்சியாக இருக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/09/blog-post_29.html", "date_download": "2021-05-06T01:46:11Z", "digest": "sha1:KDMMSXQCE6KCNYJPR3WDZKAUUQEWSU4O", "length": 10410, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது..? - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Papri Ghosh சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nதொலைகாட்சிகளில் அவ்வப்போது மின்னல் போன்று வந்து ‘யார்யா இந்த பொண்ணு; இவ்ளோ அழகா’ என்று இளசுகளை கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ். இவருக்கு வயது 26 தான் ஆகின்றது. சினிமா, விளம்பரம், சீரியல் என நடித்து ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.\nமேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ் 2009ம் ஆண்டு முதன் முதலாக kaalbela எனும் வங்க மொழிப் படத்தில் நடித்தார்.தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.\nதொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களிலும் சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் பாப்ரி கோஷ் நடித்தார்.ஆனால், எதுவும் பெரிய ரோலாகவோ, பேசும் படியான ரோலாகவோ அமையவில்லை என்ற வருத்தம் இவருக்கு நிறையவே உள்ளது.\nஅதேசமயம், சீரியல்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். நாயகி தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.\nபாப்ரி கோஷ் இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரக்காகி கொண்டு இருக்கும் “நாயகி” என்ற தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலிலும் கயல் என்ற கடத்தப்பத்திரத்தில் நடித்து வருகிறார்.\nடூரிங் டாக்கீஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்த அவர் அதன் பிறகு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.\nஇன்னிலையில், தொடை தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்பப் பாங்கினியாக நடிக்கும் பாப்ரி கோஷா இது என வாயை பிளந்து வருகிறார்கள்.\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடு��ீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/05/blog-post_24.html", "date_download": "2021-05-06T01:29:06Z", "digest": "sha1:QUDDYOKJJZWU4SU6GMW6LEJYVIMAYQRS", "length": 11704, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "நைட் பார்டி.. கவர்ச்சி உடை.. மது போதையில் திரிஷா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha நைட் பார்டி.. கவர்ச்சி உடை.. மது போதையில் திரிஷா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..\nநைட் பார்டி.. கவர்ச்சி உடை.. மது போதையில் திரிஷா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..\nகடந்த 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா நேற்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார். வசீகரத் தோற்றத்தாலும் அபாரமான நடிப்பாற்றலாலும் தமிழ் திரை உலகை அலங்கரித்தவர் நடிகை திரிஷா.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது. ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வந்து தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக திகழ்கிறார் த்ரிஷா.\n1999-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் வெற்றிபெற்ற த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.\nரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷா வசமே உள்ளது.\nஅறிமுகமான ஆண்டில் இருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது. ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான விஷயம்.\nஆனா��் 50-வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும். த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. வசன உச்சரிப்பில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது.\nஅடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு 2018-ம் ஆண்டு வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்தார் த்ரிஷா.\nநான்கைந்து படங்களுடன் காணாமல் போகும் நாயகிகளுக்கு மத்தியில் கடந்த 19 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக அதே வசீகரத்துடன் வலம்வரும் த்ரிஷா, தன் வெற்றிப்பயணத்தின் மூலம் தமிழ் திரை நாயகிகளுக்கான இலக்கணத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்.\nஇந்நிலையில், பல்வேறு நடிகர்களுடன் இரவு நேர பார்ட்டியில் த்ரிஷா எடுத்துக்கொண்டபுகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.\nநைட் பார்டி.. கவர்ச்சி உடை.. மது போதையில் திரிஷா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-who-do-not-remove-stagnant-water-on-the-road-367246.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-06T01:06:57Z", "digest": "sha1:YRLZCXCOMPV5NT57S3LQHI4NFFVJC5UW", "length": 16411, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலையில் தேங்கிய மழைநீர்... நிர்மலாவை டென்ஷனாக்கிய மாநகராட்சி நிர்வாகம் | chennai corporation who do not remove stagnant water on the road - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nnirmala seetharaman chennai நிர்மலா சீதாராமன் சென்னை\nசாலையில் தேங்கிய மழைநீர்... நிர்மலாவை டென்ஷனாக்கிய மாநகராட்சி நிர்வாகம்\nசாலையில் தேங்கிய மழைநீர்.. கடுங்கோபத்தில் மத்திய அமைச்சர்-வீடியோ\nசென்னை: பாஜகவின் சங்கல்ப யாத்ராவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிலையில், சாலையில் தேங்கி நின்ற மழைநீரை சென்னை மாநகராட்சி அகற்றாத விவகாரம் அவருக��கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.\nமாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவைக்கவில்லை என நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்துகொண்டாராம்.\nமத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவது தெரிந்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏன் இப்படி அசட்டையாக செயல்பட்டது எனத் தெரியவில்லை.\nமக்கள் உத்தரவை மதிப்போம்.. எதிர்க்கட்சியாக அமர்வோம்.. சரத் பவார்\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பாதயாத்திரை நிறைவு விழா, வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாள் விழா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா தமிழக பாஜக சார்பில் கடந்த 31-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பாஜகவினர் அந்த நிகழ்ச்சியை நடத்தியதில், சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.\nகடந்த 30-ம் தேதி இரவு சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதில் பாஜகவின் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்ற ஷெனாய் நகரும் அடக்கம். புதன்கிழமை இரவு பெய்த மழையால் வியாழக்கிழமை காலை ஷெனாய் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது.\nசங்கல்ப யாத்ராவில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைகளில் தேங்கி நின்ற மழை நீரை பார்த்தவுடன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஏன் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, இது பற்றி அவர்களிடம் முறையிட்டு ஏன் நீங்கள் முறையிடவில்லை என நிர்வாகிகளிடம் கடுகடுத்தாராம்.\nநடிகை கவுதமி பாஜகவின் சங்கல்ப யாத்ராவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது அனைவரின் புருவத்தை உயரச்செய்தது. நிர்மலா சீதாராமனுக்காக நடிகை கவுதமி தாமாக முன்வந்து அந்த பாதயாத்திரை நிகழ்வில் பங்கேற்றாராம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/china-warns-taiwan-independence-means-war-but-us-pledges-support-410461.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:10:17Z", "digest": "sha1:KA52AIIEB42ZGDYILAPCU2VRWONNDR4C", "length": 16638, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்! | China warns Taiwan independence means war, but US pledges support - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்.. நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு\n'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு\nகதிர்வீச்சு பொருட்களுடன் அனுமதியின்றி நுழைந்த சீனா கப்பல்- வெலவெலத்து போன இலங்கை\n\\\"ஆபத்து\\\".. அடம் பிடிக்கும் சீனா.. இந்தியாவின் பேச்சுவார்த்தை.. ஏன் பலனளிக்கவில்லை.. ராகுல் கேள்வி\nடைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்\nஎல்லையோரத்தில் ஏவுகணைகள்.. சீனாவை 'குளோஸாக' கண்காணிக்கும் இந்திய ராணுவம்.. லடாக்கில் நடப்பது என்ன\nபிரம்மபுத்திரா, மெகோங் ஆறுகள், இலங்கை புதிய நீர்தேக்கங்கள்.. தண்ணீர் யுத்தத்தை விரைவுபடுத்தும் சீனா\nராஜதந்திரம்.. மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று 11வது சுற்று பேச்சு\nஇதில் நாம் பலவீனம் தான்.. சீனாவால் இந்தியா மீது தாக்குதல் நடத்த முடியும்... பிபின் ராவத் ஓபன் பேச்சு\n\\\"ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்\\\".. தங்கச்சியை கல்யாணம் செய்த அண்ணன்.. கடைசியில் அந்த கிளைமேக்ஸ் இருக்கே..\nமுதல் அலையை விட மிக மோசம்.. விரைவில் உச்சம் அடையும்.. \\\"கொரோனா 2ம் வேவ்\\\" ஏன் ஆபத்தானது\nபெரிய டாஸ்க்.. தமிழகத்தில் கோட்டையை பிடிக்கும் கட்சிக்கு காத்திருக்கும் சவால்.. முதல்ல இதை பண்ணுங்க\nஇந்தியாவில் கொரோனா தாண்டவம்.. ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.. உலகளவில் முதலிடம்\nஅமெரிக்கா, பிரேசிலில் விஸ்வரூபம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தீவிரமடையும் 2ம் அலை\nஅதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்.. முக்கிய ஆலோசனை\nகொரோனா ஆட்டம்.. இந்தியாவில் தினமும் மோசமாகும் \\\"ரெக்கார்ட்\\\".. இந்த 5 விஷயம் ரொம்ப முக்கியம்.. கவனம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ���ொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchina taiwan us us president election 2020 சீனா தைவான் அமெரிக்கா அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nதைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்\nபீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.\n1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது.\nஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி நாடு இல்லை என்று சீனா கூறிவருகிறது.\nஎதிரே வரும் அஸ்திரத்தை.. அப்படியே திருப்பி ஏவப்போகும் எடப்பாடியார்.. காத்திருக்கு அதிரடி அறிவிப்பு\nஇந்த நிலையில்தான், தைவானுடன் டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்கா நட்பை அதிகரித்தது. அமெரிக்கா நெருங்குவதை உணர்ந்த சீனா பதிலடிக்கு ரெடியாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக தைவானின் வான்வெளிப் பகுதிகளுக்கு சீனா போர் விமானங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அமெரிக்கா. தைவானின் பாதுகாப்பை உறுதி செய்ய முழு ஆதரவையும் அளிப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், தைவான் விடுதலைக்கு பாடுபடுவோர்கள் நெருப்புடன் விளையாடுகின்றனர் என்று சீன பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஊ கியான் எச்சரித்து உள்ளார். சீனாவிடம் இருந்து தைவான் விடுதலை பெற முயன்றால் போர் ஏற்படும் என்று பகிரங்க எச்சரிக்கையை தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் மே���ும் அதிகரித்துள்ளது.\nபுதிய அமெரிக்க அதிபரான ஜோ பிடன் தைவானுடனான தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டார். இந்த விஷயத்தில் டிரம்ப் கொள்கையைத்தான் பைடன் ஃபாலோ செய்ய உள்ளார். இந்த நிலையிலதான், சீனாவின் சமீபத்திய எச்சரிக்கையை \"துரதிர்ஷ்டவசமானது\" என்று அமெரிக்கா கூறியுள்ளது.\nசீனா ஜனநாயக தைவானை பிரிந்து செல்லும் மாகாணமாகவே பார்க்கிறது, ஆனால் தைவான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாகவே பார்க்கிறது. தனி ராணுவம், தனி அரசியலமைப்பு என தைவான் தன்னை தனி நாடாகவே முன்னிலைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் போர் என்று தைவானுக்கு பூச்சாண்டி காட்டியுள்ளது சீனா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E/", "date_download": "2021-05-06T01:40:27Z", "digest": "sha1:SISYQZQY3OPJEYR5PSFKQFAWCG3XVJU7", "length": 2930, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "முஸ்லிம் லீக் கட்சி | எம்எல்ஏ கமருதீன் | ஜனநேசன்", "raw_content": "\nமுஸ்லிம் லீக் கட்சி | எம்எல்ஏ கமருதீன்\nதங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.150 கோடி ரூபாய்…\nமுஸ்லிம் லீக் கட்சி | எம்எல்ஏ கமருதீன்\nகேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-வாக இருப்பவர்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/retrieval-system-power-lines/", "date_download": "2021-05-06T01:24:05Z", "digest": "sha1:WE3DHIN7CORMDPDTB6SYIBQTRU4DXXPE", "length": 2766, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "Retrieval System | Power Lines | ஜனநேசன்", "raw_content": "\nமின்சார லைன்களுக்கான அவசரகால மீட்பு முறையை உள்நாட்டிலேயே சென்னை…\nசென்னையைச் சேர்ந்த அமைப்பு பொறியில் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆர்சி)-யின் அறிவியல் மற்றும் தொழிலியல்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/sports/ipl-2021-matches-cancelled-due-to-corona-outbreak-in-in", "date_download": "2021-05-06T00:51:20Z", "digest": "sha1:GVP5HSXRYOY43BDLE25SFK337QGX3I4G", "length": 11214, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "ஐ.பி.எல் போட்டித்தொடர் 2021 முழுவதும் இரத்து - பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal", "raw_content": "\nஐ.பி.எல் போட்டித்தொடர் 2021 முழுவதும் இரத்து - பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\n14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, ரசிகர்கள் இன்றி தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பையில் நடைபெற்ற போட்டிகளில் தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று மதியம் அறிவித்தது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரர்கள் எல்.பாலாஜி மற்றும் அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால் அங்கு போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஐ.பி.எல் போட்டித்தொடர் இரத்து செய்யப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா 2021 ஐ.பி.எல் போட்டித்தொடர் இரத்து செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்க��ம் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%B2/75-159213", "date_download": "2021-05-05T23:48:52Z", "digest": "sha1:PWUICSCS4JFE3UNUIGOWAZDKIGWTJEPX", "length": 9258, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மனைவியையும் வீட்டையும் எரிக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை மனைவியையும் வீட்டையும் எரிக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nமனைவியையும் வீட்டையும் எரிக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nதனது மனைவியையும் வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி எரிப்பதற்கு முயற்சி செய்த சந்தேகநபரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, ஞாயிற்றுக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.\nதிருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் சந்தேகநபர், தனது மனைவியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மது அருந்திவிட்டு, சனிக்கிழமை (14) இரவு வீட்டுக்குச் சென்று மனைவியையும் வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பதற்கு முற்பட்டுள்ளார்.\nஇதன்போது மனைவி கூக்குரலிட்டு சத்தமிட்டதால் அயலவர்கள் ஓடிவந்து குறித்த சந்தேகநபரின் மனைவியை காப்பாற்றியுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.\nபொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 39 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி மு���்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனாவிலிருந்து தப்பிக்க மூன்று வழிமுறைகள் பரிந்துரை\n’கொழும்பில் பணியாற்றுவோரே தொற்றுக்கு இலக்காகின்றனர்’\n’அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசெல்லத் தடையில்லை’\nகொரோனா சிகிச்சை முடிந்தாலும் வீடு திரும்ப முடியவில்லை\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/6850/", "date_download": "2021-05-06T00:20:28Z", "digest": "sha1:4ZPDNE73SWSOIBGQVLAAO6QNCL7G43H4", "length": 4369, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு | Inmathi", "raw_content": "\nகாவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு\nForums › Inmathi › News › காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. அதனையடுத்து கபினி அணியில் இருந்து காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த ஜூலை 2ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு 31 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என கூறியிருந்தது. இதற்கு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடருவதாகக் கூறியது. இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு அளவை எட்டும் நிலையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதற்போது விநாடிக்கு 35,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் 38,000 கன அடி நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மேட்டூர் அணையில் 63.8 அடியளவு நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-130-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-05-06T01:40:01Z", "digest": "sha1:UYITGKWUERWFEM5ETLI3SDN47UN3L4RI", "length": 25721, "nlines": 64, "source_domain": "may17kural.com", "title": "அம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்", "raw_content": "\nஅம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்\nமுக்கிய செய்திகள் Main Stories அரசியல்\nஅம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்\nஅம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்\n“சட்டவிரோதமாக தனது(முகநூல்) ஏகபோக சமூக வலைப்பின்னலை வளர்த்து பல ஆண்டுகளாக தொழில் போட்டிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.” என்று முகநூல் நிறுவனம் மீது தொழில் போட்டிகளுக்கு விரோதமாக செயல்படுவதாக அமெரிக்காவின் 46 மாகாணங்கள் இணைந்து வழக்கு தொடுத்துள்ளன.\n[தொழில் போட்டியை முடக்குவதாக முகநூல் மீதான வழக்கின் இணையவழி விசாரணை.]\n2012ல் சுமார் ரூ.7000 கோடிக்கு புகைப்படம் பகிரும் இன்சிடாகிராம் தளத்தையும், 2014ல் சுமார் ரூ.142,000 கோடிக்கு வாட்சப் என இரண்டு சேவைகளை வாங்கியதையடுத்து தனது போட்டியாளர்களை முகநூல் நிறுவனம் எளிமையாக முழுவதும் முடக்கியது.\nதனது 3 சமூக வலைதள செயலிகள் மூலம் மேற்குலகம் மற்றும் சர்வதேச நாடுகளின் சமூக வலைதள பயன்பாட்டாளர்களை முகநூலால் கட்டுப்படுத்த முடிந்தது. வேறு எந்த நிறுவனத்திடம் இல்லாத அளவிற்கு அதனிடம் சர்வதேச அளவில் தனிநபர் தகவல்கள் குவிந்து வருவதும், அதை கொண்டு எல்லையில்லா வணிக லாபம் ஈட்ட முடியும் என்பதையும் முகநூல் நிறுவனம் அறிந்து கொண்டது. தனக்கு போட்டியாளர்கள் உருவாகிவி���ுவார்களோ என்ற அச்சத்தில் வளர்ந்து வரும் சிறு மென்பொருள் உருவாக்குநர்களுடன் முகநூல் பயன்பாட்டாளர்கள் தகவல்களை பகிர மறுத்தது.\nமுகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் சர்வதேச சந்தையை இப்படி ஏகபோகமாக கட்டுப்படுத்துவதன் மூலமாகவே உலகின் 4ம் பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார்.\nஅமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் “தொழில் போட்டியாளர்களை தனது ஏகபோக சந்தை கட்டுப்பாட்டை கொண்டு ஒடுக்குவதாக” பல வழக்குகளை சந்தித்து வரும் முகநூல் ஆசுரேலியாவிலும் இப்படியான அரசு நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறது.\n2016ல் அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற உதவியதாக உலகையே திடுக்கிட செய்த தகவல்கள் 2018ல் வெளியான பிறகு முகநூல் மீதான சனநாயக அரசுகளின் நடவடிக்கைகள் துரிதமாகின. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது தீவிர வலதுசாரி வெள்ளை பேரினவாத ஆதரவாளர்கள் சார்பாக முகநூல் செயல்பட்டு வந்தது. தற்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்ததை தொடர்ந்து முகநூலுக்கு எதிரான 46 அமெரிக்க மாகாணங்களின் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற செய்ய ரசியா முகநூலை கொண்டு உதவியதாக 2018ல் வெளியானது. ரசிய அதிபர் புதினின் வல்லாதிக்க அரசு இன்றளவும் தனது சர்வதேச அதிகார சண்டையில் ஆயுதமாக முகநூல் தளத்தை பயன்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் புதினின் ராணுவ பிரிவும் பிரெஞ்சு இராணுவ பிரிவும் ஆப்பிரிக்க மக்களிடையே தங்கள் கருத்தியல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்ற வெளியாகும் செய்திகள் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.\nCAA, NRC போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்களை இந்துத்துவ மோடி அரசு முகநூலை பயன்படுத்தி தேச விரோதிகளாக சித்தரித்தது. இன்று, தலித் மற்றும் சிறுபான்மை இசுலாமியர் மீதான வன்மத்தை உமிழும் தளமாக முகநூல் மாறியுள்ளது. தற்போது போராடி வரும் விவசாயிகளையும் “தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள்” என்று திசை திருப்பும் பொய் பிரச்சாரம் செய்வதை கண்டு வருகிறோம்.\nவல்லாதிக்கம் மற்றும் எதேச்சதிகார அரசுகளுக்கு முகநூல் போன்ற மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள் ஒரு வலிமையான “கருத்தியல் தாக்குதல்” நடத்தும் ஆயுதமாக வாய்த்துள்ளது.\nசமூக வலைத்தளத்தை ஏகபோகமாக கட்டுப்படுத்தியும் தொழில் போட்டிகள் உருவாகுவதை தடுத்தும் சனநாயக விரோத எதேச்சதிகார சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் முகநூலின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பணக்கார சனநாயக நாடுகள் இறங்கியுள்ளன. அதன்விளைவாக, முகநூலின் இன்சிடாகிராம் மற்றும் வாட்சாப் தளங்களை பிரித்து தனித்தனி நிறுவனங்களாக மாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇப்படி, அரசியல் மற்றும் தொழில் ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முகநூலுக்கு சீனாவில் முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளது, வேகமாக வளர்ந்து வரும் உலகின் அதிக இளைஞர் மக்கள் தொகையுடன் பெரிய சந்தையான இந்தியா\n2014ல் பாஜக மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக இந்தியாவின் படித்த இளைய தலைமுறையினரிடம் பரப்பியதில் முகநூலுக்கு பெரும்பங்கு உண்டு. கைமாறாக, இந்திய சந்தையை ஏகபோகமாக கோரியது. புதிதாக வாங்கிய வாட்சப் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதற்கான உரிமத்தையும் கோரியது.\nஆனால், ஆர்எஸ்எஸ் இந்துத்துவ ஆட்சியின் மூலதன முதலீட்டாளர் மார்வாரி பனியாக்களுக்கு உலகின் மிகப்பெரிய “டிஜிட்டல் சந்தையை” அந்நியர்களுடன் பங்கு போட விருப்பமில்லை. “தனிநபர் தகவல் தான் இன்றைய கச்சா எண்ணெய். 130 கோடி இந்தியர்கள் உருவாக்கிடும் தனிநபர் தகவல்கள் இந்தியாவின் சொத்து. அவை இந்திய (படிக்க, பனியா) நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்” என்று கடந்த 2019ம் ஆண்டு குசராத் முதலீட்டாளர் மாநாட்டில் அம்பானி வெளிப்படையாக பேசினார்.\nஅதேநேரம், வாட்சப் மூலம் பொய் தகவல்கள் பரப்புவதாக சர்வதேச அளவில் பிரச்சாரம் நடத்தி வாட்சப்பையும் இந்துத்துவ கும்பல் தனது பிடிக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து, பாஜக இந்துத்துவா மதவெறியர்களின் அதிகாரப்பூர்வ பொய் பிரச்சாரம் மற்றும் செயல் தளமாகவும் வாட்சப் மாற்றப்பட்டது. 2017 முதல் இந்துத்துவ கும்பல் தங்கள் தலித், இசுலாமிய வெறுப்பையும் வன்மத்தையும் வாட்சப் பொய் தகவல்கள் மூலம் பரப்ப தொடங்கியது. இதை, பாஜக தலைவர் அமித்சா பகிரங்கமாக மேடையில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nமுகநூல், வாட்சப் தளங்கள் இந்துத்துவ அரசியலுக்கு பணிந்து வந்தாலும் இந்திய பெருமுதலாளிகளான பனியாக்கள் இந்தியாவின் தனிநபர் தகவல் சந்தை தங்களுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடினர். ஆகவே, சீனாவின் பல்வேறு சமூக தளங்களையும் “பாதுகாப்பு” காரணம் காட்டி தடை விதிக்க செய்தனர்.\nஇதற்கிடையே, 2016ல் ஜியோவை தொடங்கிய முகேஷ் அம்பானி இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு மற்றும் இணைய தொழில்நுட்பத் துறையை தனக்கு மட்டுமே ஏகபோகமாக மாற்றி கொண்டுவிட்டார். தனது பழைய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் இருந்து புதிய “கச்சா எண்ணெய்” தனிநபர் தகவல்கள் குவியும் வாடிக்கையாளர் “தொடு-புள்ளிகள்” அனைத்தையும் அம்பானி ஆக்கிரமித்துள்ளார்.\n[ஜியோ நிறுவனத்தின் வணிக சேவைகள்.]\nஅதிவிரைவு இணைய சேவை தொடங்கி, தொலைத்தொடர்பு துறை, திரைப்படங்கள், இசை, செய்தி மற்றும் கேளிக்கை நிகழ்ச்சி, காய்கறி வீட்டிற்கு தேவையான அனைத்தையும் விற்கும் பலசரக்கு கடைகள், காப்பீடு மற்றும் கடன் சேவை, கூடிய விரைவில் வங்கி சேவை என ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் அம்பானியின் ஜியோ நிறுவனம் இணைய வழியாகவும் விநியோகிக்கும். அவற்றை பெறும் வாடிக்கையாளர்களின் “தனிநபர் தகவல்கள்” அனைத்தும் அம்பானியின் ஏகபோக சொத்தாகும். ஏற்கனவே, இந்திய ஒன்றிய குடிமக்களின் ஆதார் அட்டை தகவல்களை ஜியோ நிறுவனத்திற்கு மோடி வழங்கிவிட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nஆக, ஒரு நபரின் அரசு ஆவணங்கள், சமூக பொருளாதார தகவல், எந்த நிறம் பிடிக்கும் எந்த உணவு பிடிக்கும் என்பது வரை அம்பானியின் பிடிக்குள் சென்றுள்ளது.\nஅரசியல் அதிகாரத்தை கட்டுப்படுத்தி அதன்மூலம் தொழில் போட்டிகளை அழிப்பதில் அம்பானிக்கு ஈடு இல்லை. சட்டங்களை தனக்கு சாதகமாக்கி, ஜியோ அலைபேசி நிறுவனம் சந்தை மதிப்பைவிட குறைந்த கட்டணத்தை வாடிக்கையாளருக்கு வழங்கி 3 ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய அலைபேசி நிறுவனமாக வளர்ந்துள்ளது. பல பத்தாண்டுகளாக இருந்த போட்டி நிறுவனங்களை கடனாளியாக நிறுத்தியுள்ளது. போட்டியாளர்களை வீழ்த்தும் வரை மலிவாக தென்படும் ஜியோவின் விலை பட்டியல் சந்தையை ஏகபோகமாக கைப்பற்றியவுடன் வாடிக்கையாளர்களை சக்கையாக பிழிந்தெடுக்கும்.\nமுகேசு அம்பானியை மீறி இந்தியாவில் தங்களுக்கான சந்தைவெளி கிட்டாது என்பதை தாமதமாக உணர்ந்த அமெரிக்க நிறுவனங்கள் 2020 ஏப்ரல் முதல் அம்பானியின் “ஜியோ பிளாட்பாரம்” நிறுவனத்தில் முதலீட்டை கொட்டின. உலகமே கொரோனா ஊரடங்கில் முடங்கி கிடந்த சமயத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனம் சுமார் ரூ.1.52 லட்சம் கோடியை குவித்தது. இதில், முகநூல் நிறுவனத்தின் ரூ.43,574 கோடியும், கூகுள் நிறுவனத்தின் ரூ.33,737 கோடியும் அடங்கும்.\nமுகநூல் நிறுவனத்தின் இந்த முதலீட்டை அடுத்து, பல ஆண்டுகளாக அரசு அனுமதி கிடைக்காத, வாட்சப் பேமண்ட் எனப்படும் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அம்பானியின் சேவகன் மோடி அரசு அனுமதி வழங்கியது கவனிக்கத்தக்கது.\nதிசம்பர் 15, 16ம் தேதிகளில் “பியுல் பார் இந்தியா”(இந்திய வளர்ச்சிக்கான எரிபொருள்) என்கிற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கில் முகநூல் நிறுவனர் சக்கர்பர்க் மற்றும் அம்பானி உரையாடினார்கள்.\n[பியுல் பார் இந்தியா இணையவழி கருத்தரங்கில் சக்கர்பர்க், அம்பானி.]\nஜியோ, முகநூல் மற்றும் வாட்சப் கூடி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை எவ்வாறு $5 ட்ரில்லியனாக மாற்றப்போகிறார்கள் என்று பேசினர். தனது சில நிமிட உரையில், அம்பானி அவரது சேவகன் மோடிக்கு பல முறை புகழாரம் சூட்ட மறக்கவில்லை. மோடியின் அபார நிர்வாகத்தால் பசி பட்டினி உயிரிழப்புகள் இல்லாமல் இந்தியர்கள் கொரோனா ஊரடங்கை கடந்து வந்துள்ளனர் என்று அம்பானி பச்சையாக புளுகினார்.\nமோடியின் ஆட்சியை மெச்சிய சக்கர்பர்க் தனது வாட்சப் பேமண்ட் பணப்பரிவர்த்தனை சேவையை குறித்து அழுத்தமாக பேசினார். ஜியோ நிறுவனத்தின் விற்பனை தளமாக முகநூலும், வடிக்கையாளருடனான பண பரிவர்த்தனை வாட்சப் மூலமாகவும் இருக்கும் என்றே சக்கர்பர்கின் பேச்சால் உணர முடிகிறது. ஜியோவின் காப்பீடு, கடன், வங்கி சேவை போன்ற இதர பரிவர்தனைகளும் வாட்சப் செய்யவிருக்குகிறது.\nமுகநூலுக்கு அடுத்து ஜியோவில் பெரிய முதலீடு செய்துள்ள கூகுள் தனது கைபேசி மற்றும் இணைய தொழில்நுட்ப கட்டமைப்பை ஜியோவுடன் பகிர்வதன் வாயிலாக ஜியோவின் வர்த்தகத்தின் மூலம் சேகரிக்கப்படும் தனிநபர் டிஜிட்டல் தகவல்களை கைப்பற்றும்.\n130 கோடி இந்திய ஒன்றிய மக்களின் தகவல் சொத்தை அந்நியர்களுக்கு வழங்க மறுக்கும் முகேசு அம்பானி ஒரு வங்காளி, பஞ்சாபி, கன்னட தொழில் முனைவோருடன் பங்கிட முன் வருவாரா அதை, இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி தான் முன் மொழிவாரா\nஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்பது மார்வாரி பனியாக்களின் $5 ட்ரில்லியன் சொத்து குவியலுக்கு ஒன்றிய��்தின் மற்ற தேசிய இனங்களை எரிபொருளாக எரிப்பதே ஆகும். இந்த எரிபொருளை நயவஞ்சகமாக ஒன்று திரட்டும் கூச்சலே “இந்துக்கள் ஒன்றிணைவோம்” என்பது.\nநம் ரத்தபந்தங்களிடம் பகிர தவிர்க்கும் தகவல்களையும் அம்பானியிடம் பகிரும் நாம், அவருக்கான 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள். அவ்வளவு தான்\nநெய்வேலி NLCIL நிறுவனத்தில் ஐடிஐ-அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கு\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Published", "date_download": "2021-05-05T23:54:12Z", "digest": "sha1:FKO54MUHR7LMNENXGUICNMXISGLUROVT", "length": 44353, "nlines": 301, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:Published - விக்கிசெய்தி", "raw_content": "\nகோயமுத்தூர் கோனியம்மன் கோயில் தேர் திருவிழா\nஉகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\nஇராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\nஇரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\n11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\nகாவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\nஅமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\nஉருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nநாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nகாபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\nவரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\nவட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\nதென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி\nஅமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\nசௌதி அரேபியாவும��� அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,851 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n'உலகின் மிகக் குறைந்த விலை' வீடுகளை அமைக்க டாட்டா நிறுவனம் திட்டம்\n'மாபெரும் வொம்பாட்டு' ஒன்றின் எலும்புக்கூடு ஆத்திரேலியாவில் கண்டுபிடிப்பு\n10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு\n10,000 விண்மீன் பேரடைகளைக் கொண்ட விண்வெளியின் அதிசய புகைப்படத்தை நாசா வெளியிட்டது\n11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n115 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தின் டொங்காரிரோ எரிமலை வெடித்தது\n12,000 ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது\n123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை\n131 பேருடன் சென்ற கொலம்பிய விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது\n13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு\n157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\n15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்\n168 ஆண்டுகள் பழமையான 'நியூஸ் ஒஃப் த வேர்ல்ட்' பத்திரிகை மூடப்பட்டது\n17.4 மில்லியன் இலக்கங்கள் கொண்ட முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டது\n170 பேருடன் சென்ற உருசியக் கப்பல் வொல்கா ஆற்றில் மூழ்கியது\n17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை\n17ம் நூற்றாண்டு இலங்கை சுங்கான் பெட்டி லண்டனில் அதிக விலைக்கு ஏலம் போனது\n18 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் சுமாத்திராவில் வீழ்ந்தது\n1811 இல் தொலைந்த அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\n1853 இல் கைவிடப்பட்ட பிரித்தானியக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது\n1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு\n1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது\n1919 அம்ரித்சர் படுகொலைகள்: பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்\n1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது\n1940களில் இடம்��ெற்ற இந்தோனேசியப் படுகொலைகளுக்கு நெதர்லாந்து மன்னிப்புக் கேட்டது\n1948 மலேசியப் படுகொலைகளை நேரில் பார்த்த கடைசி சாட்சி இறப்பு\n1948 மலேசியப் படுகொலைகளை மீள விசாரிக்க பிரித்தானியா முடிவு\n1953 ஈரான் இராணுவப் புரட்சியில் சிஐஏ இன் பங்கு குறித்து அமெரிக்கா தகவல்\n1968 விமான விபத்தில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது\n1972 ”இரத்த ஞாயிறு” படுகொலைகள் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்டார்\n1977 இல் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமானக் கொலைகள் தொடர்பாக மூவர் கைது\n1981 இனப்படுகொலைகளுக்கு எல் சால்வடோர் தலைவர் மன்னிப்புக் கோரினார்\n1981 இனப்படுகொலைகளை விசாரணை செய்ய எல் சால்வடோருக்கு மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் பணிப்பு\n1982 குவாத்தமாலா படுகொலைகளுக்காக இராணுவ வீரருக்கு 6,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை\n1982 படுகொலைகளுக்காக குவாத்தமாலாவின் முன்னாள் இராணுவத் தளபதி கைது\n1984 போபால் நச்சுக் கசிவு: குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை\n1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சூத்திரதாரி பொய்ச்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு\n1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது\n1999 கொசோவோ படுகொலைகளுக்காக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு\n20 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்தடவையாக பர்மாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது\n2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்: சதித் திட்டத்தில் ஈடுபட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்\n2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு\n2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை\n2002 குஜராத் வன்முறை: பாஜக தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு கால சிறைத்தண்டனை\n2002 பாலி குண்டுவெடிப்பு சந்தேக நபரை பாக்கித்தான் நாடு கடத்தியது\n2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு\n’2005 யூ55’ என்ற மாபெரும் சிறுகோள் பூமியைக் கடந்து சென்றது\n2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி\n2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு\n2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்\n2009 வங்காளதேசக் கிளர்ச்சி: 723 காவல்துறையினருக்கு சிறைத்தண்டனை\n2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிற���்த நடிகராகத் தெரிவு\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\n2010 இயற்பியல் நோபல் பரிசு இரண்டு இரசியர்களுக்கு அறிவிக்கப்பட்டது\n2010 இலக்கிய நோபல் பரிசு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளருக்குக் கிடைத்தது\n2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது\n2010 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது\n2010 உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, மெக்சிகோ அணிகள் இரண்டாம் சுற்றில் தோல்வி\n2010 கால்பந்து: ஸ்பெயின் ஜெர்மனியை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது\n2010 குளிர்கால ஒலிம்பிக்சு வான்கூவரில் நிறைவடைந்தது\n2010 சிங்கப்பூர் அழகியாக அனுஷா ராஜசேகரன் தெரிவு\n2010 பொதுநலவாய போட்டிகள்: தங்கம் வென்ற நைஜீரியர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\n2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது\n2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம்\n2010 மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சு பெற்றார்\n2010 மிகவும் வெப்பமான ஆண்டு, ஆய்வாளர்கள் தெரிவிப்பு\n2011 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம்\n2011 கனடா பொதுத்தேர்தலில் பழமைவாதிகள் மீண்டும் வெற்றி\n2011 சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட சப்பானியப் படகு கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது\n2011 நவம்பரில் சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகாக செல்லவிருக்கிறது\n2011 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் டென்னிசு போட்டியில் சீனாவின் லீ நா வெற்றி\n2012 ஆசியக் கிண்ணத்தை பாக்கித்தான் அணி வென்றது\n2012 ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம்\n2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி\n2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா வெற்றி\n2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\n2012 உலக சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்த் வெற்றி\n2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின\n2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம�� பெற்றார்\n2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்\n2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\n2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு\n2012 நோபல் அமைதிப் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது\n2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது\n2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை\n2012 மாகாண சபைத் தேர்தல்: சபரகமுவா மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது\n2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\n2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது\n2013 இல் நாசாவின் புதிய விண்கலம் ஒராயன் வெள்ளோட்டத்துக்குத் தயாராகிறது\n2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும்\n2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்\n2013 உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் தொடங்கியது\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\n2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n2015 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் அறிமுகம்\n2015ஆம் ஆண்டுக்கான இந்திய தொடருந்து வரவு செலவு கணக்கு அறிமுகம்\n2018 பொதுநலவாயப் போட்டிகளை நடத்தும் உரிமையை கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றது\n23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு, கல்முனை தவிர்ந்த 21 மன்றங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது\n26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது\n27ம் திகதி காலை இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெ���ியிடப்படும் என அறிவிப்பு\n300 மாணவர்கள் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி\n31 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது\n400 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தக்கூடிய பெரும் நீர்த்தேக்கம் நமீபியாவில் கண்டுபிடிப்பு\n46 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அஞ்சல் பொதி இந்தியாவுக்குக் கிடைத்தது\nஉகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n5,500 ஆண்டுகள் பழமையான காலணி ஆர்மீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது\n500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய பிரதமர் அறிவிப்பு\n52 அரசியல் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக கியூபா அறிவித்தது\n65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு\n67பி வால்வெள்ளியில் ஆக்சிசன், ரொசெட்டா விண்கலம் கண்டுபிடித்தது\n7.0 அளவு நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது\n75 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை மலேசியா வழிமறித்தது\n8,000 மீட்டர்கள் உயரத்திலிருந்து குதித்து சுவிட்சர்லாந்து நபர் உலக சாதனை நிகழ்த்தினார்\n8.5 மணி நேரத்தில் தனது சூரியனைச் சுற்றி வரும் புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\nஅக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது குழந்தையே, ஐநா அறிவிப்பு\nஅக்டோபர் புரட்சி புகழ் அவுரோரா கப்பலில் இருந்து உருசியக் கடற்படையினர் வெளியேறினர்\nஅக்டோபரில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை\nஅகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு\nஅகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகளுக்கு சார்பாக ஆத்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு\nஅகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி\nஅகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம்\nஅங்கோலா தேர்தலில் ஆளும் மக்கள் விடுதலை இயக்கம் வெற்றி\nஅங்கோலா விமான விபத்தில் உயர் இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு\nஅசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது\nஅசாமில் பயணிகள் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஇந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்\nஅசாரேயுடன் பேச்சு ந���த்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு\nஅசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது\nஅசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’\nஅட்லாண்டிசு விண்கலத்தின் இறுதிப் பயணம்\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துத் திரும்பியது\nஅடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை\nஅடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது\nஅண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது\nஅண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது\nஅண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்\nஅண்டார்க்டிக்காவில் உருசியர்கள் பனியாற்றடியைத் துளைத்து வஸ்தோக் ஏரியை அடைந்தனர்\nஅண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்\nஅண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது\nஅண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்\nஅண்டார்க்டிக்காவில் பிரெஞ்சு உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது\nஅண்டார்க்டிக்காவில் பிரேசில் ஆய்வு நிலையத்தில் தீ, இருவர் உயிரிழப்பு\nஅண்டார்க்டிக்காவில் பெரும் பனிப்பாறை உருவாகிறது\nஅண்ணா மேம்பாலத்தில் பேருந்து விபத்து\nஅணு உலைகளை முற்றாக மூடிவிட செருமனி முடிவு\nஅணுவாயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணையை பாக்கித்தான் பரிசோதித்தது\nஅத்தியாவசிய பொருட்களுடன் சர்வதேச பயணிகள் கப்பல் காசா நோக்கிப் பயணம்\nஅதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா\nஅதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு\nஅந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஅந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது\nஅனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு\nஅப்பல்லோ 11 ஐ ஏவிய ராக்கெட் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு\nஅபுதாபியில் பணம் போட்டுத் தங்கம் பெறும் இயந்திர���் நிறுவப்பட்டது\nஅம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகத்தில் தடையாகவிருந்த கற்பாறை அகற்றப்பட்டது\nஅமாசு இயக்கத்தின் 25வது ஆண்டு நிறைவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஅமீரக ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்ட 94 பேர் மீது வழக்கு விசாரணை ஆரம்பம்\nஅமீரகம் - சவுதி எல்லையில் சுமையுந்து ஓட்டுநர்களின் பிரச்சினை தொடர்கிறது\nஅமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு திரம்பு வெற்றி பெற்றார்\nஅமெரிக்க அரசு இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது\nஅமெரிக்க ஆரம்பப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 20 மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு\nஅமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் ஆல்புறூக் மரணம்\nஅமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை\nஅமெரிக்க சீக்கியக் கோவிலில் துப்பாக்கிச் சூடு, ஏழு பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க சுகாதாரத்துறைத் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் நியமனம்\nஅமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு\nஅமெரிக்க நடிகர் கேரி கோல்மன் 42வது வயதில் காலமானார்\nஅமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் மரணம்\nஅமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு\nஅமெரிக்க மருத்துவர் ஜெயந்த் பட்டேலுக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஅமெரிக்க மின்னுற்பத்தி நிலையத்தில் பெரும் வெடிப்பு, 5 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்கக் கீழவை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்\nஅமெரிக்கத் தலைவர் ஒபாமாவின் வரலாற்றுப் புகழ் மிக்க பர்மியப் பயணம்\nஅமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது\nஅமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகை\nஅமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு\nஅமெரிக்கா $60 விலையில் எல்.ஈ.டி விளக்குகளை அறிமுகப்படுத்தியது\nஅமெரிக்கா ஏவிய மீஒலிவேக வானூர்தி வானில் தொலைந்தது\nஅமெரிக்கா மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான தனது தூதரகத்தை மூடியது\nஅமெரிக்காவில் \"���ால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு\" போராட்டங்கள் நாடெங்கும் பரவியது\nஅமெரிக்காவில் 640 மில்லியன் டாலர் குலுக்கலில் வெல்லப்பட்டது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்\nஅமெரிக்காவில் இலங்கைத் தலைவர் ராசபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅமெரிக்காவில் களைக்கொல்லி-எதிர்ப்பு மீத்திறன் களைகள் பயிர்களைத் தாக்குகின்றன\nஅமெரிக்காவில் சுரங்க விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்\nஅமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரட்டைக் குண்டுவெடிப்பு, மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் வரவு செலவுத் திட்டம் நிறைவேறாததை அடுத்து அரசுப் பணிமனைகள் முடங்கின\nஅமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 3 அக்டோபர் 2013, 12:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2018/09/", "date_download": "2021-05-06T01:37:30Z", "digest": "sha1:JOVH6RLI57MFDM4KX6VHLBZCNALRE3CO", "length": 48009, "nlines": 429, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: செப்டம்பர் 2018", "raw_content": "ஞாயிறு, 30 செப்டம்பர், 2018\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகடந்த வியாழன் அன்று தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் நிகழ்ச்சி பற்றி எழுதும்போது, அங்கே பார்த்த விஷயங்கள், எடுத்த படங்கள் ஆகியவற்றை ஞாயிறில் வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இன்றைக்கு அந்தப் பதிவு அல்ல என்றாலும், இன்றைக்கு இங்கே விதம் விதமாய் இனிப்பு தான் தரப் போகிறேன் – இதில் சில இனிப்பு வகைகளை நீங்கள் கேட்டிருக்க/ சுவைத்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் தான் இப்படி. எதற்காக இத்தனை வகை இனிப்பு என்ற கேள்வி பிறந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ் காரணம் இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன் காரணம் இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன் முதல் இனிப்பாக உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து ஒரு இனிப்பு\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 52 கருத்துக்கள்\nLabels: அனுபவம், உணவகம், நிகழ்வுகள், பொது, வலையுலகம்\nசனி, 29 செப்டம்பர், 2018\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், இரயில் பயணங்களில், சினிமா, பயணம், பொத���\nவெள்ளி, 28 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 8\nசாப்பிடலாம் வாங்க – அரிசா பித்தா:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, சமையல், நிகழ்வுகள், பொது\nவியாழன், 27 செப்டம்பர், 2018\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 58 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, உணவகம், சமையல், தில்லி, நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nபுதன், 26 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந்தம் இங்கே தான்…\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 4\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:13:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nசெவ்வாய், 25 செப்டம்பர், 2018\nகதம்பம் – வெல்லப் புட்டு – நாகபஞ்சமி – அன்பு சூழ் உலகு – அப்பாவியுடன் சந்திப்பு\nவெல்லப் புட்டு – 22 செப்டம்பர் 2018:\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், நிகழ்வுகள், பதிவர் சந்திப்பு, பொது\nதிங்கள், 24 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வலம் ஆரம்பம்…\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 3\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nதங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2018\nதிருப்பதி பிரஹ்மோத்ஸவம் – ஒரு உலா\nநேற்றைய காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல தலைநகரில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் ஊழியர் ஒருவர் தினம் தினம், திருப்பதியில் நடக்கும் பிரஹ்மோஸவத்தின் படங்களை அலைபேசி மூலம் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் படங்கள் இன்றைய ஞாயிறில் ஒரு உலாவாக. இருந்த இடத்திலிருந்தே திருப்பதி நிகழ்வுகளைப் பார்க்க ஒரு வசதி – நல்ல விஷயம் தானே… எனக்கு வந்த படங்களை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதோ பிரஹ்மோத்ஸவம் படங்கள் – உங்கள் பார்வைக்கு.\nஎன்ன நண்பர்களே, நிழற்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா இன்னும் படங்கள் அவரிடமிருந்து வந்தால், அவற்றையும் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூதேவி, ஸ்ரீதேவி சமேத வேங்கடேசப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், புகைப்படங்கள், பொது\nசனி, 22 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 7\nஇந்த வாரத்தின் உணவு – உத்திராகண்ட் தாலி:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பதிவர்கள், பொது, விளம்பரம்\nவெள்ளி, 21 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி - 2\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி 1\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nவியாழன், 20 செப்டம்பர், 2018\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், தமிழகம், பொது\nபுதன், 19 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – குழப்பத்தின் விளைவு – பயணத்தின் துவக்கம்\nஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2018\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், பத்மநாபன், பொது\nதிங்கள், 17 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – அடுத்த பயணம் – ஒரு முன்னோட்டம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nஞாயிறு, 16 செப்டம்பர், 2018\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்று\nசென்ற இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த மே மாதம் எடுத்த படங்களை பகிர்ந்து கொண்டேன். முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், தமிழகம், பயணம், புகைப்படங்கள், பொது\nசனி, 15 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – எந்த சக்ககுன்னாவே – தனிமை – திருமணமும் ஒரு பழக்கமும் – பிள்ளையார் சதுர்த்தி\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 6\nஇந்த வாரத்தின் பிடித்த முகம்:\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:49:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பொது, ரசித்த பாடல், விளம்பரம்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2018\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், நிகழ்வுகள், பொது\nவியாழன், 13 செப்டம்பர், 2018\nசாப்பிட வாங்க – கக்கோடா[ரா] [எ] கன்டோலா சப்ஜி\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:27:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nபுதன், 12 செப்டம்பர், 2018\nபண்டிகை கொண்டாடலாம் வாங்க – தீஜ்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:15:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nLabels: நிகழ்வுகள், பொது, வட இந்திய கதை\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2018\nகதம்பம் – ஆசிரியர் தினம் – மண் பாண்டங்கள் – உயரப் பிரச்சனை – பந்திக்கு முந்து\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nதிங்கள், 10 செப்டம்பர், 2018\nபல்லிமாரான் – வளையோசை கலகலகலவென - விதம் விதமாய் வளையல்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 70 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, பயணம், பொது\nஞாயிறு, 9 செப்டம்பர், 2018\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி இரண்டு\nதஞ்சை பெரிய கோவில் - பின் புறத்திலிருந்து....\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், தமிழகம், புகைப்படங்கள், பொது\nசனி, 8 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு – என்ன பண்ண முடியும் – குருவும் சிஷ்யனும் - முகம்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 5\nவிளக்கொளியில் குடியரசுத் தலைவர் மாளிகை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:14:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nவெள்ளி, 7 செப்டம்பர், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – தில்லி நோக்கி – பயணத்தின் முடிவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 28\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nபயணத்தின் கடைசி நாள் - மறையும் சூரியன்...\nஉதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nவியாழன், 6 செப்டம்பர், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 27\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nஉமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nபுதன், 5 செப்டம்பர், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – வானத்தில் பறக்கலாம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 26\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nசெவ்வாய், 4 செப்டம்பர், 2018\nசாப்பிட வாங்க – ராஜஸ்தானின் அப்பள சப்ஜி\nஒவ்வொரு ஊருக்கும், மாநிலத்திற்கும் என்றே தனித்துவமான சில சமையல் – உணவு வகை உண்டு. ஆந்திரப் பிரதேச மக்கள் போலவே ராஜஸ்தானியர்களும் காரசாரமாக சாப்பிடுபவர்கள் – வெறும் சிகப்பு மிளகாயை மைய அரைத்து, அதனுடன் சப்பாத்தி சாப்பிடும் ராஜஸ்தான் மாநில நண்பர்கள் சிலரை நான் பார்த்ததுண்டு. அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போதே நமக்கு கண்களில் நீர் வழியும் – நவதுவாரங்களும் எரிவது போல உணர்வு வரும் ஆனால் அந்த ராஜஸ்தான் மாநிலத்திற்கென்றே சில சிறப்பு உணவு வகைகள் உண்டு – ஏற்கனவே சில உணவு வகைகள் பற்றி எனது பக்கத்தில் பகிர்ந்தது உண்டு. இன்றைக்கு பார்க்கப்போகும் உணவு ராஜஸ்தானியர்கள் அடிக்கடி செய்யும் ஒரு சப்ஜி – சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உகந்தது. என்ன எப்பப் பார்த்தாலும் தால் தானா என்று போரடிக்கும்போது செய்யலாம்.\nஉணவகங்களிலும், நண்பர்கள் வீட்டிலும் சாப்பிட்டதுண்டு என்றாலும், சில நாட்கள் முன்னர் தான் முதன் முறையாகச் செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது. எப்படிச் செய்வது, என்ன பொருட்கள் தேவை என்பதைப் பார்க்கலாம். படங்கள் தனித்தனியாக எடுக்கவில்லை – Final Product மட்டுமே எடுத்தேன். அது மேலே – பதிவின் ஆரம்பத்தில். சரி இந்த சப்ஜி செய்ய என்ன தேவை\nஅப்பளம் – 2 [மசாலா அப்பளம் கிடைத்தால் ஓகே. இல்லை என்றால் நம் ஊர் உளுந்து/அரிசி அப்பளமும் ஓகே.]\nவெங்காயம் – 1, தக்காளி – 2, சிகப்பு மிளகாய் – 2, கடுகு – ஒரு ஸ்பூன், ஜீரகம் – அரை ஸ்பூன், தேஜ் பத்தா என ஹிந்தியில் அழைக்கப்படும் பிரியாணி இலை – 1, மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், தயிர் – இரண்டு ஸ்பூன், தனியா பொடி – 1 ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, கரம் மசாலா – 1 ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி – 1 ஸ்பூன் [காஷ்மீரி மிர்ச்-ஆக இருந்தால் நலம் – நல்ல கலர் வரும் – காரம் அதிகம் வேண்டுமென்றால் இரண்டு ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்], தேவையான அளவு உப்பு - அம்புட்டுதேன்\nவெங்காயம் நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைச்சு வைச்சுக்கோங்க. அதே மாதிரி தக்காளியையும் நறுக்கி அரைச்சு வைச்சுக்கோங்க. அப்பளம் சுட்டு வைச்சுக்கணும் – பச்சையா சிலர் போடுவாங்கன்னாலும், அத்தனை நல்லா இருக்காது. சுட்ட அப்பளம் தான் நல்லா இருக்கும் இந்த சப்ஜிக்கு.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், கடுகு போட்டு வெடிச்சதும், ஜீரா போடுங்க, தேஜ் பத்தா, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் எல்லாம் வரிசையா போட்டு வதக்குங்க….\nஅப்புறம் அரைத்த வெங்காய விழுதை போட்டு நல்லா வதக்கணும் – கலர் மாறினதும் அரைத்த தக்காளி விழுதையும் போட்டு வதக்குங்க. நல்ல வதங்கின பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு நல்ல வதக்கிட்டே இருக்கணும். நல்ல சுருண்டு வந்த பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, சிம்மில் வைச்சுடுங்க. தயிர் சேர்த்து கலக்குங்க. அப்பளத்தினை கொஞ்சம் துண்டுகளாக்கி அப்படியே தூவுங்க. பிறகு ஒரு கலக்கு அடுப்பை அணைச்சிட்டு, வாணலியில் இருப்பதை Serving Bowl-க்கு மாத்திக்கோங்க அடுப்பை அணைச்சிட்டு, வாணலியில் இருப்பதை Serving Bowl-க்கு மாத்திக்கோங்க அப்படியே கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிங்க. அவ்வளவு தான் ராஜஸ்தானி அப்பள சப்ஜி தயார் அப்படியே கொத்தமல்லி தழைக��ை தூவி அலங்கரிங்க. அவ்வளவு தான் ராஜஸ்தானி அப்பள சப்ஜி தயார் சப்பாத்தி கூட நல்லாவே இருக்கும்.\nநான் இந்த செய்முறையை Youtube-ல பார்த்து தான் செய்தேன். ஹிந்தி தெரிஞ்சவங்க, கீழே காணொளியாகவும் பார்க்கலாம்\nநம்ம ஊர்ல வெத்தக் குழம்பில் கூட இப்படி அப்பளம் போட்டு செய்வதுண்டு. இங்கே குழம்பு கிடையாதே அதான் சப்ஜில போட்டு செய்யறாங்க போல என்ன உங்க வீட்டுலயும் ராஜஸ்தானி அப்பள சப்ஜி ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்றீங்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது, ராஜஸ்தான்\nதிங்கள், 3 செப்டம்பர், 2018\nகதம்பம் – பால் கொழுக்கட்டை – கையெழுத்து – மூக்குத்தி – சுண்டல் போண்டா – காணாமல் போயிருந்தால்…\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nஞாயிறு, 2 செப்டம்பர், 2018\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி ஒன்று\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், தமிழகம், பயணம், புகைப்படங்கள், பொது\nசனி, 1 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – வாயாடி பெத்த புள்ள – குரங்கு சவாரி – கன்டோலா சப்ஜி – பல்லிமாரான் – சென்னை பதிவர் சந்திப்பு\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 4\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, தில்லி, புகைப்படங்கள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி ...\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்ச...\nஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந...\nகதம்பம் – வெல்லப் புட்டு – நாகபஞ்சமி – அன்பு சூழ் ...\nஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வல...\nதிருப்பதி பிரஹ்மோத்ஸவம் – ஒரு உலா\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடல...\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கம...\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம...\nஷிம்லா ஸ்பெஷல் – குழப்பத்தின் விளைவு – பயணத்தின் த...\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nஷிம்லா ஸ்பெஷல் – அடுத்த பயணம் – ஒரு முன்னோட்டம்\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்று\nகாஃபி வித் கிட்டு – எந்த சக்ககுன்னாவே – தனிமை – தி...\nசாப்பிட வாங்க – கக்கோடா[ரா] [எ] கன்டோலா சப்ஜி\nபண்டிகை கொண்டாடலாம் வாங்க – தீஜ்….\nகதம்பம் – ஆசிரியர் தினம் – மண் பாண்டங்கள் – உயரப் ...\nபல்லிமாரான் – வளையோசை கலகலகலவென - விதம் விதமாய் வள...\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி இரண்டு\nகாஃபி வித் கிட்டு – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nசாப்பிட வாங்க – ராஜஸ்தானின் அப்பள சப்ஜி\nகதம்பம் – பால் கொழுக்கட்டை – கையெழுத்து – மூக்குத்...\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – வாயாடி பெத்த புள்ள – குரங்கு ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/114900/", "date_download": "2021-05-05T23:51:49Z", "digest": "sha1:N3OOP6NNAI3YZT6DIZYQUM4ECUXES6C7", "length": 19401, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு முதல்கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் ஒரு முதல்கடிதம்\nவணக்கம். இந்த கடிதத்தை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள்.\nஉங்களைபல சந்திப்புகளில் பார்த்திருந்தும் உங்களிடம் என்னை சரியாக அறிமுகம் செய்துகொண்டதில்லை பொது சந்திப்புகளில் நான் பேசுவதற்கு தயங்குபவன்.\nஎன்திரையுலக பயணத்தின் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் தயாரித்து-இயக்கிய குறும்படம்”தொப்பி” பற்றியும் உங்களிடம் சொல்ல நினைத்தேன்.\nபன்னிரண்டு வருடங்கள் finance consulting company ஒன்றில் வேலை செய்துவிட்டு போன வருடம் வெளியே வந்தேன். கடந்த ஒரு வருடமாக independent filmmaker / travel photographer ஆக ஜீவித்து கொண்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த, என் சிந்தனையில் பெரும் செல்வாக்கை செலுத்திய எழுத்துக்கள், உங்களுடையவை. தமிழ் இலக்கியத்தினுள் நான் முப்பது வயதில் தான் நுழைந்தேன், ஏழாம் உலகம் வழியாக. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் தமிழில் படிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த ஏழு வருடங்களாக உங்களுடைய தீவிர வாசகனாக இருந்திருக்கிறேன். வெண்முரசை மெதுவாக (சற்று பிந்தியே) வாசித்து வருகிறேன். மாமலரில் இப்பொழுது. புனைவுகளுக்கு அப்பால், உங்களின் அரசியல் நோக்கு, வரலாறு/மதம் பற்றிய கட்டுரைகள், மற்றும் பயணக்கட்டுரைகள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன. உங்கள் எழுத்துக்கள் என் மேல் கொண்ட தாக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் உங்களிடம் ஒரு soul-godfather தன்மையை உணர்கிறேன். காரணங்கள் –\nநான் குழந்தையாக இருந்ததிலிருந்து மகாபாரதத்தின் மேல் ஒரு பெறும் ஈர்ப்பு இருந்திருக்கிறது. தொடர்ந்து அதன் ஆக்கங்களை படித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் நீங்கள் வெண்முரசை அறிவித்தீர்கள். மகாபாரதத்தை அணுகும் முறையில், வெண்முரசு எனக்கு ஒரு மாபெறும் திறப்பை அளித்திருக்கிறது.\nசிற்றிளமையிலிருந்தே இந்தியாவில் பயணம் செய்து வருகிறேன். இன்நாட்டின் முனைகளில் பயணிப்பதை போல எனக்கு நிறைவளித்த அனுபவங்கள் இல்லை. என் பயண முறைகள் பற்றிய பெருமிதமும் என்னிடம் உண்டு. உங்கள் பயணக்கட்டுரைகள் மற்றும் இந்திய வரலாறு/மதம் பற்றிய எழுத்துக்கள், என்னை என் இந்தியப் பயணங்களை புதிய நோக்கில் பார்க்க வைத்திருக்கின்றன.\nஇளமையிலிருந்து என் மதம் பற்றிய குழப்பமும் புரிதலின்மையும் எனக்கு இருந்திருக்கிறது. கடவுள்வழிபாட்டை, இந்து மதத்தை, புரிந்து கொள்ளாமல் முற்றாக நிராகரித்தே பழகினேன். ஓர் அளவிற்கேனும் தெளிவை உங்கள் எழுத்துக்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன.\nஇந்த காரணங்களினால், உங்களின் எழுத்துக்களின் ஆறிமுகம் எனக்கு கிடைத்தது என் அடையாளத்தை நொக்கி நான் சென்றுகொண்டிருந்த பாதையில் ஒரு முக்கியமான நிகழ்வென்று தோன்றுகிறது. ஊழுக்கு என் வணக்கங்கள், நன்றிகள் – வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.\nசென்ற வருடம் Joseph Campbell-இன் Hero with a thousand faces படித்துக்கொண்டிருக்கும் பொழுது, அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு ஆப்பிரிக்க பழங்குடி தொன்மம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த பழங்குடி மூலக்கதையை சற்று மாற்றி அமைத்து “தொப்பி” என்று ஒரு 14 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கினேன்.\nஅதில் நான் முன்வைக்கும் தரிசனம் (தரிசனம் என்று சொல்லக்கூடுமெனில்), உங்களை படிக்காமல் இருந்திருந்தால் எனக்கு கிடைத்திருக்காது.\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 23\nஇரவு - நாவல் குறித்து.\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இல��்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/5109/", "date_download": "2021-05-06T00:46:06Z", "digest": "sha1:AHKTE7RFIIW4OCTRVQJPMYZ6FDBQ4TM4", "length": 35773, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹ¤ஸெய்ன் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சமூகம் ஹ¤ஸெய்ன் கடிதங்கள்\nஉங்கள் வலைப்பதிவில் “எம். எஃப். ஹுசைன், இந்து தாலிபானியம்” என்ற தலைப்பில் நீங்கள் கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவருக்கு எழுதிய பதிலைப் படித்தேன். அதில் நீங்கள் “பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.” என்று எழுதியிருக்கிறீர்கள்.\nஎனக்குத் தெரிந்த வரை முற்றும் துரந்த திகம்பர சமணர்களை அடித்து விரட்ட வந்தவர்கள் தி.க வினர் தான். இந்து முண்ணணியினர் அல்ல.\nஎம்.எஃப். ஹுசைன் அவர்கள் தாராளமாக எந்த ஓவியங்கள் வேண்டுமானாலும் வரையலாம். அவரைத் தடுக்க யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. நிற்க.\nஇந்துக்கள் புனிதமாகக் கருதும் பாரத மாதாவை நிர்வாணமாக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு என்று அவர் கூறுகிறார். என் மதத்தில் சுதந்திரம் அதிகம் என்று அவர் கூறுவது எனக்கு சந்தோஷமே. ஆனால், இதே முஸ்லீம்கள் புனிதமாகக் கருதும் முஹம்மதை படமாக வரையக்கூட சுதந்திரம் அம்மதத்தில் இல்லை என்பதை ஏன் வெளிப்படையாக ஹுசைன் அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை இக்கேள்விக்கான விடையை அவரிடம் கேட்டாலும் நாங்களெல்லாம் இந்து தாலிபான்கள் ஆகிவிடுகிறோம் என்பது தான் இன்றைய நிலை.\nநான் வாசித்ததாக என் நினைவில் இருப்பது இந்துமுன்னணியினரும் அன்று திராவிடர் கழகம் மற்றும் ம.க.இ.கவினருடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றுதான். என் மனப்பதிவில் பிழை இருந்தால் வருந்துகிறேன்\nஹ¤சைய்ன் அவரது மதத்தில் சுதந்திரமில்லை என்று சொல்லவில்லை என்று நீங்கள் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். சொல்லவில்லை என்றாலும் என்ன பலமுறை சொல்லியிருக்கிறார். சொல்லவில்லை என்றாலும் என்ன உங்கள் மதத்தின் உயர் விழுமியங்களை கடைப்பிடிக்க வேறு எவர் உங்களுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும்\nஎன்னை எப்போதும் பொறுமையிழக்கச் செய்வது எதர்கெடுத்தாலும் இந்து மரபை இஸ்லாமுடன் ஒப்பிட்டு அவர்கள் மட்டும் அப்படிச் செய்யவில்லையா, அவர்களை மட்டும் அபப்டி சொல்வார்களா என்று கேட்கும் இந்துக்களைப் பார்க்கும்போதுதான். இந்து மதத்தின் ஞானமரபையும் வழிபாட்டு மரபையும் வரலாறையும் துளிகூட அறியாமல், அக்கறையே இல்லாமல், வெறும் கும்பலடையாளமாக மட்டுமே அதைக்காணும் தேங்கிச்சூம்பிய மனத்தின் கேள்வி அது.\nஇஸ்லாம் மதத்தில் ஒருவிஷயம் இருந்தால்மட்டுமே அதை இந்துமதத்தில் அனுமதிப்பீர்களா என்ன அப்படியானால் இஸ்லாம் போல இந்துமதத்தையும் மாற்றிவிட நினைக்கிறீர்களா என்ன அப்படியானால் இஸ்லாம் போல இந்துமதத்தையும் மாற்றிவிட ��ினைக்கிறீர்களா என்ன அப்படி மாற்றினால் பிறகு இங்கே இந்துமதம் ஏன் இருக்க வேண்டும் அப்படி மாற்றினால் பிறகு இங்கே இந்துமதம் ஏன் இருக்க வேண்டும் நகல் இஸ்லாமை விட உண்மையான இஸ்லாம் மதமே இருந்துவிட்டுப்போகட்டுமே\nஇந்த இந்து தாலிபான்களின் வெற்றி என்னவென்றால் இவர்கள் தங்கள் அடிப்படைவாதத்தை இஸ்லாமிய அடிபப்டைவாதத்தை நகல்செய்வதன் மூலமே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. அதன் விளைவாக இந்துக்களில் ஒரு சிலரை நகல் இஸ்லாமியராக மாற்றுவதில் வெற்றிபெற்றுள்ளார்கள் என்பதே. இந்து மதம் இன்று எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சிக்கலே இந்த இந்துதாலிபான்கள்தான்\nஉண்மையை சொல்லவேணுமென்றால், ஹுசைனை அவரின் ஓவியத்திற்காக நானும் எதிர்த்தவன் தான். ஆனால், நம் சமயத்தில் இத்தனை விடயங்கள் இருப்பதை இப்பொழுது தான் அறிகிறேன். எனக்கு அவரின் செய்கையை விட, அவரின் நோக்கம் தான் பெரிதாக படுகிறது. அவர் கலையுணர்வோடு தான் வரைந்தார் என்றால் அதனை வரவேற்கிறேன். ஆனால், அவர் அந்த ஓவியத்தை களங்கப்படுத்தும் நோக்கில் வரைந்தாறென்றால் அதனை எதிர்க்கிறேன். நம் கலாச்சாரத்தில் என்றுமே செக்ஸை புனிதத்தன்மையுடன் தான் அனுகியிருக்கிறார்கள். அதனை வெறுத்ததில்லை. ஆனால், இப்பொழுது மற்ற வெளியே இருந்து வந்து, தனது மதம் ‘மட்டுமே’ உயர்ந்தது என்று எண்ணுபவர்களால் தான் இதனை கொச்சை படுத்த முடிகிறது.\nமற்றபடி, ‘பல’ விஷயங்களை புரிய வைத்ததற்கு நன்றி. சீனு.\nஹ¥செய்ன் அனைத்து ஓவியங்களையும் முழுக்க முழுக்க கலையூணர்ச்சியுடன் மட்டுமே வரைந்திருக்கிறார். நீங்கள் சொல்லும் இந்த நிர்வாண ஓவியங்களை மட்டும் அவர் வரையவில்லை. இந்து தெய்வங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி பேரழகு கொண்ட நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவற்றின் உட்பொருளையும் தத்துவ நுட்பங்களையும் தன் பேட்டிகளில் விரிவாக விளக்கி இருக்கிறார். எம்.எ·ப் ஹ¤ஸெய்னுடன் சமமாக அமர்ந்து இந்து மெய்ஞானம் குறித்துப் பேசும் தகுதிகொண்ட இந்து தலைவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள் என்றே ஐயமாக இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் அவர் வரைந்த ஓவியம் அந்த சரஸ்வதி. அது உயர்கலை வட்டத்துக்குள்ளேயே தான் இருந்தது. இந்து மரபின் முக்கியமான பலர் அதை பார்த்திருக்கிறார்கள், பாராட்டிய��ருக்கிறார்கள். டாக்டர் கரன்சிங், பபுல் ஜெயகர் போல. அதை ஒரு இந்தி மஞ்சள்பத்திரிகை எடுத்துப் பிரசுரித்து ஆபாசமான அடிக்குறிப்பும் கொடுத்து ஹ¤ஸெய்னுக்கு எதிராக குண்டர்களை தூண்டி விட்டு எழுதியது. விஸ்வ ஹிந்து பரிஷத் அதை கையில் எடுத்துக்கொண்டது — இதுதான் நடந்தது\nஎம்.எப். ஹுசைன் குறித்தான உங்கள் கருத்துக்கள் மிகவும் சரியான ஒன்று. ஹுசைன் ஒரு மாபெரும் கலைஞர். அவரை இழிவு படுத்துவது, மிரட்டுவது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஹிந்து மதத்தின் பலமே அதன் பன்முகத்தன்மையும், நெகிழ்ச்சித் தன்மையும்தான் என்ற உங்களின் கருத்து மறுக்கவியலாத ஒன்று. இல்லாவிட்டால் ஹிந்து மதம் இந்த மண்ணை விட்டு என்றோ மறைந்திருக்கும்.\nஇது குறித்து வி.எஸ். நைபால் எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.\nஇந்த வகையான அடிதடிக்கலாட்டாக்களுக்கும் அதை ஆதரிப்பதற்கும் இந்தியாவில் எளிதாக ஆட்களைச் சேர்க்க முடிகிறது. ஆனால் உண்மையான ஓர் இந்து அமைப்பு செய்யவேண்டிய எந்தவேலைகளுக்கும் இங்கே எவரும் வருவதில்லை. உண்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட பல முயற்சிகள் தேங்கிக் கிடப்பதைந் ஆன் அறிவேன்\nஇந்து மதத்தின் சாதியப் படிநிலைகளில் தாழ்ந்து கிடப்பவர்களுக்குள் சென்று கிறித்தவர்கள் இன்று பணியாற்றி வருகிறார்கள் . அந்தபப்ணிக்கு அரைசதவீதம் அளவுகெகெனும் பணியாற்றும் இந்து அமைப்புகள் ஏதும் இல்லை. எந்த இந்துவுக்கும் ஆர்வம் இல்லை.\nஇந்துக்களில் கணிசமான சாரார் சாதிவெறி மட்டுமே மதமென நம்பியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே சென்று இந்துமதத்தின் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் சொல்ல இன்று எவருமே இல்லை.\nஇந்துமதத்தின் பாரம்பரியமான தீய கூறுகளுக்கு எதிரான ஒரு போர் ஒரு நூற்றாண்டாக இங்கே நடந்தது. இன்று அந்தப்போராட்டமே முழுமையாக நின்றுவிட்டது. இந்துமதமே ஆக்ரமிப்புகளுக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது\nஏன், தன் சொந்தவாழ்க்கையில் கொஞ்சம் முயர்சி எடுத்து தன் மதத்தைப் பற்றி ஒரு எளிய புரிதலை உருவாக்க கூட இன்று இந்துக்கள் தயாராக இல்லை. ஆனால் இம்மாதிரி கட்சி கட்டும் வேலைகளுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள்\nஆகவே அரசியல்கட்சிகளும் இதுவே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் இம்மாதிரி சில்லறை அடிதடிகளில் ‘இந்து உணர்வை’ கா���்டிக்கொண்டதாக ஒரு நிறைவு உருவாகி விடுகிறது\nஇந்தமாதிரி விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள் ஓர் இந்துவாக வாழ, சிந்திக்க என்ன செய்தோம் என ஒரு கணம் எண்ணிக்கொண்டால் நல்லது\nகாட்சி என்பது கண்ணில் என்ன தெரிகிறது என்பதல்ல. மனதில் என்ன உணர்கிறோம் என்பதுதான். எம்.எப்.ஹுசேன் பற்றிய புரிதலை அருமையாக வெளிப்படுத்தியிருந்தீர்கள். அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். இந்து கடவுள்களின் உருவக உருவாக்கத்தைப் பற்றி நன்றாக அறிந்து அதன் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய படைப்புகள் மூலம் அவர் கிட்டத்தட்ட மோன நிலையை அடைந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அவர் குறித்த உங்கள் கட்டுரை பலருக்கு தெளிவினை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.\nஓஷோவை ‘செக்ஸ் சாமியார்’ என்று ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.\nபெரும்பாலானவர்களுக்கு தத்துவம் கலை ஆகியவற்றை புரிந்துகொள்ளும் பொறுமையும் தகுதியும் இருப்பதில்லை. அவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பதற்குப் பெயரே ·பாஸிசம். அதற்கு மத அடையாளத்தைப் பயன்படுத்துவதற்குப் பெயர் தாலிபானியம். அவர்கள் ஓஷோஒவை அபப்டித்தான் அணுக முடியும். விஷ்ணுபுரத்தையே ஒரு கும்பல் செக்ஸ் நாவல் என்று சொல்லக்கூடும்.\nஇந்த வகையான அடிதடிக்கலாட்டாக்களுக்கும் அதை ஆதரிப்பதற்கும் இந்தியாவில் எளிதாக ஆட்களைச் சேர்க்க முடிகிறது. ஆனால் உண்மையான ஓர் இந்து அமைப்பு செய்யவேண்டிய எந்தவேலைகளுக்கும் இங்கே எவரும் வருவதில்லை. உண்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட பல முயற்சிகள் தேங்கிக் கிடப்பதைந் ஆன் அறிவேன்\nஇந்து மதத்தின் சாதியப் படிநிலைகளில் தாழ்ந்து கிடப்பவர்களுக்குள் சென்று கிறித்தவர்கள் இன்று பணியாற்றி வருகிறார்கள் . அந்தபப்ணிக்கு அரைசதவீதம் அளவுகெகெனும் பணியாற்றும் இந்து அமைப்புகள் ஏதும் இல்லை. எந்த இந்துவுக்கும் ஆர்வம் இல்லை.\nஇந்துக்களில் கணிசமான சாரார் சாதிவெறி மட்டுமே மதமென நம்பியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே சென்று இந்துமதத்தின் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் சொல்ல இன்று எவருமே இல்லை.\nஇந்துமதத்தின் பாரம்பரியமான தீய கூறுகளுக்கு எதிரான ஒரு போர் ஒரு நூற்றாண்டாக இங்கே நடந்தது. இன்று அந்தப்போராட்டமே முழுமையாக நின்றுவிட்டது. இந்துமதமே ஆக்ரமிப்புகளுக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது\nஏன், தன் சொந்தவாழ்க்கையில் கொஞ்சம் முயர்சி எடுத்து தன் மதத்தைப் பற்றி ஒரு எளிய புரிதலை உருவாக்க கூட இன்று இந்துக்கள் தயாராக இல்லை. ஆனால் இம்மாதிரி கட்சி கட்டும் வேலைகளுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள்\nஆகவே அரசியல்கட்சிகளும் இதுவே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் இம்மாதிரி சில்லறை அடிதடிகளில் 'இந்து உணர்வை' காட்டிக்கொண்டதாக ஒரு நிறைவு உருவாகி விடுகிறது\nஇந்தமாதிரி விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள் ஓர் இந்துவாக வாழ, சிந்திக்க என்ன செய்தோம் என ஒரு கணம் எண்ணிக்கொண்டால் நல்லது ஜெ\nஅடுத்த கட்டுரைகாந்தி, கடிதங்கள் தொடர்கின்றன\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nமகாபாரதப் பிரசங்கியார் விருது விழா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nபோதி - சிறுகதை குறித்து..\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 71\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழ��� விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/shruthihassan-story-about-kamalhassan", "date_download": "2021-05-06T01:31:09Z", "digest": "sha1:L6XEIOKBVTOY45V5EOSKMAAUX3UHM4QD", "length": 7893, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "போராடி தோற்ற கமல்., கமல் பற்றி ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பதிவு.! படு வைரல்.! - Seithipunal", "raw_content": "\nபோராடி தோற்ற கமல்., கமல் பற்றி ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பதிவு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 தொகுதிகளை வென்று திமுக ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் கோவை தெற்கு தொகுதியும் ஒன்று. பல ஆண்டுகளாக களப்பணியாற்றி வந்த வானதி ஸ்ரீனிவாசன் பாஜக அதிமுக கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.\nஇந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளரான கமலஹாசன் போட்டியிட்டது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. வாக்கு எண்ணிக்கை நாளில் கூட கமலஹாசன் இறுதி நேரம் வரை முன்னிலையில் இருந்தார். ஆனால், திடீரென்று வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.\nஇந்த நிலையில், கமலஹாசன் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை சுருதிஹாசன், \"என் தந்தையை நினைத்து நான் எப்பொழுதும் பெருமைப்படுகிறேன்.\" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/05/10-17.html", "date_download": "2021-05-06T00:06:41Z", "digest": "sha1:UWFWZC3QQZGIM6227BVNLSO6EMRBNIM5", "length": 10449, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "10 மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளை குவித்த சன்னிலியோன்..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome sunny leone 10 மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளை குவித்த சன்னிலியோன்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..\n10 மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளை குவித்த சன்னிலியோன்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..\nநடிகை சன்னி லியோன் தற்போது ஷெரோ எனும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான காட்சி பதிவு பணிகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகின்றது. ஆகையால், தற்போது தற்காலிகமாக சன்னி லியோன் கேரளாவில் வசித்து வருகின்றார்.\nகனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் நடித்திருக்கும் இவர் அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் அடுத்ததாக புதிய தமிழ்ப்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார்.\n‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் திகில் நகைச்சுவை ஜானரில் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் மையக்கதாபாத்திரம் கிளியோபாட்ரா போல வலிமையாக இருப்பதால் சன்னி லியோனை நடிக்க வைக்க முடிவெடுத்ததாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் இயக்குநர் யுவன் தெரிவித்துள்ளார்.\nசன்னி லியோன் உடன் நடிகர் சதீஷ், ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.\nசன்னி லியோன் உடன் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் காமெடி படத்தில் தான் நடிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சதீஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nதற்போது, அந்த மாதிரி படங்களில் நடிப்பதை முற்றாக நிறுத்தி விட்ட சன்னி லியோன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வெறும் பத்து மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.\n10 மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளை குவித்த சன்னிலியோன்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் ��டிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1213614", "date_download": "2021-05-06T01:42:10Z", "digest": "sha1:XV3B5AKKWEDSKTACLX23Z2SLAKVZZ3Y3", "length": 8506, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்- சட்டமா அதிபர் – Athavan News", "raw_content": "\nஹரின் பெர்னாண்டோ ஜூலை 14ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்- சட்டமா அதிபர்\nin இலங்கை, பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் தப்புலத லிவேரா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இடைக்கால உத்தரவு கோரி ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போதே சட்டமா அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTags: சட்டமா அதிபர்ஹரின் பெர்னாண்டோ\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/category/religion/", "date_download": "2021-05-06T01:53:44Z", "digest": "sha1:F5WCXLWEU6ZNUKJEATVIIZHR5TPPWW5X", "length": 6875, "nlines": 87, "source_domain": "blog.jodilogik.com", "title": "மதம் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\n21 இந்தியாவில் காணப்படும் கோவில்கள் – ஒரு அமேசிங் படம் டூர்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 17, 2016 0\nஇந்தியாவில் காணப்படும் கோவில்கள் - மனித இனத்துக்கு பெரிய பரிசுகளில் ஒன்றாக நேரம் நினைவுக்கெட்டாத என்பதால், இந்தியா மதங்கள் தொட்டில் வருகிறது, கலை, கட்டிடக்கலை, மற்றும் ஆன்மீகத்தை. இந��தியா கோயில்கள் ஒரு பெரிய சமூக leveler பணியாற்ற ....\nஎதிர்பாராத இடங்கள் இருந்து தீபாவளி கொண்டாட்டங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - நவம்பர் 10, 2015 0\n Don't worry, நீ தனியாக இல்லை. இந்தியர்கள் தோன்றுகிறது ...\nபண்டைய இந்தியாவில் காதல் கண்டுபிடித்து – ராதா மற்றும் கிருஷ்ணர்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 26, 2015 0\nஇங்கே மற்றொரு நித்திய காதல் கதை இது, இன்று மீண்டும் மீண்டும் செய்தால், சிறையில் நீங்கள் தரையிறங்கலாம். நாங்கள் உங்களுக்கு ராதா கிருஷ்ணரின் கடந்த காலக் கதை எவரையும் அழைக்கவில்லை. இந்தக் கதை காதல் கண்டுபிடித்து ஒரு பாடம் கொடுக்கிறது, அதாவது ....\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/03/16/mar-16-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-05T23:52:54Z", "digest": "sha1:DAO2EYQTT5DP7SX75PSKEPE4PZKU5RH7", "length": 8212, "nlines": 50, "source_domain": "elimgrc.com", "title": "Mar 16 – மாறுபாடும், உத்தமமும்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 16 – மாறுபாடும், உத்தமமும்\nMar 16 – மாறுபாடும், உத்தமமும்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 16 – மாறுபாடும், உத்தமமும்\n“உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்” (நீதி. 28:18).\nவேதத்திலுள்ள அநேக பரிசுத்தவான்கள் உத்தமமாய் ஜீவித்ததினால் கர்த்தரிடத்திலும், ஜனங்களிடத்திலும் நற்சாட்சி பெற்றார்கள். உத்தமத்திற்கு எதிர்மறையான குணாதிசயம் பொய்யும் புரட்டுமாகும். “ஒருவன் சிலரை ஏமாற்றலாம்; சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது” என்னும் ஒரு பழமொழி உண்டு. “பொய்யின் கால்கள் குள்ளமான கால்கள்” நீண்ட தூரம் அதினால் ஓட முடியாது.\nஇயேசு சொன்னார், “வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை” (மத்.10:26). ஆம். பொய்யும் புரட்டும் ஒருநாள் வெளியரங்கமாகும்போது, அது எத்தனை அவமானத்தைக் கொண்டு வரும்\nவேதம் சொல்லுகிறது, “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம் மாற அவர் ஒரு மனுப்புத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா” (எண். 23:19). “சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (1 யோவான் 2:21). “பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுவார்கள் (வெளி. 21:8).\nநீதிமொழிகளின் புஸ்தகம், பொய் நாவுக்கு எதிராக எச்சரிக்கையாயிருப்பதுடன் உத்தமமாய் வாழும்படியும் வலியுறுத்துகிறது. நீங்கள் உத்தமமாய் வாழ்ந்தால் கர்த்தருடைய ஆலயத்தில் தூணாய் நிற்பீர்கள். வேதம் சொல்லுகிறது, “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்” (நீதி. 2:21).\nயோபு பக்தனின் உத்தமத்திற்கு எத்தனையோ சோதனைகளும், போராட்டங்களும் வந்தன. பாடுகளின் நேரத்திலே அவருடைய மனைவியே அவரைப் பார்த்து, “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) என்றாள்.\nஆனாலும் யோபு பாவம் செய்யவில்லை. தன்னுடைய உத்தமத்தை விட்டு விலகவுமில்லை. வேதம் சொல்லுகிறது, “உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்” (நீதி. 11:5). “உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்” (நீதி. 11:20). “நீதி உத்தம மார்க்கத்தானைத் தற்காக்கும்” (நீதி. 13:6). நீங்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய உத்தமத்தை விட்டுவிடாதேயுங்கள். பொய்யையும் புரட்டையும் நினைத்துக்கூட பார்க்காதேயுங்கள். உத்தமமாய் ஜீவிக்கிறவர்களுக்கு கர்த்தர் நீதியை வழங்காதிரார்.\nஉங்களுடைய உண்மையையும், உத்தமத்தையும் ஜனங்கள் கவனிக்கிறார்கள். முழு பரலோகமும் கவனிக்கிறது. விசேஷமாக கர்த்தர் அதை கவனிக்கிறார். ஒரு நாள் இந்த உலகத்தின் ஓட்டத்தை முடித்து பரலோக ராஜ்யத்திற்கு செல்லும்போது, கர்த்தர் மிகுந்த சந்தோஷத்தோடு உங்களை வரவேற்று, “உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:21) என்று சொல்லுவார். ஆ அந்த நாள் எத்தனை பாக்கியமான நாள்\nநினைவிற்கு:- “நீ��ிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்” (நீதி. 20:7).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/139971", "date_download": "2021-05-06T00:22:03Z", "digest": "sha1:2S75F66BU2AKY4AROZ2MV6URTTQU35HP", "length": 7621, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட பரப்புரை தேதி மாற்றி அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்ச...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்ட பரப்புரை தேதி மாற்றி அறிவிப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின், 6ஆம் கட்ட பிரச்சார சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின், 6ஆம் கட்ட பிரச்சார சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" என்ற தலைப்பில், வருகிற 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 9 மணிக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியிலும், பகல் 1 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியிலும், மாலை 5 மணிக்கு கரூர் ராயனூரிலும், மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதற்கு அடுத்த நாள் 13ஆம் தேதி சனிக்கிழமை, காலை 9 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலும், பகல் 12 மணிக்கு மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியிலும், மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடுவார் என திமுக அறிவித்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத��திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668952/amp?ref=entity&keyword=Chief%20Justice", "date_download": "2021-05-06T00:59:03Z", "digest": "sha1:NMKQRLEDI4RGRFEFPFA6G3CP3FBWPDIR", "length": 11662, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாகிறார் என்.வி ரமணா : நேர்த்தியான தீர்ப்புகளை எழுதிய பெருமைக்குரியவர்!! | Dinakaran", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாகிறார் என்.வி ரமணா : நேர்த்தியான தீர்ப்புகளை எழுதிய பெருமைக்குரியவர்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nடெல்லி : உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்து ஜனாதிபதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. போப்டே. இவர் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.இதையடுத்து , அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரை செய்யும்படி, பாப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.\nஇதற்கு பதிலளித்து பாப்டே அனுப்பிய பதில் கடிதத்தில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமிக்கலாம் என பரிந்துரை செய்து இருந்தார். இந்த நிலையில், இந்த பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் வருகிற 24ம் தேதி பதவியேற்கவுள்ளார். புதிதாக பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.நீதிபதிகள் என்.வி.ரமணா, ரோஹின்டன் நாரிமன், யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகிய நான்கு மூத்த நீதிபதிகள் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா 2014ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nநாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nஇது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.. மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு ஊழியர்கள் 50% பேருக்கு நாளை முதல் சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஅதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..\nஅரசு அலுவலகங்களில் 50% வருகை மட்டுமே இருக்கும்.. நாளை முதல் உள்ளூர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு\nகர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா\nமனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..\nதமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்.. எளிய முறையில் பதவியேற்பு விழா\nஎந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-new-year-week-master-in-suntv-top-trp-rating-cook-with-comali-out-of-list-295040/", "date_download": "2021-05-06T01:21:20Z", "digest": "sha1:IAJNTPTDFDHTK7YUDG7NSFLSMGQZBOW4", "length": 10217, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கீழே தள்ளிய மாஸ்டர்; குக் வித் கோமாளி லிஸ்டிலேயே இல்லையாமே..! விஜய் டிவி ஷாக் - Indian Express Tamil vijay master movie|sutv trp rating no.1|cook with comali2", "raw_content": "\nகீழே தள்ளிய மாஸ்டர்; குக் வித் கோமாளி லிஸ்டிலேயே இல்லையாமே..\nகீழே தள்ளிய மாஸ்டர்; குக் வித் கோமாளி லிஸ்டிலேயே இல்லையாமே..\ncook with comali updates: விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஹிட் ஷோவான குக் வித் கோமாளி டிஆர்பி லிஸ்டிலேயே இல்லை\nஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு வாரத்தின் டிவி டி ஆர் பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் முதன் முதலில் சன் டிவியில் வெளியானதால் சன் டிவியின் டி.ஆர்.பி எகிறியுள்ளது\nசின்னத்திரையில் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என வெரைட்டியான நிகழ்ச்சிகளை கொடுத்து டிஆர்பி ரேசில் முந்த முன்னணி தொலைகாட்சிகள் போட்டியிடும், அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவிக்கு இடையே தான் எப்போதும் போட்டி இருக்கும்\nஇந்த நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது, அதிலும் எதிர்பார்த்தபடி சன் டிவியில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் டிஆர்பியில் டாப் ரேங்கில் உள்ளது.அதே போல் இரண்டாம் இடத்தில் சிங்கம்-3 படமும் மூன்றாம் இடத்தில் ரோஜா சீரியலும் இடம்பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் சன் டிவி மாஸ் காட்ட, நான்காம் இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா இடம்பெற்றுள்ளது.சில வாரங்கள் முன்பு வரை டாப் டிஆர்பியில் இருந்த இந்த சீரியலை கடந்த வாரம் ரோஜா சீரியல் கீழே தள்ளியது.\nஇதை விட பெரிய ஷாக் என்வென்றால் விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஹிட் ஷோவான குக் வித் கோமாளி டிஆர்பி லிஸ்டிலேயே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசன் டிவி தான் தற்போது டிஆர்பி அடிப்படையில் நம்பர் ஒன் சேனல் விஜய் டிவி இரண்டாவது இடத்திலும், ஜீ தமிழ் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\n ஹாயாக தோளில் கை போட்ட உதயநிதி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2722461&Print=1", "date_download": "2021-05-06T01:01:14Z", "digest": "sha1:ZTTYLRXA4DKUDXWZQVQEZMSRHUC3ZWEU", "length": 13150, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எப்படி இருக்க வேண்டும் பள்ளி நூலகம்: படிக்க வழிகாட்டுகிறார் ஆயிஷா இரா.நடராசன்| Dinamalar\nஎப்படி இருக்க வேண்டும் பள்ளி நூலகம்: படிக்க வழிகாட்டுகிறார் 'ஆயிஷா' இரா.நடராசன்\nகுழந்தை இலக்கியத்துக்கான, 'பால சாகித்ய அகாடமி' விருது பெற்றவர் ரா.நடராசன். 'ஆயிஷா' எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால், 'ஆயிஷா' நடராசனாக அறியப்படுபவர்; பள்ளி தலைமை ஆசிரியராகவும் இருப்பவர். அவரிடம் உரையாடியதில் இருந்து...தற்போது குழந்தைகள், புத்தகம் படிக்கும் சூழல் உள்ளதா குழந்தைகளுக்காகவே தமிழில் வெளியான, 'கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர்' போன்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுழந்தை இலக்கியத்துக்கான, 'பால சாகித்ய அகாடமி' விருது பெற்றவர் ரா.நடராசன். 'ஆயிஷா' எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால், 'ஆயிஷா' நடராசனாக அறியப்படுபவர்; பள்ளி தலைமை ஆசிரியராகவும் இருப்பவர். அவரிடம் உரையாடியதில் இருந்து...\nதற்போது குழந்தைகள், புத்தகம் படிக்கும் சூழல் உள்ளதா\nகுழந்தைகளுக்காகவே தமிழில் வெளியான, 'கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர்' போன்ற புத்தகங்களை, குழந்தைகளுக்காக வாங்கி, பெற்றோரும் படித்தனர். அனைவரும், இன்ஜினியர், டாக்டர் ஆகலாம் என்னும் வகையில், 1980க்கு பின், மாற்றப்பட்ட கல்வி முறையால், பாடப்புத்தகங்களைச் சார்ந்து மட்டுமே மாணவர்கள் இயங்கத் துவங்கினர். புத்தகச் சுமை கூடி, மற்ற புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் குறைந்தது. அந்த காலகட்டத்தில், நான், கவிதை, சிறுகதை என எழுதிக் கொண்டிருந்தேன். மாணவர்களின் பழக்க வழக்கங்கள் மாறுவதைக் கண்டு, சிறுவர்களுக்கான இலக்கியத்தை தான் படைக்க வேண்டும் என, முடிவெடுத்தேன்.\nஅதை பலரும் கேலி செய்தனர். 'தினமலர்' நாளிதழும், குழந்தைகளின் சிந்தனையை வளர்க்கும் விதத்தில், வாரம் ஒரு முறை, சிறுவர்களுக்காகவே, 'சிறுவர் மலர்' இதழை வெளியிட்டது. இப்படித் தான், புத்தகம் படிக்கும் சூழலை உருவாக்க முடிந்தது.\nசிறுவர்களை வாசிக்க வைக்க, என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளின் முன், பெற்றோரும் புத்தகம் படிக்க வேண்டும். 'விஞ்ஞானியாவது எப்படி, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெறுவது எப்படி' என்பத�� போன்ற, தடிமனான புத்தகங்களை வாங்கி, குழந்தைகளுக்கு திணிக்கக் கூடாது. அப்படி கட்டாயமாக்கி தருவது, பயனளிக்காது. குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கித் தருவதை விட, அவர்களையே புத்தகங்களை வாங்கச் சொன்னால் தான், அவர்கள் வாசிப்பர். குழந்தைகளிடமே வாய்ப்பை அளிக்கும் போது, அவர்களின் ஆர்வத்துக்கு ஏற்பதான், புத்தகங்களை தேர்வு செய்வர். அதை, வீட்டிற்கு வந்து பலமுறை படிப்பர்.\nசிறுவர் நுால்களை எப்படி பிரிக்கலாம்\nசிறுவர் நுால்களை, மூன்று வகையாக பிரிக்கலாம். அதாவது, குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதுவது. இரண்டாவது, மொழிபெயர்ப்பு நுால்கள். மூன்றாவது, குழந்தைகளே படைக்கும் நுால்கள். இவை அனைத்துமே, நல்ல அச்சில், அழகான படங்களுடன் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.\nபள்ளிகளில் நுாலகங்கள் எப்படி உள்ளன\nபெரும்பாலான பள்ளிகளில், நுால்கள் வைக்கப் பட்டிருக்கும் பீரோக்களும், நுாலகமும் திறக்கப்படுவதே இல்லை. பெரும்பாலான நுாலகர்களுக்கு, ஆண்டு இறுதியில் தான், பழைய நுால்களின் இருப்பு, வாங்க வேண்டிய புதிய நுால் பற்றி கணக்கெடுப்பர். அவருக்குத் தெரிந்த பதிப்பகத்தில், அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டுத் தொகையில், புத்தகங்கள் வாங்கி கணக்கு முடித்து விடுவார். ஆனால், நுாலகங்கள் எப்போதும் திறந்திருக்க வேண்டும். மாணவர்களை, புத்தகக் காட்சிக்கு அழைத்துச் சென்று, அவர்களை விட்டே புத்தகங்களை தேடி எடுத்து, நுாலகங்களில் சேர்க்க வேண்டும். இப்படி இருந்தால் தான், நுால்களைப் படிக்க, மாணவர்கள் வருவர். புத்தகக் காட்சியில் தான் நுாலகங்களுக்கு நுால்கள் வாங்க வேண்டும் என, அரசு உத்தரவிட வேண்டும்.\nஇன்றைய பெற்றோருக்கு, ஆசிரியராக கூற விரும்புவது\nபெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஐ.ஏ.எஸ்., டாக்டர், விஞ்ஞானி என, பலவாறாக ஆக்க வேண்டும் என்பதற்காக, கசக்கிப் பிழிகின்றனர். இதனால், பலன் பெரிதாக இருக்காது. அதற்குப் பதில், அவர்களின் அறையில், ஒரு புத்தக அலமாரி அமைத்து, குழந்தைகளுக்கான நுால்களை வாங்கித் தந்தால் போதும். அவர்கள் எதுவாக ஆக வேண்டுமோ, அதை, அந்த புத்தகங்கள் ஆக்கிவிடும். மிதி ரிக் ஷாவில், புத்தகம் படித்து, பள்ளி போனவர் தான், சுந்தர் பிச்சை. அதை, பெற்றோர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிர��ம் சேனலில் பார்க்கலாம்\nபுத்தகங்களே உயர்வதற்கான ஏணிப்படிகள்: ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் பெருமிதம்\nஅரசியலுக்கு அழைத்து வந்த புத்தகம் - பழ.கருப்பையா\nசென்னையில் புத்தக திருவிழா முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/8826/", "date_download": "2021-05-06T01:08:09Z", "digest": "sha1:2C3TW2CGUTW4DSQE6JYHMJBRDS2AENDR", "length": 6524, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "திருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு | ஜனநேசன்", "raw_content": "\nதிருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு\nதிருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு\nஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க நிதி ஒதுக்கியது தமிழக அரசு.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர். தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினர், திருநங்கைகள் என மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் அவர்களுக்கு த ஊரடங்கு தொடரும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினருக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி அளிக்க ரூ. 28 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு 3-வது முறையாக தமிழக அரசு ரூ.1000 நிதிஉதவி வழங்கியுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களிலுள்ள 9,882 பேருக்கு ரூ.1,000 நிதி உதவி அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது\nதுப்பாக்கி சூடு விவகா���த்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டில் மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல்.\nஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தில்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb17", "date_download": "2021-05-06T00:39:11Z", "digest": "sha1:MAU3BCXHMM2AGUA2F4XRXRYKQJPF6IUS", "length": 10903, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - பிப்ரவரி 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - பிப்ரவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாலனியம் உருவாக்கிய குற்றப் பரம்பரை ஆ.சிவசுப்பிரமணியன்\nதாஹிரர்- வால்ஸ்ட்ரீட் -மெரினா யமுனா ராஜேந்திரன்\nஜல்லிக்கட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும் அ.மார்க்ஸ்\nபெரியாரை சாதி ஒழிப்பு, சுயமரியாதை என்ற மய்யப்புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும் பசு.கவுதமன்\nசங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் - பாணர் -புலவர் மரபை முன்வைத்து ந.முருகேசபாண்டியன்\nஏறு தழுவுதல் என்னும் எழுச்சிப் போர் உதயை மு.வீரையன்\nதமிழ்த் தொன்ம மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வானமாமலையின் பங்களிப்பு கோ.ஜெயக்குமார்\nசிங்காரவேலரின் தொலைநோக்குச் சிந்தனை பா.வீரமணி\nதொலைநோக்கோடு செயல்படுவதே என்.சி.பி.எச்-ன் தனிச்சிறப்பு - தொல்.திருமாவளவன் ஜி.சரவணன்\nமுப்பதினாயிரம் கண்களுள்ள தும்பி கவிஞர் சிற்பி கவிதைகள் இரா.காமராசு\nஎஸ்.வி.ராஜதுரையின் மொழிபெயர்ப்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ஓர் அறிவார்ந்த முயற்சி இரா.தமிழ்ச்செல்வன்\nபெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள் கா.ஜோதி\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2017 இதழ் pdf வடிவில்... உங்கள் நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kakvoiadesh.com/app/e.jsp?e=311&l=ta", "date_download": "2021-05-06T01:36:01Z", "digest": "sha1:H6TKJG7DRHCWNG4BVVXECWT6DGOM3K2X", "length": 8003, "nlines": 136, "source_domain": "kakvoiadesh.com", "title": "தேவையான பொருட்கள் - பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து", "raw_content": "பட்டியல் நீ என்ன சாப்பிட\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஎச்சரிக்கை : பெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது\nகருத்து : தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் . இல்லாமல் ஒரே கலோரி உடல் வழங்குகிறது\nமயோனைசே அலங்கரிக்கிறது (0) (13)\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகார்மல் (அம்மோனியம் sulfite )\nதுருக்கிய பிரியம் செதில் (0) (5)\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபிஸ்கட் உள்நாட்டு கொக்கோ (0) (11)\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nசர்க்கரை பாதாமி பழ பானத்தின் (0) (9)\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nடேபிள்-டாப் இனிக்கும் (0) (14)\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nசிகார் leshniko-kakaov கிரீம�� வாஃபிள்ஸ் (0) (15)\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/659719/amp?ref=entity&keyword=villages", "date_download": "2021-05-06T00:41:20Z", "digest": "sha1:PO6YDL4TYFDCP64IJJVNPXJ763ZXVHN6", "length": 17260, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் செயல்!: கல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் விதிக்கப்பட்ட நிலப்பதிவு தடையை நீக்குக...ராமதாஸ் வலியுறுத்தல்..!! | Dinakaran", "raw_content": "\nமக்களின் பொருளாதாரத்தை முடக்கும் செயல்: கல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் விதிக்கப்பட்ட நிலப்பதிவு தடையை நீக்குக...ராமதாஸ் வலியுறுத்தல்..\nசென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்பாக்கம் அணு மின்நிலையத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது என்றும், அப்பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் வெளியாகிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்நடவடிக்கை அந்த கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் என்பதால் இதை ஏற்கவே முடியாது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுமின்நிலையம் அமைந்துள்ளது. அந்த அணுமின்நிலையத்தைச் சுற்றிலும் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லுர், விட்டிலாபுரம் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன.\nஇந்த கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன; பல்லாயிரக்கணக்கான வீட்டுமனைகளும் உள்ளன. இந்த மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரம் சார்ந்த நிகழ்வுகளும் சரியாக சென்று கொண்டிருந்த சூழலில் தான், இந்த 14 கிராமங்களிலும் உள்ள எந்த வகை நிலங்களையும் பத்திரப் பதிவு செய்வதற்கு மத்திய அரசு தடையாணை பிறப்பித்துள்ளது. இதற்காக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள காரணம் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கல்பாக்கம் அணுமின்நிலையத்திலிருந்து அணுக்கதிர் வீச்சு ஏற்படும் போது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள மக்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அந்தப் பகுதியில் நிலங்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.\n1983-ஆம் ஆண்டில் கல்பாக்கம் அணுமின்நிலையம் செயல்படத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான சுமார் 40 ஆண்டுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இன்று வரை அணுமின்நிலையத்திலிருந்து கதிர்வீச்சு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இத்தகைய சூழலில் இப்படி ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பொதுமக்களின் நிலங்களை விற்க முடியாத சூழலை ஏற்படுத்த மத்திய அரசு முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமின்நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அது உண்மை என்றால், 14 கிராமங்களில் நிலங்களை வாங்கவும், விற்கவும் கதிர்வீச்சு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி தடை விதிப்பது பெருந்தவறு ஆகும். ஒருவேளை உண்மையாகவே கதிர்வீச்சு அச்சம் உள்ளதென்றால், தடை விதிக்கவேண்டியது அப்பாவி மக்களின் நில விற்பனைக்கு அல்ல... மாறாக, கல்பாக்கம் அணுமின்நிலையம் இயங்குவதற்கு தான்.\nஇதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லாத அச்சத்தைக் காட்டி அப்பாவி மக்களின் நிலங்களின் மதிப்பை சீர்குலைக்க முயலக் கூடாது. மத்திய அரசால் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 14 கிராமங்களில் வாழ்பவர்களும், நிலம் வைத்திருப்பவர்களும் கோடீஸ்வரர்களோ, நிலச்சுவான்தாரர்களோ அல்ல. அவர்கள் மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆவர். அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக பெரிதும் நம்பியிருப்பது நில��்களைத் தான். நிலங்களை விற்றுத் தான் தங்கள் குடும்பத்தின் செலவுகளை சமாளித்து வந்தனர்.\nஇத்தகைய சூழலில் நிலங்களை விற்பனை செய்ய தடை விதித்திருப்பதன் மூலம், அந்த மக்கள் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். இதை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. எனவே, கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையையும் மத்திய அரசு போக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-05T23:47:57Z", "digest": "sha1:VDOWIMUJMQLR5UXTNPFAMK3QMJEJAO7T", "length": 13315, "nlines": 199, "source_domain": "tamil.adskhan.com", "title": "வீடு ரூம் வாடகைக்கு - திண்டுக்கல் - Free Tamil Classifieds Ads | | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவீடு ரூம் வாடகைக்கு வேண்டுமா\nவீடு ரூம் வாடகைக்கு வேண்டுமா அல்லது உங்களது வீடு வடைக்கு விட வேண்டுமா அல்லது உங்களது வீடு வடைக்கு விட வேண்டுமா இதோ இந்த பகுதி உங்களுக்கானது தான் வீடு ரூம் வாடகைக்கு\nஇந்த பிரிவில் எந்த விளம்பரங்களும் இல்லை\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய ந���லம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள��\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/schools-to-open-sri-lanka-january-11th-minister-of-education-238213/", "date_download": "2021-05-06T00:08:01Z", "digest": "sha1:IJZ4BFNPCYMC2V3R5275JNRAGDUXPHOI", "length": 11874, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Schools to open in Sri Lanka from January 11th Minister of Education", "raw_content": "\nஇலங்கையில் ஜனவரி 11-முதல் பள்ளிகள் திறக்கப்படும் : கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஇலங்கையில் ஜனவரி 11-முதல் பள்ளிகள் திறக்கப்படும் : கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஉலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்து வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நாடுகளில் மீண்டும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் வரும் 2021 ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என […]\nஉலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்து வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.\nதற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நாடுகளில் மீண்டும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் வரும் 2021 ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,\nமேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிளும், 2021 ஜனவரி 11 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். ஆனால் மேற்கு மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பாஹா மாவட்டங்க��ிலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உடனடியாக பள்ளிகளை திறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.\nமேலும் பள்ளிகள் திறக்கப்படும் அனைத்து பகுதிகளிலும், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் கொரோனா பாதிப்பு நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு, தீவிர பாதுகாப்பு நவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இதில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில், உள்ள பள்ளிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கடந்த நவம்பர் 23 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, 2021 ஜனவரி 11 திங்கள் முதல் 1-5 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇலங்கையில் புதிய வகை பறவை இனம் கண்டுபிடிப்பு: அனுமன் ப்ளோவர்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு\nஆபாசமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்���ான்\nமிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி; தொடரும் தீவிர தேடுதல் சோதனை\nமியான்மர் அகதிகளுக்கு உணவு, மருத்துவம்: இந்திய எல்லைகளில் அனுமதி\nஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vishal-contest-rk-nagar-poll-303581.html", "date_download": "2021-05-05T23:52:25Z", "digest": "sha1:LJTV5BI2JC7SR3THOBXLYFSGBHTCSFL2", "length": 14802, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டி? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு? | Actor Vishal to contest in RK Nagar By poll? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nமக்களுக்கு தேவை மாற்றம்.. அந்த மாற்றமாக நாங்கள் இருப்போம்.. RK நகர் நாம் தமிழர் வேட்பாளர் நம்பிக்கை\nஸ்டார் தொகுதி.. உச்சகட்ட எதிர்பார்ப்பு.. ஆர்.கே.நகரில் அதிரி புதிரி வெற்றி யாருக்கு\nஆக்ஷன் அதிமுக: தினகரனுக்கு செம டஃப்.. ஆர்.கே.நகரில் களம் இறங்குகிறார் விந்தியா.. திமுகவுக்கும் செக்\n\\\"காணவில்லை.. காணவில்லை.. வட சென்னை எம்பியை காணவில்லை\\\".. பரபர போஸ்டரால் டென்ஷன்\nஆர்.கே.நகருக்கு குட்-பை சொல்லும் டிடிவி தினகரன்... தொகுதியை வலம் வரும் சற்குணப்பாண்டியன் மருமகள்..\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முறைகேடு வழக்கு.. எதிர்மனுதாரராக சிபிஐ சேர்ப்பு.. ஹைகோர்ட் அனுமதி\nமேலும் Rk Nagar செய்திகள்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரணை கோரிய திமுக பரபரப்பு வாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஎன்னதான் பகை இருந்தாலும் நேரில் பார்த்தவுடன் கைகுலுக்கி ஹேப்பி நியூ இயர் சொன்ன ஸ்டாலின்- டிடிவி\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய அறிக்கை கேட்டு திமுக வேட்பாளர் வழக்கு\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\n''ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இரட்டை வேடம்''-மு.க.ஸ்டாலின்\nஆர்கேநகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரிக்குமா.. தீர்ப்பை ஒத்திவைத்தது ��ைக்கோர்ட்\nஆர்கே நகர் தேர்தல் முடிவு... அதிமுக கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கணும்... டிடிவி தினகரன் அசால்ட்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஷாக் தகவல்\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrk nagar rk nagar bypoll rk nagar by poll 2017 sim card nomination ஆர்கே நகர் ஆர்கே நகர் இடைத் தேர்தல் ஆர்கே நகர் இடைத் தேர்தல் 2017 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் vishal விஷால்\nஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டி\nஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டி\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திருப்பமாக நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆர்.கே.நகரில் அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருது கணேஷ், சசிகலாவின் அக்காள் மகன் தினகரன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.\nதேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், தமாகா ஆகியவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. இந்த கட்சிகள் தங்களுக்கான ஆதரவையும் தெரிவிக்கவில்லை.\nஇத்தேர்தலுக்காக இன்று மதுசூ���னன், மருதுகணேஷ், தினகரன் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றனர். இந்த நிலையில் புதிய திருப்பமாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஷால் இன்று வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில் போட்டியிட்ட வென்ற தெம்புடன் ஆர்.கே.நகரிலும் களமிறங்கலாம் என விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-executive-meeting-adopted-condolence-motion-karunanidhi-328134.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T01:09:24Z", "digest": "sha1:UQ5OVVCCKSIAXTJ4YWVUPJYJAHXS5TQU", "length": 16108, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "'கலைஞர் கருணாநிதிக்கு' அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்! | AIADMK executive meeting, adopted a condolence motion of Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nமறுபடியும் அதே பிளானா.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியான சசிகலா 2.0.. ஆடிப்போன அமமுக.. என்ன நடக்குது\nநீங்க வேற.. எடப்பாடி பழனிச்சாமியை \\\"அவர்\\\" மனசார பாராட்டுவார்.. மணிகண்டன் இப்படிச் சொல்றாரே\nசொன்னபடியே செய்து காட்டிய நாசர்.... ஆவடியில் 'மாஃபா' படுதோல்வி... ஜெயித்த திமுக 'மிஷன்'\nஅதிமுகவின் வெற்றியை சுமார் 60 தொகுதிகளில் காலி செய்த நாம் தமிழர் கட்சி.. முழு விவரம்\nஆஹா.. ஜஸ்ட் மிஸ்தான்.. அதிமுக எப்படி தோற்றிருக்கு பாருங்க.. எல்லாம் டிடிவி தினகரன் கட்சி செய்த வேலை\nஆட்சி பறிபோனதும் \\\"டிஸ்டர்ப்\\\" செய்யும் சசிகலா.. அதிமுகவை பாதுகாக்க எடப்பாடியாரின் பலே திட்டம்\nவிழுப்புரத்தில் தோல்வி அடைந்த சிவி சண்முகம்.. தப்புக் கணக்கு போட்டதால் வந்த வினை.. பரபரப்பு தகவல்கள்\nஎக்ஸிட் ��ோல் சொன்னது என்ன.. தமிழக தேர்தல் ரிசல்ட் என்ன சரியாக கணித்தது யார்.. இதோ பாருங்க\nதெற்கே தேய்ந்த அதிமுக.. ஓட்டு வங்கியில் பெரிய ஓட்டை போட்ட டிடிவி தினகரன்.. முந்திய திமுக\nதிமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு மண்டலங்கள்; அதிமுகவை காப்பாற்றிய 'கொங்கு'\nஆட்சித்தேர் சரியாக செயல்பட அச்சாணியாக இருப்போம்...எதிர்கட்சி பணிகளை சரியாக செய்வோம் - ஓபிஎஸ்,இபிஎஸ்\nஅவிநாசி \\\"சென்டிமென்ட்டை\\\" அடித்து, உடைத்து தள்ளிய தனபால்.. அசத்திய அதிமுக\nகோவை மாவட்டத்தில் மொத்தமாக பின்னடைவை சந்தித்த திமுக' - அதிர்ச்சி அளித்த ம.நீ.ம\nஆளுமைகள் இல்லாதபோதும்.. வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்காத மக்கள்.. திமுக அல்லது அதிமுகதான் சாய்ஸ்\nதிமுக அதிமுக இடையே 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடும் போட்டி.. எங்கெல்லாம் தெரியுமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\naiadmk meeting karunanidhi கருணாநிதி அதிமுக கூட்டம் அதிமுக\n'கலைஞர் கருணாநிதிக்கு' அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்\nகலைஞர் கருணாநிதிக்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல்\nசென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.\nஅதிமுக செயற்குழுக் கூட்டத���தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:\nஇந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாகவும், பாராளுமன்ற பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவும், சொற்பொழிவாளராகவும், உலகம் மதிக்கும் ஒப்பற்ற தலைவராகவும் திகழ்ந்த, பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கும், முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவரும், இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக பதவி வகித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கவரும், அரசியல் அனுபவம் மிக்கவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்த, பலநூறு சகோதர சகோதரிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உள்ளிட்ட மறைந்த கழக உடன்பிறப்புகளும் (அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன), இந்த செயற்குழு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகருணாநிதியுடன் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மோதல் போக்கு கொண்டிருந்தார். கருணாநிதி மறைந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அதிமுக அரசு மறுத்தது. இத்தனைக்கு நடுவே, கலைஞர் என்ற அடைமொழியுடன், அதிமுக செயற்குழுவில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/22167/innaal-ratchippuk-kaetta-nal-naal", "date_download": "2021-05-06T00:10:43Z", "digest": "sha1:3YRJNR5XRB36US5L5Q7KJYJGBL4VKDKG", "length": 3270, "nlines": 83, "source_domain": "waytochurch.com", "title": "innaal ratchippuk kaetta nal naal", "raw_content": "\nஇந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,\nஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்\nசொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து\n1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவ\nசமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்\n2. வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்\nமனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே\n3. உலகச் சிநேகம் வெகு கேடு – அதற்\nகுடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு\n4. இன்றுன் இரட்சகரிடம�� திரும்பு – அவர்\nஇயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு\n5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே – பவ\nஇச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே\n6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு – அவர்\nகிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு\n7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் – உனைப்\n8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி – நித்திய\nவாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி\n9. ஏசுபெருமானை நீ நம்பு – அவர்\nஎன்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bajajfinserv.in/tamil/credit-card", "date_download": "2021-05-06T01:36:24Z", "digest": "sha1:NR4EGXSNZNNHXIKSSYCTHR5WXMS7LSEU", "length": 175559, "nlines": 1172, "source_domain": "www.bajajfinserv.in", "title": "விண்ணப்பி", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நித���த்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப��புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி���ள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவ��்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்ப���ிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசிஎல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ர���ஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-���ில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான வ��லையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nகிரெடிட் கார்டு : உடனடி ஒப்புதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nகிரெடிட் கார்டு தகுதி வரம்பு\nகிரெடிட் கார்டு வட்டி விகிதம்\nசூப்பர்கார்டு விண்ணப்ப நிலையைக் கண்காணிக்க\nபிளாட்டினம் சாய்ஸ் முதல் ஆண்டு இலவச சூப்பர்கார்டு\nபிளாட்டினம் பிளஸ் முதல் ஆண்டு இலவச சூப்பர்கார்டு\nபிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு\nRBL கிரெடிட் கார்டு உள்நுழைவு\nRBL கிரெடிட் கார்டு பணம் செலுத்தல்\nRBL கிரெடிட் கார்டு அறிக்கை\nRBL கிரெடிட் கார்டு சலுகைகள்\nRBL ��ிரெடிட் கார்டு ரிவார்டுகள் உள்நுழைவு\nRBL கிரெடிட் கார்டு கடன் வட்டி விகிதம்\nRBL கிரெடிட் கார்டு அறிக்கை கடவுச்சொல்\nRBL கிரெடிட் கார்டு கட்டணங்கள்\nRBL கிரெடிட் கார்டு வட்டி விகிதங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு, 1-இல் 4 கார்டுகளின் திறனை உங்களுக்கு வழங்குகிறது. இந்த சூப்பர்கார்டு என்பது ஒரு கிரெடிட் கார்டு, கேஷ் கார்டு, லோன் கார்டு மற்றும் ஒரு EMI கார்டு, அனைத்தையும் ஒரே கார்டில் கொண்டுள்ளது. நீங்கள் எங்கள் கிரெடிட் கார்டு அம்சங்களை ஒப்பிட்டு உங்களுக்கு ஏற்ற சிறந்த கார்டை பார்க்கலாம். கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பல தொழிற்துறை-முதல் நன்மைகள் மற்றும் புதுமையான அம்சங்களை பெறுங்கள்.\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கியுடன் இணைந்து பிரத்தியேக பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டை கொண்டுவருகிறது. பயன்பாட்டு பில்களை செலுத்துவதில் இருந்து வீட்டு உபகரணங்கள் வாங்குவது மற்றும் பலவற்றில், பஜாஜ் ஃபின்சர்வின் இந்த உடனடி கிரெடிட் கார்டு உங்களின் அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்து உதவுகிறது.\nசூப்பர்கார்டுடன் பஜாஜ் ஃபின்சர்வ் மருத்துவ செயலியில் ரூ. 14,000 வரை இலவச மருத்துவ நன்மைகளை பெறுங்கள்\nகிரெடிட் கார்டின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nஆன்லைன் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் மூலம் பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் கிரெடிட் கார்டை பெறுங்கள் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல தொழிற்துறை-முதல் நன்மைகள் மற்றும் புதுமையான சிறப்பம்சங்களை பெறுங்கள்:\nரூ. 3,000 மதிப்பிற்கும் மேலான பொருட்களை வாங்கும் போது பஜாஜ் ஃபின்சர்வ் கிரெடிட் கார்டு கொண்டு அவற்றை மலிவு EMIகளாக மாற்றிடுங்கள்.\nஇப்போது, நாமினல் வட்டி விகிதம் 1.16% PM* உடன் உங்கள் ரொக்க வரம்பில் 90 நாட்களுக்கு ஒரு தனிநபர் கடனைப் பெறுங்கள், செயல்முறை கட்டணம் இல்லை.\nபொறுப்புத் துறப்பு : அவசரகால முன்பணத்திற்கான வட்டி 7th ஜனவரி'21 முதல் செயல்படும்\nவட்டி இல்லாமல் ATM பணம் வித்ட்ராவல்\nசூப்பர்கார்டை பயன்படுத்தி பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியா முழுவதும் உள்ள ATM-களில் இருந்து பணம் வித்டிராவல் செய்வதை மிகவும் மலிவு செய்கிறது. வித்டிராவல் செய்வதற்கு 50 நாட்கள் வரை வட்டி எதுவும் செலுத்த வேண்டாம் மற்றும் உங்கள் உடனடி ரொக்க தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யல���ம்.\nஒவ்வொரு சூப்பர்கார்டு அட்டைதாரரும் பஜாஜ் ஃபின்சர்வின் பங்குதார கடைகளிலிருந்து அட்டகாசமான நன்மைகளை அனுபவிக்க முடியும். ஆபரணங்கள், கேஜெட்டுகள், உடைகள், மளிகை பொருட்கள் போன்ற தயாரிப்புகளின் வரம்பில் தள்ளுபடிகள் மற்றும் ஆச்சர்யமூட்டும் EMI சலுகைகளை பெறுங்கள்.\nஉடனடி ஒப்புதல் கிரெடிட் கார்டு\nஒரு சில அடிப்படை ஆவணங்கள் மற்றும் எளிய தகுதி வரம்புகளுடன் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து மட்டுமே கிரெடிட் கார்டுகள் மீது உடனடி ஒப்புதலைப் பெற ஆன்லைன் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இந்த சூப்பர்கார்டுகள் குறைந்தபட்ச சேர்ப்பு மற்றும் வருடாந்திர கட்டணங்களையும் கொண்டுள்ளன.\nசிறந்த ரிவார்டுகள் கிரெடிட் கார்டு\nசெலவுகள், கார்டு வகை மற்றும் வரவேற்பு போனஸ் ஆகியவற்றின் அடிப்படையில் கவர்ச்சிகரமான ரிவார்டு புள்ளிகளை எங்கள் கிரெடிட் கார்டு வழங்குகிறது. 90,000+ EMI நெட்வொர்க் பங்காளர் கடைகளில் முன்பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் இந்த ரிவார்டு புள்ளிகளை ரெடீம் செய்யலாம். மேலும், தள்ளுபடிகள், பரிசு வவுச்சர்கள், திரைப்பட டிக்கெட்டுகள், எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி போன்றவற்றை பெறுவதற்கும் ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்தலாம்.\nமிகப் பெரிய வருடாந்திர சேமிப்புகள்\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டை பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை செய்யுங்கள் மற்றும் ஆண்டுதோறும் ரூ. 55,000 வரை சேமியுங்கள். உங்கள் செலவுகள் மீது பெரிய சேமிப்பை பெறுவதற்கு இன்றே உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை அனுப்புங்கள்.\nஎங்கள் கிரெடிட் கார்டு ஜீரோ-மோசடி பொறுப்பு காப்பீடு மற்றும் இன்-ஹேண்டு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் அதற்குரிய பாதுகாப்பை பெற்று சைபர்கிரைம் அச்சுறுத்தல்களை தவிர்த்திடுங்கள்.\nரிவார்டு புள்ளிகள் கொண்டு பணம் செலுத்துங்கள்\nதிரட்டப்பட்ட சூப்பர் கார்டு ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்தி உங்கள் முன்பணத்திற்காக நீங்கள் செலுத்தலாம்.\nஇந்த நன்மையை பெறுவதற்கான குறைந்தபட்ச ரிவார்டு புள்ளிகள்: 5000\nகிரெடிட் கார்டுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பியுங்கள், மற்றும் 4 கார்டுகளின் வசதியை 1 இல் அனுபவியுங்கள். இந்த சூப்பர்கார்டு என்பது ஒரு கிரெடிட் கார்டு, கேஷ் கார்டு, லோன் கார்டு மற்றும் ஒரு EMI அட்டை, அனைத்தும் ஒரே அட்டையில். நீங்கள் பல தொழிற்துறை- நன்மைகள் மற்றும் புதுமையான அம்சங்களை பெறலாம்.\nகிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை:\nபடிநிலை 1: பொருத்தமான தகவலுடன் விண்ணப்பிக்க ஆன்லைன் கிரெடிட் கார்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்\nபடிநிலை 2: கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான கிரெடிட் கார்டு ஆவணங்களை சமர்ப்பிக்கவும்\nஒரு கிரெடிட் கார்டை எவ்வாறு பயன்படுத்துவது\nகிரெடிட் கார்டுகள் எளிதான மற்றும் நன்மைகளை வழங்கும் சிறப்பான மற்றும் பயனுள்ள நிதி கருவிகள் ஆகும். நிறுவனங்களின் குறுகிய-கால நிதி தேவைகளை நிர்வகிக்க மற்றும் அவசர ரொக்க தேவைகளுக்கும் உங்களுக்காக உதவுகிறது. வட்டியில்லா காலங்கள் திருப்பிச் செலுத்துவதை மேலும் வசதியானதாக மாற்றுகிறது.\nஅனைத்து நன்மைகளையும் முழுவதுமாக பயன்படுத்த உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். நன்மைகளை அதிகரிக்க உங்கள் கிரெடிட் கார்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சரிபார்க்கவும்.\na) கிரெடிட் கார்டு பில்களை நேரத்தில் செலுத்துங்கள்\nஉங்கள் முன்பணங்களை திறமையாக நிர்வகிக்க சரியான நேரத்தில் கிரெடிட் கார்டின் பில் செலுத்தல் அவசியமாகும். பணம் செலுத்தலில் தாமதம் ஏற்பட்டால் அது வட்டி விகிதங்களையும் அதிகரிக்கும். நேரத்திற்கு கிரெடிட் கார்டு பில் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க உதவுகிறது.\nb) பில்லிங் சுழற்சியின் தொடக்கத்தில் அதிக-மதிப்புள்ள கொள்முதலை மேற்கொள்ளுங்கள்\nஒரு நீட்டிக்கப்பட்ட கருணை காலத்துடன் ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் உருவாக்கப்பட்ட பில்களுக்கான பணம்செலுத்தல் தேதியுடன் கிரெடிட் கார்டுகள் வருகிறது. ஒரு நீண்ட வட்டி இல்லாத காலத்தை அனுபவிக்க பில்லிங் சுழற்சியின் தொடக்கத்தில் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு பெரிய மதிப்புள்ளதை வாங்கி மற்றும் நிலுவைகளை எளிதாக திருப்பிச் செலுத்த வேண்டும்.\nc) உங்கள் செலவுகளை கண்காணிக்கவும்\nஉங்கள் செலவுகளை கண்காணியுங்கள் மற்றும் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்குள் அவற்றை உள்ளடக்குங்கள். விரைவாக செய்ய கிரெடிட் கார்டு அறிக்கையை சரிபார்க்கவும்.\nd) ��டன் வரம்பை புத்திசாலித்தனமாக தேர்வுசெய்யவும்\nகிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது கடன் வரம்பின் தேர்வு உங்கள் வருமானம், நிலையான மாதாந்திர கடமைகள் மற்றும் பிற தேவையான செலவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்குள் இருக்கும் கடன் வரம்பை அமைப்பது உகந்த நிதி நிர்வாகத்திற்கு உதவக்கூடும்.\ne) உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையை சரிபார்க்கவும்\nநீங்கள் அவ்வப்போது உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையையும் காண வேண்டும். இது பலன்களை அதிகரிக்க உதவும் ரிவார்டு புள்ளிகள், ரெடீம் செய்யப்பட வேண்டிய ரிவார்டு புள்ளிகள் போன்ற நன்மைகள் தொடர்பான அதிக தகவல்களை கொண்டுள்ளது.\nபஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் வகைகள்\nகிரெடிட் கார்டுகள் பல்வேறு வகையான நன்மைகளை கொண்டுள்ளன மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. பல்வேறு வகையான வாழ்க்கை தரத்திற்கு பொருந்தும் வகையில் பஜாஜ் ஃபின்சர்வ் சூப்பர்கார்டின் 11 பிரத்யேகமான வகைகளுடன் வருகிறது.\nபிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு\nபிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு\nபிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு\nஉங்கள் தேவைகள் மற்றும் வாழ்க்கை தரத்திற்கு சிறப்பாக பொருந்தும் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nகிரெடிட் கார்டு என்றால் என்ன\nநிதி நிறுவனங்களால் வழங்கப்படும், கிரெடிட் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்பைக் கொடுக்கின்றன, இது அவரை பணம் செலுத்தாமல் அல்லது காசோலையை வழங்காமல் தனது வாங்குதல்களுக்கு பணம் செலுத்த பயன்படுத்தலாம். கார்டின் கடன் வரம்பு வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் மாத வருமானத்தைப் பொறுத்து நிதி நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுகிறது.\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL சூப்பர்கார்டு என்பது பல்வேறு வகையான தொழில்துறை-முன்னுரிமை அம்சங்களை கொண்ட ஒரு வகையான கார்டாகும். உங்கள் வாங்குதல் சக்தியை அதிகரிப்பதற்கும் மேலாக, இது மிகப்பெரிய ரிவார்டு புள்ளிகளை கொண்டுவருகிறது, CIBIL ஸ்கோரை மேம்படுத்துகிறது, அவசரகால முன்பணத்தை வழங்குதல், போன்றவை. குறைந்தபட்ச தகுதியை பூர்த்தி செய்து ஒரு எளிய ஆ���்லைன் கிரெடிட் கார்டு விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்யுங்கள்.\nகிரெடிட் கார்டுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nபஜாஜ் ஃபின்சர்வ் கிரெடிட் கார்டு உங்களுக்கு நான்கு கார்டுகளின் சக்தியை ஒரே ஒரு கார்டில் வழங்குகிறது. இந்த சூப்பர்கார்டு உங்கள் கிரெடிட் கார்டு, கேஷ் கார்டு, கடன் கார்டு மற்றும் EMI கார்டு ஆக செயல்படலாம், இது மிகவும் வசதியான மற்றும் உதவும் நிதி கருவியாக உருவாக்குகிறது. இதை சொந்தமாக்குவதற்கு, கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து தொழில்துறையிலேயே-முதன்முறையாகக் கிடைக்கும் நன்மைகளையும் புதுமையான அம்சங்களையும் பெறுங்கள்.\nபிரீமியம் நன்மைகள் மற்றும் வெகுமதிகளைப் பெற, பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nபடிநிலை 1: தொடர்புடைய தகவலை வழங்குவதன் மூலம் ஆன்லைன் கிரெடிட் கார்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.\nபடிநிலை 2: உங்கள் புதிய கிரெடிட் கார்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.\nகிரெடிட் கார்டு அறிக்கை என்றால் என்ன\nகிரெடிட் கார்டு அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பில்லிங் சைக்கிளில் உங்கள் கிரெடிட் கார்டுடன் நீங்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளின் ஆவணமாகும். பில்லிங் சைக்கிளுக்கான மொத்த தொகை மற்றும் குறைந்தபட்ச தொகை, கட்டணம் செலுத்த வேண்டிய தேதி, கிடைக்கக்கூடிய கடன் வரம்பு, தற்போதைய பில்லிங் சைக்கிளின் திறப்பு மற்றும் மூடப்படும் இருப்பு, வெகுமதி புள்ளிகள் சம்பாதித்தவை/ மீட்டெடுக்கப்படாதது போன்ற உங்கள் கார்டு தொடர்பான பிற முக்கியமான விவரங்களையும் இது கொண்டுள்ளது. பஜாஜ் ஃபின்சர்வ் RBL சூப்பர்கார்டுக்கான கிரெடிட் கார்டு அறிக்கையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் அணுகலாம்.\nகிரெடிட் கார்டின் நன்மைகள் யாவை\nபஜாஜ் ஃபின்சர்வின் கிரெடிட் கார்டு பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இவை பின்வருமாறு-\nஒவ்வொரு பரிவர்த்தனை மீதும் மிகப்பெரிய ரிவார்டு புள்ளிகளை கொண்டுவருகிறது.\n50 நாட்கள் வரை திருப்பிச் செலுத்துவதன் மூலம் 0% வட்டியுடன் ATM பணம் வித்ட்ராவல்கள்.\n0% வட்டிக்கு 90 நாட்கள் வரை பயன்படுத்தப்படாத கடன் வரம்பு மீதான தனிநபர் கடன்.\nரூ. 55,000 வரை ஆண்டு சேமிப்புகள்.\nஅதிக அளவிலான செலவுகளை நிர்வகிக்கக்கூடிய EMIகளாக மாற்றும் வசதி.\nசரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் CIBIL ஸ்கோரை மேம்படுத்துதல்.\nநீங்கள் கிரெடிட் கார்டுக்கு தகுதியானவர் என்று எப்படி தெரிந்து கொள்வது\nஒரு கிரெடிட் கார்டைப் பெற நீங்கள் சில தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nவயது 25 - 65 வருடங்களுக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.\nCIBIL ஸ்கோர் குறைந்தபட்சம் 750 இருக்க வேண்டும்.\nநீங்கள் கடன் செலுத்த தவறிய நபராக இருக்கக்கூடாது.\nஇருப்பிட முகவரி இந்தியாவின் சூப்பர்கார்டு லைவ் இருப்பிடங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.\nகிரெடிட் கார்டு இன்று உங்கள் வாலெட்டில் ஒரு அவசிய பொருளாக மாறிவிட்டது. பயன்பாட்டு பில்கள் செலுத்துவதிலிருந்து வீட்டு உபகரணங்களை வாங்குவது, கேஷ்பேக்குகள் மற்றும் ரிவார்டு புள்ளிகளை பெறுவது வரை, கிரெடிட் கார்டு ஒரு வசதியான அனுபவத்தை வழங்குகிறது.\n3 படிநிலைகளில் பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் கிரெடிட் கார்டை பெறுங்கள்:\nவிண்ணப்பிக்க, இங்கே கிளிக் செய்து உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணை உள்ளிடவும்\nபெறப்பட்ட OTP-ஐ சமர்ப்பித்து உங்களுக்கு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கிரெடிட் கார்டு சலுகை உள்ளதா என்பதை சரிபார்க்கவும்\nஉங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை பெற கிளிக் செய்யவும்\n உங்கள் கிரெடிட் கார்டு 7 வேலை நாட்களில் உங்களுக்கு டெலிவர் செய்யப்படும்.\nகிரெடிட் கார்டு இருப்பு என்றால் என்ன\nகிரெடிட் கார்டு இருப்பு என்பது ஒரு கார்டு வைத்திருப்பவர் அவரது அல்லது அவரது கார்டு வழங்குநரை கொண்டிருக்கும் மொத்த நிலுவைத்தொகையாகும். வாங்குதல்கள், அறிக்கை கட்டணங்கள், வருடாந்திர கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் மொத்த நிலுவைத் தொகை போன்ற காரணிகளின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. கிரெடிட் கார்டு இருப்பு நிலுவைத் தொகைக்கு சமமானது மற்றும் கிரெடிட் வரம்புடன் தொடர்புடையது. பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு வாடிக்கையாளர்கள் எக்ஸ்பீரியா மொபைல் செயலி, RBL மைகார்டு செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து அவர்களின் கிரெடிட் கார்டு இருப்பை சரிபார்க்கலாம்.\nகிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இடையேயான வேறுபாடு யாவை\nகிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:\nஒரு கிரெடிட் கார்டு நீங்கள் கடன் வாங்கிய நிதியை பயன்படுத்த அனுமதிக்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.\nடெபிட் கார்டு ஒருவரின் சொந்த பணத்தை சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு போன்ற கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா ரொக்க வித்ட்ராவல்கள் மற்றும் எளிதான EMI-களில் திருப்பிச் செலுத்துதல் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களுடன் வருகின்றன, மேலும் இணைவதற்கான போனஸ்கள், ரிவார்டு புள்ளிகள் மற்றும் பலவற்றை வழங்குகிறது. உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற சூப்பர்கார்டுகளின் வரம்பிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம். சுலபமாக பெறுவதற்கு ஆன்லைன் கிரெடிட் கார்டு விண்ணப்ப செயல்முறையை தேர்வு செய்யவும்.\nஎனது கிரெடிட் கார்டை பெறுவதற்கு எனது கிரெடிட் ஸ்கோர் என்னவாக இருக்க வேண்டும்\nகிரெடிட் கார்டை பெறுவதற்கு குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் 750 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். இதனுடன், நீங்கள் வயது, வருமானம் போன்ற பிற தகுதி வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு உயர் கிரெடிட் ஸ்கோர் விண்ணப்பதாரரின் திருப்பிச் செலுத்தும் திறனை கார்டு வழங்குநருக்கு உறுதி செய்கிறது, இதனால் விரைவான ஒப்புதலை செயல்படுத்துகிறது.\nகடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் பில்கள் செலுத்துதல் போன்ற உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும் எளிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளலாம், கடன் பயன்பாட்டு விகிதத்தை சரிபார்க்கவும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கிரெடிட்களின் சீரான ஒன்றை பெறுங்கள்.\nநீங்கள் இந்த தேவைகளை பூர்த்தி செய்தவுடன், நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் விரைவான ஒப்புதலை அனுபவிக்க தேவையான ஆவணங்களை வழங்கவும். பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டிற்கான விண்ணப்ப செயல்முறை எளிமையானது மற்றும் எளிதானது. குறைந்தபட்ச தகுதி வரம்பை பூர்த்தி செய்து ஆன்லைனில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்.\nATM-யில் கிரெடிட் கார்டை நாங்கள் பயன்படுத்த முடியுமா\nஉங்கள் டெபிட் கார்டு அல்லது ATM கார்டை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்களோ அதே போன்று ATM-யில் இருந்து ப��த்தை வித்ட்ரா செய்ய உங்கள் கிரெடிட் கார்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் ஒவ்வொரு முறையும் ATM-யிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்யும் போதும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது கிரெடிட் கார்டு ரொக்க முன்பண கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக, வங்கிகள் ரொக்க முன்பணமாக வித்ட்ரா செய்யப்பட்ட தொகையில் 2.5% - 3% இடையே கட்டணம் வசூலிக்கின்றன, குறைந்தபட்ச தொகை ரூ. 300 - ரூ. 500. பின்வரும் மாதத்தின் பில்லிங் அறிக்கையில் இந்த கட்டணத்தை நீங்கள் காணலாம்.\nமேலும், ரொக்க முன்பண கட்டணங்கள் நிதி கட்டணங்களையும் வசூலிக்கும், நீங்கள் திருப்பிச் செலுத்தும் வரை நீங்கள் தொகையை வித்ட்ரா செய்யும் நாளிலிருந்து விதிக்கப்படும். இந்த வட்டி விகிதம் வழக்கமாக மாதத்திற்கு 2.5% மற்றும் 3.5% க்கு இடையில் இருக்கும், மற்றும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறுபடும்.\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு\n- வரவேற்பு போனஸ் 2,000 ரிவார்டு புள்ளிகள்.\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்.\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்.\n- மாதத்தில் 1 திரைப்பட டிக்கெட் மீது 10% தள்ளுபடி.\n- எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\nபிளாட்டினம் சாய்ஸ் முதல் ஆண்டு இலவச சூப்பர்கார்டு\n- சேருவதற்குக் கட்டணம் இல்லை.\n- சேருவதற்குக் கட்டணம் இல்லை.\n- வரவேற்பு போனஸ் 2,000 ரிவார்டு புள்ளிகள்.\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்.\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்.\n- மாதத்தில் 1 திரைப்பட டிக்கெட் மீது 10% தள்ளுபடி.\n- மாதாந்��ிர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\n- வரவேற்பு போனஸ் 4,000 ரிவார்டு புள்ளிகள்.\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்.\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்\n- ஒவ்வொரு மாதமும் bookmyshow மீது 1 + 1 டிக்கெட்டுகள்.\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\n- ஆண்டுதோறும் 2 காம்ப்ளிமென்டரி ஏர்போர்ட் லாஞ்ச் அணுகல்.\nபிளாட்டினம் பிளஸ் முதல் ஆண்டு இலவச சூப்பர்கார்டு\n- சேருவதற்குக் கட்டணம் இல்லை.\n- சேருவதற்குக் கட்டணம் இல்லை.\n- வரவேற்பு போனஸ் 2,000 ரிவார்டு புள்ளிகள்.\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்.\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்.\n- ஒவ்வொரு மாதமும் bookmyshow மீது 1 + 1 டிக்கெட்டுகள்.\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\n- ஆண்டுதோறும் 2 காம்ப்ளிமென்டரி ஏர்போர்ட் லாஞ்ச் அணுகல்.\n- வரவேற்பு போனஸ் 12,000 ரிவார்டு புள்ளிகள்.\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்.\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்.\n- ஒவ்வொரு மாதமும் bookmyshow மீது 1 + 1 டிக்கெட்டுகள்.\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\n- ஆண்டுதோறும் 4 காம்ப்ளிமென்டரி ஏர்போர்ட் லாஞ்ச் அணுகல்.\n- வரவேற்பு போனஸ் 20,000 ரிவார்டு புள்ளிகள்\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்\n- சூப்ப���்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்.\n- ஒவ்வொரு மாதமும் bookmyshow மீது 1 + 1 டிக்கெட்டுகள்.\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\n- ஆண்டுதோறும் 8 காம்ப்ளிமென்டரி ஏர்போர்ட் லாஞ்ச் அணுகல்.\n- வரவேற்பு போனஸ் 1,000 ரிவார்டு புள்ளிகள்.\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்.\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- ரூ. 20,00,000 வரை தொழில்முறை இழப்பீட்டு காப்பீடு.\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்.\n- ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் செலவுகளில் பிரத்தியேக ரிவார்டு திட்டங்கள்.\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்.\n- ஒவ்வொரு மாதமும் bookmyshow மீது 1 + 1 டிக்கெட்டுகள்.\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.\n- ஆண்டுதோறும் 4 காம்ப்ளிமென்டரி ஏர்போர்ட் லாஞ்ச் அணுகல்.\n- ரூ. 3,50,000 க்கும் அதிகமான செலவினங்களில் தொழில்முறை காப்பீடு மீது காப்பீட்டு பிரீமியம் தள்ளுபடி.\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு\n- ஒரு ஆண்டில். ரூ 500 (முதல் 30 நாட்களில் ரூ. 2000 மதிப்புள்ள செலவினங்கள் மீது & சேர்வதற்கான பணம் செலுத்தலின் மீது)\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- ஒரு ஆண்டில். ரூ. 1,00,000 மதிப்புள்ள செலவினங்கள் மீது கேஷ்பேக் மதிப்பு 1,000\n- ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் மீது 5% கேஷ்பேக்\n- 50 நாட்கள் வரை வட்டி இல்லாமல் பணம் வித்டிரா செய்யலாம்\n- ரூ. 5,000-க்கும் அதிகமான வருடாந்திர சேமிப்புகள்\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் டிராவல் ஈசி சூப்பர்கார்டு\n- ரூ. 1,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சர்கள். இவை. கார்டு ��ழங்கிய 30 நாட்களுக்குள் செய்யப்பட்ட ரூ 2,000 மதிப்பிலான செலவினங்கள் மற்றும் ஆண்டு கட்டணங்கள் மீது வழங்கப்படுகின்றன\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்\n- Ola/Uber/Fuel பர்சேஸ்கள் மீது 10% கேஷ்பேக் (மாதத்திற்கு ரூ. 400 வரை)\n- ஒரு ஆண்டில். ரூ. 1,00,000 மதிப்பிலான ஒவ்வொரு செலவினங்கள் மீதும் ரூ 1,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சர்\n- ரூ. 9,000-க்கும் அதிகமான வருடாந்திர சேமிப்புகள்\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு\n- Flipkart, Shoppers Stop, MakeMyTrip மற்றும் பலவற்றில் ரிடீம் செய்யக்கூடிய வெல்கம் கிஃப்ட் வவுச்சர்கள்\n- 90 நாட்கள் வரை வட்டியில்லா கடன்\n- சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளுடன் முன் பணம் செலுத்துங்கள்\n- சூப்பர்கார்டு பயன்படுத்தி முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\n- 50 நாட்கள் வரை வட்டியின்றி ரொக்கம் வித்டிராவல் செய்யலாம்\n- Ola/Uber/Fuel பர்சேஸ்கள் மீது 10% கேஷ்பேக் (மாதத்திற்கு ரூ. 400 வரை)\n- ரூ. 3,000 க்கும் மேற்பட்ட எந்தவொரு செலவினங்களையும் சுலப EMI-களாக மாற்றுதல்\n- மாதாந்திர எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி\n- ஒரு ஆண்டில். ரூ. 1,00,000 மதிப்பிலான ஒவ்வொரு செலவினங்கள் மீதும் ரூ 1,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சர்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. t&c\nகீழே உள்ள 'சமர்ப்பிக்கவும்' பட்டனை சரிபார்த்து, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (“BFL”) அனுப்பிய ஒரு முறை கடவுச்சொல்லை (“OTP”) உள்ளிடுவதன் மூலம், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்\nஎன்னால் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ளவும், வாசிக்கவும், எழுதவும் முடியும்,\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்துப் புரிந்து கொண்டேன் (“விதிமுறைகள்”).\nBFL அனுப்பிய OTP -ஐ உள்ளிட்டு, \"சமர்ப்பி\" என்ற பட்டனை கிளிக் செய்கின்ற எனது செயல்பாடானது, இங்குள்ள விதிமுறைகளின் செல்லுபடியாக��் கூடிய எனது ஏற்புமையையும் மற்றும் எனக்கும் BFL நிறுவனத்துக்கும் இடையே ஒரு பிணைப்புடன் கூடிய மற்றும் இணங்கத்தக்க ஒப்பந்தத்தையும் கட்டமைக்கிறது என்பதை நான் ஏற்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும் தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும் அனைத்து வகையிலும் நாளது தேதி வரையிலானவை என்பதை நான் உறுதி செய்கிறேன் மற்றும் எந்தவொரு தகவலையும் நான் மறைக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன்.\nஎனக்கு எதிராக என்னால் எந்த கடன் தீர்க்கப்படாத வழக்குகளும் இல்லை என்பதையும் மற்றும் நான் எந்த நீதிமன்றத்தின் மூலமும் என்னால் கடன் தீர்க்கப்படவில்லை என்பதற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன். மேலும் www.bajajfinserv.in/finance -இல் BFL -இன் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் தயாரிப்புகளின் மீதான தகவலை வாசித்துவிட்டேன் எனபதையும் நான் உறுதி செய்கிறேன்\nகடன் பணியகங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், சட்டரீதியான ஆணையங்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் போன்றவை உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் அல்லது மற்றும் அதன் அசோசியேட்டுகள்/வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கும் அல்லது உங்கள் கடப்பாடுகளை அமலாக்குவதற்கும், வாடிக்கையாளர் சரிபார்ப்பு, தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தனிப்பயனாக்கம், கடன் மதிப்பீடு, தரவுச் செறிவூட்டல், BFL சேவைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் சந்தைப்படுத்துதல் அல்லது ஊக்குவிப்பு ஆகியவற்றுக்காக என்னால் வழங்கப்பட்ட மற்றும் ஏற்கனவே உள்ள எனது கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்கள் மற்றும்/அல்லது கடனுக்கான திருப்பியளிப்பு வரலாறை, BFL பரிமாற்றுவதையும் மற்றும் மேற்குறிபிட்ட தகவலின் பயன்பாடு/பகிர்வுக்காக BFL (அல்லது அதன் குழும நிறுவனங்கள் அல்லது அதன்/அவர்களின் ஏஜெண்ட்கள்/பிரதிநிதிகள்/வர்த்தகக் கூட்டாளர்களை) பொறுப்பாக்க மாட்டேன் என்பதையும் அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட விவரங்களைச் சரிபார்ப்பதற்கு, தொலைபேசி அழைப்புகள் அல்லது மொபைல் எண்ணில் SMS அனுப்புவது மூலமோ அல்லது வேறு எந்த தகவல் தொடர்பு முறையின் மூலமோ (\"தகவல் தொடர்பு முறைகள்\") BFL என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்பதை நான் ஏற்று அதற்கு உறுதியளிக்கிறேன் . மேலும், BFL/அதன் குழு ந���றுவனங்கள்/வர்த்தகக் கூட்டாளர்களால் வழங்கப்படும் பல்வேறு தயாரிப்புகள்/சேவைகளுடன் தொடர்புடைய BFL கடன் வழங்கல் திட்டங்கள் அல்லது கடன் விளம்பரத் திட்டங்கள் அல்லது ஏதேனும் விளம்பர ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறைகளின் மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் மற்றும் அதன் மூலம் BFL, அதன் குழு நிறுவனங்கள், பணியாளர்கள், முகவர்கள், கூட்டாளர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் அவ்வப்போது என்னை தொடர்பு கொள்வதற்கும் ஒப்புதலளிக்கிறேன்.\nதொலைபேசி அழைப்புகள்/SMS/Bitly/Bots/மின்னஞ்சல்கள்/இடுகைகள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி BFL/ அதன் பிரதிநிதிகள்/ ஏஜெண்ட்கள்/ அதன் வர்த்தகக் கூட்டாளர்கள்/ அதன் குழும நிறுவனங்கள்/ துணை நிறுவனங்கள், தங்களால்வழங்கப்படுகின்ற தயாரிப்புகள்/ சேவைகள் தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பையும் எனக்கு அனுப்புவதற்கு நான் வெளிப்படையான ஒப்புதலை அளித்து, அதனை அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட தகவலில் எந்த மாற்றம் குறித்தும் BFL -ஐ புதுப்பித்த நிலையில் வைப்பதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.\nஎந்தவோரு காரணத்தையும் வழங்காமல் என் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான சுதந்திரமான தீர்மானத்தைச் செய்வதற்கு பஜாஜ் ஃபினான்ஸுக்கு உரிமை உள்ளது மற்றும் இதுபோன்ற நிராகரிப்புக்கு எந்தவொரு வகையிலும் பஜாஜ் ஃபினான்ஸ் பொறுப்பாகாது என்பதை நான் புரிந்து கொண்டு அதற்கு ஒப்புதலளிக்கிறேன்.\nமேலும் இந்த விண்ணப்பப் படிவத்துக்கு இணக்கமா, பஜாஜ் ஃபினான்ஸுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஆவணங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் மற்றும் அவ்வப்போது பஜாஜ் ஃபினான்ஸின் மூலம் எனக்கு ஒப்புதலளிக்கப்படும் கடனை நான் பெறுவதற்கு கடன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.\nஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்\nமற்ற சலுகைகளை சரி பாருங்கள்\nஉங்களது முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nகிரெடிட் கார்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nகிரெடிட் கார்டு பணம் செலுத்தல்\nகிரெடிட் கார்டு நிலையை கண்காணிக்க\nகிரெடிட் கார்டு தகுதி மற்றும் ஆவணங���கள்\nகிரெடிட் கார்டு முன்-ஒப்புதல் பெற்ற சலுகையை பாருங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டு\nஉங்களுக்கான பிரத்யேக கிரெடிட் கார்டு சலுகைகள் புதுப்பிக்கப்பட்ட தேதி: 05-05-2021\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nஹிந்தி Hindustan இ-பேப்பரின் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் மீது 20% தள்ளுபடி\nசலுகையை பெறுவதற்கு புரோமோ கோடு: LHRBL20 ஐ பயன்படுத்துங்கள்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nHindustan Times e-paper-யின் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் மீது 20% தள்ளுபடி\nசலுகையை பெறுவதற்கு புரோமோ கோடு: HTRBL20 ஐ பயன்படுத்துங்கள்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nwww.shoppersstop.com வழியான ஆன்லைன் ஆர்டர்கள் மீது 12% தள்ளுபடி\nசலுகையை பெறுவதற்கு அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ. 1800\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகூடுதலாக ரூ 2000 தள்ளுபடி\nபுரோமோ குறியீடை பயன்படுத்தவும் : AGRBL\nகாலாவதி : 30 ஜூன் 2021\nhttps://www.clarks.in வழியான ஆன்லைன் ஆர்டர்கள் மீது 10% தள்ளுபடி (ரூ. 1000 வரை)/\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nhttps://www.lenovo.com/in/en வழியான ஆன்லைன் ஆர்டர்கள் மீது 5% தள்ளுபடி/\nகாலாவதி : 30 ஜூன் 2021\n40% தள்ளுபடி, ரூ. 80 வரை\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகையான ரூ. 199 மீது பொருந்தும்\nகூப்பன் குறியீடை பயன்படுத்தவும்: RBLFAASOS\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nஹிந்தி Hindustan இ-பேப்பரின் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் மீது 20% தள்ளுபடி\nசலுகையை பெறுவதற்கு புரோமோ கோடு: LHRBL20 ஐ பயன்படுத்துங்கள்\nகாலாவதி : 30 ஜூன் 2021\n50% வரை தள்ளுபடி + கூடுதல் 20% தள்ளுபடி\nசலுகை தற்போதைய தள்ளுபடிகளுக்கு மேல் உள்ளது\nஅனைத்து தள்ளுபடி / தள்ளுபடி அல்லாத பொருட்கள் மீதும் சலுகை பொருந்தும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nbigbasket செயலி மற்றும் www.bigbasket.com என்ற இணையதளத்தில் குறைந்தபட்ச பர்சேஸ் ரூ. 2500 மீது ரூ. 150 முழு உடனடி தள்ளுபடி பெறுங்கள்\nபுரோமோ கோடு: RBLAPR1 பயன்படுத்தி மட்டுமே சலுகையை பெற முடியும்\nகார்டு உறுப்பினர் மூலம் சலுகை காலத்தில் ஒரு கார்டுக்கு ஒருமுறை சலுகையை பெற முடியும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nஹிமாலயா ஆப்டிகல்ஸ் ஸ்டோர்களில் 25% வரை தள்ளுபடி\nபிரத்யேக பிராண்டுகள் மீது 20% தள்ளுபடி, சன்கிளாஸ்கள் மீது 15% தள்ளுபடி, சர்வதேச பிராண்டு மீது 15% தள்ளுபடி, கான்டாக்ட் லென்ஸ்கள் மீது 25% வரை தள்ளுபடி\nஒரு கார்டிற்கு ஒரு முறை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nLive Mint மற்றும் Wall Street Journal-யின் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் மீது 20% தள்ளுபடி\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nடைமண்ட் ஜுவல்லரிய��ல் குறைந்தபட்ச பர்சேஸ் மதிப்பு ரூ. 50,000 மீது ரூ. 3000 தள்ளுபடி பெறுங்கள்.\nமேலும், Joyalukkas ஸ்டோர்களில் தங்க நகை செய்கூலி கட்டணங்கள் மீது 25% சேமியுங்கள்\nஇந்தியாவில் Joyalukkas ஸ்டோரில் சலுகை பொருந்தும்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகாலாவதி : 30 ஜூன் 2021\nMotherCare-யில் கூடுதலாக 10% தள்ளுபடி\nசலுகையை பெறுவதற்கு, புரோமோ கோடு: MCRBL10 ஐ பயன்படுத்துங்கள்\nஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச தள்ளுபடி ரூ 500\nகாலாவதி : 30 ஜூன் 2021\nBewkoof ஆன்லைன் இணையதளத்தில் 15% தள்ளுபடி\nகுறைந்தபட்ச பரிவர்த்தனை: ரூ. 449\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nஇந்தியா டுடே சப்ஸ்கிரிப்ஷன் மீது 65% முழு தள்ளுபடி\nஎந்த India Today குழும டிஜிட்டல் பத்திரிக்கைகளின் ஆண்டு சப்ஸ்கிரிப்ஷன் மீது 65% தள்ளுபடி\nகாலாவதி : 30 ஜூன் 2021\nMyntra செயலி அல்லது இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டைல்களில் குறைந்தபட்ச செலவு ரூ.1499 மீது கூடுதலாக ரூ.150 தள்ளுபடி பெறுங்கள்\nRBL வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேட்லாக் மீது மட்டும் செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nரூ. 1000 முழு தள்ளுபடி\nகுறைந்தபட்ச பரிவர்த்தனை: ரூ. 6000\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகுறைந்தபட்ச பரிவர்த்தனை: ரூ. 1,000\nகாலாவதி : 30 ஜூன் 2021\nரூ. 70 வரை 15% தள்ளுபடி\nசலுகையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச பில் தொகை - ரூ. 149\nகாலாவதி : 30 ஜூன் 2021\nசுவைமிக்க பீட்சாக்கள் மீது 40% தள்ளுபடி\nகுறைந்தபட்ச பரிவர்த்தனை தொகை ரூ. 199 மீது சலுகை பொருந்தும், ரூ. 80 வரை தள்ளுபடி\nகூப்பன் குறியீடை பயன்படுத்தவும்: RBLOVEN\nகாலாவதி : 30 ஜூன் 2021\nMama Earth ஆன்லைன் ஸ்டோரில் கூடுதலாக 25% உடனடி தள்ளுபடி\nசலுகையை பெறுவதற்கு RBL25 புரோமோ குறியீடை பயன்படுத்துங்கள்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nSafe bakes மீது ரூ. 70 வரை 15% தள்ளுபடி\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ 149 மீது சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nரூ. 80 வரை 15% தள்ளுபடி\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ 199 மீது சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nsafe bakes மீது 25% தள்ளுபடி\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ. 199 மீது சலுகை செல்லுபடியாகும், ரூ 80 வரை தள்ளுபடி\nகாலாவதி : 30 ஜூன் 2021\nபாதுகாப்பான மற்றும் சுகாதார சுவைமிக்க டெசர்ட்டுகள் மீது 25% தள்ளுபடி\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ. 149 மீது சலுகை செல்லுபடியாகும், ரூ. 75 வரை தள்ளுபடி\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகுறைந்தபட்ச ஆர்டர் ரூ. 600 மீது ரூ. 135 முழு தள்ளுபடி\nகூப்பன் குறியீடை பயன்படுத்தவும்: RBLES\nEatsure செயலி மூலம் செய்யப்பட்ட ஆன��லைன் ஆர்டர்களில் மட்டுமே சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகூடுதல் ரூ. 4000 தள்ளுபடி குறைந்தபட்ச. பரிவர்த்தனை: ரூ. 24,999\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nசலுகையைப் பெறுவதற்கான வழிமுறைகள்: https://www.vahdamteas.in-ஐ அணுகவும்\nகாலாவதி : 31 டிசம்பர் 2021\nஅனைத்து தயாரிப்புகள் மீதும் 25% முழு தள்ளுபடி\nகூப்பன் குறியீடை பயன்படுத்தவும்: RBL25\nசலுகையைப் பெறுவதற்கான வழிமுறைகள்: https://www.spruceshaveclub.com/Choose-க்கு சென்று தயாரிப்பை தேர்வு செய்யவும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nJewellery மீது ரூ. 400 முழு தள்ளுபடி\nகுறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு: ரூ. 899\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nBB daily செயலியின் குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ. 2500 மீது 150 தள்ளுபடி\nசலுகை காலத்தில் ஒரு கார்டுக்கு ஒரு முறை சலுகை பொருந்தும்\nசலுகையைப் பெறுவதற்கான வழிமுறைகள்: BB daily செயலியை அணுகவும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nwww.printvenue.com வழியாக செய்யப்பட்ட ஆன்லைன் ஆர்டர்கள் மீது மட்டுமே சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\n15% தள்ளுபடி, ww.fnp.com வழியாக செய்யப்பட்ட ஆன்லைன் ஆர்டர்கள் மீது மட்டுமே சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\nShemarooMe மீது 30% தள்ளுபடி\nபுரோமோ குறியீடு: RBLME30, பொருந்தக்கூடியவை: அனைத்து ஆண்டு திட்டங்களுக்கும் பொருந்தும்\nAndroid பயனர்களுக்கு: · ShemarooMe செயலியில் பதிவு/உள்நுழைவு செய்து 'Me' என்ற ஐகானை கிளிக் செய்யவும். 'திட்டங்களை காண்க' என்பதற்கு சென்று, ஏதேனும் ஒரு ShemarooMe ஆண்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து தொடரவும். சுருக்க திரையில், ஒரு புரோமோகோடை வைத்திருக்கிறேன் மீது கிளிக் செய்யவும் · பணம்செலுத்தல் பக்கத்திற்கு தொடரவும், அங்கு செலுத்த வேண்டிய தொகையானது\nகாலாவதி : 30 ஏப்ரல் 2021\n10% தள்ளுபடி, கோடை பயன்படுத்தவும்: CMRBL10\nCuemath பிளாட்ஃபார்மில் முதல் முறை பயனர்களுக்கு மட்டுமே இந்த கூப்பன் செல்லுபடியாகும்\nகூப்பனை மற்ற தள்ளுபடி குறியீடுகள்/சலுகைகளுடன் இணைக்க முடியாது\nகாலாவதி : 30 ஜூன் 2021\nஅனைத்து பணம் செலுத்திய கோர்ஸ்கள் மீதும் கூடுதலாக 15% தள்ளுபடி\nகூப்பன் குறியீடை பயன்படுத்தவும்: VEDRBL15\nVedantustore: https://www.vedantu.com-யில் அனைத்து பணம் செலுத்தும் கோர்ஸ்கள் மீதும் செல்லுபடியாகும்/\nகாலாவதி: 31 ஜூலை 2021\nரூ. 550 முழு சலுகை\nகுறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ. 5500 செய்வதன் மூலம் Pepperfry website இணையதளம் மற்றும் செயலியில் சலுகை பொருந்தும்\nகாலாவதி : 31 டிசம்பர் 2021\nரூ. 300 முழு தள்ளுபடி\nTAGG Bassbuds வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் இயர்போன்கள் மீது மட்டும் சலுகை பொருந்தும்\nசலுகையை பெறுவதற்கான படிநிலைகள்: https://bit.ly/3rBU3KM-ஐ அணுகவும்/\nகாலாவதி : 31 டிசம்பர் 2021\n25% முழு உடனடி தள்ளுபடி\nஅனைத்து தயாரிப்புகள் மீதும் சலுகை பொருந்தும்\nசலுகையை பெறுவதற்கான படிநிலைகள்: https://socksoho.com-ஐ அணுகவும்/\nகாலாவதி : 30 ஜூன் 2021\n15% முழு உடனடி தள்ளுபடி\nகாம்போஸ் மற்றும் வணிகப் பொருட்கள் மீது சலுகை பொருந்தாது\nசலுகையை பெறுவதற்கான படிநிலைகள்: https://ragecoffee.com-ஐ அணுகவும்/\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ 149 மீது சலுகை செல்லுபடியாகும், ரூ 100 வரை தள்ளுபடி\nhttps://www.behrouzbiryani.com வழியாக செய்யப்பட்ட ஆன்லைன் ஆர்டர்கள் மீது மட்டுமே சலுகை செல்லுபடியாகும்/ ஆர்டர்கள் மீது மட்டுமே சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nசுவைமிக்க பீட்சாக்கள் மீது 35% தள்ளுபடி\nகுறைந்தபட்ச ஆர்டர் தொகை ரூ. 199 மீது சலுகை செல்லுபடியாகும், ரூ. 80 வரை தள்ளுபடி\nhttps://www.ovenstory.in/ அல்லது Ovenstory iOS/android செயலி மூலம் செய்யப்பட்ட ஆன்லைன் ஆர்டர்களில் மட்டுமே சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி : 30 ஜூன் 2021\nகுறைந்தபட்ச ஆர்டர் ரூ. 600 மீது ரூ. 135 முழு தள்ளுபடி\nEatsure செயலி மூலம் செய்யப்பட்ட ஆன்லைன் ஆர்டர்களில் மட்டுமே சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி: 08 ஜூலை 2021\nரூ 699/- & அதற்கு மேலான பர்சேஸ் மீது 10% முழு தள்ளுபடி, குறியீட்டை பயன்படுத்தவும்: TMCRBL10\nரூ 1299/- & அதற்கு மேலான பர்சேஸ் மீது 15% முழு தள்ளுபடி, குறியீட்டை பயன்படுத்தவும்: TMCRBL15\nகாலாவதி: 08 ஜூலை 2021\nரூ 699/- & அதற்கு மேலான பர்சேஸ் மீது 10% முழு தள்ளுபடி, குறியீட்டை பயன்படுத்தவும்: TMCRBL10\nரூ 1299/- & அதற்கு மேலான பர்சேஸ் மீது 15% முழு தள்ளுபடி, குறியீட்டை பயன்படுத்தவும்: TMCRBL15\nகாலாவதி : 30 ஜூன் 2021\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டைல்களில் குறைந்தபட்சம் ரூ.1499 செலவு செய்து கூடுதலாக ரூ.150 தள்ளுபடி பெறுங்கள்\nMyntra செயலி அல்லது இணையதளத்தில் சலுகை செல்லுபடியாகும்\nகாலாவதி: 08 ஜூலை 2021\nரூ 699/- & அதற்கு மேலான பர்சேஸ் மீது 10% முழு தள்ளுபடி; புரோமோ குறியீடை பயன்படுத்தவும்: TMCRBL10\nரூ 1299/- & அதற்கு மேலான பர்சேஸ் மீது 15% முழு தள்ளுபடி; புரோமோ குறியீடை பயன்படுத்தவும்: TMCRBL15\nஎளிதான EMI-களில் சமீபத்திய எலக்ட்ரானிக்ஸ்களை வாங்குங்கள்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன ��ாப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nகிரெடிட் கார்டு தகுதி வரம்பு\nதொடருவதற்கு உங்கள் பிறந்த தேதியை தயவுசெய்து சரிபார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37803.html", "date_download": "2021-05-06T01:50:21Z", "digest": "sha1:WX4IBMH2YGW63HODVKS3WHQXIIKDZ3QY", "length": 8781, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "யாழில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல்: பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன்! - இராணுவத் தளபதி தெரிவிப்பு - Ceylonmirror.net", "raw_content": "\nயாழில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல்: பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன் – இராணுவத் தளபதி தெரிவிப்பு\nயாழில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல்: பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன் – இராணுவத் தளபதி தெரிவிப்பு\nயாழ்ப்பாணம் நகரப் பகுதியில் குடும்பஸ்தர் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nயாழ். நகரில் குடும்பஸ்தர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே அதனை மேற்கொண்டனர் என்று அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இது தொடர்பில் இராணுவத் தளபதியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“மக்களைப் பாதுகாக்க வேண்டியது முப்படையினரின் பொறுப்பு. இவ்வாறான தாக்குதல் தொடர்பில் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன்” – என்று பதிலளித்தார்.\nயாழில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித் தாக்குதல் – இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றச்சாட்டு\nஇலங்கையில் சகல மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2721455&Print=1", "date_download": "2021-05-06T00:51:03Z", "digest": "sha1:ZVUJM6UV5HPYYVUOTWQJ6A662HD3W6S6", "length": 9746, "nlines": 210, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புகையிலை விற்ற ஆசாமி கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nபுகை��ிலை விற்ற ஆசாமி கைது\nவிழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார், நேற்று ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்ற சீத்தாராமன் தெருவை சேர்ந்த கணபதி மகன் மகேஷ்,40; என்பவரை போலீசார் கைது செய்து பதுக்கி வைத்திருந்த, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n; செஞ்சிக்கு அமைச்சர் பதவி...தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு\n1. 412 பேருக்கு கொரோனா\n2. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயங்கும்\n3. ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை\n5. கொரோனா கட்டுப்பாடுகள்; எஸ்.பி., ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n1. கள்ளச்சாராயம் பதுக்கிய தம்பதி கைது\n3. மகள் மாயம்: தந்தை புகார்\n4. அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாணவர் பலி\n5. திரிணமுல் காங்., கட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/healthy/tips-for-weight-loss-feb-4th", "date_download": "2021-05-06T01:47:55Z", "digest": "sha1:WR3YBYRJINTFYBEF5MKTSKQUSYR65NR2", "length": 8958, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 February 2020 - எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்! |Tips for weight loss Feb 4th - Vikatan", "raw_content": "\nஆசைகள் ஆயிரம்: ரஜினிக்கு சமைச்சுக் கொடுக்கணும்\nடாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி\nலக்ஷ்மி, அபர்ணா, தீபிகா, மேக்னா... ஹக்ஸ்\nசால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்\nசேட்டை பண்ணின கதைகள் -`மேயாத மான்’ இந்துஜா\n - நடிகை மேகா ஆகாஷ்\nஅம்மம்மாவின் சேலைகள்... ஆயிரம் நினைவுகள்\nமுதல் பெண்கள்: டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி\nபுத்துயிர்ப்பு: நான் பெண்ணியவாதி அல்ல\nசிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்\nஉள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்திய���ாகும்\nவேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல\n30 வகை கோஃப்தா கிரேவி\nமழை புத்தகம் மக்கள் கவிதை சமையல்\nபஞ்சபூதங்கள் - காற்று - உயர உயர உற்சாகம்\nபஞ்சபூதங்கள்: நிலம்... உழைப்பை விதைக்கிறோம்\nபஞ்சபூதங்கள் - நீர்... நாங்களும் வீராங்கனைகள்தானே\nபஞ்சபூதங்கள்: நெருப்பு... நெருங்குவேன்... விரும்புவேன்\nபஞ்சபூதங்கள் - வானம் - பறந்து செல்ல வா\nஅடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளட்டும்\nநீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ\n - வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்\nபயணத்தின் ருசி... தீரா உலா\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎன் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்\nசட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2012-12-19-05-17-56/73-55062", "date_download": "2021-05-06T00:36:54Z", "digest": "sha1:RE2IXKJPN5EVAB2X5QAQJHUT7UB7QAVC", "length": 9387, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டக்களப்பில் இ.போ.ச பேரூந்து சேவைகள் இடைநிறுத்தம் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டக்களப்பில் இ.போ.ச பேரூந்து சேவைகள் இடைநிறுத்தம்\nமட்டக்களப்பில் இ.போ.ச பேரூந்து சேவைகள் இடைநிறுத்தம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும்; அடை மழையால் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சேவைகள் இடைநிறுத்தப் பட்ட���ள்ளதாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் துரை மனோகரன் தெரிவித்தார்.\nமட்;டக்களப்பு போக்குவரத்து சாலையிலிருந்து புறப்படும் முனைக்காடு, கரவெட்டி, பாவற்கொடிச்சேனை, புலிபாய்ந்தகல், வலையிறவு, பாலமுனை, போன்ற இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளும் பதுளை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி. கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான சேவைகளும் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சாலையிலிருந்து புறப்படும் மண்டூர், பாலையடிவடை, திக்கோடை, முதலைக்குடா, திருப்பழுகாமம், மகிழூர், போன்ற இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் இடநிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார் அவர் களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.\nஇதனைவிட கல்முனை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகள் மாத்திரம் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/03/18/mar-18-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:05:30Z", "digest": "sha1:TJVQOXOZM3P7FKND27AV3YFNKYSDAT66", "length": 8472, "nlines": 48, "source_domain": "elimgrc.com", "title": "Mar 18 – மீதியான துணிக்கைகள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 18 – மீதியான துணிக்கைகள்\nMar 18 – மீதியான துணிக்கைகள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 18 – மீதியான துணிக்கைகள்\n“ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள் என்றார்” (யோவான் 6:12).\nகர்த்தர் பசியோடிருந்த மக்களுக்கு அற்புதமான உணவை கொடுத்தார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து ஆசீர்வதித்தபோது, ஐயாயிரம் பேரும் உணவு அருந்தினார்கள். அதுவும் எந்த அளவுக்கு ஆண்டவர் அவர்களுக்கு கொடுத்தார் தெரியுமா வேதம் சொல்லுகிறது, “வேண்டிய மட்டும் கொடுத்தார்” (யோவா. 6:11).\nஇயேசுகிறிஸ்து மீதியானதை தூக்கியெறிந்துவிடவில்லை. ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள் என்றார். அவர் மீதியிலும் கவனமுள்ளவர். அப்படி அவர்கள் மீதியானவைகளை சேர்த்த போது, பன்னிரண்டு கூடைகள் நிறைய நிரப்பினார்கள். அது பத்து கூடையாக இருந்திருக்கலாம் அல்லது பதினைந்து கூடையாக இருந்திருக்கலாம். ஆனால் சரியாக பன்னிரண்டு கூடைகள் என்று அங்கே எழுதப்பட்டிருக்கிறது. ஏன் பன்னிரண்டு கூடைகள் சீஷர்களின் எண்ணிக்கையே இதற்குக் காரணம்.\nகிராமங்களிலே ஆவிக்குரிய கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெறும்போது, கூட்டம் முடிந்ததும் எல்லாருக்கும் உணவு வழங்குவார்கள். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வேலைகளில் பந்தி பரிமாறுகிற வேலையே மிகவும் கடினமானதாய் இருக்கும். அத்தனை பேருக்கும், குனிந்து குனிந்து பரிமாறும்போது, அவர்கள் முதுகெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். இரண்டு மூன்று பந்தி பரிமாறிவிட்டு, பல மணி நேரங்கள் முதுகு வலியினால் கஷ்டப்படுவார்கள்.\nஅன்றைக்கு இயேசு ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தபோது, பந்தி பரிமாறினது சீஷர்கள்தான். வேதம் சொல்லுகிறது, “இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்” (யோவான் 6:11).\nஐயாயிரம் பேருக்கு பந்தி பரிமாறும்போது, சீஷர்கள் அதிகமாய் களைத்துப் போயிருந்திருக்கக்கூடும். ஆகவே கர்த்தர் சீஷர்களுக்கு ஒரு அதிகமான பரிசைக் கொடுக்க விரும்பியிருக்கலாம். ஆகவேதான், பன்னிரண்டு கூடைகளிலே மீதியான யாவற்றையும் நிரப்பினார்கள். ஆளுக்கொரு கூடையை எடுத்து தங்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டுபோய் சொந்தக்காரர்கள், இனத்தவர்களுக்கெல்லாம் பரிமாறி இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் வர்ணித்து கூறியிருந்திருப்பார்கள். அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களுக்கு அதிகப்படியான ஆசீர்வாதங்களுண்டு.\nமீதியான துணிக்கைகளெல்லாம் கர்த்தர் செய்த நன்மையை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. ஒருவன் எனக்கு ஊழியம் செய்வானானால் பிதாவானவர் அவனைக் கனப்படுத்துவார் என்னும் வாக்கை உணர்த்துகின்றன. அன்று ஐந்து அப்பம் இருந்ததுபோல, இயேசுவினுடைய சரீரத்தில் இன்றைக்கு ஐந்து காயங்கள் இருக்கின்றன. இந்த காயங்களிலிருந்து வருகிற இரட்சிப்பு என்கிற ஆசீர்வாதத்தை, உலகத்தின் மக்களுக்கு வேண்டிய மட்டும் அவர் தருகிறார். நினைவிற்கு:- “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவான் 6:51).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/?sort=title-asc", "date_download": "2021-05-06T00:58:05Z", "digest": "sha1:GNCR6NKJ62XTRHPUJHWJAC4OGS4EPT3L", "length": 24962, "nlines": 325, "source_domain": "tamil.adskhan.com", "title": "விவசாய நிலம் வாங்க விற்க (நிலம் விற்பனை ) - Free Tamil Classifieds Ads Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t38\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 7\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க அல்லது விற்க வேண்டுமா இங்கே உங்களது விவசாய நிலம் மற்றும் பண்ணை நிலங்களை சுலபமாக மற்றும் இலவசமாக வாங்கவும் விற்கவும் இங்கே தேடவும் அல்லது பதிவிடவும் தமிழகம் எங்கும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வாங்க விற்க. அட்ஸ் கான் தமிழ் விளம்பரம்\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்���ுள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 50 acres\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 13 லட்சம் மட்டுமே\nநிலத்தின் அளவு : 37 ஏக்கர் விவசாய நிலம்\nசிறப்பு சலுகை : வெறும் 13 லட்சம் மட்டுமே\nதண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் தண்ணீர் வசதி இல்லா தரிசு…\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர் தண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் 9787727029\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 600000\nநிலத்தின் அளவு : 3\nதரிசு நிலம் தேவை தரிசு நிலம் தேவை\nதரிசு நிலம் தேவை புதுக்கோட்டை சுற்றுவட்டாறத்தில்\nதரிசு நிலம் தேவை புதுக்கோட்டை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : One acre\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1500000\nநிலத்தின் அளவு : 1.53 Acre\nசிறப்பு சலுகை : -\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை அரியலூர் ெரம்பலூர்…\nவணக்கம் விவாசய நிலம் தேவை அரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தால் நல்ல nஇருக்கும் மற்றும் தருசு மாளாவாரியாக இருந்தாலூம் பரவா இல்ல எனக்கு ஆர்கானிக் விவசாயம் செய்ய தான். வாட்சப் ளண்00971562095202\nவணக்கம் விவாசய நிலம் தேவை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1 முதல் 3 லட்சம் வரை ஏக்கர்\nநிலத்தின் அளவு : 4 முதல்5.6 ஏக்கர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு ஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம்…\nமொத்தம் நில அளவு : 2.5 ஏக்கர் நிலம் ஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு The size of total land : 2.5 acres of land நிலம் உள்ளதற்கு எதிரில் உள்ள இடம் : ஜெய்வின்ஸ் அகடாமி உயர்தர கல்வி நிலையம் Landmark : JAIVINS ACADEMY SCHOOL நில…\nமொத்தம் நில அளவு : 2.5 ஏக்கர்…\nநிலத்தின் அளவு : 2.5 ஏக்கர்\nசிறப்பு சலுகை : தொடர்புக்கொள்ளுங்கள் ஆலோசித்துக்கொள்ளலாம்..........\nஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது- ஆரஞ்சு பழத் தோட்டம்…\nஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது-ஆட்டுப்பண்ணை யுடன் கூடிய விவசாய நிலம் உடனடி விற்பனைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை செல்லும் வழியில் இந்த தோட்டம் விற்பனைக்கு உள்ளது தமிழகத்தில் இதுபோல் யாரும் முயற்சி செய்ததில்லை ஆரஞ்சு பழத் தோட்டம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 4000000\nநிலத்தின் அளவு : 3\nஇடம் விற்பனைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில் இடம் விற்பனைக்கு திருநெல்வேலி…\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில் . விவசாய இடம் மற்றூம் பிளாட் போட இடம் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு சிவா: 9524632417 இடம் வாங்க விற்க அணுகவும்.\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு ஈரோடு சிவகிரி அருகே தோட்டம்…\nஈரோடு சிவகிரி அருகே விவசாய நிலம் விற்பனைக்கு 5 ஏக்கர் எல் பிபி பாசன வசதி உண்டு கிணறு பிரீ இபி சர்வீஸ் இதில் ஒரு தார்சு வீடு அடங்கும் ஒரு ஏக்கர் 30 லட்சம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்\nஈரோடு சிவகிரி அருகே விவசாய…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 3000000\nநிலத்தின் அளவு : 5 ஏக்கர்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளைய���்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2021-tamil-news-srh-pacer-natarajan-ruled-out-of-tournament-295144/", "date_download": "2021-05-06T00:11:02Z", "digest": "sha1:AECMFQIXU2Q7M7ZT23UYOPUNZOFO6O2M", "length": 10839, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IPL 2021 Tamil News: SRH Pacer Natarajan ruled out of tournament", "raw_content": "\nபெரும் ஏமாற்றம்: ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்\nபெரும் ஏமாற்றம்: ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்\nSRH Pacer Natarajan ruled out of tournament Tamil News: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.\nIPL 2021 Tamil News: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 14 வது சீசன் இந்த மாதம் 9ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்று லீக் சுற்றில் விளையாடி வரும் அணிகள் தங்களின் பலத்தை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3ல் தோல்வியை தழுவியும்,1ல் வெற்றியையும் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், அந்த அணியின் முன்னணி இடக்கை பந்து வீச்சாளர் டி நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் முதல் 2 போட்டிகளில் மட்டும் களம் கண்ட அவர், பின்னர் நடந்த போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகி இருப்பதாக ஐதராபாத் அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநடராஜன் உடற்தகுதி குறித்து பஞ்சாப் அணிக்கெதிரான போட்டிக்கு பின்னர் தெரிவித்த அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் குறித்து அறிய அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், ஸ்கேன் பரிசோதனைக்காக வெளியே சென்றால், அணியின் பயோ-பபுளை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும். அவர் மீண்டும் அணிக்குள் வர வேண்டுமென்றால், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும் அவரின் உடற்தகுதி குறித்து எங்கள் பயிற்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இருப்பினும் அவர் வெளியில் சென்று ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nமுழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான 5 டி 20 போட்டிகளில் 4 போட்டிகளை தவறவிட்டு ஒரு போட்டியில் களமிறங்கினார். கடந்த சீசனில் ‘யார்க்கர்’பந்து வீச்சில் கலக்கிய அவருக்குக்கு இந்த சீசன் மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nPBKS vs MI Highlights: கேப்டன் ராகுல் அரைசதம்; பஞ்சாப் அபார வெற்றி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்ம���க் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nமராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nவீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்து\nIPL-ஐ ஆட்டிப் படைக்கும் கொரோனா: சிஎஸ்கே குழுவில் 3 பேருக்கு பாதிப்பு\nஇங்கே ராயுடு, அங்கே பொல்லார்டு… இடி இடித்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nசிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்\nடெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Kadhambam-19012021.html", "date_download": "2021-05-06T01:04:55Z", "digest": "sha1:DTU3CHGQ3U46HQXDE63IFOYVOSG4LHBT", "length": 36228, "nlines": 341, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நிலா - லாக்டவுன் ரெசிபீஸ் விமர்சனம்", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி, 2021\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நிலா - லாக்டவுன் ரெசிபீஸ் விமர்சனம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட அனல் மேல் பனித்துளி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல எண்ணங்கள் படைத்தவர்களே அழகானவர்கள் - வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - உங்கள் மன எண்ணங்களில்\nகேரளமாகும் திருவரங்கம் - 13 ஜனவரி 2021:\nதிருவரங்கம் கேரளா மாதிரி மாறிவிட்டது போல ஏறக்குறைய பத்து நாட்களாக நினைத்த போதெல்லாம் இங்கு மழை...🙂 பலமான மழையெல்லாம் இல்லை.. நாள் முழுவதும் இடைவெளி விட்டு நசநசவென்று தூறல்\nகேரளாவுக்குச் சென்ற போது துவைத்த துணிகளை வெளியே காயப்போடவே முடியலை.. நினைத்தால் மழை...🙂 அது போல் இங்கும் பால்கனி உள்ளேயே தான் கொடிகளில் உலர்கிறது.. 🙂 சூரிய பகவானுக்கு ஊரடங்கு போல..🙂\nதை பிறக்கப் போகிறது.. இதுவரை இந்த மாதத்தில் எல்லாம் இப்படி மழை பெய்து பார்த்ததில்லை எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.\nஉங்க ஊர்ல எல்லாம் எப்படி இருக்கு\nகனுப்பிடி - 16 ஜனவரி 2021:\nபொங்கலுக்கு மறுநாள் உடன்பிறந்தவர்கள் நலமோடு வாழ கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம் தான் கனுப்பிடி வைப்பது.. வடக்கே ரக்ஷாபந்தன் கொண்டாடுவார்களே.. அதே போல் அண்ணன், தம்பிகள் நலத்துக்காக ஒரு பிரார்த்தனை\nபொங்கல் பானைக்கு கட்டிய மஞ்சள் கொத்தின் இலையில் காக்கைக்கு உணவு வைத்து பிரார்த்தனை செய்வார்கள்.. அதற்கு முன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மஞ்சள் கீற்றிக் கொண்டு ஆசி பெறுவார்கள். எல்லாவற்றுக்கும் பாடலும் உண்டு.\nநேற்று, டெல்லியில் நான் வைத்த கனுப்பிடி போலாகி விட்டது அது என்ன டெல்லியில் இந்த பொங்கல் சமயத்தில் கடும்பனி இருக்கும்...எதிரே இருப்பவர்களே தெரிய மாட்டார்கள்..பஞ்சு அடைத்தாற் போல் இருக்கும்\nஇதில் எங்கேயிருந்து மொட்டை மாடிக்குச் சென்று கோலம் போட்டு, கனுப்பிடி எல்லாம் வைப்பது..அதனால் வீட்டின் உள்ளேயே ஒரு தட்டில் வைத்து வழிபட்டு விட்டு, மாடிக்கு ஓடிச் சென்று அதை இழுத்து விட்டு வந்துவிடுவேன்..🙂 இப்போது நினைத்தாலும் புன்னகைக்க வைக்கிறது..அருகில் இருக்கும் கட்டிடங்களே தெரியாது..நான் மட்டுமே தனியே நிற்பது போலிருக்கும்..🙂\nஏறக்குறைய பத்து நாட்களாக இங்கே மழை மழையில் நின்று எப்படி செய்வது மழையில் நின்று எப்படி செய்வது அதனால் டெல்லியில் இருந்தது போலவே வீட்டினுள்ளேயே அதே செய்முறையை பின்பற்றி விட்டு, மாடிக்குச் சென்று இழுத்து விட்டு விட்டு திரும்பினோம். இந்த வருடம் இப்ப���ி .🙂\nசிறுதானிய பொங்கல் - 16 ஜனவரி 2021:\nசஹானா இணைய இதழ் ஜனவரி மாதப் போட்டியில் என்னுடைய சிறுதானிய பொங்கல் செய்முறை பிரசுரமாகியுள்ளது. சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியது..செரிமானத்திற்கு எளிதானது..அதில் செய்யப்படும் சுலபமான செய்முறை.. அதற்கான இணைப்பு இதோ\nமின்நிலா - 16 ஜனவரி 2021:\nஎங்கள் ப்ளாக் 'மின்நிலா' பொங்கல் மலரில் என்னுடைய 'டெல்லிப் பொங்கல்' சிறப்புக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. எங்கள் ப்ளாக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\n15 வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் எங்கள் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடிய பொங்கல் விழாவைப் பற்றி இதில் எழுதியிருக்கிறேன்.\nமகள் என் வயிற்றில் ஏழு மாத குழந்தையாக இருந்த அந்த வருடம் தான் இந்த விழாவை முதல்முறையாக ஏற்பாடு செய்து ஆரம்பித்தனர் என்னவரும் அவரது நண்பரும்.\nஇது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதென்றால் சும்மாவா மாதக்கணக்கில் இதற்காக உழைப்பு இருக்கும்..🙂 அன்றைய விழாவன்று இப்போது \"0\" டிகிரி இருக்கிறது என்று வந்திருந்த எல்லோரும் பேசிக் கொண்டது இன்னும் நினைவில் பசுமையாக..🙂\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் விமர்சனம் - 16 ஜனவரி 2021:\nஎன்னுடைய 'லாக்டவுன் ரெசிபீஸ்' புத்தகத்துக்கு திரு 'ராம தேவந்திரன்' அவர்கள் தந்த நல்லதொரு விமர்சனம் மகிழ்வைத் தந்தது. முகநூலில் அவர் அளித்த விமர்சனம் கீழே...\nவெங்கட் சாரோட பயணகட்டுரைகள் அதிகளவில் வாசித்திருக்கிறேன். அந்த வரிசையில் இதற்கு முன்பு படித்த \"அந்தமான் அழகு\" நூலினை தொடர்ந்து இந்த வாசிப்பு போட்டியில் பங்கெடுத்துள்ள நூலான திருமதி. ஆதி வெங்கட் அவர்களின் \"லாக்கடவுன் ரெசிபீஸ்” என்ற இந்த நூலினையும் வாசித்து விட வேண்டியது தானே என்று ஆரம்பித்தேன்.\nஇந்த நூலில், நாவிற்கு ருசியாக மட்டுமல்லாமல் கண்ணுக்கும் நல்லதொரு விருந்தாக 25 வகையான உணவுகளை நமக்குக் கொடுத்துள்ளார்.\nநம்ம வீட்டு இட்லியில் ஆரம்பித்துச் சிறு தானியங்கள், ஸ்வீட் கார்ன். பலாக்கொட்டை, நேந்திரம் பழம் என வகை வகையான பொருள்களை கொண்டு எவ்வாறு சிற்றுண்டிகளை செய்வதென மிக அழகாகக் தொகுத்து கொடுத்துள்ளார்.\nஎனக்கு மிகவும் கவர்ந்த சில சிற்றுண்டிகள் ...\nநான் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பலாக்கொட்டை, ஆனால் இதில் புதிதா��� \"கட்லெட்\" செய்து சுவைக்கலாம் என்பதை பார்த்த உடன்\nவிரைவில் வீட்டில் சுவைக்க வேண்டும் என்ற ஆசை.....\nசூரத் கி கமனி. நான் அடிக்கடி குஜராத்தின் மிருதுவான \"டோக்ளா\" ருசித்திருக்கிறேன் ஆனால் இந்த புதிய வகை உணவு பார்ப்பதற்குச் சுவையாக இருக்குமெனத் தோன்றுகிறது - இதனையும் ருசித்துப் பார்க்க வேண்டும்.\nஉக்காரை - இது ஒரு புதிய வகை உணவென்று பெயரில் தோன்றியது.\nபால் கொழுக்கட்டை - இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்து கொடுக்கும் ஒரு உணவு . எங்கள் வீட்டில் முறுக்கு அச்சியினை வைத்துச் செய்வார்கள், ஆனால் இது உருண்டை உருண்டை யாக ஒரு வித்தியாசமா இருக்கிறது. இது எவ்வாறு சர்க்கரை பாகில் ஊறிச் சுவை கொடுக்கும் என்பது தெரியவில்லை\nஉப்பு உருண்டை - பார்ப்பதற்கே சுவையாக இருக்கிறது. இது எங்கள் வீட்டில் \"நீர் உருண்டை\" எனச் சொல்வோம் - தேங்காய் துறுவலுக்குப் பதிலாகத் தேங்காயினை சிறு சிறு துண்டாகச் கட் செய்து சேர்த்துக்கொள்வார்கள். எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டி...\nவாழைப்பூ - இப்போது இருக்கும் இந்த அவசரக் காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் வெகு வானோர்கள் உணவில் சேர்ப்பதே இல்லை. எங்கள் கிராமங்களில் இப்போதும் வாழைப்பூவுடன் முருங்கை கீரை சேர்த்துச் சமைத்துப் பரிமாறுவார்கள். இது இந்த வாழைப்பூ வடை கொஞ்சம் புதுமையாகவே இருக்கிறது படத்தில் பார்க்கும் பொழுதே சுவைக்க வேண்டும் போல இருக்கிறது. எங்கள் வீட்டு உணவில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஅவள் பிடி கொழுக்கட்டை - செய்து சுவைத்தோம். நல்ல சுவையும் ஆரோக்கியமும் உள்ள நல்ல உணவு.\nமேலும் பூரி லட்டு, தவலை வடை , டோக்ளா மற்றும் குழிப்பணியாரம் எனச் சுவையான சிற்றுண்டிகளைச் சுவைத்துப் பார்க்கத் தூண்டுகிறது இந்த நூலின் வழியே வகை வகையான உணவுகள் ...\nதங்கள் எழுத்து பயணம் சிறந்து தொடர வாழ்த்துகள்..\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பிடித்திருந்ததா பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், நட்பிற்காக..., நிகழ்வுகள், மின்புத்தகம்\nஸ்ரீராம். 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:05\nமழை... திருவரங்கம் போலதான் சென்னையும் இருந்தது. நாங்கள் சில நாட்களாக சூரியனைப் பா��்க்கிறோம்\nஎங்கள் பிளாக் மின்நிலாவுக்கு கட்டுரை அனுப்பியதற்கு நன்றி.\nபயணக்கட்டுரைகளும் சமையல் ரெசிப்பிகளும் எப்பவுமே வாசிப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்..\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:09\nபதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nநெல்லைத்தமிழன் 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:10\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:09\nகதம்பம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:11\n வியப்பு தான்... இரண்டு நாட்களாக வெயில் ஆரம்பித்து உள்ளது...\nமின்னூல் விமர்சனம் அருமை... வாழ்த்துகள்...\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:10\nஉங்கள் ஊர் திண்டுக்கல்லிலும் மழை - அட\nமின்னூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதமிழகம் பரவலாக தூறலாகத்தான் இருக்கிறது\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:29\nதமிழகம் எங்கும் மழை - நல்லது தான் கில்லர்ஜி. அளவோடு இருந்தால் மகிழ்ச்சியே\nகே. பி. ஜனா... 19 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:43\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:10\nரசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கே.பி.ஜனா ஜி.\nநல்ல கெட்டிக் கதம்பம், ஏற்கெனவே முகநூலில் பார்த்தும்/படித்தும் மகிழ்ந்தேன்.\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:15\nகெட்டிக் கதம்பம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.\nவெங்கட் நாகராஜ் 20 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:32\nகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - ��ேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொ���்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/105436/", "date_download": "2021-05-06T00:55:26Z", "digest": "sha1:ICDJ2CDGMI2N5LLGMMM2Z4URIU4TI7A7", "length": 14724, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்\nசிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்\nஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா…” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள்.\nசமீபத்தில் வெளிவந்து பரவலாகக் கவனிக்கப்பட்ட இளம்தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளின் சிறு தொகுப்பு இது. வாசகர்கள் தங்கள் எதிர்வினைகளைத் தெரிவிக்கலாம். இதனூடாக சிறுகதைவிவாதம் ஒன்று நிகழவேண்டுமென்பதே எண்ணம்\nமுந்தைய கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28\nஅபி: 'காலத்தின் மீது விழும��� மெல்லிய வெயில்' - யாழன் ஆதி\nமாமங்கலையின் மலை - 6\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/145210", "date_download": "2021-05-06T01:18:39Z", "digest": "sha1:CH77BFOKZJSH6NL7JJNDUSXKH5CEK7EV", "length": 8571, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரயில் சேவை : புதிய வசதிகள் அடங்கிய ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nமேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரயில் சேவை : புதிய வசதிகள் அடங்கிய ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்\nமேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரயில் சேவை : புதிய வசதிகள் அடங்கிய ரயில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கூடுதல் வசதிகள் அடங்கிய புதிய ரயில் பெட்டிகளுடன் மலைரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.\nமேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான இந்த சோதனை ஓட்டத்தில் புதிய பெட்டிகளின் சக்கரங்கள் செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பல்சக்கர இருப்புபாதையில் சரிவர பொருந்துகிறதா என சோதனை செய்யப்படும் என்றும் விரையில் இவை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், வசதியான குஷன் இருக்கைகள், மலை குகைக்குள் ரயில் செல்லும் போது தானாக ஒளிரும் மின் விளக்குகள், பாடல்கள் கேட்டபடி பயணிக்க ஸ்பீக்கர் மற்றும் தங்களது அலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன.\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\n7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது\nநாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்; புதிய கட்டுப்பாடுகளுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமுதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள்\nஇதையெல்லாம் செய்தால் அக்னி நட்சத்திரத்திலும் மௌனராகம் கார்த்திக் போல ஜாலியாக சுற்றலாம்\nகொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்த��். மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு.\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்\nதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு... நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்பு..\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/144181-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9344-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF:-39-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T01:23:51Z", "digest": "sha1:OIZ3KU43BCVZXRY2F5VK4EVHWKJ7CYY7", "length": 10016, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா உறுதி: 39 பேர் உயிரிழப்பு ", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா உறுதி: 39 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா உறுதி: 39 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா உறுதி: 39 பேர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nதமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 9,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 5,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 9 பேர் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த 39 பேரில், சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். அண்மை ���ாட்களில் இதுவே அதிகமான உயிரிழப்பாகும். மேற்குவங்கத்திலிருந்து வந்த 10 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.\nசென்னை பெருநகரில், மேலும் 2884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 807 பேருக்கும், கோயம்புத்தூரில் 652 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. 23 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 319 சிறுவர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 65,635 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nகட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி... ஆத்திரம் அடைந்த கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி\nஎங்களை இனிமேல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்... கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/iniya-hot-image", "date_download": "2021-05-06T01:00:46Z", "digest": "sha1:5YGLWRGENEDM7UACPKDHZQWVJWDF3IVC", "length": 8117, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "கட் பண்ணி.. சூம் செய்து போட்டோ வெளியிட்ட இனியா.! வெலவெலத்து போன ரசிகர்கள்.! - Seithipunal", "raw_content": "\nகட் பண்ணி.. சூம் செய்து போட்டோ வெளியிட்ட இனியா.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடிகை இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மவுனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது.\nஅந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்து தனது மொத்த திறமையையும் வெளிப்படுத்தி இருப்பர். இவர் நடிப்பில் வெளியான படம் பொட்டு படம் இருக்கு ஸ்டன்னிங் வாய்ப்பை கொடுத்தது. அதில், பரத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்து இருப்பர்.\nதற்போது அவருக்கு பாடவாய்புக்கள் எதுவும் இல்லை. அனைத்து நடிகைகளையும் போல இனியாவும் பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.\nஅவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணாகவே இனியாவை பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்��ள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/pinarayi-vijayan-speech-about-mask", "date_download": "2021-05-06T00:52:31Z", "digest": "sha1:4DIKIYXLS3MLD6W7YPVZBUA4HYRGO7JU", "length": 7580, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "இரட்டை முக கவசங்களை அணிய வேண்டும்- முதல்வர் அவசர கோரிக்கை.! - Seithipunal", "raw_content": "\nஇரட்டை முக கவசங்களை அணிய வேண்டும்- முதல்வர் அவசர கோரிக்கை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகேரளாவில் அன்றாடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய நிலையில், பொது இடங்களில் மக்கள் வரும்பொழுது இரட்டை முக கவசங்களை அணியுமாறு அந்த மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன் வலியுறுத்தி இருக்கிறார்.\nஇது குறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்தில் கொரோனா பரவலை தடுக்கின்ற பொருட்டு பொதுமக்கள் அனைவரும் முக்கிய இடங்களில் கூடும் பொழுது, இரட்டை முக கவசங்களை அணிந்து வர வேண்டும்.\nபொது இடங்கள் மட்டுமல்லாமல், கடைகள், அலுவலகங்கள் என்று அனைத்து இடங்களிலும் இரட்டை முக கவசங்களை அணிந்து வரவேண்டும். மதபோதகர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் இதுபோன்ற விழிப்புணர்வில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/chennai-man-smoked-after-sanitizer-he-affected-fire-and", "date_download": "2021-05-06T00:59:33Z", "digest": "sha1:5GIDWTYHJNHBCXA2W54QMBMYFRRVLIWX", "length": 13186, "nlines": 118, "source_domain": "www.seithipunal.com", "title": "சானிடைசரை வைத்து கைகளை சுத்தப்படுத்தி, நுரையீரலுக்கு ஆப்பு... உடலெல்லாம் பற்றிய தீ.. பாத்ரூமில் ஐயோ, அம்மா கதறல்.! - Seithipunal", "raw_content": "\nசானிடைசரை வைத்து கைகளை சுத்தப்படுத்தி, நுரையீரலுக்கு ஆப்பு... உடலெல்லாம் பற்றிய தீ.. பாத்ரூமில் ஐயோ, அம்மா கதறல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகிருமி நாசினியை வைத்து கைகளை சுத்தப்படுத்திய கையுடன், சிகரெட்டை பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவர் மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா பரவலை கட்டுபடுத்த கைகளை சேர்த்து அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு மற்றும் மருத்துவர்கள் சார்பாக வலியுறுத்தி பற்றி கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.\nஇவற்றில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் சானிடைசர் பயன்படுத்தி வருகிறது. சானிடைசர் பயன்படுத்தி வந்தாலும், அதனை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் இருக்கிறது.\nஇந்நிலையில், அலட்சியம் காரணமாக சானிடைசர் உபயோகம் செய்த கையுடன் சிகரெட்டைப் பற்றவைத்து, முதியவர் உடலில் தீ பிடித்து உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ரூபன் (வயது 50). இவர் கோடம்பாக்கம் மருத்துவர் சுப்பராயன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பதிப்பகத்தில் பணியாற்றி வருகிறார். அலுவலக பணி காரணமாக வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்திற்கு வந்து ரூபன் கைகளை சுத்தம் செய்துள்ளார்.\nஇதில், சானிடைசர் துளிகள் சில சட்டையில் விழுந்த நிலையில், புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ரூபன் அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று தன்னிடமுள்ள லைட்டரை எடுத்து சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். கைகளை மறைத்துக் கொண்டு சிகரெட்டை பற்ற வைத்த போது, அவரது கைகளில் இருந்த சானிடைசர் பற்றி எறியவே, பதறிப்போய் கைகளை சட்டையில் அணைக்க முயற்சிக்கையில் சட்டையிலும் தீ பிடித்துள்ளது.\nதீயின் வலியால் அலறிய ரூபனின் சத்தம் கேட்டு, அலுவலக பணியாளர்கள் அவரை மருத்துமனையில் அனுமதி செய்தனர். கைகள், கழுத்து, மார்பு, வயிறு பகுதிகளில் தீக்காயமடைந்த ரூபனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், சானிடைசர் எளிதில் தீப்பற்றக் கூடியது. ஏனெனில், அது ஆல்கஹால் சம்பந்தப்பட்ட சானிடைசர் ஆகும். இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. சானிடைசரில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் ஈத்தைல் ஆல்கஹால் இருப்பதால், இது எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மை உள்ளது. சானிடைசர் பயன்படுத்தி சில வினாடிகளில் அது உலர்ந்துவிட்டால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. மாறாக பயன்படுத்திவிட்டு உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், இந்த சோகம் நடக்கும் என்று காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்..\nகோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14665/", "date_download": "2021-05-05T23:59:12Z", "digest": "sha1:DTU7QLVFKIN55CSBKBC6DDMOZSS5J34T", "length": 2702, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "கோவில்களின் சொத்து மதிப்பையும் விளம்பர பலகையில் தெரிவிக்க உத்தரவு | Inmathi", "raw_content": "\nகோவில்களின் சொத்து மதிப்பையும் விளம்பர பலகையில் தெரிவிக்க உத்தரவு\nForums › Inmathi › News › கோவில்களின் சொத்து மதிப்பையும் விளம்பர பலகையில் தெரிவிக்க உத்தரவு\nதமிழகத்தின் ஒவ்வொரு கோவிலின் சொத்து மதிப்பையும் கோவில் விளம்பர பலகையில் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதிக்கவும், கோயில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கோயிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் பதிவுக்கு பயோ மெட்ரிக் பதிவு கருவியை அமைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-25.html", "date_download": "2021-05-06T02:01:47Z", "digest": "sha1:TQRKH7VIGLHLDFJ5DHDOEG66Q64UKEOM", "length": 44311, "nlines": 197, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 25 - IslamHouse Reader", "raw_content": "\n25 - ஸூரா அல்புர்கான் ()\n(2) வனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது. அவன் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு இணை ஒருவரும் இல்லை. எல்லாவற்றையும் அவன் படைத்தான். அவற்றை சீராக நிர்ணயித்தான். (ஒவ்வொன்றுக்கும் தகுதியானதை எற்படுத்தினான்.)\n(3) வர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் (-அந்த கடவுள்கள்) எதையும் படைக்க மாட்டார்கள். அவர்கள் படைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். இன்னும் (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் (அவரை) மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் உரிமை பெற மாட்டார்கள்.\n(4) நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்: “இது (-இந்த குர்ஆன்) இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆகவே, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்திற்கும் பொய்யுக்கும் வந்தனர்.\n(5) இன்னும் கூறினர்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகள். அவர் இவற்றை எழுதிக்கொண்டார். இவை அவர் மீது காலையிலும் மாலையிலும் எடுத்தியம்பப்படுகிறது.\n வானங்களிலும் பூமியிலும் ரகசியத்தை அறிபவன்தான் இதை இறக்கினான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\n(7) அவர்கள் கூறுகின்றனர்: இந்த தூதருக்கு என்ன இவர் உணவு சாப்பிடுகிறார், கடைத் தெருக்களில் நடக்கிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா\n(8) அல்லது இவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருக்க வேண்டாமா அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருக்க வேண்டாமா இவர் அதிலிருந்து புசிப்பாரே அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் (உணவு சாப்பிடும்) குடல் உள்ள ஒரு (சாதாரண) மனிதரைத் தவிர (புனிதமான வானவர்களை) நீங்கள் பின்பற்றவில்லை.”\n அவர்கள் எப்படி உமக்கு தன்மைகளை விவரிக்கின்றனர். ஆகவே, அவர்கள் வழிகெட்டனர். (சத்தியத்தின் பக்கம் வர) ஒரு பாதைக்கும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்.\n(10) அவன் (-அல்லாஹ்) அருள் நிறைந்தவன். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும் உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான்.\n(11) மாறாக, அவர்கள் உலக முடிவை பொய்ப்பித்தனர். உலக முடிவை பொய்ப்பிப்பவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார்படுத்தியுள்ளோம்.\n(12) (அது) அவர்களை தூரமான இடத்திலிருந்து பார்த்தால் அதனுடைய (-நெருப்பு பற்றி எரியும் போது வெளிப்படும்) சப்தத்தையும் இரைச்சலையும் அவர்கள் செவிமடுப்பார்கள்.\n(13) அவர்கள் அதில் நெருக்கமான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு (எங்கள்) கைசேதமே என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும்) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே என்று கதறுவார்கள். தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சப்தமிடுவார்கள்.)\n(14) இன்று கைசேதமே என ஒரு முறை அழைக்காதீர்கள். பல முறை கைசேதமே என்று அழையுங்கள்.\n அல்லது இறை அச்சமுள்ளவர்கள் வாக்களிக்கப்பட்ட ஜன்னதுல் குல்து (நிரந்தர சொர்க்கம்) சிறந்ததா அது அவர்களுக்கு கூலியாகவும் மீளுமிடமாகவும் இருக்கும்.\n(16) அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவன் மீது (அவர்களால்) வேண்டப்பட்ட வாக்காக இருக்கிறது.\n(17) அவன் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியவர்களையும் (வானவர்களையும் ஈசாவையும் உஸைரையும்) எழுப்பும் நாளின் போது, “நீங்கள்தான் எனது (இந்த) அடியார்களை வழிகெடுத்தீர்களா அல்லது அவர்கள் (நேரான) பாதையை தாமாக தவறவிட்டனரா அல்லது அவர்கள் (நேரான) பாதையை தாமாக தவறவிட்டனரா\n(18) அவர்கள் கூறுவர்: நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (வாழ்க்கையில்) சுகமளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும் அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.\n(19) ஆக, திட்டமாக இவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை தங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (தங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். உங்களில் யார் (இணைவைத்து தனக்குத்தானே) அநீதி இழைத்துக் கொண்டாரோ அவருக்கு பெரிய தண்டனையை சுவைக்க வைப்போம்.\n(20) உமக்கு முன்னர் தூதர்களில் எவரையும் நாம் அனுப்பவில்லை. நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாக, கடை வீதிகளில் நடந்து செல்பவர்களாக இருந்தே தவிர. உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் பார்ப்பவனாக) இருக்கிறான்.\n(21) நமது சந்திப்பை ஆதரவு (நம்பிக்கை) வைக்காதவர்கள் கூறினர்: எங்கள் மீது வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா அல்லது நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டாமா அல்லது நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டாமா திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் பெருமை அடித்தனர். இன்னும் மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் (சண்டித்தனம், மூர்க்கத்தனம்) செய்தனர்.\n(22) அவர்கள் வானவர்களை பார்க்கும் நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:) இந்நாளில் குற்றவாளிகளுக்கு நற்செய்தி அறவே இல்லை. இன்னும் (வானவர்கள்) கூறுவார்கள்: நற்செய்தி உங்களுக்கு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.\n(23) செயல்களில் அவர்கள் செய்ததை நாம் (அதற்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். பிறகு, அதை பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.\n(24) சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் சிறந்தவர்கள், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள். (அவர்களுக்கு சிறந்த தங்குமிடம் சிறப்பான ஓய்விடம் உண்டு.)\n(25) வானம் வெள்ளை மேகத்தைக் கொண்டு பிளந்துவிடும் நாளில் இன்னும் வானவர்கள் இறக்கப்படும் நாளில்,\n(26) உண்மையான ஆட்சி அந்நாளில் ரஹ்மானி (அல்லாஹ்வி)ற்கே உரியது. அந்நாள் நிராகரிப்பாளர்களுக்கு மிக சிரமமான நாளாக இருக்கும்.\n(27) அந்நாளில், அநியாயக்காரன் (-இணைவைத்தவன்) தனது இரு கரங்களையும் கடிப்பான், “நான் தூதருடன் ஒரு வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே” என்று கூறுவான். (தூதரை பின்பற்றி இருக்க வேண்டுமே” என்று கூறுவான். (தூதரை பின்பற்றி இருக்க வேண்டுமே\n இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே\n(29) திட்டவட்டமாக அவன் என்னை அறிவுரையிலிருந்து (-குர்ஆனிலிருந்து) வழிகெடுத்து விட்டான் - அது என்னிடம் வந்த பின்னர். (மறுமையில்) ஷைத்தான் மனிதனை கைவிடுபவனாக இருக்கிறான்.\n(30) தூதர் கூறுவார்: என் இறைவா நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்டதாக (கவனிக்கப்படாததாக) எடுத்துக் கொண்டனர்.\n(31) இவ்வாறுதான் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளில் இருந்து எதிரிகளை நாம் ஆக்கினோம். உமது இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டுபவனாக இன்னும் உதவுபவனாக போதுமானவன்.\n(32) நிராகரிப்பாளர்கள் கூறினர்: இந்த குர்ஆன் இவர் (-இந்த தூதர்) மீது ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக. இன்னும் இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதி)கற்பித்(து விவரித்)தோம்.\n) அவர்கள் உமக்கு எந்த ஒரு தன்மையையும் கூறமாட்டார்கள் (அதை முறிப்பதற்கு) சத்தியத்தையும் மிக அழகான விளக்கத்தையும் உமக்கு நாம் ���ூறியே தவிர.\n(34) எவர்கள் தங்கள் முகங்களின் மீது நரகத்தின் பக்கம் எழுப்பப்படுகிறார்களோ அவர்கள்தான் தங்குமிடத்தால் மிக கெட்டவர்கள், பாதையால் மிக வழிதவறியவர்கள்.\n(35) திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஆக்கினோம்.\n(36) நாம் கூறினோம்:“நீங்கள் இருவரும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடம் செல்லுங்கள்.” (அம்மக்கள் அவ்விருவரையும் நிராகரித்துவிட்டனர்.) ஆகவே, நாம் அவர்களை முற்றிலும் தரை மட்டமாக அழித்து விட்டோம்.\n(37) இன்னும் நூஹ் உடைய மக்களையும் அவர்கள் தூதர்களை பொய்ப்பித்த போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும் அநியாயக்காரர்களுக்கு வலி தரும் தண்டனையை நாம் தயார்படுத்தியுள்ளோம்.\n(38) ஆது, சமூது, கிணறு (அல்லது குழி) வாசிகள், இன்னும் இவர்களுக்கிடையில் பல தலைமுறையினரை (நாம் தரைமட்டமாக அழித்துள்ளோம்).\n(39) எல்லோருக்கும் நாம் பல உதாரணங்களை விவரித்தோம். (அவர்கள் மறுக்கவே, மறுத்த) எல்லோரையும் நாம் அடியோடு அழித்துவிட்டோம்.\n(40) திட்டவட்டமாக மிக மோசமான மழை பொழியப்பட்ட ஊரின் அருகில் அவர்கள் வந்திருக்கின்றனர். அதை (அந்த ஊரை) அவர்கள் பார்த்திருக்கவில்லையா மாறாக, அவர்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக (-நம்பாதவர்களாக) இருந்தனர்.\n(41) அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்” என்று உம்மை கேலியாகவே தவிர எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.\n(42) இவர் நமது தெய்வங்களை விட்டு நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார், நாம் அவற்றின் மீது உறுதியாக இருந்திருக்கவில்லையென்றால். அவர்கள் தண்டனையை பார்க்கும் போது “யார் பாதையால் மிக வழிகெட்டவர்”(வழிகெட்ட பாதையில் சென்றவர்) என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\n(43) தனது கடவுளாக தனது மனஇச்சையை எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா அவனுக்கு நீர் பொறுப்பாளராக ஆகுவீரா\n(44) அவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள் அல்லது சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா அவர்கள் இல்லை கால்நடைகளைப் போன்றே தவிர. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் வழி கெட்டவர்கள்.\n(45) (நபியே) நீர் பார்க்கவில்லையா உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வர���) நீட்டுகிறான். அவன் நாடியிருந்தால் அதை (நிழலை) நிரந்தரமாக ஆக்கியிருப்பான். பிறகு அதன் மீது சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் உதிக்கும் போது இரவின் அந்த நிழல் மறைந்து விடுகிறது. இதன் மூலம் நிழலும் அல்லாஹ்வின் ஒரு படைப்புதான் என்று அறியமுடிகிறது.)\n(46) பிறகு, அதை (-ஆதாரமான அந்த சூரியனை) நம் பக்கம் மறைவாக (துல்லியமாக, நுட்பமாக இன்னும் விரைவாக) கைப்பற்றி விடுகிறோம்.\n(47) அவன்தான் இரவை உங்களுக்கு ஓர் ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான். இன்னும் பகலை விழிப்பதற்கும் (உழைத்து வாழ்வதற்கும்) ஆக்கினான்.\n(48) அவன்தான் (பல திசைகளிலிருந்து வீசும்) காற்றுகளை (மழை எனும்) தன் அருளுக்கு முன்பாக (அதைக் கொண்டு) நற்செய்தி கூறக்கூடியதாக அனுப்புகிறான். வானத்திலிருந்து பரிசுத்தமான மழை நீரை நாம் இறக்குகிறோம்.\n(49) அதன்மூலம் இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும் நாம் படைத்தவற்றில் பல கால்நடைகளுக்கும் அதிகமான மனிதர்களுக்கும் நாம் அதை புகட்டுவதற்காகவும் (அந்த மழையை பொழிய வைக்கிறோம்).\n(50) அதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்துக் கொடுத்தோம் (பரவலாக பல இடங்களில் பொழிய வைத்தோம்.) அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக ஆனால், மனிதர்களில் மிக அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நம்பிக்கை கொள்ள) மறுத்து விட்டனர்.\n(51) நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும் ஓர் எச்சரிப்பாளரை அனுப்பியிருப்போம். (அதன் மூலம் உமது சுமையை குறைத்து இருப்போம். ஆனால், உம்மையே எல்லா ஊரார்களையும் எச்சரிப்பவராக ஆக்கியிருக்கிறோம்.)\n(52) ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு கீழ்ப்படியாதீர். இதன்மூலம் (-இந்த குர்ஆன் மூலம்) அவர்களிடம் பெரும் போர் செய்வீராக\n(53) அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் முற்றிலும் தடுக்கக்கூடிய தடுப்பையும் அவன் ஆக்கினான்.\n(54) அவன்தான் (இந்திரியம் எனும்) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். இன்னும் அவனை இரத்த பந்தமுடையவனாகவும் திருமண பந்தமுடையவனாகவும் ஆக்கினான். உமது இறைவன் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.\n(55) அவர்கள் அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு நற்பலனளிக்காத இன்னும் அவர்களுக்கு தீங்கிழைக்காதவற்றை வணங்குகின்���னர். நிரகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக்கூடியவனாக இருக்கிறான்.\n(56) நற்செய்தி கூறுபவராக இன்னும் எச்சரிப்பவராகவே தவிர (உம்மை கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை.\n நான் இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. எனினும் யார் தன் இறைவனிடம் தனக்கு ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடினானோ அவன் தன் இறைவனுடைய வழியில் (தன் செல்வத்தை செலவு செய்து இறைவனின் அருளை அடைந்து கொள்ளட்டும்).\n) மரணிக்காத என்றும் உயிருள்ளவன் மீது நம்பிக்கை வைப்பீராக அவனைப் புகழ்ந்து துதிப்பீராக தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிபவனாக அவனே போதுமானவன்\n(59) அவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் பேரருளாளன். அவனை (-ரஹ்மானை) அறிந்தவனிடம் கேட்பீராக (நான்தான் அறிந்தவன். நான் அவனை (-ரஹ்மானை)ப் பற்றி அறிவித்தால் அது நான் அறிவித்தது போன்றே.)\n(60) ரஹ்மானுக்கு (அந்த பேரருளாளனுக்கு) சிரம் பணியுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் கூறுகின்றனர்: “ரஹ்மான் யார் நீர் ஏவக்கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா நீர் ஏவக்கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா” அது (-ரஹ்மானாகிய அந்த உண்மை இறைவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள் என்று சொல்வது) அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்தியது.\n(61) வானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிக்க அருள் நிறைந்தவன். அவன்தான் அதில் சூரியனையும் ஒளிரும் சந்திரனையும் அமைத்தான்.\n(62) அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கு ஒன்று) பகரமாக அமைத்தான், நல்லறிவு பெற நாடுபவருக்கு அல்லது நன்றி செய்ய நாடுபவருக்கு.\n(63) ரஹ்மான் (பேரருளான் அல்லாஹ்) உடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் சலாம் கூறி(விலகி)விடுவார்கள்.\n(64) தங்கள் இறைவனுக்கு சிரம் பணிந்தவர்களாகவும் நின்றவர்களாகவும் இரவு கழிப்பார்கள்.\n(65) அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா எங்களை விட்டு ஜஹன்னமுடைய தண்டனையை திருப்பி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை நீங்காத ஒன்றாக இருக்கிறது.\n(66) நிச்சயமாக அது நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் மிக கெட்டது. (அதில் நிரந்தரமாகவும் தங்கமுடியாது. தற்காலிகமாகவும் தங்கமுடியாது, மிக கெட்ட இருப்பிடமாகும்).\n(67) அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும் (அவர்கள் செலவழிப்பது).\n(68) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (வணங்க மாட்டார்கள்), அல்லாஹ் (கொல்லக்கூடாது என்று) தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமையைக் கொண்டே தவிர. விபசாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் தண்டனையை சந்திப்பார்.\n(69) அவருக்கு அந்த தண்டனை மறுமை நாளில் பன்மடங்காக ஆக்கப்படும். அவர் அதில் இழிவுபடுத்தப்பட்டவராக நிரந்தரமாக தங்கி விடுவார்.\n(70) எனினும், யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்கள், அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவன் அவர்களுக்கு மாற்றி விடுகிறான். முன்னர் பாவத்தில் செலவு செய்தனர். இப்போது நன்மையில் செலவு செய்வார்கள். முன்பு இணைவைத்தனர். இப்போது ஏக இறைவனை மட்டும் வணங்குகின்றனர். முன்னர் இஸ்லாமிற்கு எதிராக சண்டையிட்டனர். இப்போது இஸ்லாமிற்காக சண்டையிடுகின்றனர்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\n(71) யார் திருந்தி, நன்மை செய்வாரோ நிச்சயமாக அவர், அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பி விடுகிறார்.\n(72) அவர்கள் பொய்யான செயலுக்கு (இணைவைத்தல், இசைக் கேட்டல், உண்மைக்கு மாற்றமாக நடத்தல், இப்படிப்பட்ட செயல்களுக்கு) ஆஜராக மாட்டார்கள். வீணான செயலுக்கு அருகில் இவர்கள் கடந்து சென்றால் கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள்.\n(73) அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைக் கொண்டு அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாக, குருடர்களாக விழமாட்டார்கள். (அவற்றைக் கேட்டு உடனே பயன் பெறுவார்கள்.)\n(74) அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களுக்கு குளிர்ச்சியை தருவாயாக எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களுக்கு குளிர்ச்சியை தருவாயாக எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக, முன்னோடிகளாக) ஆக்குவாயாக\n(75) இவர்கள் பொறுமையாக இருந்ததால் அறையை (சொர்க்கத்தின் உயர்ந்த தகுதியை) கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும் அதில் அவர்கள் முகமனைக்கொண்டும் இன்னும் ஸலாமைக் கொண்டும் சந்திக்கப்படுவார்கள். (வானவர்கள் சொர்க்கவாசிகளை சந்திக்க வரும்போது ஸலாம் கூறி அல்லாஹ்வுடன் வாழ்த்துக்களை சொல்வார்கள்).\n(76) அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் அது (-அந்த சொர்க்கம்) மிக அழகானது.\n உங்கள் (துன்பத்தில் அவனை மட்டும் அழைத்து உங்கள்) பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான். திட்டமாக நீங்கள் (தூதரையும் வேதத்தையும்) பொய்ப்பித்தீர்கள். இது (-பொய்ப்பித்தல்) உங்களை கண்டிப்பாக தொடரக்கூடியதாக இருக்கும். (இதன் தண்டனையை இம்மையில் அல்லது மறுமையில் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.)\n(1) தா சீம் மீம்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத��தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/north-koreas-next-leader-kim-yo-jong-netizens-google-for-images.html", "date_download": "2021-05-06T00:23:33Z", "digest": "sha1:YD6P72HGJBD46YFQDNJ2UUHLE256G2AF", "length": 10632, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North Korea's next leader Kim Yo Jong Netizens google for images | World News", "raw_content": "\nகோமாவில் 'கிம் ஜாங் உன்'.. அதிபராகும் 'தங்கை'..,, பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில்,,... நெட்டிசன்கள் 'கூகுள்' பண்ணது இத தான்,,.. அதிர்ச்சி தரும் 'ரிப்போர்ட்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவட கொரியா நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் அதிக மனஅழுத்தம் காரணமாக, சில பொது அரசு விவகாரங்களை கவனித்துக் கொள்ள வேண்டி அவரது சகோதரியான கிம் யோ ஜோங்கிடம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஅதே போல, கிம் ஜாங் உன் கோமாவில் உள்ளதால் தான் அவருக்கு பதிலாக அவரது சகோதரி பொறுப்பில் வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, சில தினங்களுக்கு முன் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரது சகோதரி விரைவில் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவி வகிப்பார் என பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால், அடுத்த சில தினங்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜாங் தோன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇப்போது மீண்டும் அது போன்ற தகவல்கள் வலம் வரும் நிலையில், கிம் யோ ஜோங் அதிபராக பதவி ஏற்கும் பட்சத்தில், அவரது சகோதரரை விட மிகவும் ஆபத்தான அதிபராக இவர் இருப்பார் என்றும் கருதப்படுகிறது. முன்னதாக, வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைந்துள்ள கேசோங் என்னும் பகுதியில் அலுவலகம் ஒன்று வெடித்ததின் பின் இருந்தது கிம் யோ ஜோங் தான்.\nஇந்நிலையில், வட கொரிய நாட்டின் விவகாரம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கூகுள் ட்ரெண்ட்ஸ் படி, கிம் யோ ஜோங்கின் நிர்வாண புகைப்படங்களை அதிகம் பேர் தேடியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல, Kim Yo Jong Feet என்பதையும் அதிகம் பேர் தேடியுள்ளனர். இந்தியாவில், Kim Yo Jong ஹாட் புகைப்படங்களை அதிகம் பேர் கூகுளில் தேடியது குறிப்பிடத்தக்கது .\n'அவங்க இங்க வர்றதே 'இது'க்காகத் தான்'.. சீனாவின் ஜாம்பவானுக்கு செக்'.. சீனாவின் ஜாம்பவானுக்கு செக்.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட தைவான்.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட தைவான்\n'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்\n“உணவுல விஷம் கலக்குறது.. அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல... ஆனா, இது கொஞ்சம் பயங்கரமா தான் இருக்கு...” - ‘எதிர்க்கட்சி தலைவருக்கு நேர்ந்த கதி... ஆனா, இது கொஞ்சம் பயங்கரமா தான் இருக்கு...” - ‘எதிர்க்கட்சி தலைவருக்கு நேர்ந்த கதி’.. ரஷ்ய அதிபரை சாடும் ஜெர்மனி\n\"மாடிப்படியில இருந்து விழுந்துட்டா சார்... அதுனால 'வீட்டுக்குள்ளயே...\" - அம்மா, அப்பா மேல... போலீசாருக்கு எழுந்த 'டவுட்'... - சிறுமிக்கு நடந்த 'பதைபதை'க்கும் 'கொடூரம்'\n“உன் மூஞ்சிலயே ஓங்கி குத்தணும் போல இருக்கு”.. ‘டென்சன் ஆன அதிபர்”.. ‘டென்சன் ஆன அதிபர்’.. ரிப்போர்ட்டர் செய்த தரமான சம்பவம்...’.. ரிப்போர்ட்டர் செய்த தரமான சம்பவம்... - அதிர்ச்சியடைந்த மக்கள் கூட்டம்\nVIDEO: ’உலகின் டாப் 'தடகள' வீரருக்கு வந்த சோதனை’... ’வீரரின் சோகம் கலந்த நெகிழ்ச்சி உரை...’ - என்ன சொல்றார்ன்னு நீங்களே பாருங்க\n“கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள், இதுக்கான பணத்த கொடுக்கணும்”... சீறிய நாடு.. ‘ஒரே ஒரு எச்சரிக்கையில்’ க்ளீன் போல்டு ஆக்கிய கூகுள்\nRoute பார்ப்பதற்காக 'Google Map'-ஐ திறந்த நபருக்கு... மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி.. எதைக் கண்டுபிடித்தார் தெரி��ுமா\n'நீண்டநாள் அமைதிக்குப் பிறகு'... 'அச்சத்தை கிளப்பியுள்ள நாடு'... 'திடீரென கடுமையாகும் நடவடிக்கைகளால் வலுக்கும் சந்தேகம்'...\n'சீனா'வுடன் தொடர்புடைய 2500 'யூ டியூப்' 'சேனல்'கள 'க்ளோஸ்' பண்ணி ... 'ஆப்பு' வெச்ச 'கூகுள்' - காரணம் என்ன\n\"இனிமே போருக்கு எல்லாம் போகமாட்டோம்னு சொன்னீங்க\"... இப்போ என்னடான்னு பாத்தா... 'வடகொரியா' குறித்து 'ஐ.நா' வெளியிட்ட அதிர்ச்சி 'தகவல்'\nசுஷாந்த் கடைசியா Google-ல 'இதைத்தான்' தேடுனாரு... ஷாக் கொடுத்த கமிஷனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/nissan-magnite.html", "date_download": "2021-05-06T01:03:26Z", "digest": "sha1:GQI7X2JYZ3N6EDEQVGMESWYWUQSWBZDZ", "length": 15356, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மக்னிதே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - நிசான் மக்னிதே கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் மக்னிதே\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்நிசான் மக்னிதேfaqs\nநிசான் மக்னிதே இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n177 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nநிசான் மக்னிதே குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nமக்னிதே எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dtCurrently Viewing\nஎல்லா மக்னிதே வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nநிசான் நோட் இ ஆற்றல்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-loan-emi-calculator.htm?logo=false&variantName=Maruti%20Vitara%20Brezza%20LDi&rating=0&noOfViewer=0&isSponsored=false&oemName=Maruti&carModelName=Maruti%20Vitara%20Brezza&carVariant=Maruti%20Vitara%20Brezza%20LDi&priority=0&slideNo=0&likeDislike=false&defaultKey=false&brandId=0¢ralId=0&commentCount=0", "date_download": "2021-05-06T01:27:48Z", "digest": "sha1:N4CDU4LWIEJQHUSEUSTWVG3FSOMYCNEA", "length": 17588, "nlines": 388, "source_domain": "tamil.cardekho.com", "title": "கார் லோன் இஎம்ஐ கணக்கீடு | காருக்கான இஎம்ஐ & டவுன் பேமண்ட் கணக்கிடுதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்car இஎம்ஐ கணக்கீடு\nகார் கடன் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nவங்கி வட்டி விகிதம் 8 %\nவிலை அடிப்படையில் புதிய கார்களின் தேடல்\n1 - 5 லக்ஹ\n50 லட்சம் - 1 கோடி\nஹோண்டா சிட்டி 4th generation\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஉயர்தர பிராண்டுகளில் இருந்து சலுகைகளை கண்டுபிடி\nபிராண்டுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபாடி அமைப்பில் சரியான கார்களை தேர்ந்தெடுத்தல்\nஹோண்டா சிட்டி 4th generation\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஎல்லா ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எம்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடம்பர கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ Opt சிஎன்ஜி\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி தேர்விற்குரியது\nஎல்லா லேட்டஸ்ட் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_8097.html", "date_download": "2021-05-05T23:47:45Z", "digest": "sha1:C5BXB7YJ3GH7MX7GL7PW3MXHPT5NBQFS", "length": 20623, "nlines": 170, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: விடா முயற்சி", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் ரோமையில் ஒரு வாலிபன் கல்வி பயின்று கொண்டிருந்தான். அவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன். அவன் பெயர் ப்ளேக் (Blake). அவனும் வேறு சிலரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்தார்கள். படிக்க வேண்டிய நேரத்தில் கல்லூரியில் போய் கல்வி கற்பார்கள். ப்ளேக் திறமை வாய்ந்தவனல்ல. அவனுடைய நண்பர்கள் அவன் படிப்பில் முழு மோசம் எனக் கருதி அவனை நடத்தி வந்தனர். அவன் திக்குவாயன். படிப்பில் திறமை வாய்ந்தவன் முதலாய் திக்குவாயனாயிருந்தால் பிறர் அவனைக் கேலி செய்வார்கள்.\nஒரு நாள் சில பாடங்களைப் பற்றி மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஒன்று நடந்தது. மூன்று மாதங்களுக்கொருமுறை இது பொதுவில் நடப்பது வழக்கம். அந்த வாக்குவாத நேரத்தில் ப்ளேக் பேச வேண்டிய நேரம் வந்தது. அவன் எழுந்து வாயைத் திறந்தான். முதல் வார்த்தையை உச்சரிக்க அவனால் முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அது வெளியே வரவில்லை. உடனே அவனருகில் உட்கார்ந்திருந்த ஒருவன், \"உட்கார்ந்து கொள். கல்லூரியிலேயே நீ தான் பெரிய முட்டாள்'' என்றான். இந்த வார்த்தைகள் பிளேக்கின் உள்ளத்தில் அம்பு போல் தைத்தன; வெட்கி அவன் உட்கார்ந்தான்.\nஅவன் இடத்தில் நாம் இருந்தால் நமக்கு என்னமாயிருந்திருக்கும் திக்குவாய் அவனது குற்றமா தன்னுடைய உடன் மாணவர்களை அவன் நேசித்தான். அவர்களது நல்ல மனதையும் நட்பையும் அவன் எதிர்பார்த்தான். அந்த நண்பன் சொன்ன பட்சமற்ற வார்த்தைகள் அவனுக்கு சொல்லொண்ணா வேதனை கொடுத்தன. ''கல்லூரியிலேயே நீ பெரிய முட்டாள்'' என்னும் வார்த்தைகள் அன்று முழுதும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒருவனே வாய் திறந்து இந்த வார்த்தைகளைச் சொன்ன போதிலும் அவை எல்லோரது அபிப்பிராயத்தையும் தெரிவித்தன; ஏனெனில் ஒருவனாவது ப்ளேக்கை ஆதரித்துப் பேசவில்லை. அன்று ப்ளேக் வெகு துயரப்பட்ட போதிலும் அன்று அவன் சில நல்ல தீர்மானங்கள் செய்தான்.\nஇந்தத் தீர்மானங்களை மறுநாள் அவன் மறந்து விடவில்லை. மறுநாள் துயரம் தணிந்திருந்த போதிலும் அந்தத் தீர்மானங்கள் அவனை விட்டகலவில்லை. நேரமானது சகல காயங்களையும் ஆற்றுகிறது என்பார்கள். பிறசிநேகமற்ற நண்பன் சொன்ன சொற்கள் வெகு ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், அவனது தீர்மானங்கள் அதை விட ஆழமாக வேரூன்றியிருந்தன. \"கல்லூரியில் நீயே மிகப் பெரிய முட்டாள்.\" நான் பெரிய முட்டாளல்ல என எண்பிக்கப் போகிறேன் என தீர்மானித்தான். பழி வாங்கும் நோக்கத்துடனல்ல, ஆங்காரத்தினாலல்ல, ஆனால் தன் மரியாதையைக் காப்பாற்றும்படி அவன் இந்தத் தீர்மானத்தைச் செய்தான்.\n\"கல்லூரியில் நீயே மிகப் பெரிய முட்டாள்'' என் னும் சொற்களை ஓர் அட்டையில் பெரிய எ��ுத்துக்களில் எழுதி, தனியே இருக்கையில் தன் முன் வைத்திருந்தான். யாராவது தன் அறைக்கு வந்தால் அதை மறைத்து வைத்துக் கொள்வான், \"கல்லூரியில் நீயே மிகப் பெரிய முட்டாள்'' என்னும் சொற்கள் எப்பொழுதும் அவன் கண்முன் நின்றன. என்னவானாலும் சரி, இந்த வார்த்தைகள் பொய் என்று எண்பிக்கத் தீர்மானித்தான்.\nஒரே கவனத்துடன் படிக்க ஆரம்பித்தான். மாலை நேரத்திலும், இரவில் நெடு நேரம் விழித்திருந்தும் வாசிப்பான். நண்பர்கள் ஆடல் பாடல்களுக்குப் போவார்கள். ப்ளேக் உட்கார்ந்து புத்தகமும் கையுமாயிருப்பான். ஆசிரியர்கள் போதிக்கையில் இமை கொட்டாமல் காது கொடுத்துக் கேட்பான். சில சமயங்களில் அலுத்துப் போய், தீர்மானத்தை விட்டுவிட நினைப்பான், உடனே அந்த அட்டையை நோக்குவான். “கல்லூரியில் நீயே பெரிய முட்டாள்'' என்னும் வார்த்தைகள் அவனது உற்சாகத்தைப் புதுப்பிக்கும்.\nதிக்குவாயைச் சரிப்படுத்தவேண்டும், அது ஆகக்கூடிய காரியமா எப்படியும் ஆகித் தீரவேண்டும், கற்றதை பிறருக்கு எடுத்துரைக்க முடியாதிருந்தால் என்ன பயன் எப்படியும் ஆகித் தீரவேண்டும், கற்றதை பிறருக்கு எடுத்துரைக்க முடியாதிருந்தால் என்ன பயன் அன்றிலிருந்து அவன் மிக நிறுத்தி, யோசித்து, தன்னடக்கத்துடன் பேசத் தீர்மானித்தான். தனியே இருந்து பல மணி நேரமாக சத்தமாக வாசிப்பான், பேசுவான். அது சிரமமே. சிரமத்தை அவன் பொருட்படுத்தவில்லை. உற்சாகம் குறையும்போதெல்லாம், அந்த அட்டையைப் பார்ப் பான். \"கல்லூரியில் நீயே பெரிய முட்டாள்'' என்னும் வார்த்தைகளைப் பார்த்ததும் அவனது முந்திய தீர்மானம் திடப்படும்,\nதங்களுக்குத் தாங்களே உதவி செய்கிறவர்களுக்கு கடவுளும் உதவி செய்கிறார் என்பது பழமொழி. அதாவது நாம் நம்மாலானதையெல்லாம் விடாமுயற்சியுடன் செய்து வந்தால் கடவுளும் நம் முயற்சிகளுக்கு பலன் கொடுப்பார். நெடுநாள் முயன்றதன் பயனாக ப்ளேக் சரிவரப் பேசினான். மாணவர் யாவருக்கும் அவன் மேல் மதிப்பு ஏற்பட்டது. ஆண்டு தோறும் அவனுக்கு பரிசுகள் கிடைத்தன. ப்ளேக் குருவானார். 1838-ம் ஆண்டில் அவர் ட்ரோமோர் நகரின் மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் இவ்வளவு உயர்ந்த பதவிக்கு வர முதற் காரணமாயிருந்தது, ஒரு நண்பனது பட்சமற்ற வார்த்தைகளே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37504.html", "date_download": "2021-05-06T01:12:28Z", "digest": "sha1:RRIWEW3OK2F274VTOVWZOVWYDIR7JDRQ", "length": 8679, "nlines": 113, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஶ்ரீலங்கா: சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கப்படுகிறது - Ceylonmirror.net", "raw_content": "\nஶ்ரீலங்கா: சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கப்படுகிறது\nஶ்ரீலங்கா: சில பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கப்படுகிறது\nகொரோனா அச்சுறுத்தல் நிலையையடுத்து நாட்டின் சில பகுதிகள் இன்று திங்கட்கிழமை இரவு 08.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனர��் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, கம்பஹாவில் கொட்டதெனியாவ, பொல்ஹேன, ஹீரிலுகெந்தர, களுஹக்கலை ஆகிய கிராம சேவகசர்கள் பிரிவு இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.\nமினுவாங்கொடயில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகளுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பொலிஸ் பிரிவு, பூம்புகார் ஆகியன இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.\nஇதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று இரவு 08.00 மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.\nரஞ்சனுக்காக, ஹரின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ரெடி\nஅமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் விழா.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2021-05-06T00:39:29Z", "digest": "sha1:KIJ3RY6TVFW5MTA7JG52MW4IMUT3AYOQ", "length": 2950, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "இ பாஸ் | சபரிமலை மண்டல பூஜை | ஜனநேசன்", "raw_content": "\nஇ பாஸ் | சபரிமலை மண்டல பூஜை\nசபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தாலும் ‘இ…\nஇ பாஸ் | சபரிமலை மண்டல பூஜை\nசபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/2020/07/10-12.html", "date_download": "2021-05-06T00:20:14Z", "digest": "sha1:PBF32DH6Q4IVHKLR5L7LCQSDDM2J2FPZ", "length": 26702, "nlines": 234, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "10 மற்றும் 12 வகுப்புக்கு புத்தகம் வழங்கும் போது பள்ளிகள்,மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் அரசாணை வெளியீடு - Kaninikkalvi", "raw_content": "\nHome / 10th / 12th / Books / Corona / Educational Department / Government Order / HM / Issued / Parents / School / Student / 10 மற்றும் 12 வகுப்புக்கு புத்தகம் வழங்கும் போது பள்ளிகள்,மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் அரசாணை வெளியீடு\n10 மற்றும் 12 வகுப்புக்கு புத்தகம் வழங்கும் போது பள்ளிகள்,மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் அரசாணை வெளியீடு\n10 மற்றும் 12 வகுப்புக்கு புத்தகம் வழங்கும் போது பள்ளிகள்,மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் அரசாணை வெளியீடு\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல���.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.\nஅதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.\n* பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங்கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பிட்ட 1 மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் அழைக்கப்படக்கூடாது.\n* கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.\n* கல்வி உபகரணங்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும்.\n* மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முககவசம் அணியவேண்டும்.\n* பிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.\n* மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத்திருப்போர் அறைகளாக பயன்படுத்தவேண்டும்.\n* புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வினி���ோகிப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இந்த நடைமுறை கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்படவேண்டும்.\n* கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினி வழங்கப்படவேண்டும்.\n* ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கைகளை சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கைகளை கழுவுவதற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் வைக்கவேண்டும்.\n* கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.\n* ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு.\n* ஆசிரியர்கள், மாணவர் கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முககவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். முககவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.\n* மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்.\n* பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது.\n10 மற்றும் 12 வகுப்புக்கு புத்தகம் வழங்கும் போது பள்ளிகள்,மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் அரசாணை வெளியீடு Reviewed by Kaninikkalvi on July 11, 2020 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/145611/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:12:40Z", "digest": "sha1:TF4RUGO5EF7GLHUOZVIWBTHTXAMRKM4C", "length": 8133, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு குறையாத குற்றம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு குறையாத குற்றம்: அலகாபாத் உயர்நீதிமன்றம்\nஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சற்றும் குறையாதது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மீரட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.\nஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து லக்னோ, மீரட் மாவட்ட ஆட்சியர்கள் 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/i-started-acting-and-became-even-more-popular-ar-rahman/", "date_download": "2021-05-06T01:24:47Z", "digest": "sha1:B7GFNJDLZ7HTODCO76MRJJAIU3M7VGTK", "length": 8339, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் - ஏ.ஆர்.ரகுமான் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்\nஇசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.\nஇதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ”இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன்.\n என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்” என்றார்.\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/karnan-film-actor-natty-natraj-tweeted/", "date_download": "2021-05-06T01:08:46Z", "digest": "sha1:44FZ2JKHAJUGHXLROIXXQSPZCHB3OW7H", "length": 8286, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "என்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் – கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் – கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nகர்ணன் படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்காக அதிகமான பாராட்டுகளை பெற்றவர் என்றால் அது நட்டி நட்ராஜ் தான். போலீஸ் அதிகாரி வேடத்தில் திறம்பட நடித்திருந்தார்.\nஇந்நிலையில், கர்ணன் படம் பார்த்தவர்கள் தனக்கு போனில் மெசேஜ் அனுப்பி திட்டுகிறார்கள் என நட்டி நட்ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: “என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா, அது வெறும் நடிப்புப்பா, ரசிகர்களுக்கு எனது நன்றி”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஎன்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…🙏🙏🙏\nபாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்\n‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/tamil-history", "date_download": "2021-05-06T00:06:59Z", "digest": "sha1:RXY5J2T3ZBHJSELP7JACIMGITQO3CA2U", "length": 6725, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "History and heritage of Tamil culture", "raw_content": "\nதூங்காநகர நினைவுகள் - 16: மதுரா மில்ஸ் - நவீனத்தின் வருகை\nதூங்காநகர நினைவுகள் - 15: மதுரையை ரசவாதம் செய்த நீர்\nசுப்பராயுலு முதல் பழனிசாமி வரை.. - தமிழக முதல்வர்கள் வரலாறு #MyVikatan\nதூங்காநகர நினைவுகள் - 14: தாது வருடப் பஞ்சத்தின் அவலச்சுவை\nமதுரை: மூதூர் மாநகரத்தின் கதை - 13: எட்டுக்கல் சாமியும் எட்டாத புதையலும்... கொங்கர் புளியங்குளம்\nவைகை நதிக்கரை ஆலயங்கள் - 12 | பித்தளை பொன்னானது அஸ்தி மலரானது... கிரகதோஷம் தீர்க்கும் திருப்பூவணம்\nதூங்காநகர நினைவுகள் - 12 | ���துரை - சிற்றூர், பேரூர், மூதூர்\nமதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 11: நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியும் ஈமக்காடும் ஏமக்கோயிலும்\nதூங்காநகர நினைவுகள் - 11: கான் சாகிப் என்கிற கும்மந்தான்\nமதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 10 | இன்றும் வரலாற்றுப் பள்ளியாக கீழக்குயில்குடி சமணர் மலை\nதூங்காநகர நினைவுகள் - 10 | ஹொய்சாளப் பேரரசு முதல் நாயக்கர் ஆட்சிவரை\nமதுரை, மூதூர் மாநகரத்தின் கதை 9 | நிறம் மாறும் கல்... பீடமாக கோவலன் கண்ணகி... கோவலன் பொட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AE/%E0%AE%9A-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F/57-178279", "date_download": "2021-05-06T01:47:16Z", "digest": "sha1:MOPKH2TKLHXCK4MUQ7J3EJRWCOQ5R7XC", "length": 19702, "nlines": 175, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி? TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி\nசிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி\nசாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது.\nபலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை (உங்��ளைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி.\nஉங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் தெரிவிக்காமல், உங்களுக்கான சந்தர்பங்களை உங்கள் கையொப்பம் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பது பற்றி நோக்குவோம்.\nசிறந்த மின்னஞ்சல் கையொப்பத்திற்கான 9 குறிப்புகள்\n1. சாதாரணமான சீரான நிறங்களில் வைத்திருங்கள்\nசீராக எதையும் வைத்திருக்கும்போது அது அடையாளமாக மாறுகிறது. உங்கள் கையொப்பமும் அவ்வாறே அடையாளமாகிறது. உங்கள் கையொப்பத்திற்கு வேறு நிறமிடுவதால் அது உங்கள் மின்னஞ்சலின் உள்ளடக்கத்திலிருந்து தனித்து தெரிகிறது. அப்படி நிறம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒன்று அல்லது இரண்டு நிறங்களுடன் நிறுத்திக்கொள்வது நன்று.\nஉங்கள் லோகோவிற்கு ஏற்ற நுட்பமான சிறப்பு கூறுகளை பயன்படுத்தவும். இங்கு Brittany Hodak அவரது மின்னஞ்சல் கையொப்பத்தில் பயன்படுத்துவதுபோல்\n2. வடிவமைத்தல் வரிசையை பயன்படுத்தலாம்.\nசிறந்த வடிவமைத்தல் என்பது உங்கள் தகவலை இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் இருத்தலாகும். உங்கள் கையொப்பமானது தகவலின் பட்டியலாக இருக்கப்போவதால், அதை வரிசைப்படுத்துவதலிருந்தே, வாசிப்பவர் எதை முதலில் பார்க்கவேண்டும் என்பதை தெரிவு செய்யப்படுகிறது.\nஉங்கள் பெயரை பெரிய உருவில் எழுதுவதால் அது கவனத்தை ஈர்க்கிறது. அதற்கு பின்னர் நீங்கள் கொடுக்கபோகும் தகவலின் முக்கியத்துவதிற்கு ஏற்ப அதை தடிப்பமாக அல்லது நிறவேறுபாட்டுடன் குடுக்கலாம்\nகீழே உள்ள உதாரணம் போலே\n3. Call-to-actionஐ உட்படுத்துங்கள் (அதை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளுங்கள்)\nஉங்கள் மின்னஞ்சலில் நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விடயமாக Call-to-actionஐ உள்ளடக்குதல். சிறந்த மின்னஞ்சல் கையொப்ப CTAsகள் சாதாரணமாகவும் மேம்படுத்தப்பட்டது, தூண்டுதலற்ற மற்றும் அது விற்பனை விளம்பரமாக இருப்பதைக் குறைக்கிறது. உங்கள் வியாபார இலக்குகளுக்கு ஏற்றப்போல CTAவை தெரிந்தெடுத்து அதை உங்கள் இலக்குகள் மாறும்போது அதையும் மாற்றிக்கொள்ளுங்கள்.\nChelsea Hunersen எனும் சமூக வலைத்தள முகாமையாளர் சிலமாதங்களுக்கு முன்னர் டுவிட்டர் கணக்கு தொடர்பாக CTAவை பாவித்த முறையை பாருங்களேன்\nஜீமெயிலில் சில சமயம் காணொளி இணைப்புகளை உங்கள் கையெழுத்த���க்கு கீழ் இருப்பதும் அதைத் தனித்து காட்டுகிறது.\n4. உங்கள் சமூக வலைத்தளத்திற்கான சமூக icons மூலம் இணையுங்கள்\nஉங்களுடைய சமூக இருப்பு உங்களுக்கு சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சமாகும். ஏனெனில் அது உங்கள் இடத்துக்குள் அவர்களை நுழைய விடுவதுடன், நீங்கள் எதன் மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என அறியவும் உதவும்.\nஇணைப்புகளை, ஐகொனைப் பயன்படுத்துவதால் பார்பவர் அதை இலகுவிலும் விரைவாகவும் புரிந்துகொள்ளமுடிகிறது. பல சமூக வலைத்தளங்களில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் 5 அல்லது 6 இணைப்புகளை மட்டும் இடங்கள்.\n5. இணைப்புகளை தொடரக்கூடிய வகையில் வைத்திருத்தல்\nநீங்கள் உங்கள் கையொப்பத்துடன் போடும் சமூக வலைத்தள இணைப்புகளை யாரும் உண்மையில் அதை அழுத்தி பார்க்கிறார்களா\nஇதை அறிந்துகொள்ள இங்கு காணப்படும் http://blog.hubspot.com/marketing/what-are-utm-tracking-codes-ht படிமுறைகளை கையாளவும்.\nஉங்கள் மின்னஞ்சல் கையொப்பத்தில் நிறைய விடயங்கள் கொடுக்கவிரும்பாவிடிலும் எழுத்துக்களை உரியமுறையில் பொருந்த செய்ய சில வழிமுறைகளை கையாளலாம்.\nஇது உங்கள் பெயர் தொடர்புகொள்ளும் வழிகள் போன்ற தகவல்களை பிரித்துக்காட்ட உதவும். கீழே உள்ள உதாரணத்தில் அவர் நிலைக்குத்து கோட்டின் மூலம் பிரித்துக்காட்டுகிறார்.\n7. உங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் நாட்காட்டியை அடைய வழிவிடுங்கள்\nநீங்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் மற்றும் சக ஊழியர்களை சந்திக்க அன்றாடம் மின்னஞ்சல் பாவிக்கிறீர்கள் என்றால், அதை விடுத்து உங்கள் கையொப்பத்துடன் உங்கள் இணைய நாட்காட்டியின் இணைப்பை வழங்குங்கள். அவர்கள் அதன் மூலம் உங்களை சந்திக்கும் நேரம் தொடர்பாக பதிவு செய்துகொள்வார்கள்.\nஉங்கள் சந்திப்புகளை ஒழுங்கு செய்ய உதவும் https://calendly.com/ மற்றும் https://youcanbook.me/pricing/ போன்ற சில சாதனங்கள் உண்டு, அவற்றையும் பயன்படுத்தலாம்.\n8. உங்கள் சர்வதேச குறியீட்டு இலக்கத்தை வழங்குங்கள்\nஉலகளாவிய மக்களுடன் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்கள் தொலைபேசி எண்ணுடன் சர்வதேச குறியீட்டு எண்ணை வழங்குங்கள். இதனால் அவர்கள் உங்களை தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை தவித்துக்கொள்ள உதவும்.\n9. உங்கள் கையொப்பத்தை கைபேசியிலும் பார்க்க கூடிய வகையில் வடிவமையுங்கள்\nசுமார் 56% மக்கள் தமது அலைபேசியில் அவர்களின் மின்னஞ்சல் கணக்குகளை பார்வையிடுகின்றனர். அதனால் அவர்களையும் கவனத்தில் கொண்டு உங்கள் கையொப்பத்தை வடிவமையுங்கள்.\nஅதை இலகுவாக வாசிக்ககூடியதாகவும், அதை அழுத்திப்பார்க்ககூடியதாகவும் வைத்திருங்கள். இங்குதான் கையொப்பத்தின் அளவு முக்கியமாகிறது. உங்கள் ஒப்பத்தில் காணப்படும் எழுத்துகள் கைபேசியில் வாசிக்க கூடியதாகவும் அங்கு காணப்படும் இணைப்புகள் போதுமான அளவு இருத்தல் அவசியம். ஏனெனில் பேஸ்புக்கு செல்லவென அழுத்தும் போது டுவிட்டருக்கு சென்றால்… அவ்வாறான தவறுகளை குறைக்க கைபேசியையும் கருத்தில் கொண்டு உங்கள் கையொப்பத்தை வடிவமையுங்கள்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநுவரெலியா திருகோணமலையில் முடக்கப்பட்ட பகுதிகள்\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32283-2017-01-21-09-29-40", "date_download": "2021-05-06T00:24:07Z", "digest": "sha1:RTUNXXAQE5PNZ7MXWZINPXBWUQPKKN7S", "length": 113954, "nlines": 380, "source_domain": "keetru.com", "title": "ஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nஇந்து - சாதிப் பண்பாடுகளிலிருந்து மீண்டு எழுவதே - உண்மையான விடுதலை\nஇளவரசன், கோகுல்ராசு கொலைகள் இன்னமும் தொடருவது ஏ���்\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஅம்பேத்கரை தலைவராக ஏற்றார் பெரியார்\nஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்\nபெரியார் - அம்பேத்கர்: படம் தேவையா\nதலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2017\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nஜல்லிக்கட்டு என்ற இந்த - ஜாதி ஆதிக்க - ஆணாதிக்கப் பண்பாட்டு விழாவுக்கு ஆதரவான போராட்டத்தை இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவு பெற்ற சில தொண்டு நிறுவனங்களும், பிற்படுத்தப்பட்ட சாதிவெறிக் குழுக்களும் தான் தொடங்கின. ஆனால் பொங்கல் நாளுக்குப் பிறகு 17.01.2017-லிருந்தே இந்தப் போராட்டத்தில் தன்னெழுச்சியாக, ஜாதி, மத அமைப்புகளில் இல்லாத மாணவர்களும் திரண்டனர்.\nஇயல்பாக இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டைத் தாண்டி பல சிக்கல்களை விவாதிக்கின்றது. ஆனால் இதன் தொடக்கம் வெறும் ஜல்லிக்கட்டு தான். இந்தப் போராட்டம் வென்று, ஜல்லிக்கட்டு நடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஜல்லிக்கட்டு என்ற பண்பாடு, மீண்டும் நம்மை மிக எளிதாக அதே பார்ப்பன, மதவாத, ஜாதிவெறிக் கும்பலிடம் அடகு வைக்கவே பயன்படும் என்பதே கசப்பான உண்மை. ‘ஜாதிகளைக் கடந்து, தமிழராக ஒன்றிணைவோம்’ என்று களமாடிக் கொண்டிருக்கும்போதே, இந்த ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் வெட்டப்பட்டுள்ளனர்.\nஇக்கட்டுரை போராட்டத்தைப் பற்றியோ, போராடும் புதிய தலைமுறையைப் பற்றியோ விவாதிக்கும் கட்டுரை அல்ல. போராடும் மாணவர்களோடு இணைந்துள்ள சில அமைப்புகளின் அணுகுமுறைகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்கும் முயற்சியே இக்கட்டுரை. மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nதமிழர் பண்பாண்டைக் காப்பாற்றப் போன பள்ளர்களுக்கு வெட்டு\nஜல்லிக்கட்டில் ஜாதி ஆதிக்கம் நிலவுகிறது என்பதற்கு உச்சநீதிமன்ற வழக்குகளும், தீர்ப்புகளும் சான்றாக உள்ளன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டியதில்லை என்பது போல, நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் தீண்டாமை வன்கொடுமைகள் வெளிப்படையாகவே நடந்தன. தமிழராக ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று முழங்கிவரும் இதே நேரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சட்டத்தை மீறி தமிழரின் பண்பாட்டைக் காப்பாற்றப் போன பள்ளர் சமுதாய இளைஞர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் காளாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளர் இன இளைஞர்கள் 15.1.2017 அன்று நடந்த மஞ்சுவிரட்டில் (ஜல்லிக்கட்டு) சிங்கம்புணரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கள்ளர்கள் மாட்டை அடக்கியதில் ஏற்பட்ட தகறாறை அடுத்து, பள்ளர்கள் எப்படி எங்கள் சமுதாய மாட்டை அடக்கலாம் எனக்கூறி, மாலை 6.30 மணியளவில் சிங்கம்புணரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த 80 பேர் கொண்ட முக்குலத்தோர் கும்பல் பள்ளர் இன இளைஞர்கள், பெண்கள் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிவிட்டு “இனிமேல் எங்கள் மாட்டைப் பிடிக்க நினைத்தால் ஊரோடு அனைவரையும் காலியாக்கி விடுவோம்” என மிரட்டல் விடுத்துத் தப்பினர். (எஸ்.வி.மங்கலம் காவல்நிலையம்,குற்றஎண் 4/2017. தோழர் அன்புச்செல்வம் வெளியிட்டுள்ள ஒரு தகவல்)\nதமிழரின் அடையாளம், தமிழரின் பண்பாடு, பாரம்பரியம் என அனைத்து ஊடகங்களும் ஜல்லிக்கட்டைப் புனிதப்படுத்திக் கொண்டு, தமிழராக தன்னெழுச்சியாக இளைஞர்கள் திரண்டு வருவதாகக் காட்டப்படும் இந்த நேரத்திலேயே, ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் வெட்டப் படுகிறார்கள். இனி இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு ஜாதியின் கோரத்தாண்டவத்திலிருந்து இந்த மக்களைக் காப்பாற்ற எந்தத் தமிழனும் தன்னெழுச்சியாக வரமாட்டான்.\nதன்னெழுச்சியாகத் திரண்ட இளைஞர்களை விட்டுவிடுவோம். ஜல்லிக்கட்டை “ஜனநாயகப்படுத்த வேண்டும்” என்று கூறிப் புறப்பட்டுள்ள கம்யூனிஸ்ட்டுகளும், தமிழ்த் தேசியவாதிகளும் - “போராட்டத்தின் போக்கை நாம��� மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ள சில பெரியாரிஸ்ட்டுகளும், சில அம்பேத்கரிஸ்ட்களும் இன்னும் காளாப்பூர் பள்ளர்கள் தாக்குதல் பற்றிப் பேசவே இல்லை. பரபரப்புகள், எழுச்சிகள் வரும், போகும். அவற்றில் நம்மைக் கரைத்துக் கொள்வது சரியல்ல.\n“ஜல்லிக்கட்டில் சாதிப்பாகுபாடு இருப்பது உண்மைதான். அதற்காக அந்தப் பாரம்பரியத்தை அழித்து விடமுடியாது. அதை ஜனநாயகப்படுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, இடஒதுக்கீடுதான் கேட்கிறோம். நிர்வாகத்தையே அழிக்கச் சொல்லவில்லை. பெரியார் கோவில் நுழைவுப் போராட்டம்தான் நடத்தினார். கோவில்களை அழிக்கச் சொல்லவில்லை.”\nஇதுதான் ஜனநாயகக்காரர்களின் நிலைப்பாடு. பலமுறை பதில் சொல்லிவிட்டோம். பெரியார் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார். அச்சமயங்களில் அவர் பேசிய உரையை அவசியம் படிக்க வேண்டும்.\n“இந்தப் பொதுக்கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர்களை சிறையிலிட வேண்டும். இதை பொது ஜனங்கள் கூட்டம் போட்டு கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விட வேண்டும்.”\n“ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்று படிப்பில்லாதவர்களுக்கு படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திவிட வேண்டும்.” - குடி அரசு 09.12.1928\nசொல்லியது மட்டுமல்ல 1953-ல் விநாயகர் உருவபொம்மையை உடைக்கும் போராட்டத்தை நடத்திக் காட்டினார்.\n“இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டு விடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27–ம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம���. அதற்கு ஆக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகி கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27–ம் தேதியன்று உடைத்தோம்.\nஇந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள இந்தி எழுத்துக்களை 500-க்கு மேற்பட்ட ஊர்களில் 1000க் கணக்கிலே, 10000-க் கணக்கிலே ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பு ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்ந்து உடைக்கப்பட்டது\nமுதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்” - தோழர் பெரியார் 11.07.1953 விடுதலை\nகோவில் நுழைவுப் போராட்டங்களின் போதே, அந்த நேரத்திலேயே, அந்தக் கோவில்கள் ஜாதி, மத ஆதிக்கங்களின் அடையாளம். கோவில்கள் அழிக்கப்பட வேண்டியவை. அந்தக் கோவில்களுக்கு அடிப்படையான கடவுள்கள் அழிக்கப்பட வேண்டியவை. அந்தக் கடவுள்களைப் பின்பற்றும் மதம் அழிக்கப்பட வேண்டிது என்று விடாமல் பரப்புரை செய்து கொண்டே இருந்தார். விநாயகனைத் தெருவில் போட்டு உடைத்தார்; இராமனை எரித்தார். ஒரே நேரத்தில் கடவுள், மதம், கோவில் ஆகியவற்றின் புனிதப் பிம்பங்களைத் தகர்த்தெறிந்து கொண்டே கோவில் நுழைவையும் நடத்தினார்.\nஆனால் இந்த மாடுபிடிக்காத - மாடு வளர்க்காத - மாட்டைப் பற்றி துளியும் தெரியாத ஜனநாயகக்காரர்கள் ஜல்லிக்கட்டில் ஜாதி, தீண்டாமை கோரமாக உள்ளது என்பதை எங்கும் பேசியதில்லை. ‘ஜல்லிக்கட்டை ஒழிக்க வேண்டும்’ என்றும் பேசியதில்லை. ஜல்லிக்கட்டின் புனித பிம்பத்தை - தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு என்ற பிம்பங்களை விமர்சித்ததே இல்லை. இதுபற்றி அவர்களது மனதிற்குள்ளாகக்கூட விவாதித்ததில்லை.\nதிராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகமும், தந்தை பெரியார் திராவிடர் கழகமும், புதிய குரல் ஆகியவற்றின் தோ���ர்கள் அவ்வாறு தங்களுக்கு ஜல்லிக்கட்டில் உடன்பாடு இல்லை என்பதைப் பதிவுசெய்து, மாணவர் போராட்டங்களை ஆதரிக்கின்றனர்.\nஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், மார்க்சிய - லெனினியக் குழுக்கள், தமிழ்த் தேசியக் குழுக்கள், மே 17, இளந்தமிழகம் போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டு பற்றிய விமர்சனத்தை எங்குமே வைத்ததில்லை. அது தமிழர்களின் பாரம்பரியம், தமிழர்களின் அடையாளம் என்று ஜல்லிக்கட்டைப் புனிதப்படுத்திக்கொண்டு தான் களத்தில் நிற்கின்றனர்.\nஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம் எனப் புகழ்ந்துகொண்டு, அதன் இந்துமத அடையாளங்கள், ஜாதி ஆதிக்க, ஆணாதிக்கக் கூறுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, எந்த விமர்சனமும், எந்த எதிர்க்கருத்துப் பரப்பலும் நடத்தாமல், அதை ஜனநாயகப்படுத்தப் போகிறோம் என்று கூறுவது, பார்ப்பன ஆதிக்கத்திற்கும் தமிழன் இனமாக ஒன்றிணையாமல் போவதற்கும்தான் பயன்படும்.\n“அரசு நிர்வாகம், தெருக்கள் என்பவை, ஊர்கள் ஆகிய அனைத்திலும் ஜாதியும், தீண்டாமையும் இருக்கிறது. அதற்காக அவை எல்லாவற்றையும் அழிக்கச் சொல்வீர்களா\nஎன்றும் ஒரு கேள்வி வருகிறது.\nவாழ்க்கைக்குத் தேவையான அரசு நிர்வாகத்தையும், தேவையற்ற பண்பாடுகளையும் ஒப்பிடுவது தவறு. பண்பாட்டைப் பற்றி விமர்சிக்கும் போது மாற்றாக மற்றொரு பண்பாட்டைத் தான் ஒப்பிட வேண்டும். அமைப்புகளைப் பற்றிய விமர்சனங்களின் போது அமைப்புகளைப் பற்றிய நிலைப்பாடுகளைப் பேசலாம்.\nமுற்போக்குச் சிந்தனையாளர்கள் என நாம் நம்பிய பல அறிவுஜீவிகளும், பேராசிரியர்களும், களப்பணியாளர்களும் கூறியுள்ள கருத்துக்கள் வேதனைக்குரியவை. அவைகளில் சில.\n“அலங்காநல்லூர் முனியாண்டிகோவில் பூசாரியாக பள்ளர்தான் உள்ளார். அலங்காநல்லூரில் முதல் மாடு பள்ளர்களுடையது தான். அந்த மாட்டை யாரும் அடக்கமாட்டார்கள். அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கே ‘டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையம்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார்கள். அலங்காநல்லூரில் தேவர் சமுதாயத்தினர் சிறுபான்மையினராகத்தான் உள்ளனர்”. அவனியாபுரத்தில் பறையர் தான் ஜல்லிக்கட்டுக் குழுவுக்குத் தலைவராக உள்ளார்”\nஎன்றெல்லாம் தங்களது முகநூல் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர்.\nஅலங்காநல்லூர் பேருந்து நிலையப் பலகையின் படத்தை தனது முகநூலில் வெளியிட்டு, இந்த மாபெரும் கண்டுபிடிப்பை அறிவித்தவர் தோழர் சுபகுணராஜன் தான். பேராசிரியர் இராஜன்குறை அவர்களும் இவரது கருத்தை ஆதரித்துத் தானும் ஒரு பதிவு போட்டுள்ளார். இன்னும் பல அறிவுஜீவிகள் அந்த முகநூல் பதிவில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nதோழர் அம்பேத்கர் பெயரை பேருந்து நிலையத்திற்கு வைத்து விட்டால், அந்த ஊர் சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஊர் என்று பொருளா அப்படியானால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் கடந்த 2016 ஏப்ரல் 17ல் அம்பேத்கர் படத்தை அட்டைப்படமாக அச்சிட்டு, ஒரு சிறப்பிதழே வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-ன் விஜயபாரதம் ஏடும் அம்பேத்கர் 125 ஆம் ஆண்டு பிறந்ததினச் சிறப்பிதழே வெளியிட்டது. இந்து முன்னணி அம்பேத்கர் பிறந்த நாளை நடத்துகிறது. மோடி, அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை வெகுசிறப்பாகக் கொண்டாடுகிறார். பி.ஜே.பியும், இந்து முன்னணியும் தங்களது விளம்பரங்களில் தோழர் அம்பேத்கரின் படத்தை மிகவும் பெரியதாக அச்சிட்டு வருகின்றனர். எனவே ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் எல்லாம் சமத்துவத்திற்காகப் போராடும் அமைப்புகள், சமூக ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் என அறிவித்து இணைந்து விடலாமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் மாடு பள்ளர்களுடையது, பள்ளர் தான் பூசாரி, பறையர் தான் தலைவர் என்பவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.\n“நான் பிறந்து, வளர்ந்த விருதுநகர் மாவட்டத்திலேயே ஊர் தெரு மாடுகளை சேரி இளைஞர்கள் பிடிப்பதற்கு அனுமதி இல்லை. அதை மீறி அந்த மாடுகளை தலித்துகள் பிடித்துவிட்டால் கலவரம் வெடிக்கும். தென் தமிழகம் முழுவதும் இது தான் பரவலான நிலை, அதற்கான சான்றுகள் பல உள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் கூட இதே நிலைதான் இருந்து வந்தது. ஆனால் அரசின் மேற்பார்வையின் கீழ் அவை வந்த பிறகு தான் அந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது, சனநாயகப்படுத்தப்பட்டது. இன்றும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளிலும் ஊர்த் திருவிழாக்களிலும் சாதி ரீதியான தீண்டாமை அப்படியே இருக்கத்தான் செய்கிறது.”\n��லங்காநல்லூரில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடப்பதில்லை. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் நடக்கின்றன. இந்த மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் பங்கேற்க முடியாது என்பதே உண்மை.\nஉசிலம்பட்டியைச் சுற்றி, கள்ளர்கள் கூறும் எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் இன்று வரை தலித் சமுதாயத்தவர் தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர். உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. கள்ளர்களும் பள்ளர்களும் இணைந்து கும்பிடும் கோவில்கள் கூட உள்ளன. எனவே உசிலம்பட்டி பகுதி சமத்துவம் தழைத்தோங்கும் பகுதி என உறுதிப்படுத்திவிடலாமா\nபாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துக்களில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்த முடியாத நிலைதானே இருந்தது இன்றும் பெயரளவுக்குத்தான் தேர்தல் நடந்தது. இடைநிலைச்சாதிகள் ஒத்துக்கொண்ட பிறகுதான், அங்கு ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்வு செய்ய முடிந்தது.\nதமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடந்து, தாழ்த்தப்பட்டவர்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்தப் பஞ்சாயத்து அலுவலகங்களில்கூட அந்தத் தலைவர்கூட நுழைய இயலாத நிலைதான் இருக்கிறது.\nஇந்த நாட்டின் குடியரசுத் தலைவராகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் வந்து விட்டார். எனவே இந்த நாட்டில் ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று அறிவித்துவிட முடியுமா இஸ்லாமியர் குடியரசுத் தலைவராக வந்துவிட்டார். இந்தியா மத ஆதிக்கமற்ற நாடு என சொல்லிவிட முடியுமா இஸ்லாமியர் குடியரசுத் தலைவராக வந்துவிட்டார். இந்தியா மத ஆதிக்கமற்ற நாடு என சொல்லிவிட முடியுமா எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் பிரதிநித்துவத்தைப் பொதுவான பிரதிநிதித்துவமாகக் காட்டுவது மிகப்பெரும் துரோகமாகும்.\nமுதல்மாடு: அடக்கக்கூடாத அழகத்தேவருக்கான மாடு\nமுக்கியமாக, அலங்காநல்லூரில் முதல் காளை தாழ்த்தப்பட்டவர்களுடையது தான். அதை யாரும் அடக்க மாட்டார்கள் என்ற கருத்து குறித்து நாம் தெளிய, அதுபற்றிய ஒரு கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியைச் சேர்ந்த அழகத்தேவருக்கும், கீழக்குயில்குடி ஒய்யம்மாளுக்கும் திருமணம் பேசப்பட்டது. ஒய்யம்மாள் வீட்டில் வளர்க்கப்பட்ட ஏழு காளைகளை அடக்கினால்தான் ஒய்யம்மாளைத் திருமணம் செய்ய முடியும் என அவரது சகோதரர்கள் நிபந்தனை விதித்தனர். அதன்படி ஏழு காளைகளையும் அழகத்தேவர் அடக்கினார். ஆனால் காளையை அடக்கிவிட்டாரே என்ற ஆத்திரத்தில் ஒய்யம்மாளின் சகோதரர்கள் அழகத்தேவரைக் கொன்று விட்டனர். ஒய்யம்மாள் உடன்கட்டை ஏறிவிட்டாள். அழகத்தேவரின் உயிர் நண்பர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாயாண்டி ஆவார். அவரது உதவியால்தான் அழகத்தேவர் காளைகளை அடக்கியுள்ளார்.\nஇன்றும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் அழகத்தேவர் நினைவாகத்தான் தாழ்த்தப்பட்டோரின் முதல் மாடு விடப்படுகிறது. அழகத்தேவருக்காக விடப்படும் மாட்டை எவரும் அடக்கக்கூடாது என்பது பல ஆண்டுகளாக அங்கு ஒரு சடங்காகப் பின்பற்றப் படுகிறது.\nஅழகத்தேவர் நினைவாக, மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம் பட்டியில் ‘அருள்மிகு அழகத்தேவர் திருக்கோவில்’ என்ற பெயரில் ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது. பாட்டையாசாமி கோவில் என்றும் இதற்குப் பெயர் உள்ளது. அந்தக் கோவிலின் கருவறையில் காளையோடு அழகத்தேவர் நிற்கிறார்… ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாய நண்பர் மாயாண்டி, கோயிலுக்கு வெளியே வாசலில், நினைவு வளைவில் சிலையாக நிற்கிறார்.\nமேற்கண்ட கதை நடந்ததற்கு தொல்லியல் சான்றுகளோ, நம்பத்தகுந்த சான்றுகளோ இல்லை. இக்கதை போன்று அழகத்தேவர் ஏழு காளைகளை அடக்கியது பற்றி இன்னும் சில கதைகளும் மக்களிடையே உள்ளன. இக்கதைகள் அனைத்தையும் அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதைக் கடவுளின் வாக்காக மதித்து இன்றும் செயல்படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு ஜல்லிக்கட்டில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது, அவர்களுக்கு சமத்துவத்தை அளிக்கும் நோக்கில் அல்ல. அவர்களது அடிமைத்தனத்தை அவர்களுக்குக் காலங் காலமாக நினைவுபடுத்துவதற்காகவே ஆகும். மாட்டை வளர்ப்பதும், பயிற்றுவிப்பதும் பள்ளர்களின் கடமை. அந்த மாடுகளை அடக்கி வீரப்பட்டம் பெறுவது இடைநிலைச் சாதியினரின் உரிமை. இது தான் தமிழர் பண்பாடு.\nஜல்லிக்கட்டை ‘ஜனநாயகப்படுத்துகிறோம்’ என்று கூறும் பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தமிழீழ ஆதரவு அமைப்புகள் என எதாவது ஒரு இயக்கம், அவர்கள் கூறுவதில் நேர்மை இருக்குமானால்,\n1.அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் அந்த முதல் மாட்டை - பள்ளர்கள் பூசாரியாக இருந்து - பள்ளர்கள் வளர்த்து விடும் முதல் மாட்டை - பள்ளர்களை வைத்தே அடங்குவோம் என்று களத்தில் இறங்க வேண்டும்.\n2.சொரிக்காம்பட்டி கோவிலில் நினைவு வளைவில் உள்ள மாயாண்டி சிலையை, அவரது நண்பர் அழகத்தேவர் சிலைக்கு அருகேயே நிறுவ முன்வர வேண்டும்.\n3. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் சமத்துவ ஜல்லிக்கட்டுகளை நடத்த வேண்டும்.\nஇதுதான் ஜல்லிக்கட்டை ஜனநாயகப்படுத்துவது. அப்படி ஜனநாயகப்படுத்துங்கள். வரவேற்போம்.\nதமிழர் பண்பாட்டுக்கு எதிரான இந்து மதத்தை அழிப்போம்\nதமிழர் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடும் நண்பர்களே, ஜல்லிக்கட்டு மட்டும் தான் தமிழர் பண்பாடா அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிப்பதில் தமிழ்ப்பண்பாடு என்று எதுவுமே இல்லை. அதைப் பற்றி இனியாவது நாம் அக்கறை கொள்ள வேண்டும்.\nஒரே ஜாதிக்குள் திருமணம், வரதட்சணை, வளைகாப்பு, குலசாமி கும்பிடு, காதுகுத்து, மூக்குக்குத்து, முதல் குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயர்சூட்டுவது, கிடாவெட்டு, பூப்புனித நீராட்டுவிழா, பெண்ணுக்கு அணிகலன்கள், தாலி, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், 60 ஆம் கல்யாணம், காசி யாத்திரை, கருமாதிச் சடங்குகள், இரட்டைச் சுடுகாடு, கிராமக்கோவில் திருவிழா, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தைப்பூசம், மாரியம்மன் பண்டிகை போன்ற இந்துமதப் பண்டிகைகள், வாஸ்து, சோசியம், ஜாதகம், அட்சய திருதியை, பிரதோசம், இராசிக்கல் என தமிழர்கள் பின்பற்றும் பண்பாடுகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடுகள் தானா இந்துப் பார்ப்பனப் பண்பாடுகள் தானே இந்துப் பார்ப்பனப் பண்பாடுகள் தானே இன்றுவரை இவற்றை எதிர்த்து நின்ற பொதுவுடைமை - தமிழ்த்தேசிய - தமிழீழ ஆதரவு அமைப்புகள் எவை\nஊர் - சேரி என்பது தமிழர் பண்பாடா சேரிகளை ஒழிப்போம், பண்பாட்டு ஒடுக்குமுறையை ஒழிப்போம் என்று எந்த ஜல்லிக்கட்டுப் போராளியும் கிளம்பவில்லையே சேரிகளை ஒழிப்போம், பண்பாட்டு ஒடுக்குமுறையை ஒழிப்போம் என்று எந்த ஜல்லிக்கட்டுப் போராளியும் கிளம்பவில்லையே அவர்களது பாணியில் ‘ஜனநாயகப்படுத்துவோம்’ என்றுகூட இன்றுவரை குரல் வரவில்லையே அவர்களது பாணியில் ‘ஜனநாயகப்படுத்துவோம்’ என்றுகூட இன்றுவரை குரல் வரவில்லையே போராடும் புதிய தலைமுறையிடம் இதைக் கேட்கவில்லை. நன்கு அரசியல்படுத்தப்பட்ட அமைப்புகளின் தோழர்களிடம் கேட்கிறோம்.\nஇந்தப் பார்ப்பனப் பண்பாடுகளுக்கு அடிப்படையான மனுசாஸ்திரங்களை எரிக்கும் போராட்டத்தை 2013-ல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. அதில் பங்கேற்ற தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் யார் யார் இன்று தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றப் போராடுவதாகக் கூறும் ஒரு அமைப்புக்கூட 2013-ல் வரவில்லை. வராவிட்டால்கூட தவறில்லை. ‘மனு’வையும் இந்து மத வேதங்களையும் எதிர்த்து இவர்கள் நடத்திய களப்போராட்டங்கள் என்ன பரப்புரைகளின் எண்ணிக்கை என்ன பரவாயில்லை. வரும் 2017 மார்ச் 10ம் நாளில் திராவிடர் கழகம் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளது. அதற்காவது இந்தப் பண்பாட்டுப் போராளிகள் வருவார்களா\nபசு மாட்டுக்கறி உண்பது தமிழர் பண்பாடுதானே அந்தப் பசுமாட்டிறைச்சிக்கு தமிழ்நாட்டில் இன்றுவரை தடை உள்ளது. சட்டப்படி தடை உள்ளது. அந்தத் தடையை எதிர்த்து, அந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்துக் களமிறங்கிய ஏறுதழுவல்காரர்கள் யார் அந்தப் பசுமாட்டிறைச்சிக்கு தமிழ்நாட்டில் இன்றுவரை தடை உள்ளது. சட்டப்படி தடை உள்ளது. அந்தத் தடையை எதிர்த்து, அந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்துக் களமிறங்கிய ஏறுதழுவல்காரர்கள் யார்\n ஏறுதழுவல்காரர்கள் எத்தனைபேர் தாலி கட்டாமல் திருமணம் செய்தார்கள் சரி. கட்டும்போது பல சூழல்களால் கட்டியிருக்கலாம். திருமணத்திற்குப் பிறகாவது அவற்றை அறுத்தெறிந்தீர்களா சரி. கட்டும்போது பல சூழல்களால் கட்டியிருக்கலாம். திருமணத்திற்குப் பிறகாவது அவற்றை அறுத்தெறிந்தீர்களா அதற்கு உங்கள் குடும்பத்தை அரசியல்படுத்தியிருக்க வேண்டும். யாரென்றே முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒரே நாளில், மெரினா கடற்கரையில் அரசிய��்படுத்த முடிந்த உங்களால், இத்தனை ஆண்டுகளாக சொந்த வீட்டில் அரசியல்படுத்த முடியாதது ஏன்\nதமிழர், திராவிடர் பண்பாடுகளுக்கு எதிரான, இந்துமதப் பண்பாடுகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்றிக்கொண்டு, ஜல்லிக்கட்டில் மட்டும் தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுவோம் என்று முழங்குவது மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகும்.\nஜல்லிக்கட்டு, பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு உதவும் பண்பாடு என்பதால்தான் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழர் பண்பாடு என்று ஆர்.எஸ்.எஸ் தூண்டியுள்ளது. இதை மறுப்பவர்கள் இனிமேலாவது, இந்தக் களத்திலாவது, இந்தியாவை எதிர்க்கும் அதே நேரத்தில் இந்துமதப் பண்பாடுகளைப் புறக்கணிப்போம். தமிழர்களுக்கு எதிரான இந்து மதத்தை அழிப்போம். தமிழர்களுக்கு எதிரான இந்து மதத்தை அழிப்போம்\nஇந்தியாவிலிருந்து விடுதலை அடைந்து விட்டால், தனித் தமிழ்நாடு ஆகிவிட்டால், பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடுமா இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான பார்ப்பனர்களை அம்பலப்படுத்தும் அமைப்புகள், இதே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பார்ப்பனர்களையும், இந்தப் போராட்டத்தை முதலில் தூண்டிவிட்ட பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை. இன்றுவரை ஜல்லிக்கட்டு ஆதரவுக் களத்தில் பின்னணியில் உள்ள பார்ப்பனர்களை எவரும் அம்பலப்படுத்தவில்லை.\nதமிழர் பண்பாட்டு மீட்புப் போராட்டம் என்றால் அதில் பார்ப்பானுக்கு என்ன வேலை அவர்களை அம்பலப்படுத்துவதைத் தடுக்கும் சக்தி எது அவர்களை அம்பலப்படுத்துவதைத் தடுக்கும் சக்தி எது இப்போதே இந்தநிலை என்றால், தனித் தமிழ்நாட்டிலும் பார்ப்பன ஆதிக்கம் அப்படியேதான் இருக்கும் என்பதுதானே களத்தின் யதார்த்த நிலவரம். பார்ப்பன எதிர்ப்பற்ற தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்படி அழிக்கப்பட்டது என்பதைக் கண்முன்னே நாம் பார்த்தோம். தமிழீழ இன அழிப்பில் பெரும்பங்கு வகித்த ஶ்ரீஶ்ரீரவிசங்கர், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணிப் பார்ப்பனர்கள் தான் ஜல்லிக்கட்டு ஆதரவுக் களத்திலும் உள்ளனர். அவர்களை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்தாமல் வெறும் ஜல்லிக்கட்டு உரிமை பெறுவதோ, தனித் தமிழ்நாடே பெறுவதோ எந்த வகையில் மக்களின் உண்மையான விடுதலைக்குப் பயன்படும்\nஜல்லிக்கட்டில் ஜாதி, தீண்டாமை இருக்கிறது. அது ஜாதி ஆதிக்க, ஆணாதிக்கப் பண்பாடு தான். ஆனால், தன்னெழுச்சியாக மாணவர்கள் கிளர்ந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காகத் தொடங்கிய போராட்டம் இன்று, தேசிய இன விடுதலைப் புரட்சியாக மாறியுள்ளது. குடி அரசு நாள் புறக்கணிப்பு, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், ஜாதிப் பிரச்சனையைப் பற்றிப் பேசுவது சரியல்ல. தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து தங்களது உரிமைக்காக ஒரு போராட்டம் எழுந்திருந்தால் அதை நாம் ஆதரிக்கலாம். அப்படி ஏதும் எழவில்லை. எனவே இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.\nமேற்கண்ட பொருளில் பல தோழர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\n என்றால் ஒரு பெரியார் தொண்டன், ஜாதி ஒழிப்பைத் தான் தேர்வு செய்வான். தோழர் பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டதுகூட தேசிய இனவிடுதலை என்ற கருத்திலோ, ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் தவறென்ன என்ற நிலையிலோ அல்ல. ஜாதி ஒழிப்பிற்காகத் தான் தனித் தமிழ்நாடு போராட்டத்தை அறிவித்தார். ஜாதியை - ஜாதியின் அடையாளங்களை - ஜாதிப் பண்பாடுகளை அப்படியே காப்பாற்றிக் காண்டு, அவற்றைக் காப்பாற்றுவதற்காக ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக பெரியார் தனித் தமிழ்நாட்டை அறிவிக்கவில்லை. பெரியாரின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள ‘சைமன் கமிஷன்’ வரவேற்பு பற்றி நாம் அறிய வேண்டும்.\nசைமன் குழு ஆதரவும் தேசத்துரோகி பட்டமும்\n1928-ல் ஆங்கிலேய அரசு சர் ஜான் சைமன், கிளமண்ட் அட்லி, ஹென்ரி-லெவி லாசன், பர்னாம் பிரபு, எட்வர்ட் காடோகன், வெர்னான் ஹார்ட்ஷோம், ஜார்ஜ் லேன்-ஃபாக்சு, டோனால்ட் ஹோவார்ட் ஆகிய ஏழு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றக் குழு ஒன்றை அமைத்தது. இதன் தலைவர் சர். ஜான் சைமனின் பெயரால் இது ‘சைமன் கமிஷன்’ என்று வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு வந்து ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், அனைத்து ஜாதி அமைப்புகள், சமூக இயக்கங்கள் என பல தரப்பினருடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளைக் கேட்டறியவும், அடுத்து எந்த மாதிரியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம் என்பவை குறித்துப் பரிந்துரை செய்யவும் இக்குழு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 3, 1928 ல் சைமன் குழு இந்தியா வந்தது.\nஇந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய நியம���க்கப்பட்ட குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறாததால் அனைத்து இந்தியர்களும் எதிர்த்தனர். 10.10. 1928-ல் சைமன் கமிஷன் இந்தியா வந்த போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அத்தகைய ஒரு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்த லாலா லஜபதிராய் மரணமடைந்தார். மிகப்பெரும் தலைவர் காவல்துறையின் தடியடியில் கொல்லப்பட்டார் என்பதால் நாடுமுழுவதும் பெரும் கலகம் வெடித்தது. சைமன் குழுவின் அறிக்கைக்குப் போட்டியாக மோதிலால் நேரு ‘நேரு அறிக்கை’ என்ற அறிக்கையை வெளியிட்டார்.\nஇந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைவிட மிகப் பெரும் போராட்டமாக சைமன் குழு எதிர்ப்புப் போராட்டம், இந்திய விடுதலைப் புரட்சியாக நடந்தது. அன்று இருந்த அச்சு ஊடகங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் அந்நிய ஆங்கிலேயரை எதிர்ப்பதில் முனைப்பாக இருந்தனர். பெரியாருக்கு மிகவும் அணுக்கமான ஜஸ்டிஸ் கட்சி முதற்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுவுடைமைப் போராளிகள் என அனைவருமே சைமன் கமிஷனை எதிர்த்தனர். ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவிலும், இந்திய விடுதலைப் போராட்டம் காட்டுத்தீயாகப் பரவியிருந்த அந்த நேரத்திலும் மிகவும் தெளிவாக முடிவெடுத்தவர்கள் இருவர் மட்டுமே. தோழர் பெரியார், தோழர் அம்பேத்கர்.\nபெரியாரும், அம்பேத்கரும் மட்டுமே, இந்திய விடுதலையைவிட தாழ்த்தப்பட்டோர் விடுதலையே முக்கியம் எனக் கருதி, சைமன் கமிஷனை வரவேற்றனர். அந்தக் குழுவை வரவேற்றதால், பெரியார் ‘தேசத்துரோகி’ என்றும், ‘வெள்ளையனுக்கு வால்பிடித்தவர்’ என்றும் மிகக் கடுமையாகக் கொச்சைப் படுத்தப்பட்டார். ஆனால் சைமன் குழுவை வரவேற்று, அவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி முறை - இரட்டை வாக்குரிமை என்ற மாபெரும் விடுதலைக் கருவியை முன்மொழிந்தனர். அது குறித்துப் பெரியார் பேசுகிறார்...\n“சைமன் கமிஷன் இந்தியாவுக்கு முதலில் வந்த பொழுது, இந்திய அரசியல் ஸ்தாபனங்கள் முழுவதும் ஜஸ்டிஸ் கட்சி உள்பட எதிர்த்து பஹிஷ்காரம் செய்த காலத்தில் சுயமரியாதை இயக்கம் ஒன்று மாத்திரமே அதை வரவேற்று, தீண்டப்படாதவர்கள் என்று சமூக வாழ்வில் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும் 7 கோடி மக்களின் நிலைமையையும், இந்தியப் பெண்கள் நிலைமையையும் த���ரிந்து கொண்டு போக வேண்டும் என்றும்; அதற்காகவே வரவேற்கிறோம் என்றும், தெரிவித்த பின்பு சைமன் கமிஷன் தீண்டாமைத் தத்துவத்தையும், தீண்டப்படாதவர்களின் நிலைமையையும், பெண்கள் நிலைமையையும் தெரிந்து கொண்டு போய் கடைசியாக தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்குத் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்தார்கள்.”\n-தோழர் பெரியர் -குடி அரசு - 27.01.1935\n“சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது இந்தியா பூராவும் அதை எதிர்த்தும் உங்களுடைய நலனை உத்தேசித்தும் தான் சைமன் கமிஷனை வரவேற்று பாமர மக்களாலும், பார்ப்பனர்களாலும் தேசத் துரோகப் பட்டம் பெற்றேன். அப்படியிருந்தும் அதனால் ஏற்பட்ட பலனை நீங்களே கெடுத்துக் கொண்டு உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டீர்கள்.\nஇனிமேலாவது நீங்கள் பூனா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி செய்து அது முடியாவிட்டால் உங்கட்கு இருக்கும் 30 ஸ்தானங்களையும் பகுதியாகவாவது தனித் தொகுதி தேர்தலுக்கு விடும்படி கேட்டுப் பாருங்கள்.\nஅதுவும் முடியவில்லையானால் பொதுத் தொகுதியைவிட சர்க்கார் நியமனத்தின் மூலம் பெறும்படியாகவாவது செய்து கொள்ளுங்கள். இப்போது இதுவே உங்கள் முன்னாலிருக்கும் அவசர வேலையாகும். உங்களைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பொது ஜனங்களிடை கொடுக்கப்பட்டிருக்கிறதென்பது எலிகளைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பூனைகளிடம் கொடுத்தது போலவே இருக்கும்.\n02.02.1935 நாமக்கல் வட்ட, மோகனூர் பள்ளர் சமூக மாநாட்டில் தோழர் பெரியார் - குடி அரசு - சொற்பொழிவு - 10.02.1935\nசைமன் கமிஷன் வந்தபோது தமிழ்நாட்டில் எந்தத் தாழ்த்தப்பட்டவரும் இந்திய விடுதலையைப் போராட்டத்தை மீறி தங்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என்று கோரவில்லை. அந்த நேரத்தில் அப்படி ஒரு போராட்டம் நடைபெறவே இல்லை. ஆனால், பெரியார் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சார்பாக சைமன் கமிஷனை வரவேற்று, அவர்களது உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிலைகளான, சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி உப்பு யாத்திரை, அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு ஆகியவைகள் நடந்த காலத்தில் பெரியார், அவற்றின் பக்கம் கவனத்தைத் திருப்பாமல், தாழ்த்தப்பட்டோர் விடுதலை குறித்தே பேசினார், எழுதினார். விடுதலைப் போராட்டம் நடக்கும்போது ஜாதிப்பிரச்சனையைப் பேசலாமா என்று எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாட்டுப் பற்று, போராட்டப் பற்று எதுவும் இல்லாமல் தாழ்த்தப்பட்டோருக்காகக் குரல் எழுப்பினார் பெரியார்.\n“சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்பு கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது, வனத்தில் பிரவேசிப்பது, கள்ளுக்கடை மறியல் செய்வது, ஜவுளிக்கடை மறியல் செய்வது, என்பவைகள் போன்ற சில சாதாரணமானதும், வெறும் விளம்பரத்திற்கே ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம்பேர் வரையில் ஜெயிலுக்குப் போயும் அடிப்பட்டும் உதைபட்டும் கஷ்டமும்பட்டதாக பெருமை பாராட்டிக் கொள்ளப் பட்டதே தவிர இந்த மிகக் கொடுமையான தீண்டாமையென்னும் விஷயத்தைப் பற்றி எவ்வித கவலையும் யாரும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் ஒரு சமயம் இது மேல்கண்ட மற்றவைகளைப் போன்ற அவ்வளவு முக்கியமான காரியம் அல்லவென்று அரசியல்காரர்கள் கருதியிருப்பார்களோ என்னவோ என்பதாக யாராவது சமாதானம் சொல்லக்கூடுமா என்று பார்த்தால் அந்தப்படியும் ஒருக்காலும் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.\n- தோழர் பெரியார், குடி அரசு - 24.05.1931\n“வருணாச்சிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்க வேண்டும் ராஜாக்கள் இருக்க வேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் வேண்டும், வேதம் புராணம் இதிகாசம் இருக்க வேண்டும், இன்றைக்கு இருக்கிறதெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவைகளையெல்லாம் பலப்படுத்த - நிலைக்க வைக்க வேண்டி - “வெள்ளைக்காரன் மாத்திரம் போக வேண்டும்” என்கின்ற காங்கரசோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, காந்தீயமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும்.”\n- தோழர் பெரியார், பகுத்தறிவு - டிசம்பர் 1938\nபெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான நிலைப்பாடுகளைப் பற்றி இன்னும் கூடுதலாக அறிய ‘பெரியார் - அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு’ என்ற நூலைப் படிக்க வேண்டும். பெரியார் திராவிடர் கழகம் 2008-ல் அதை வெளியிட்டது. 22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ‘பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் ஆற்றிய உரையே அந்நூல்.\n“ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்தபோது இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செய்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட. ஆனால் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார். பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறிபோகிறது, நீங்கள் இப்போதுதான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே என்று கேட்டபோது பெரியார் சொன்னார்:\nஒருவேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என்னுடைய சூத்திரப்பட்டம் போகுமானால், பற, பள்ளு பட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார் என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவன் தான் இந்த மண்ணிலே இருந்தார்.”\nஎன்றார் ஆ.இராசா. அதேபோல, ஜல்லிக்கட்டு என்ற ஜாதி ஆதிக்க விழாவை நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால், அதுதான் தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம் என்றால் நடத்திக் கொள்ளுங்கள். மக்களுக்குள் பிரிவினையை வளர்க்கும் ஒரு பண்பாடுதான் நமது பண்பாடு என்றால், எங்களுக்கு அந்தப் பண்பாடு வேண்டாம் - அதை நடத்திக் காட்டுவதோ, ஜனநாயகப்படுத்துவதோ எங்கள் வேலை அல்ல என்ற நிலையைத்தான் எடுக்க வேண்டியுள்ளது.\nஅதே உரையில் தோழர் அம்பேத்கர் இந்திய விடுதலை பற்றிய நிலைப்பாட்டையும் ஆ.இராசா அவர்கள் விளக்கியுள்ளார். அதையும் பார்ப்போம்.\n“சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் பிராமண கொள்ளைக்காரர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்லுகிற போது 1947. ஆனால் இது 1937 , 39லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது. இரண்டாம் உலகப்போர் வந்த போது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடைய பிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரை எதிர்க்க வேண்டுமென்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக நாஜிப் படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழ���து, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில். என்ன கேள்வி என்றால் வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன நாஜிப் படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில். என்ன கேள்வி என்றால் வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன'' என்று கேட்கிறார். What will be the benefit after the war, having deployed our sources இது காந்தி வைக்கிற கேள்வி, வின்சென்ட் சர்ச்சிலுக்கு. வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாக பதில் சொன்னார்: To restore traditional Britain என்னுடைய மரபுமிக்க தொன்மைமிக்க பெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன்.\n காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம் இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாழ்வை இழக்கப் போகிறான். குற்றுயிரும், குலை உயிருமாக இளம் மனைவிகளை இழக்கப் போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீ சொல்லுகிறாய், To restore traditional Britain உன்னுடைய சிப்பாய்களை நான் கொல்லப் போகிறேன் என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது ‘யங் இண்டியா’வில் வருகிறது.\nஅடுத்தநாள் அம்பேத்கர் கேட்கிறார். Yes, the question that was asked by Mr.Gandhi is legitimate காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால் திரும்ப நான் கேட்கிறேன் காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சுதந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சு���ந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது What will be the social order after independence since you are fighting for independence\nசுதந்திரத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன என்று தோழர் அம்பேத்கர் வினவினார். ஆனால், இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற்றாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு கிடைக்கப் போவது என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆம். அனுமதி மறுப்பு. தாழ்த்தப்பட்டோருக்கு பறையன் பட்டம். பிற்படுத்தப்பட்டவருக்கு சூத்திரப்பட்டம். இதுதானே உறுதியாகப் போகிறது\nதீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடுகிறோம். ஆனால் அதே தீண்டாமை வன்கொடுமையின் மற்றொரு வடிவமான ஜல்லிக்கட்டை, தமிழர் பண்பாடாக நிலைநிறுத்தத் துடிக்கும் போராட்டத்தை ஆதரிக்கிறோம். இது எப்படி சரியான அணுகுமுறை ஆகும் இதேபோன்ற நிலையை 1965 மொழிப் போராட்டம் உருவாக்கியது. அந்தப் போராட்ட முறையை மட்டுமல்ல, போராட்டத்தின் நோக்கத்தையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் பெரியார். பெரும் பரபரப்புகள், நாட்டு விடுதலைப் புரட்சிகள் எல்லாம் நடந்த போராட்டச் சூழலில்கூட நம் தலைவர்கள் தெளிவாகத் தத்தம் நிலைகளில் உறுதியாக நின்றனர்.\nஜாதிகள், இந்துமதம், கடவுள், வேதங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், புராண, இதிகாசங்கள், இவை உருவாக்கிய பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவை முற்றிலும் அழியாமல் நாம் தமிழராக ஒன்றிணைய முடியாது. வழக்கம்போல அந்தப் பணியை நாம் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும். இந்துப் பண்பாட்டு அடையாளங்களாக மாறிப்போன ஜல்லிக்கட்டுகளைப் பாதுகாக்கும் போராட்டங்களால் தமிழராக இணைய முடியாது. இந்தப் போராட்டங்களின் வெற்றிகூட சூத்திரப்பட்டமும், பஞ்சமப்பட்டமும் நிலைக்கவே பயன்படும்.\n(காட்டாறு 2017 ஜனவரி இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅலங்காநல்லூரிலு ம், பாலமேட்டிலும் பள்ளர்களின் காளைதான் முதலில் வரும் என்பதும், அதை யாரும் அடக்கக்கூடாது என்பதும் உண்மையே. அதற்காக இந்தக் கட்டுரையாளர் உடனே இந்த இரு ஊரிலும் உள்ள பள்ளர்கள் சம்பந்தமில்லாமல ் சொரிக்காம்பட்டி அழகத்தேவருக்காக முதல் காளையை அவிழ்த்து விடுகிறார்கள் என்பது இவராக இட்டுக்கட்டும் கட்டுக்கதை என்பது அப்பட்டமான விசயமாகும். அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்கும் சல்லிக்கட்டை ஏன் இவர் இதற்கு சம்பந்தமில்லாத சொரிக்காம்பட்டி விசயத்துடன் சம்பந்தப்படுத்த ுகிறார் என்று தெரியவில்லை.இவர து கருத்துப்படி பள்ளர்கள் சல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளை அடக்க மாட்டார்கள் என்பதாகிறது.இது தவறு. இவரது கருத்திற்கு ஆதரவாக வி.சி.க வின் வன்னியரசு அவர்கள் குறிப்பிட்ட அவர்களது வழக்கம் காட்டப்படுகிறது . நான் கேட்பது வன்னியரசு பள்ளர் இனத்தவரா அவர் பள்ளர் இனத்தவராக இருந்திருந்தால் பள்ளர்களின் பண்பாட்டு விசயங்கள் அவருக்குத் தெரிந்திருக்கும ்.எங்களது பண்பாட்டு விசயங்களை யாரோ ஒருவரிடம் கேட்டால் உண்மை எப்படித் தெரிய வரும் அவர் பள்ளர் இனத்தவராக இருந்திருந்தால் பள்ளர்களின் பண்பாட்டு விசயங்கள் அவருக்குத் தெரிந்திருக்கும ்.எங்களது பண்பாட்டு விசயங்களை யாரோ ஒருவரிடம் கேட்டால் உண்மை எப்படித் தெரிய வரும் முதலில் இந்தக் கட்டுரை எழுதியவர் எந்த சாதியினர் என்பதை தெரியப்படுத்தவு ம். ஏனென்றால், பட்டியல் இனத்திலுள்ள பள்ளர் தவிர்த்த சிலர் பள்ளரைத் 'தலித்' என்ற கழிசடைக்குள் அடைக்கும் பொருட்டு அடிக்கடி கீற்று போன்ற தளங்களில் தவறான கட்டுரைகளைப் பதிவிடுகின்றனர் . இது தவறு என்பதை புரிந்து கொள்ளவும். நீங்கள் பள்ளரைப் பற்றி உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பள்ளரிடம் உங்களது வாதத்தை வைத்து தெளிவு பெறுங்கள். அதை விடுத்து 'எல்லாம் தெரியும்' என்கிற ரீதியில் இப்படி தப்புத்தப்பாக பதிவிட்டால் அதற்கு எங்களது எதிர்வினைப் பதிவை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும ்.\nமிகச்சிறப்பான கட்டுரை, மிகச்சிறப்பான செய்திகள், கேள்விகளுக்கான மிகச்சரியான பதில்கள். எனக்கு மிகவும் பிடித்த பகுதி - \"தன்னெழுச்சியாக த் திரண்ட இளைஞர்களை விட்டுவிடுவோம் . ஜல்லிக்கட்டை “ஜனநாயகப்படுத்த வேண்டும்” என்று கூறிப் புறப���பட்டுள்ள கம்யூனிஸ்ட்டுகள ும், தமிழ்த் தேசியவாதிகளும் - “போராட்டத்தின் போக்கை நாம் மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ள சில பெரியாரிஸ்ட்டுக ளும், சில அம்பேத்கரிஸ்ட்க ளும் இன்னும் காளாப்பூர் பள்ளர்கள் தாக்குதல் பற்றிப் பேசவே இல்லை. பரபரப்புகள், எழுச்சிகள் வரும், போகும். அவற்றில் நம்மைக் கரைத்துக் கொள்வது சரியல்ல\"\nபேராசிரியர் ஐயா சுபவீ அவர்கள் கூறியதை மட்டும் குறிப்பிட தவறிவிட்டீர்கள் தோழர். நேர்பட பேசுவில் அவர் கூறுகிறார், \"ஆச்சரியம் என்னவென்றால், கணினி யுகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு சப்பிபோட்ட மெமரி பவர் (collective subconciousness ) மூலமாக வீரயுக விளையாட்டுகள், மரபு, தொன்மம், பண்பாடு எல்லாம் மீண்டும் நினைவுக்கு வந்துவிட்டது, எனவே மாணவர்கள் எங்களின் வீர விளையாட்டின் மீது, மரபின் மீது கைவைக்க நீங்கள் யார் என்று கேட்கிறார்கள், மாணவர் போராட்டத்தை வரவேற்கிறேன்\" என்று சிலிர்க்கும் படி கூறியிருக்கிறார ். அவர் பேசியதை கேட்ட பிறகு உண்மையிலேயே எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது ஈரோட்டுக் கிழவன் இன்று நம்முடன் இருந்திருந்தால் இப்படி தொன்மை, மரபு, வீரம், பண்பாடு என்று பேசியிருக்க முடியுமா\nஇன்னிக்கு புதுசா மொளச்ச போராட்டக்காரனெல ்லாம் கேக்குறான், “மாட்ட வெட்டி திங்குறீங்க, நாங்க மாட்ட அடக்குனா ஏன் எதிர்க்குறீங்க” என்று....டேய், மாட்ட வெட்டி திண்ணா மாடு மட்டும்தாண்டா சாகுது, காளையை அடக்குனா மனுசனும் சேந்து சாகுறாண்டா..... அதான, உனக்கு என்னைக்கு மனுஷ உயிரப்பத்தி கவலை இருந்திருக்கு வீர விளையாட்டுன்னு சொல்லிக்கிட்டு உனக்கு மாட்டையும் மனுஷனையும் அடக்கணும், ரெண்டு மேலயும் ஒரே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தனும், அவளோதானே வீர விளையாட்டுன்னு சொல்லிக்கிட்டு உனக்கு மாட்டையும் மனுஷனையும் அடக்கணும், ரெண்டு மேலயும் ஒரே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தனும், அவளோதானே அத நேரா சொல்லீட்டு போகலாம்ல அத நேரா சொல்லீட்டு போகலாம்ல இதுக்கு எதுக்குடா தமிழர் வீரம் கலாச்சாரம் பண்பாடு உரிமை மாடு காளை காதல்ன்னு வெட்டியா சீன் போடுறீங்க\nநீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த பொழுது சிங்கள ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த போது கண்டிப்பாக விடுதலைப்புலிகள ின் ஜனநாயக விரோத படுகொலைகளையும், ��வர்களுக்குள் இருந்த சாதி ஒடுக்குமுறைகளைய ும் கண்டிப்பாக விமர்சித்து இருக்க வேண்டும். அந்த காரியத்தை செய்ய மறந்ததற்காக இப்போது வருந்துகிறோம். மேலும் பொத்தாம் பொதுவாக எல்லோரும் ஜல்லிக்கட்டை ஆதரித்தே கலத்தில் நிற்கிறார்கள் என்று கூறி பீயையும், சோற்றையும் பிணைந்து வைத்து பொதுமைப்படுத்து ம் உங்கள் யோக்கியதையையும் மெச்சுகிறோம். கடைசியாக இந்திய வரலாற்றில் பார்த்தால் காந்தி கூட இதே போன்ற வடிகால் போராட்டங்களை நடத்திய போது பகத்சிங் போன்ற பைத்தியக்காரர்க ள் கூட அதை சரியான வழியில் மாற்றுகிறேன் என்று கூறி பிதற்றித் திரிந்திருக்கிற ார்கள். அதையும் நீங்கள் சற்று விளக்கமாக கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் . ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கிறதென்றால ், உங்களுக்கு நடைமுறையற்றபடிப ்போபோபியா என்ற நோய் இருக்கலாம். இதை தீர்க்க மக்கள் என்ற மருத்துவர்களும் , நீங்கள் புத்தகத்தில் மட்டுமே பார்த்த போராட்ட களம் என்ற மருத்துவமனையும் தான் உள்ளது தீர்ப்பதற்கு. எனவே இது மிகச் சிறந்த கவிதை . . .\nசமூகம் சிறக்க ஆவுடன் காளை வளர்\nஏறு திமில் தழுவ விட்டுப்பிடி\nதமிழர் மாண்பை உயர்த்திப் பிடி\nஉலக அரசியல் அடக்குமுறையை எட்டி உதை\nஉள்ளூர் வாழ்வை சுய நிர்ணயம் செய்\nஜல்லிகட்டு போராட்டத்தின் பின்னணி குறித்து தெளிவு படுத்திய கட்டுரை.ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டுள்ள போராட்டம் இது...இதனை வரலாற்று நிகழ்வோடு பொருத்தி வெளிப்படுத்தி இருந்தது பாராட்டுதலுக்கு ரியது....\nசற்று புரியவில்லை விலக்குங்கள் sundralingam\nபட்டியல் இனத்திலுள்ள பள்ளர் தவிர்த்த சிலர் பள்ளரைத் 'தலித்' என்ற கழிசடைக்குள் அடைக்கும் பொருட்டு அடிக்கடி கீற்று போன்ற தளங்களில் தவறான கட்டுரைகளைப் பதிவிடுகின்றனர் .\n//சற்று புரியவில்லை விலக்குங்கள் sundralingam\nபட்டியல் இனத்திலுள்ள பள்ளர் தவிர்த்த சிலர் பள்ளரைத் 'தலித்' என்ற கழிசடைக்குள் அடைக்கும் பொருட்டு அடிக்கடி கீற்று போன்ற தளங்களில் தவறான கட்டுரைகளைப் பதிவிடுகின்றனர் .//\nம(ப)ள்ளர் என்பவர்கள் உங்கள் கூற்றுப்படி தலித்துக்கள் இல்லை என்பது எங்களது வாதம். எங்களை தலித் என்று சொல்லுவதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஒரு சமூகத்தை அவர்கள் விருப்பத்திற்க் கு மாறாக அழைக்க கூடாது என்பது தங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். மேலும் யாரையும் தலித் என அழைக்க கூடாது என நீதிமன்றம் ஆனைபிரபித்துள்ள தும் தங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.\nமள்ளர்கள் இந்தியாவில் அனைத்து பட்டியலிலும் உள்ளர். எங்கள் சமூகத்தை நீங்கள் குறிப்பிட விரும்பினான் கீழ்கண்டவாறு ஏதாவது ஒரு பெயரில் அழைக்கலாம். அதை தவிர்த்து தலித் என்று அழைப்பது மிகவும் கண்டனத்திற்க்கு உரியது.\nமள்ளர்( குடும்பர்,குடும ்பி, காலாடி, பண்ணாடி, மண்ணாடி, மூப்பன், தேவேந்திர குலத்தான், பள்ளர்,பள்ளி, பனிக்கர், கடையர்…………)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/sri-lanka-reports-six-cases-of-blood-clots-astrazeneca-vaccine-294483/", "date_download": "2021-05-06T01:31:34Z", "digest": "sha1:GF75YSTIJ7CZFXCPQYV5DPFWWWYGHBMF", "length": 11349, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sri Lanka reports six cases of blood clots AstraZeneca vaccine", "raw_content": "\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்\nSri Lanka reports six cases of blood clots among AstraZeneca vaccine recipients: இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஆறு பேருக்கு இரத்தம் உறைந்து இரத்தக் கட்டிகள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வனியராச்சி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஉலகமே கடந்த ஒன்றை ஆண்டுகளாக கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது. கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தாக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின், மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றவை உலகின் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்று வருகின்றன.\nஇந்நிலையில், இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஆறு பேருக்கு இரத்தம் உறைந்து இரத்தக் கட்டிகள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வனியராச்சி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇலங்கையில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசி திட்டத்தை நிறுத்துவதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nகொரோனா வைரஸை எதிர்க்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.\nஇந்த தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளாக, ஊசி போடும் இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, தசை அல்லது மூட்டு வலிகள், காய்ச்சல், சளி, குமட்டல் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை செலுத்திக் கொள்வதால் மேற்கூறிய பக்க விளைவுகள் மட்டுமல்லாமல் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாக சில நாடுகள் தெரிவித்தன. இதனால் சில நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இலங்கையிலும் இந்த தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு\nஆபாசமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nமிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி; தொடரும் தீவிர தேடுதல் சோதனை\nமியான்மர் அகதிகளுக்கு உணவு, மருத்துவம்: இந்திய எல்லைகளில் அனுமதி\nஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு\n6 நாள் இடைவிடாத போராட்டம்: சூயஸ் கால்வாயை அடைத்த கப்பல் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/34621.html", "date_download": "2021-05-06T00:11:37Z", "digest": "sha1:PN3NUPNCF2ZZGZMJJEYGYRHZAWKN5NXI", "length": 7755, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "காடழிப்புக்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி! - Ceylonmirror.net", "raw_content": "\nகாடழிப்புக்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி\nகாடழிப்புக்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி\nஅரசின் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.\nஇந்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு நகர மண்டபம் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமானது.\nவிஹாரமகா தேவி பூங்கா வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nசுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகளும் பாரம்பரிய சடங்கொன்றை நடத்தினர்.\nஐக்கிய மக்கள் சக்தியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கைகோர்த்திருந்தனர்.\nவடக்கில் தொல்லியல் அகழ்வுப் பணி: உடனடியாகக் கைவிடவேண்டும் அரசு\nதினேஷ் குணவர்தனவின் கணக்குபடி கோட்டாபய தோல்வியடைந்தவர்: மனோ.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nர���ஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35677.html", "date_download": "2021-05-06T00:05:48Z", "digest": "sha1:TAXHMYJJ3IVJPJRUE7ACYPMC52QDPUR3", "length": 8281, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் கோரவிபத்து. ஒருவர் பலி. - Ceylonmirror.net", "raw_content": "\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் கோரவிபத்து. ஒருவர் பலி.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் கோரவிபத்து. ஒருவர் பலி.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் பாடுகாயமடைந்துள்ளார்.\n05.04.21 அன்று காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.\nஇந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 அகவையுடைய வள்ளிபுனம் ஜெயரசா என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nவிபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சரதியும் புதுக்குடியிருப்பு பொலீசரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குறித்தான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.\nமிருசுவில் காணி அளவீடு முயற்சி முறியடிப்பு.\nஇ��ுண்ட இலங்கைக்கு தேரர்கள் வழி காட்டுகிறார்களா\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thoothukudi-thiruchendur-police-penalty-to-facemask-chi", "date_download": "2021-05-06T00:45:27Z", "digest": "sha1:C32NSRZD6HHH2HBHYCSJV5BFHWXH3M2K", "length": 10770, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "கார் ல போற நாங்க எதுக்கு மாஸ்க் போடணும்? - பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த சிறுமி.! - Seithipunal", "raw_content": "\nகார் ல போற நாங்க எதுக்கு மாஸ்க் போடணும் - பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த சிறுமி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமினி சிங்கப்பூராக திருச்செந்தூரை மாற்ற முயற்சித்த காவல்துறையினருடன், குட்டிச் சிறுமி வாய்ச்சண்டை போட்ட சம்பவம் நடந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் இரண்டாம் கொரோனா அலை பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 200 முதல் ரூபாய் 500 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில், குறிப்பிட்ட கோடிகளை வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.\nஇந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் காவல் நிலையங்களில், நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று தெரிய வருகிறது.\nஇதனால் திருச்செந்தூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாது விட்டாலும் பரவாயில்லை, முகக்கவசம் இல்லாமல் சென்றால் அபராதம் தான் என்ற நிலைக்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.\nஇருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என பாரபட்சம் இல்லாமல், முகக்கவசம் அணியாவிட்டால் உடனடியாக ரூ.200 அபராதம் என்று அதிரடி காண்பித்து வருகின்றனர். இந்நிலையில், காரில் சென்ற சிறுமி முகக்கவசம் அணியவில்லை என்று கூறி ரூபாய் 200 அபராதம் விதித்த பெண் காவல் அதிகாரியிடம், காரில் இருந்த சிறுமி, \" காரில் செல்லும் நாங்கள் ஏன் கவசம் அணிய வேண்டும்\nகாவல்துறை அதிகாரி சிறுமியின் குறும்புத்தன கோவத்தை எண்ணி என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்தபடியே அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அந்த சிறுமியோ நான் சமாதானம் ஆகவில்லை என்பதை போல வாக்குவாதம் செய்துவிட்டு, வேகமாக சென்று காரில் அமர்ந்துகொண்டார்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதள���தி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-08/pope-sunday-monday-twitter-messages.html", "date_download": "2021-05-06T01:53:09Z", "digest": "sha1:MNBY2OJAFIQ56CMGTTLVBDCBGQDUUWDH", "length": 7977, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "கடவுளின் அருகாமை தரும் மாற்றம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nதிருத்தந்தை பிரான்சிஸ் (AFP or licensors)\nகடவுளின் அருகாமை தரும் மாற்றம்\nவானுலகில், எல்லையற்ற எண்ணிக்கையில் இடங்கள் இருந்தாலும், குறுகிய வாயிலே இருப்பதால், நுழைவது எளிதானதல்ல\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nகடவுளின் அருகாமை என்பது, நம்மை புதிய மனிதர்களாக உருமாற்றுகின்றது என்ற கருத்தை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n“கடவுளுக்கு அருகாமையில் நடப்பவர்கள், தடுமாறி வீழ்வதில்லை, அவர்கள், புதிதாகத் துவங்கி, மீணடும் முயற்சி செய்து, மீண்டும் கட்டியெழுப்பி, மேலும் முன்னோக்கி நடக்கின்றனர்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.\nமேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘வானுலகில் எல்லையற்ற எண்ணிக்கையில் இடங்கள் உள்ளன என இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு விவரிக்கிறார். ஆனால், அவ்விடத்திற்கு நாம் செல்வதற்கு, இவ்வுலக வாழ்வில், நாம் குறுகியப் பாதை வழியாகச் செல்ல வேண்டியிருக்கும். அதாவது, இறைவனையும், நமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர்வதன் வழியாக. அது எளிதானதல்ல’, என எழுதியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\n��ர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/23208", "date_download": "2021-05-06T00:56:59Z", "digest": "sha1:NF6MP4KRZZWB7ONIVUPBIBYEHZTQXZMQ", "length": 15847, "nlines": 197, "source_domain": "arusuvai.com", "title": "அவசரம் குழந்தை \"பபுல்கம்\" விழுங்கிட்டான். என்ன செய்வது? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅவசரம் குழந்தை \"பபுல்கம்\" விழுங்கிட்டான். என்ன செய்வது\nதோழீஸ் என் 4 வயது சுட்டிப்பையன் பபுல்கம் விழுங்கிட்டான். தண்ணீர் கொடுத்து வாமிட் பண்ண சொன்னேன் வரலைன்னு அழறான்.பின்பு வாழைப்பழம் கொடுத்துள்ளேன்.என் அப்பா அது ஒன்றும் செய்யாதுன்னு சொல்கிறார்.நான் என்ன செய்வது அவனுக்கு வயிற்றில் ஒன்றும் பிரச்சனை வராதே அவனுக்கு வயிற்றில் ஒன்றும் பிரச்சனை வராதே\nநான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஒரு முறை நானும் முழுங்கிட்டேன்... என்னை எதுவும் பண்ணலை... ஒண்ணும் ஆகாதுனு தான் நினைக்கிறேன்...\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nபயப்படாதீங்க ..... 5 வயசில என் தம்பியும் இதே மாதிரி விழுங்கிட்டான் ... நான்தான் கொடுத்ததே .. அம்மா என்ன ஓட ஓட அடிச்சாங்க ;) .... பயந்து போய் நீங்க செய்த மாதிரியே தண்ணி வாழைப்பழம் எல்லாம் கொடுத்தாங்க .... அவனும் வொமிட் பண்ணல .... ஆனா எல்லாரும் பயந்து போனோம் .... பிறகு அதை மறந்தும் விட்டம் ... இப்ப அவனுக்கு 23 வயசு .... எதுவும் ஆகலைங்க ... பயப்பிடாதீங்க ... இருந்தாலும் கவனமில்லாம இருக்க வேணாம் ... அனுபவம் உள்ளவர்கள் வந்து பதில் போடும் வரை காத்திருங்கள் ... இத பற்றி நல்லா தெரிஞ்ச தோழிகள் ஏதும் செய்யலாமா எண்டு சொல்லுவாங்க .. வெயிட் பண்ணுங்க ... என் அனுபவத்த சொன்னா உங்க டென்ஷன் குறையுமே எண்டு சொன்னன் .... இனி கவனமா இருங்க ....:)))))))))))))))))\n இனிமே பபுல் வீட்டுக்குள் என்ன, வாசலுக்கே வரவிடமாட்டேன்ல,\n4நாள் முன்பு மிட்டாய் என்று நினைத்து சென்டர் ஃபுரூட் கொடுத்துட்டோம்ப்பா,ஸ்கூல்ல இருந்து வந்து ரகளை செய்யரான்னு கொடுத்துட்டேன். மிக தப்பாபோச்சு........\nநான் கூட 2 முழுங்கிருக்கேன் ;) ஒன்னும் பண்ணல. பயமா இ���ுந்தா டாக்டரிடம் கேட்டுடுங்க. ஏன் வீணா குழப்பிகிட்டு டென்ஷனாகறீங்க\nபபுள்கம் வாயில் ஒட்டாது. ஈரம் (எச்சில்) இருப்பதால்.வயிற்றிலும் ஒன்றும் செய்யாது.\nஎனக்கு தெரிந்த வரையில் கவலை பட எதுவும் இல்லை, என்னுடைய மகளும் இரண்டு முறை பபிள் கம் விழுங்கி இருக்கிறாள். முதலில் நானும் பயந்து தான் போனேன்... போதாது என்று சுற்றி இருப்பவர்கள் வேறு ஏதேதோ சொல்லி பயமுறுத்தி விட்டார்கள் + கொஞ்சம் லெப்ட் அண்ட் ரைட் டோஸ் வேறு :D ஆனால் கூகிளில் தேடி பார்த்ததில் நாம் பயப் படும் அளவிற்கு எதுவும் இல்லை என்பது புரிந்தது...\nஇருந்தாலும் சற்றே எச்சரிக்கையோடு இருங்கள்...\nஎன் மகள் இப்போதும் பபிள் கம் சாப்பிடுவதை நிறுத்தவில்லை... அவளே சற்று எச்சரிக்கையோடு துப்பி விடுவாள் :P\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவனி,நித்தி,பிந்து, மிக்க நன்றிகள்ப்பா,எனக்கு ரொம்ப பயமாகிடுத்து.அவனுக்கும் அடிதான் பாவம் அழுதான்.:-((\nநேற்று டாக்டரிடம் போனில் நிலைமையயும் அவன் எப்படி இருக்கான்னும் சொல்லி நான் என்ன செய்யனும்னு கேட்டேன்.\nஅவர் கூலா சிரிச்சுட்டே உள்ள போயிடுச்சுள்ள ஒன்னும் பன்னவேண்டாம்.லங்ஸ்கு போனா இருமல் இருக்கும் ,உள்ள போய்டா ஒன்னும் பன்னாதுன்னுட்டார்.........இப்பதா நிம்மதியா இருக்கு.\nஅவர் வந்து கேட்கும்போது, இனி என்க்கு பபுல் வேண்டாம்ப்பா,மிட்டாய் மட்டும் வாங்கிட்டு வாங்கன்னு நல்லபிள்ளையா சொல்றான்பா......\nபபுல்கம் தான் நன்றி சொன்ன மாதிரி இருக்கு... “பபுல்கம் - நன்றிகள்” ஹிஹிஹீ. எப்படியோ ஒன்னும் பிரெச்சனை இல்லைன்னு உங்க மனசு அமைதியானா சரி :) ஒன்னும் ஆகாதுன்னு நாங்க அனுபவத்தை சொன்னாலும் டாக்டர் சொன்னா தானே பெத்த மனசு கேட்கும் ;) எல்லாருக்கும் அப்படி தான் இருக்கும்... இனி பபுல்கம் குடுக்காதீங்க, கொஞ்சம் வளரட்டும்.\nதாய்ப்பால் தயவு செய்து உதவவும்\n2 வயசு குழந்தைக்கு Organic whole milk தரலாமா\nநான்கு மாத குழந்தைக்கு உணவு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://beroeans.net/ta/2021/03/07/lessons-from-the-disciple-whom-jesus-loved/", "date_download": "2021-05-06T00:08:45Z", "digest": "sha1:CUL7KV3AMFLJXOU3URAON7X32MMGTY5L", "length": 40950, "nlines": 134, "source_domain": "beroeans.net", "title": "\"இயேசு நேசித்த சீடரிடமிருந்து\" பாடங்கள் - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\n\"இயேசு நேசித்த சீடரிடமிருந்து\" பாடங்கள்\nby Tadua | மார்ச் 7, 2021 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் | 8 கருத்துகள்\n\"ஒருவருக்கொருவர் தொடர்ந்து அன்பு செலுத்துவோம், ஏனென்றால் அன்பு கடவுளிடமிருந்து வந்தது.\" 1 யோவான் 4: 7\n[ஆய்வு 2 முதல் ws 1/21 ப .8, மார்ச் 8 - மார்ச் 14, 2021 வரை]\nமுதல் ஒன்பது பத்திகளுக்கு எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் அமைப்பால் கருப்பொருளை ஒட்டிக்கொள்ள முடியவில்லை மற்றும் அப்போஸ்தலன் ஜானின் வாழ்க்கைப் போக்கை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக திசை திருப்பவும், காவற்கோபுர ஆய்வுக் கட்டுரையை கெடுக்கவும் சோதனையை எதிர்க்க முடியவில்லை.\nமுதல் ஒன்பது பத்திகளுக்கு எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் அமைப்பால் கருப்பொருளை ஒட்டிக்கொள்ள முடியவில்லை மற்றும் அப்போஸ்தலன் ஜானின் வாழ்க்கைப் போக்கை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக திசை திருப்பவும், காவற்கோபுர ஆய்வுக் கட்டுரையை கெடுக்கவும் சோதனையை எதிர்க்க முடியவில்லை.\nஇது போன்ற வழக்கமான குற்றவாளி அறிக்கைகளை நாங்கள் காண்கிறோம்:\n\"சாத்தானின் அமைப்பு உங்கள் நேரத்தையும் சக்தியையும் உங்களுக்காக செலவழித்து, பணம் சம்பாதிக்க அல்லது உங்களுக்காக ஒரு பெயரை உருவாக்க முயற்சிக்கும்.\" (பாரா 10) அப்படியா நாங்கள் அதைச் செய்ய சாத்தான் விரும்புகிறான் என்று நான் நம்புகிறேன், ஆனால் எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான சாட்சிகளிடமிருந்தும், அவர்களில் சிலருடன் நான் பணிபுரிகிறேன், ஒரு சில நபர்கள் மட்டுமே தங்கள் நேரத்தையும் சக்தியையும் தங்களுக்குள் செலவழிக்கிறார்கள், அதிக பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள் சாத்தியமான அல்லது தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க முயற்சிக்கும். பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன, அதாவது அவர்களின் குடும்ப வாழ்க்கை, வசதியாக இருக்க போதுமானதாக இருப்பது, செல்வந்தராக இருப்பதற்கும், மதிக்கப்படுவதற்கும் மாறாக, பிரபலமாக இருப்பதை விட. மேலும், அப்போஸ்தலன் யோவான் உண்மையில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியை அல்லது தனக்கு ஒரு பெயரை விட்டுவிட்டாரா நாங்கள் அதைச் செய்ய சாத்தான் விரும்புகிறான் என்று நான் நம்புகிறேன், ஆனால் எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான சாட்சிகளிடமிருந்தும், அவர்களில் சிலருடன் நான் பணிபுரிகிறேன், ஒரு சில நபர்கள் மட்டுமே தங்கள் நேரத்தையும் சக்தியையும் தங்களுக்குள் செலவழிக்கிறார்கள், அதிக பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள் சாத்தியமான அல்லது தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க முயற்சிக்கும். பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன, அதாவது அவர்களின் குடும்ப வாழ்க்கை, வசதியாக இருக்க போதுமானதாக இருப்பது, செல்வந்தராக இருப்பதற்கும், மதிக்கப்படுவதற்கும் மாறாக, பிரபலமாக இருப்பதை விட. மேலும், அப்போஸ்தலன் யோவான் உண்மையில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியை அல்லது தனக்கு ஒரு பெயரை விட்டுவிட்டாரா அவர் அத்தகைய முயற்சியை மேற்கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அத்தகைய முயற்சியை மிகக் குறைவு. அப்போஸ்தலன் யோவானிடமிருந்து எந்தப் பாடமும் இங்கிருந்து கற்றுக்கொள்ளப்படவில்லை.\n\"சிலர் முழுநேரத்தைப் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் கூட முடிகிறது. \" (பாரா 10) மொழிபெயர்ப்பு: சிலர் தங்கள் வாழ்க்கையை நிறுவனத்திற்காகப் பிரசங்கிக்கிறார்கள், பெரும்பாலும் ஒரு ஆட்சேர்ப்பு பெறாமல், அமைப்பு பொய்களைப் பிரசங்கிக்க அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை அவர்கள் உணரும் வரை. கடவுளுக்கோ, தங்களுக்கோ அல்லது அவர்கள் பேசியவர்களுக்கோ எந்த நன்மையுமின்றி தாங்கள் 1,000 மணிநேரங்களை வீணடித்ததை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மீண்டும், ஜான் மதச்சார்பற்ற வேலையை கைவிட்டு, தனது வாழ்நாள் முழுவதும் பிரசங்கித்தார் என்பதற்கான சான்றுகள் உள்ளதா வேதங்கள் இதைக் குறிக்கவில்லை. அப்போஸ்தலன் யோவானிடமிருந்து எந்தப் பாடமும் இங்கிருந்து கற்றுக்கொள்ளப்படவில்லை.\nநேரத்தை இலவசமாக நன்கொடையாக வழங்குவதற்கும், நிறுவனத்தை ஆதரிப்பதற்காக பணத்தை நன்கொடை செய்வதற்கும் ஒரு பிளக் இல்லாமல் ஆய்வுக் கட்டுரை முழுமையடையா���ு: \"உண்மையுள்ள வெளியீட்டாளர்கள் கடவுளின் அமைப்பை தங்களால் இயன்ற எந்த வகையிலும் ஆதரிக்கிறார்கள். உதாரணமாக, சிலர் பேரழிவு நிவாரணம் வழங்க முடிகிறது, மற்றவர்கள் கட்டுமானத் திட்டங்களில் பணியாற்ற முடியும், மேலும் உலகளாவிய பணிகளுக்கு அனைவருக்கும் நன்கொடை அளிக்க வாய்ப்பு உள்ளது. ” (பாரா. 11). செய்தி என்னவென்றால், நீங்கள் முழுநேரத்தைப் பிரசங்கிக்க முடியாவிட்டால், உங்களிடமிருந்து வாழ விரும்புவோருக்கு நிதி உதவி செய்ய நீங்கள் உதவ வேண்டும். ஆனால், மீண்டும், அப்போஸ்தலன் யோவான் இதைச் செய்தார். முதல் நூற்றாண்டில், கட்டுமானத் திட்டங்கள் எதுவும் இல்லை, உலகளாவிய பணி நிதியும் இல்லை, எந்தவொரு பேரழிவு நிவாரணமும் தேவைப்படும் கிறிஸ்தவர்களுக்கு நேரடியாக தங்கள் சக கிறிஸ்தவர்களால் வழங்கப்பட்டன, சில கணக்கிட முடியாத அமைப்பு வழியாக அல்ல. அப்போஸ்தலன் யோவானிடமிருந்து எந்தப் பாடமும் இங்கிருந்து கற்றுக்கொள்ளப்படவில்லை. கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்னவென்றால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றாத ஒரு அமைப்பால் உங்கள் நேரத்தையும் பணத்தையும் பிரிப்பதில் ஏமாற வேண்டாம்.\n\"அவர்கள் கடவுளையும் சக மனிதனையும் நேசிப்பதால் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.\" இல்லை, அது ஒரு மாயை. பலர் மற்றவர்களுக்கு முன்னால் அழகாகவும், தங்களை நீதியுள்ளவர்களாக நிரூபிக்கவும் முயற்சிக்கிறார்கள். (பாரா. 11). இறுதியாக, இது அப்போஸ்தலன் யோவானிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாடமாவது. அவர் கடவுளையும் கிறிஸ்துவையும் சக மனிதனையும் நேசித்தார்.\n“ஒவ்வொரு வாரமும், சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமும், அதில் கலந்துகொள்வதன் மூலமும் நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளை நேசிக்கிறோம் என்பதை நிரூபிக்கிறோம். நாங்கள் சோர்வாக இருந்தாலும், அந்தக் கூட்டங்களில் நாங்கள் கலந்துகொள்கிறோம். நாங்கள் பதட்டமாக இருந்தாலும், நாங்கள் கருத்து தெரிவிக்கிறோம். \" அது உண்மையா அல்லது கலந்துகொள்வது என்பது ஆர்மெக்கெடோன் மூலம் கடவுள் அவர்களை அனுமதிக்கும் என்று அவர்கள் நம்புவதால் பெரும்பாலானோர் கலந்துகொள்கிறார்களா அல்லது கலந்துகொள்வது என்பது ஆர்மெக்கெடோன் மூலம் கடவுள் அவர்களை அனுமதிக்கும் என்று அவர்கள் நம்புவதால் ப���ரும்பாலானோர் கலந்துகொள்கிறார்களா பங்கேற்பது அல்லது கருத்து தெரிவிப்பதைப் பொறுத்தவரை, எங்கள் சபை எப்போதாவது 25% க்கும் அதிகமான பார்வையாளர்களை பங்கேற்க முயற்சிக்கிறது. (பாரா. 11). அப்போஸ்தலன் யோவானிடமிருந்து எந்தப் பாடமும் இங்கிருந்து கற்றுக்கொள்ளப்படவில்லை. முறையான கூட்டங்களுக்கான எந்த ஆதாரமும் இல்லை, முதல் நூற்றாண்டில் இதுபோன்ற எந்தவொரு கூட்டங்களின் வடிவமும் வேதங்களில் காணப்படவில்லை.\n\"நம் அனைவருக்கும் நம்முடைய சொந்த பிரச்சினைகள் இருந்தாலும், கூட்டத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ மற்றவர்களை ஊக்குவிக்கிறோம்.\" உண்மை, நாம் அனைவரும் ஊக்கத்தை விரும்புகிறோம், ஆனால் மிகச் சிலரே யாரையும் ஊக்குவிக்க முயற்சிக்கிறார்கள், பெரியவர்கள் கூட. சில பெரியவர்கள் என்னிடம் பேசாமல் மாதங்கள் கடந்து செல்கின்றன, எங்களுக்கு ஒரு பெரிய சபை இல்லை. (பாரா. 11). யதார்த்தத்தைப் பொறுத்தவரை, உண்மையிலேயே அன்பான, அன்பான, ஊக்கமளிக்கும் சபைகள் அரிதானவை, இது இதுதான் அப்போஸ்தலன் யோவானிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாடம்.\nசுருக்கமாக, சகோதரத்துவத்திற்கு உண்மையான நன்மை பயக்கும் ஆன்மீக உணவை வழங்குவதற்கான மற்றொரு வாய்ப்பு தவறவிட்டது. அதற்கு பதிலாக, எங்களுக்கு எந்த ஊட்டச்சத்து இல்லாமல் சாதுவான ஆன்மீக உணவு வழங்கப்பட்டது. 2 ல் 6 புள்ளிகள் மட்டுமே அப்போஸ்தலன் யோவானுக்கும் அவருடைய செயல்களைப் பற்றிய பைபிள் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\n← சரியான ஆராய்ச்சியின் முக்கியத்துவம்கிறிஸ்துவின் மரணத்தின் 2021 நினைவிடத்திற்காக எங்களுடன் சேருங்கள் →\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபுதிய கருத்துகள் மற்றும் பதில்கள் பற்றிய அறிவிப்புகளை எனக்கு அனுப்ப எனது மின்னஞ்சல் முகவரியை அனுமதிக்க ஒப்புக்கொள்கிறேன் (எந்த நேரத்திலும் குழுவிலகவும்).\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇந்த தளத்தின் வர்ணனையை ததுவாவின் WT கட்டுரைகள் உட்பட நான் எப்போதும் ரசிக்கிறேன், ஒருபோதும் சலிப்பதில்லை, மேலும் ஊட்டமளிப்பதில்லை.\nகடைசியாக திருத்தப்பட்டது 1 மாதத்திற்கு முன்பு கத்ரீனா\nஆச்சரியப்படுகிறே���், உங்கள் கருத்துக்கள் மிகவும் மோசமானவை என்று நான் கண்டேன். ததுவா நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், காவற்கோபுரத்தை விமர்சிக்கும் அனைத்து முயற்சிகளும் இதேபோல் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா அல்லது தடுவாவின் அணுகுமுறையைத் தவிர வேறு வழிகளைச் செய்ய வழிகள் உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது தடுவாவின் அணுகுமுறையைத் தவிர வேறு வழிகளைச் செய்ய வழிகள் உள்ளன என்று நீங்கள் நினைக்கிறீர்களா தடுவா இந்த கட்டுரைகளை தனக்காகவோ அல்லது காவற்கோபுரத்தை மையமாகக் கொண்ட (இந்த வலைத்தளத்தைப் போல) எதையும் முழுமையாக நகர்த்த விரும்புவோருக்காகவோ எழுதவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நான் சேகரிக்கக்கூடியவற்றிலிருந்து, அவர் இதை எழுதுகிறார், ஏனென்றால் மக்கள் உதவியாக இருப்பதைக் காணலாம். மற்றும் விட்டு... மேலும் வாசிக்க »\nஹாய் ஜே.டபிள்யூ, நம்மில் சிலருக்கு, வெளியேறுவது விருப்பமல்ல. எனக்கு குடும்பம் உள்ளது, என் மனைவி என்னுடன் வரும் வரை நான் வெளியேற மாட்டேன். தடுவாவின் மதிப்புரைகள் என்னை எச்சரிக்கையாக வைத்திருக்க உதவுகின்றன. நான் செய்யாத விஷயங்களை அவர் அடிக்கடி எடுப்பார். இருப்பினும், இந்த தளம் உண்மையைப் பற்றியது. அது ஒரு மதம் அல்ல. விழித்தெழுந்த, அல்லது காவற்கோபுர போதனைகளுக்கு எழுந்திருக்கும் செயல்பாட்டில் இது எங்களுக்கு ஒரு ஆதரவு தளமாகும். காவற்கோபுரக் கட்டுரைகளைப் பற்றி விவாதிப்பது மற்றும் ஒரே நேரத்தில் ஊக்கமளிப்பது மிகவும் கடினம். ஊக்கம் இருந்தால், அது மற்ற கட்டுரைகளிலிருந்து வரலாம்... மேலும் வாசிக்க »\nஹாய் ஜஸ்ட் வொண்டரிங் எங்கள் வாசகர்களின் நல்வாழ்வு எனக்கு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். மதிப்புரைகளைத் தொடர்கிறேன், ஏனென்றால் பல மாதங்களாக பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவற்றுக்கான தேவை உள்ளது. இந்த தளத்திலுள்ள பிற விஷயங்களை நீங்கள் பார்க்காதது குறித்து நான் வருத்தப்படுகிறேன், இது அமைப்பை விமர்சிப்பதற்குப் பதிலாக ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல். உதாரணமாக ஆதியாகமம் பற்றிய தொடர் (இது தனியாக இல்லை) முற்றிலும் பைபிள் பதிவு மற்றும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இது அமைப்பு ம��்றும் அதன் போதனைகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, இல்லை.... மேலும் வாசிக்க »\nகடைசியாக 1 மாதத்திற்கு முன்பு ததுவாவால் திருத்தப்பட்டது\nதடுவா, முதல் 9 பத்திகளில் எதையும் நீங்கள் எவ்வாறு சிக்கலாகக் காணவில்லை என்று ஆர்வமாக உள்ளேன் 1 யோவான் 4: 7 இன் வெறும் மேற்கோள் சிக்கலானது என்று நான் கண்டேன், ஏனென்றால் அவர்கள் மீதமுள்ள வசனத்தை மேற்கோள் காட்டத் தவறிவிட்டார்கள், ஏனெனில் அது மீண்டும் பிறந்தவர்களுக்கு நேரடியாக ஒரு பயன்பாட்டைக் காட்டியது. இதேபோல் இதே நிலை இருந்தது. 8 அங்கு 1 யோவான் 5: 3 மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, புதிய பிறப்பைப் பற்றியும். நான் சமமாகக் கண்டேன். 2 சிக்கலானது, ஏனெனில் \"முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை நாம் எளிதாகக் காணலாம்.\" முதல் கட்டளையை எளிதாகக் கண்டுபிடிப்பது யார் 1 யோவான் 4: 7 இன் வெறும் மேற்கோள் சிக்கலானது என்று நான் கண்டேன், ஏனென்றால் அவர்கள் மீதமுள்ள வசனத்தை மேற்கோள் காட்டத் தவறிவிட்டார்கள், ஏனெனில் அது மீண்டும் பிறந்தவர்களுக்கு நேரடியாக ஒரு பயன்பாட்டைக் காட்டியது. இதேபோல் இதே நிலை இருந்தது. 8 அங்கு 1 யோவான் 5: 3 மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, புதிய பிறப்பைப் பற்றியும். நான் சமமாகக் கண்டேன். 2 சிக்கலானது, ஏனெனில் \"முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை நாம் எளிதாகக் காணலாம்.\" முதல் கட்டளையை எளிதாகக் கண்டுபிடிப்பது யார் இதுதான் நாம் அனைவரும்... மேலும் வாசிக்க »\nஉங்கள் பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் கருத்துக்கள் எங்களுக்கு நிச்சயமாகத் தேவை, ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் கூடுதல் புள்ளிகளை நான் எடுக்கவில்லை, அவற்றில் எங்கள் கவனத்தை ஈர்த்ததற்கு நன்றி.\nகடைசியாக 1 மாதத்திற்கு முன்பு ததுவாவால் திருத்தப்பட்டது\nமற்றொரு விருப்பம், 'வெறும் ஆச்சரியம்', ஒரு பகுதியாக இருக்க மற்றொரு மன்றத்தைக் கண்டுபிடிப்பது. “மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு” இங்கே WT வர்ணனைகளைப் படிப்பதில் நீங்கள் வருத்தப்படுவது போல் தெரிகிறது. உண்மையில். ஏன் எரிக் வில்சன் மற்றும் பின்னர் தடுவா இருவரும் வாராந்திர ஆய்வுகள் குறித்து தன்னார்வத்துடன் தொடர்ந்து தங்கள் சொந்த நேரத்தையும் முயற்சியையும் பயன்படுத்தி வர்ணனைகளை வழங்குகிறார்கள், மேலும் மக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் எந்தவ��ரு கட்டுரைகளையும் படிக்கவோ படிக்கவோ முடியாது. இந்த தளத்தில் பலவிதமான பங்களிப்புகளும் உள்ளன, அவர் WT மதிப்பாய்வு மட்டுமல்ல. உங்கள் கருத்துக்கள் தடுவா அல்லது எரிக்குக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றும் இருங்கள்... மேலும் வாசிக்க »\nதடுவா, நான் 40 ஆண்டுகளாக ஒரு ஜே.டபிள்யூ. உங்கள் வாராந்திர பங்களிப்புகளையும், டபிள்யூ.டி-ஆய்வுகள் பற்றிய சிந்தனைகளையும் பெரிதும் பாராட்டுகிறேன். தயவுசெய்து தொடரவும்\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nபிபி ஆங்கிலம் YouTube சேனல்\nபிபி பிரஞ்சு யூடியூப் சேனல்\nபிபி ஜெர்மன் யூடியூப் சேனல்\nபிபி போர்த்துகீசிய யூடியூப் சேனல்\nபிபி ருமேனிய யூடியூப் சேனல்\nபிபி ரஷ்ய யூடியூப் சேனல்\nபிபி ஸ்பானிஷ் யூடியூப் சேனல்\nலாஸ் பெரியானோஸ் என் எஸ்பானோல்\nஆப்பிள் பாட்கேஸ்ட்ஸ்கூகிள் பாட்கேஸ்ட்ஸ்அண்ட்ராய்டுமின்னஞ்சல் வாயிலாகமேமேலும் குழுசேர் விருப்பங்கள்\nபங்களிக்க இங்கே கிளிக் செய்க\nதலைப்புகள் பகுப்பு தேர்வு 1914 1919 1975 24 வெளிப்படுத்தலின் பெரியவர்கள் 4: 4 607 விசுவாச துரோகம் ஆர்மெக்கெடோன் ஞானஸ்நானம் சாட்சி தாங்குதல் பைபிள் நம்பிக்கை பைபிள் இசைக்கருவிகள் பைபிள் படிப்பு பைபிள் போதனைகள் இரத்த கால்வினசத்தில் குழந்தைகள் வன்கொடுமை CLAM விமர்சனம் பங்களிப்பு மாநாட்டு திட்டம் டேனியல் தீர்க்கதரிசனங்கள் நடவடிக்கைகள் கோட்பாட்டு மாற்றங்கள் கதவு-க்கு-கதவு அமைச்சு கடவுளையும் பைபிளையும் சந்தேகிப்பது தலையங்க வர்ணனை நித்திய வாழ்க்கை பரிணாமம் மத்தேயு 24 தொடரை ஆராய்கிறது அனுபவங்கள் நம்பிக்கை விசுவாசமான அடிமை ஆவியின் பழங்கள் பொது ஆதியாகமம் - இது உண்மையா ஆளும் பரிசுத்த ஆவி அடிமையை அடையாளம் காணுதல் உண்மையான வழிபாட்டுத் தொடரை அடையாளம் காணுதல் ஜேம்ஸ் பெண்டன் யெகோவாவின் யெகோவாவின் நாள் யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்து நீதித்துறை விஷயங்கள் ஜே.டபிள்யூ விழிப்புணர்வு ஜே.டபிள்யூ ஒளிபரப்பு JW சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஜே.டபிள்யூ காலவரிசை ஜே.டபிள்யூ டெய்லி உரை ஜே.டபிள்யூ கோட்பாடு JW நிகழ்வுகள் 2017 பிராந்திய மாநாடு ஜே.டபிள்யூ வரலாறு ஜே.டபிள்யூ மியூசிங்ஸ் ஜே செய்திகள் ஜே.டபிள்யூ கொள்கைகள் JW.ORG JW.org வீடியோக்கள் இறுதி நாட்கள் லவ் திருமண கிறிஸ்துவின் மரணத்த���ன் நினைவு அறிவிப்புகள் NWT வர்ணனை கீழ்ப்படிதல் பிற ஆடுகள் அமைதி மற்றும் பாதுகாப்பு முழுமையாக துன்புறுத்தல் உபதேசம் மற்றும் கற்பித்தல் கடவுளின் இருப்புக்கான சான்று யெகோவாவின் சாட்சிகளுடன் நியாயப்படுத்துதல் உயிர்த்தெழுதல் வெளிப்பாடு வெளிப்பாடு வெளிப்படுத்தல் க்ளைமாக்ஸ் புத்தகம் சால்வேஷன் எளிய உண்மை அரசுரிமை சிறப்பு பேச்சு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பைபிள் சபை பெரும் உபத்திரவம் லார்ட்ஸ் டே கிறிஸ்துவின் இருப்பு பெண்களின் பங்கு வார்த்தை இந்த தலைமுறை நாள் சிந்தனை டிரினிட்டி வீடியோக்கள் காவற்கோபுர வர்ணனையாளர் காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் வாராந்திர கூட்டம் தயாரிப்பு வழிபாடு\nஈக்விட் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nஉங்கள் எண்ணங்களை விரும்புகிறேன், தயவுசெய்து கருத்து தெரிவிக்கவும்.x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-slams-mk-stalin-337101.html", "date_download": "2021-05-06T00:26:51Z", "digest": "sha1:BZUNYTUWKYDSZFM6ZRMZ6UREHO3WNNRI", "length": 18254, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீயும் வேண்டாம்.. அட நீயும் வேணாம்.. தனி ரூட்டை பிடிக்கும் தினகரன்.. என்ன செய்ய போகிறார்? | TTV Dinakaran slams MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது க���க்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nttv dinakaran mk stalin condemn bjp டிடிவி தினகரன் முக ஸ்டாலின் கண்டனம் பாஜக\nநீயும் வேண்டாம்.. அட நீயும் வேணாம்.. தனி ரூட்டை பிடிக்கும் தினகரன்.. என்ன செய்ய போகிறார்\nதமிழகத்தில் 3-வது கூட்டணியை உருவாக்கும் தினகரன்- வீடியோ\nசென்னை: இனி டிடிவி தினகரன் ��ன்ன செய்ய போகிறார் என்பது ஓரளவு விளங்கி விட்டது.\nகூடிய சீக்கிரம் எலக்ஷன் வரப்போகுது. இதற்காக எல்லா கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி தொடர்பான விஷயங்களையும் கையில் எடுத்து வருகின்றன.\nஇதில் கடந்த சில தினங்களாகவே அதிக சர்ச்சைக்கு உள்ளானது அமமுகதான். கட்சிதாவல், சசிகலாவை ஜெயிலில் சந்தித்தது, ஓ.ராஜா விவகாரம் என சூடு பறந்துகொண்டிருக்கிறது.\nஇந்த சமாச்சாரங்களால் அமமுக கொஞ்சம் ஆடித்தான் போனது. செந்தில் பாலாஜி கட்சி தாவலுக்கு பிறகு வீழ்ந்து விடும், அமமுக அடியோடு காணாமல் போய்விடும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் ஓ.ராஜா டிஸ்மிஸ் விவகாரத்திற்கு பிறகு தெம்புடன் உள்ளார் தினகரன்.\nஏற்கனவே அமமுக-திமுக ரகசிய கூட்டு என்று அதிமுக தரப்பினர் சொல்லி கொண்டே இருந்தார்கள். ஆனால் நேற்று தினகரன் அளித்த பேட்டி அதனை உடைத்தெறிந்துள்ளது. \"பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில், ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தாரோ என தெரியவில்லை. போன தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கக்காரணமே திமுகதான்\" என்றார்.\n\"என் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம், இப்போது ஆளும் கட்சியில் சேருவது என்பது தற்கொலை செய்வது போல\" என்றார். அப்படியானால் வரப்போகிற தேர்தலில் திமுக, அதிமுக இரண்டிலும் அமமுக சேராது என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.\nஅப்படியானால் தினகரன் இனி என்ன செய்ய போகிறார் அதற்கும் பதிலை நேற்று சூசகமாக சொன்னார், \"தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான்முடியும். ஒரு சில மாநில கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன். கூட்டணி அமைப்பேன்\" என்று சொன்னார்.\nஅதாவது, 3வது அணி உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக தினகரன் கூறுகிறார். 3-வது அணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் தினகரனின் தலைமையில் ஏற்படும் புதிய கூட்டணிக்கு வர வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக் கூடாது என்று ஸ்டாலின் முயற்சிக்கிறார் பாஜகவுடன் தினகரன் சேர மாட்டார் என்றே தெரிகிறது.\nமீதமிருப்பது பாமக, தேமுதிக, விசிக, மதிமுக போன்றவைதான். விசிகவும், மதிமுகவும் திமுக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்றே இன்னமும் தெரியவில்லை. அதேபோல, \"அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். தேமுதிக அப்படிதான் வீழ்ந்தது\" என்று சொல்லி அந்த கட்சியையும் சந்தடி சாக்கில் வாரிவிட்டார் தினகரன்.\nஎனவே எந்தெந்த கட்சிகள் தினகரனுடன் கை கோர்க்கும் என்று உறுதியாக இப்போதைக்கு தெரியாவிட்டாலும், 3-வது அணி தினகரன் தலைமையில் விறுவிறுப்பாக ரெடி ஆகிறது என்பது மட்டும் தெரிகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2007/07/feeling-fear.html", "date_download": "2021-05-06T01:38:46Z", "digest": "sha1:ZQREPYFMLNHM2ZJJMNZD6GBZMRFSFRSZ", "length": 6284, "nlines": 149, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Feeling the fear….", "raw_content": "\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:20 AM\nLabels: சிந்தனை செய் மனமே, பொதுவானவை\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/vijay-sethupathhy/", "date_download": "2021-05-06T01:43:14Z", "digest": "sha1:LFUGPLRZ7IOXGXWYX7K4VUPITGAFE3JS", "length": 2488, "nlines": 37, "source_domain": "www.avatarnews.in", "title": "vijay sethupathhy Archives | AVATAR NEWS", "raw_content": "\nமீண்டும் அமைகிறது மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தில் பவானியாக மிரட்டிய விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கிராப் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கைதி பட வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய்யுடன் இணைந்த அவர், மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் படமாகவும் மாறியிருக்கிறது. விஜய் கேரக்டருக்கு இணையாக வில்லனாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/5103/", "date_download": "2021-05-06T01:51:53Z", "digest": "sha1:IDPEMGREXG25TBTJSQFA3ZVAILHUNMRA", "length": 8334, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்- சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை..!!! | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்- சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை..\nகொரோனா அச்சுறுத்தல்- சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை..\nகொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்த பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்பு 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் நோய் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது என்னுமு் நிலையில் பக்தர்களின் வருகைக்கு தடை செய்து திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nகோவில்களில் முக்கிய பூஜை மற்றும் திருவிழாக்களையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, நேற்று (மார்ச் 15) சபரிமலை கோவிலில் பக்தர்களின் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கோவிலில் இருந்தனர். பம்பை – நீலிமலையேற்றம் – அப்பாச்சிமேடு – சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. சபரிமலையில் நடை அடைக்கப்பட்ட நாட்களை போன்ற நிலைமையே தற்போது உள்ளது. தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சோபன மண்டபத்தில் 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தினார்.\nஇதுபோல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுக்கள் பக்தர்களை பரிசோதனை செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காலதாமதம் இல்லாமல் சாமி தரிசனம் செய்யலாம்.\nமேலும் கொரோனா பாதிப்பையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலிலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா குறித்து பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் நோய் பரவுதலை கட்டுக்குள் வைக்கவும் பக்தர்கள் சில நாட்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொத்துக்கள் அபகரிப்பு : கொலை பின்னணி – கரூர் அருகே பாதிரியார் கைது..\nமுக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பினை பலப்படுத்துங்கள் – கோவை, திருப்பூரில் போலீஸ் ஆல் டைம் அலர்ட்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/velachery", "date_download": "2021-05-06T00:34:43Z", "digest": "sha1:PZC2J5E4OA2ZN7UT3DWISK7CDE4X4Z6Z", "length": 2668, "nlines": 46, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "velachery", "raw_content": "\n\"வேளச்சேரியில் பைக்கில் இருந்த VVPAT இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவு\" - சத்யபிரதா சாகு அதிர்ச்சி தகவல்\nVVPAT இயந்திரத்தை எடுத்துச்செல்ல முயன்ற நபர்... சிறைபிடித்த பொதுமக்கள்... வேளச்சேரியில் பரபரப்பு\n“மழை பெய்தால் வெள்ளக்காடு; வேளச்சேரியா வெள்ளச்சேரியா” - சென்னை தெற்கு மாவட்ட திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nபுயல் பாதிப்புகளை போட்டோவில் பார்த்துவிட்டுச் சென்ற மத்தியக் குழு.. குறைகளை கேட்காததால் மக்கள் வேதனை\nபடகுகளில் மீட்கப்படும் மக்கள்... 2015 சென்னை பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் வேளச்சேரியின் அவலநிலை\nஹோட்டல் உரிமையாளரை அடியாட்களை வைத்து தாக்கிய அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் : சிசிடிவி வீடியோ வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/04/01/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-05-06T01:38:02Z", "digest": "sha1:IXOH7XJUCLCHVAVEF5OAL7IOWUJ7F5KM", "length": 8084, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 01 – சிலுவைக்குமுன் கெத்செமனே! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 01 – சிலுவைக்குமுன் கெத்செமனே\nஏப்ரல் 01 – சிலுவைக்குமுன் கெத்செமனே\nம�� 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 01 – சிலுவைக்குமுன் கெத்செமனே\n“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக். 22:44).\nவேதத்திலே, அநேக பரிசுத்தவான்கள் தங்களுக்கென்று ஒரு ஜெப ஸ்தலத்தை வைத்திருந்தார்கள். தானியேல் எப்போதும் மேல்வீட்டு அறைக்குச் சென்று, அங்கே தன்னுடைய பலகணிகளைத் திறந்து, எருசலேமுக்கு நேராய் ஜெபிப்பது வழக்கம். யாபேசுக்கு மிஸ்பா ஒரு ஜெபஸ்தலமாயிருந்தது. அன்னாளுக்கு தேவாலயத்தின் பலிபீடம் ஒரு ஜெபஸ்தலமாயிருந்தது. இயேசுகிறிஸ்துவுக்கோ, கெத்செமனே தோட்டம் ஒரு ஜெப ஸ்தலமாயிருந்தது.\nஏன் கர்த்தர் கெத்செமனேயை தன்னுடைய ஜெபஸ்தலமாக தெரிந்து கொண்டார் ஏனென்றால், கெத்செமனே என்ற வார்த்தைக்கு “எண்ணெய் செக்கு” என்பது அர்த்தம். இந்த எண்ணெ செக்கிலே ஒலிவ விதைகள் நொறுங்குண்டு, நருங்குண்டு பிழிவதைப் பார்க்கும்போதெல்லாம், தானும் உள்ளம் உடைந்து ஜெபிக்க வேண்டுமென்கிற உணர்வு அவருக்குள் வந்தது. நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தை பிதாவாகிய தேவன் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை அல்லவா ஏனென்றால், கெத்செமனே என்ற வார்த்தைக்கு “எண்ணெய் செக்கு” என்பது அர்த்தம். இந்த எண்ணெ செக்கிலே ஒலிவ விதைகள் நொறுங்குண்டு, நருங்குண்டு பிழிவதைப் பார்க்கும்போதெல்லாம், தானும் உள்ளம் உடைந்து ஜெபிக்க வேண்டுமென்கிற உணர்வு அவருக்குள் வந்தது. நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தை பிதாவாகிய தேவன் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை அல்லவா\nகெத்செமனே தோட்டத்தை இயேசு தம்முடைய ஜெபஸ்தலமாக தெரிந்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது அங்கேயிருந்த ஏராளமான ஒலிவ மரங்கள்தான். ஒலிவ மரங்கள் குளிர்ச்சியைக் கொடுக்கின்றன. மட்டுமல்ல, ஒலிவ எண்ணெய் ஆவியானவருக்கு அடையாளமாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை வேதம் ஒலிவ மரத்திற்கு ஒப்பிட்டு கூறுவதைக் காணலாம். ஒலிவ மரத்தின் அடியிலிருந்து இயேசு ஜெபிக்கும் போதெல்லாம், ஆவியானவரோடு இணைந்து ஜெபிக்கிறதை உணர்ந்தார்.\nஅடுத்ததாக, கெத்செமனே தோட்டத்திலிருந்து அவர் ஜெபிப்பதற்கு இன்னொரு காரணமுமுண்டு. அந்த தோட்டம் ஒலிவ மலையின் உச்சியிலிருக்கிறது. அங்கேய���ருந்து கீழே பார்க்கும்போது, எருசலேமின் முழு தோற்றத்தையும் காண முடியும். அங்கிருந்து எண்ணற்ற தேவ ஜனங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு ஜெபிக்க முடியும்.\nஇயேசுகிறிஸ்துவை மனிதன் சிலுவையில் அறைந்து, இரத்தம் சிந்த வைப்பதற்கு முன்பாக அவர் தாமாகவே இரத்தம் சிந்திய இடமே கெத்செமனே தோட்டமாகும். அவர் ஜெபிக்கும்போது, அவருடைய இரத்த நாளங்கள் வெடித்து வியர்வை இரத்தத்தோடு கலந்து சொட்டு சொட்டா கீழே விழுந்தது. இரத்தத்திற்கு தேவனை நோக்கிக் கூப்பிடக்கூடிய குணாதிசயமுண்டு (ஆதி. 4:10).\nதேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டு சென்றுவிட்ட போதும்கூட அவர் கெத்செமனே தோட்டத்திலே சிந்தின இரத்தம் உங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறது. ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. கிருபையின் தருணத்தை இன்னுமாக இவர்களுக்குத் தாரும்’ என்று ஜெபித்துக் கொண்டேயிருக்கிறது.\nநினைவிற்கு:- “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்” (லேவி. 17:11).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/category/music/page/2/", "date_download": "2021-05-06T00:42:06Z", "digest": "sha1:D5SCOORXMKDQGOL4V7PWVUDFZXMXOGPA", "length": 9925, "nlines": 71, "source_domain": "tamizhcholai.com", "title": "Music Archives - Page 2 of 2 - தமிழ் சோலை", "raw_content": "\nஆனை முகத்தான் அரன் | சீர்காழி கோவிந்தராஜன்\nஆனை முகத்தான் அரன் | சீர்காழி கோவிந்தராஜன் [Aanai Mugathan Aran Song Lyrics in Tamil]: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல விநாயகர் பக்தி பாடல். பாடல்: ஆனை முகத்தான் அரன் பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: விநாயகர் மொழி : தமிழ் எழுதியவர்: N/A ஆனை முகத்தான் அரன் பாடல் வரிகள் ஆனை முகத்தான்அரன் ஐந்து முகத்தான் மகன் ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன் ஆனை முகத்தான் அரன்\nபிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | சீர்காழி கோவிந்தராஜன்\nபிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | சீர்காழி கோவிந்தராஜன் [Pillaiyar Suzhi Poattu Seyal Edhuvum Thodangu Song Lyrics in Tamil]: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல விநாயகர் பக்தி பாடல். பாடல்: பிள்ளையார் சுழி போட்டு செயல் பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் வகை: பக்தி பாட��்கள் தெய்வம்: விநாயகர் மொழி : தமிழ் எழுதியவர்: N/A பிள்ளையார் சுழி போட்டு செயல் பாடல் வரிகள் ஓரானைக் கன்றை உமயாள்\nசோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட்\nசோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட் : சோஜுகாடா சூடும் மல்லியே பாடல் : சோஜுகாடா சூடும் மல்லியே இசை : குண பாலசுப்ரமணியன், அனன்யா பட் எழுதியவர்: விவேக் ரவிச்சந்திரன் பாடியவர் : குண பாலசுப்ரமணியன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: மாதேவ | சிவா சோஜுகாடா சூடும் மல்லியே பாடல் வரிகள்.. மாதேவா… மாதேவா… மாதேவா… மா..தேவா… மாதேவா… மாதேவா… மா..தேவா… சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா…உன்னை… சிவனின்\nகந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக\nஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி [Aadi Velli Kizhamai Andru Song Lyrics in Tamil]: ஆடி வெள்ளிக்கிழமை அன்று – எல் . ஆர். ஈஸ்வரி அவர்கள் பாடிய பிரபல அம்மன் பக்தி பாடல். பாடல்: ஆடி வெள்ளிக்கிழமை அன்று பாடியவர் : எல். ஆர். ஈஸ்வரி வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: அம்மன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A ஆடி வெள்ளிக்கிழமை அன்று பாடல் வரிகள் ஆடி வெள்ளிக்கிழமை\nவிநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன் விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தனிவிப்பான் விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய் தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம்.. குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந���தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/devendrakula-vellalar-government-what-is-happening/", "date_download": "2021-05-05T23:58:43Z", "digest": "sha1:IBJ3FAEYCHFCR72HB3V4QHZMSPIYMBF5", "length": 7757, "nlines": 65, "source_domain": "www.avatarnews.in", "title": "தேவேந்திரகுல வேளாளர் அரசாணை - என்ன நடக்கிறது ?... | AVATAR NEWS", "raw_content": "\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை – என்ன நடக்கிறது \nகடந்த பல வருடங்களாக கேட்கப்பட்டு வரும் தேவேந்திர குல வேளாளர் அரசாணை எந்த நிலையில் உள்ளது என்று தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ் கூறுகையில்: தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கான பணியை கவனித்து வருகிறது. மத்திய அரசின் சமூக நீதித்துறை ஆர்.ஜி.ஐ க்கு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சம்பந்தமான விபரங்களை அனுப்பி ஒப்புதல் கேட்டது. ஆர்.ஜி.ஐ க்கு சில விபரம் தேவைபட்டது. அதை தமிழக அரசிடம் கேட்டு பெற்றுக்கொண்டது.\nஎன்பது G.O இல்லை, முறையான திருத்தம். இது போன்ற நடைமுறை தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்ததில்லை. இதை பற்றிய புரிதல் இல்லாததால் தான் மாநில அரசு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடும். மத்திய அரசு பட்டியல் வெளியேற்றம் நடைமுறையை செய்யும் என்று பலர் கருத்து சொல்லி வந்தார்கள்.\nதமிழக அரசே மத்திய அரசிற்கு தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கான பரிந்துரை கடிதத்தை அனுப்பிய பிறகு தான்\nபலருக்கும் இதற்கான நடைமுறை புரிந்தது. சட்டதிருத்தம் செய்வதால் ஆர்.ஜி.ஐ கேட்கும் விபரங்களை தமிழக கொடுக்க வேண்டும்.அதை ஆர்.ஜி.ஐ ஏற்றுக்கொள்ள வ��ண்டும்.\nஆர்.ஜி.ஐ பரிந்துரை கொடுத்த பிறகு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடுவதற்கான நடைமுறையை\nமத்திய அரசின் சமூக நீதி துறை தொடங்கும்.\nசட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது.\nஇதைப் பற்றிய விபரங்களை மனுதாரர் என்ற முறையில் நான் அறிந்த விஷயத்தை மக்களுக்கு தெரியபடுத்தி வருகிறேன். அரசியல் கட்சியில் இருப்பவர்கள், சமுதாய அமைப்பை வழிநடத்துபவர்கள் தங்கள் அமைப்பின் தொண்டர்களுக்கு வழிகாட்டி அழைத்து செல்கிறார்கள். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கிறோம். அந்தந்த அமைப்பிற்கு உட்பட்டே எல்லோரும் செயல்படுகிறார்கள்.\nஇதனால் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சார்ந்த விஷயத்திற்கு எனக்கு தெரிந்த விபரத்தை பகிர்ந்து கொள்கிறேன். இதே போல் அவர்களை சார்ந்தவர்களுக்கு தகவலை தந்து வழிநடத்த வேண்டும். எல்லா அமைப்பையும் இணைத்து கூட்டமைப்பு எதையும் தங்கராஜ் உருவாக்கவில்லை. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் நம்முடைய இலக்கை மிக எளிதாக அடைய முடியும் என்றார்.\n…செங்கோட்டையில் தேசியகொடி அவமதிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது \nஇரவு நேரங்களில் ரயில்களில் செல்போன்கள் சார்ஜ் செய்யத் தடை\nகள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் அண்ணா சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..\nசசிகலாவின் 3 அம்புகள். என்ன செய்ய போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tpaal-turrai-teervu", "date_download": "2021-05-06T01:15:50Z", "digest": "sha1:TOMYRWD4FYI2IEX6QYUP6VFIINCPDRAY", "length": 1996, "nlines": 40, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "தபால் துறை தேர்வு", "raw_content": "\nResults For \"தபால் துறை தேர்வு \"\nரத்தான தபால் தேர்வுக்கு மறு தேதி... மாநில மொழிகளிலும் வினாக்கள் :மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தி & ஆங்கிலத்தில் நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து - மீண்டும் தமிழர்களிடத்தில் அடிபணிந்த பா.ஜ.க\n“எங்க தமிழ் வேணாமா.. அப்போ உங்க சகவாசமே வேணாம்” - கோபத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கை மூட சொன்ன வழக்கறிஞர்\nஇந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது - தயாநிதி மாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/04/24/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-06T00:41:19Z", "digest": "sha1:EHWD3IAWZ3UUK6PTZKQMBEUBX73PPZBD", "length": 8235, "nlines": 48, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 24 – நிரம்பி வழியட்டும்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 24 – நிரம்பி வழியட்டும்\nஏப்ரல் 24 – நிரம்பி வழியட்டும்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 24 – நிரம்பி வழியட்டும்\n“அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள்” (2 இராஜா. 4:6).\nநம் தேவன் அற்புதங்களைச் செய்கிறவர். அற்புதங்கள் என்றால் என்ன மனுஷன் தன்னுடைய நம்பிக்கை எல்லாவற்றையும் இழந்து போகும்போது, தேவனாகிய கர்த்தர் நடப்பிக்கும் அதிசயமான காரியங்களின் பெயர்தான் அற்புதங்கள்.\nகடன் தொல்லையில் சிக்கித் தவித்த ஒரு ஏழை விதவையின் வாழ்க்கையில், கர்த்தர் எவ்விதமாய் அற்புதத்தைச் செய்தார் என்பதைதான், மேலே உள்ள வசனம் நமக்கு விவரிக்கிறது. அவள் போய் தன்னுடைய அயல் வீட்டுக்காரர்கள் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, வீட்டிற்குள்ளே போய் தன்னிடமிருந்த எண்ணெயை அதில் ஊற்றினாள். ஊற்ற, ஊற்ற பாத்திரங்கள் நிரம்பிக் கொண்டேயிருந்தது. பாத்திரத்தில் எண்ணெயும் குறைந்து போகாமல் இருந்தது.\nஇந்த ஏழை விதவையின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டபோது, கடனைத் தீர்க்க மனிதனிடம் போகவில்லை. கர்த்தரிடம் வந்தாள். கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் வந்தாள். ஒருவேளை நீங்களும்கூட கடன் தொல்லையில் நெருக்கப்பட்டிருக்கலாம். வியாதியினால் நெருக்கப்பட்டிருக்கலாம். வேறு பிரச்சனைகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். பயப்படாதிருங்கள், கலங்காதிருங்கள். பரம எலிசாவான இயேசுகிறிஸ்துவினிடத்தில் வாருங்கள். உங்களுடைய பிரச்சனை எதுவாயிருந்தாலும் அதிலிருந்து கர்த்தர் உங்களை விடுவிப்பார். உங்களுடைய பிள்ளைகளின் பிரச்சனைகளையும் நீக்கியருளுவார். “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36) என்று வேதம் சொல்லுகிறது.\nஅன்றைக்கு அந்த விதவையைப் பார்த்து எலிசா ஒரு கேள்வி கேட்டார். “உன்னிடத்தில் என்ன இருக்கிறது” என்பதே அந்த கேள்வி. அவளிடம் பொன்னோ, பொருளோ இல்லை. ஆனால் ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் இருந்தது. எண்ணெயினால் வரும் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. எண்ணெ பூசி ஜெபிக்கும்போது வியாதிகள் குணமாகின்றன. எண்��ெயினால் காயங்கட்டுகிறார்கள். எண்ணெயினால் ராஜாக்களை, தீர்க்கதரிசிகளை, ஆசாரியர்களை அபிஷேகம் பண்ணுகிறார்கள். எண்ணெ பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம்.\nதேவபிள்ளைகளே, அந்த ஏழை விதவை, தன்னிடமிருந்த எண்ணெயை ஆயிரக்கணக்கான பாத்திரங்களில் வார்த்த போதிலும் அந்த எண்ணெய் குறைவுபடவேயில்லை. கர்த்தர் உங்களுக்குள்ளே கொடுத்திருக்கிற அபிஷேக எண்ணெயை இந்திய தேசத்திலுள்ள அத்தனை மக்கள் மேல் ஊற்றினாலும் உங்கள் அபிஷேகம் குறைந்து போவதேயில்லை. உங்கள் பாத்திரங்களிலிருந்து தாகமுள்ள பாத்திரங்களுக்கு ஊற்றிக்கொடுத்துக்கொண்டே இருங்கள். அற்புதத்தைச் செய்கிற கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதத்தை செய்வார். நம் தேவன் பெருகச் செய்கிற தேவன். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.\nநினைவிற்கு:- “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/watch-no-ball-controversy-in-the-last-ball-of-the-rcb-vs-mi-match.html", "date_download": "2021-05-06T00:02:18Z", "digest": "sha1:VLI6MI5MF46KWC7HTUMAIXFJM3N7HOXL", "length": 8549, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: No ball controversy in the last ball of the RCB vs MI match | Sports News", "raw_content": "\n“இது ஐபிஎல்.. க்ளப் மேட்ச் கெடையாது” .. ‘கடுப்பான கோலி’.. சர்ச்சையை ஏற்படுத்திய கடைசி பந்து.. வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமும்பை அணியின் கடைசி ஓவரை வீசிய மலிங்காவின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nஐபிஎல் டி20 லீக்கின் 7 -வது போட்டி இன்று(28.03.2019) பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின.\nமுன்னதாக நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவுயது. அதே போல டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும் தோல்வியடைந்துள்ளது.\nஇந்நிலையில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 48 ரன்களும், யுவராஜ் சிங் 23 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்திருந்தனர். அதில் யுவராஜ் சிங் பெங்களூரு அணியின் வீரர் சஹால் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடுத்து அசத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. 20 ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இதில் கேப்டன் விராட் கோலி 46 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்களும் எடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் கடைசி பந்தில் 7 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அப்போது மலிங்கா வீசிய கடைசி பந்து ‘நோ பால்’ என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது\nஹாட்ரிக் 6,6,6.. மரண காட்டு காட்டிய யுவராஜ் சிங்\n‘நேஷனல் சூப்பர் ஸ்டார்’ காத்து வந்த ரகசியம்.. போட்டுடைத்த ‘ப்ராவோ’.. வைரலாகும் வீடியோ\nபும்ராவை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. வெற்றிக் கனியை ருசிக்க காத்திருக்கும் பெங்களூர்..\n‘யாக்கர் பும்ரா’..‘ஆர்சிபி ஜூனியர் பும்ரா’.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ\n‘ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படும் கோயில் யானை’.. நெஞ்சை பிழியும் வீடியோ\n’இந்த ருசியான விருந்துக்கு நன்றி பாய்’: பிரபல வீரரின் வைரலாகும் டின்னர் ட்ரீட்\nபோற வழியில் பெங்களூர் வீதிச் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாண்ட கிரிக்கெட் பிரபலம்.. வைரல் வீடியோ\n'என்ன பங்கு அடுத்த இன்னிங்ஸ்க்கு போலாமா'...உலகக்கோப்பையில் அதிரடி காட்ட போகும் இருவர்\nமீண்டும் கோவம்.. தொடரும் சர்ச்சை.. தோல்வியில் முடிந்த பரிதாபம்\nஆர்சிபி வீரரை பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்த நம்ம ‘தல’ தோனி\n‘பஞ்சாப் அணியை பொளந்து கட்டிய ரசல், ரானா’.. இமால இலக்கை வைத்த கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Zhongshan", "date_download": "2021-05-06T00:56:38Z", "digest": "sha1:VEF6CB2WF3IUIUCG24ET2CN4GF4BRIER", "length": 7053, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Zhongshan, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nZhongshan, சீனா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், வைகாசி 6, 2021, கிழமை 18\nசூரியன்: ↑ 06:04 ↓ 19:05 (13ம 1நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் ம���ழுக்க ஒரே UTC\nZhongshan இன் நேரத்தை நிலையாக்கு\nZhongshan சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 1நி\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 21.32. தீர்க்கரேகை: 110.57\nZhongshan இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசீனா இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/madurai-rajapalayam-highway-to-be-widened-soon/", "date_download": "2021-05-06T01:26:42Z", "digest": "sha1:3DVVO66MUWSXAISZ7JGIJ6ALND6NOU72", "length": 7770, "nlines": 63, "source_domain": "www.avatarnews.in", "title": "மதுரை-ராஜபாளையம் நெடுஞ்சாலை அகலப்படுத்த உள்ளது - விரைவில் !... | AVATAR NEWS", "raw_content": "\nமதுரை-ராஜபாளையம் நெடுஞ்சாலை அகலப்படுத்த உள்ளது – விரைவில் \nFebruary 3, 2021 February 3, 2021 K SivaramanLeave a Comment on மதுரை-ராஜபாளையம் நெடுஞ்சாலை அகலப்படுத்த உள்ளது – விரைவில் \nமதுரை-கொல்லம் நெடுஞ்சாலை உட்பட தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ₹ 1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார்.\nமதுரை-கொல்லம் நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் ஒரு பகுதியாக, திருமங்கலம்-ராஜபாளையம் நீளப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.\nதிருமங்கலம்-ராஜபாளை��ம் பிரிவின் 72 கி.மீ நீளமுள்ள பணிக்கான நிலம் கையகப்படுத்தல் மேம்பட்ட நிலையில் உள்ளது.\n“1,600 கோடி டாலர் செலவில் பணிகள் மேற்கொள்ள விரைவில் டெண்டர் செயல்முறை இறுதி செய்யப்படும்” என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவேலை இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்படும்.திருமங்கலம்-வடுகபட்டி மற்றும் வடுகபட்டி-ராஜபாலயம் – தலா 36 கி.மீ.\nஃப்ளைஓவர்கள், பாலங்கள் அமைத்தல் மற்றும் பை-பாஸ் சாலைகள் அமைத்தல் ஆகியவை இந்தப் பணியில் அடங்கும். புதுப்பட்டி, டி.குண்ணாத்தூர், கல்லுபட்டிக்கு ஒரு பை-பாஸ் சாலை திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் கிருஷ்ணன்கோயில் மற்றும் ராஜபாளையம் இடையே 28 கி.மீ. இந்தப் பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபணிகள் நிறைவடையும் போது, தேனி நெடுஞ்சாலை தவிர, மதுரை பல்வேறு இடங்களுடன் இணைக்கும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளும் நான்கு வழி சாலைகளைக் கொண்டிருக்கும். ஏற்கனவே, மதுரை-கன்னியாகுமரி, மதுரை-தூத்துக்குடி, மதுரை-ராமநாதபுரம் மற்றும் மதுரை-திருச்சி ஆகிய நான்கு வழி சாலைகள் கிடைத்துள்ளன.\nமதுரை-கொல்லம் நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டதை ராஜபாளையம் வர்த்தக சபை வரவேற்றது.\n“இது தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு ஒரு முக்கிய நடைபாதையாகும். குறுகிய பாதையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த சாலை மிகவும் தேவைப்படுகிறது, ”என்று அதன் செயலாளர் ஆர்.நாராயணசாமி கூறினார். அகலப்படுத்தப்பட்ட சாலை ஒரு பெரிய தொழில்துறை மையமாக மாறும் ஆற்றலைக் கொண்ட ஷென்கோட்டாவுடன் தொழில்துறை வளர்ச்சியில் அதிக முதலீட்டைக் கொண்டுவரும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.\nபுதிய கல்விக் கொள்கை-விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்..\nமனிதனின் கஷ்டங்களை ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்\nவாரத்தில் எத்தனை நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி \nசுல்தான் படத்தில் கார்த்தியை விட இவர் தான் பெஸ்ட்.. மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்லும் பிரபலம்\nபாஜக பெரும்பான்மை அல்லது தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் – மெட்ரோமேன் ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2745975&Print=1", "date_download": "2021-05-06T01:16:19Z", "digest": "sha1:JASXB4JFF3SK4MIH2KUXQUUVIXQ7RMHX", "length": 7329, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா பரவல்: மதுரையில் 18 தெருக்கள் மூடல்| Dinamalar\nகொரோனா பரவல்: மதுரையில் 18 தெருக்கள் மூடல்\nமதுரை: கொரோனா பரவல் காரணமாக, மதுரையில் 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 1.26 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மதுரையிலும், தினசரி சராசரியாக 100\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை: கொரோனா பரவல் காரணமாக, மதுரையில் 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 1.26 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மதுரையிலும், தினசரி சராசரியாக 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதனையடுத்து அதிகம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தெருக்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் படிப்படியாக மூடி வருகின்றனர். தற்போது வரை திருப்பாலை, கேகே நகர், விளாங்குடி, வில்லாபுரம், பல்லவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 18 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த தெருக்களில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது. வெளியே இருந்து உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா கொரோனா வைரஸ் கோவிட்19 மதுரை தெருக்கள் மூடல் madurai Corona coronavirus covid19\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: சிதம்பரம் எச்சரிக்கை(150)\nதமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு : டுவிட்டரில் டிரெண்டிங்(17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினி��ா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-05-06T00:25:30Z", "digest": "sha1:KFNUCFA3G5ZFZVXYQESQV7D2OHH62DBB", "length": 8158, "nlines": 61, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பள்ளிக் கல்வித் துறை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...\nகூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை\nகூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தங்கள் ஊதியத்தின் அளவுக்கேற்ப கூட்டுறவு சங்கங்களி...\n12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை - பள்ளிக் கல்வித் துறை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை இயக...\nபள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nபள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில...\n10 ஆம் வகுப்பு.. ஆல் பாஸ் அட்ராசிட்டிஸ்..\nதமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக 10ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வே இல்ல���மல், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாணவர்கள் கொண்ட...\nஆரோக்கிய சேது, IVRS செயலிகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nகொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது மற்றும் IVRS செயலிகளைக் கல்வித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவி...\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க உத்தரவு\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பி...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/gv-prakash-gives-new-update-of-suriya-movie/", "date_download": "2021-05-06T01:14:37Z", "digest": "sha1:G7BLQY6YT6WD2QR5LKIOEMQID2UBUNXX", "length": 8177, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\nசூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியா���ி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.\nஇதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது.\nஇந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதிதாக கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்\nபகத் பாசில் படங்களுக்கு தடை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-53.html", "date_download": "2021-05-06T01:58:48Z", "digest": "sha1:4MJVOZ2NYGF3QS6AG66G5YQVAXVERRU4", "length": 22747, "nlines": 182, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 53 - IslamHouse Reader", "raw_content": "\n53 - ஸூரா அந்நஜ்ம் ()\n(2) உங்கள் தோழர் நேர்வழியிலிருந்து விலகிவிடல்லை. இன்னும், தீய பாதையில் செல்லவில்லை.\n(3) அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.\n(4) இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர வேறு இல்லை.\n(5) ஆற்றலால் வலிமை மிக்கவர் (-ஜிப்ரீல்) இவருக்கு இதை கற்பித்தார்.\n(6) அவர் அழகிய தோற்றமுடையவர். அவரும் அவரும் (ஜிப்ரீலும் நபியும் நேருக்கு நேர்) சமமானார்கள்.\n(7) அவரும் அவரும் (-ஜிப்ரீலும் நபியும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு ந���ர் சமமானார்கள்).\n(8) பிறகு, அவர் (அவருக்கு) நெருக்கமானார். இன்னும் மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.\n(9) அவர் (அவருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக நெருக்கமாக ஆகிவிட்டார்.\n(10) அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார்.\n(11) (நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)\n(12) அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா\n(13) திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,\n(14) சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்.\n(15) அங்குதான் அல்மஃவா சொர்க்கம் இருக்கின்றது. (சித்ரதுல் முன்தஹா -இறுதி இடத்தில் உள்ள இலந்தை மரம்.)\n(16) எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த சித்ராவை (-இலந்தை மரத்தை) சூழ்ந்து கொள்ளும் போது (அவர் அவரை மற்றொரு முறை பார்த்தார்).\n(17) (நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவில்லை, (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை.\n(18) திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார்.\n(19) லாத், உஸ்ஸாவைப் பற்றி (எனக்கு) நீங்கள் அறிவியுங்கள்\n(20) இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றியும் (-இவை அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று நீங்கள் கூறுவதின் உண்மைத் தன்மையைப் பற்றி எனக்கு நீங்கள் அறிவியுங்கள்)\n(21) உங்களுக்கு (நீங்கள் விரும்புகின்ற) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கின்ற) பெண் பிள்ளையுமா\n(22) அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.\n(23) இவை எல்லாம் வெறும் பெயர்களே தவிர வேறில்லை. இவற்றுக்கு நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் வைத்தீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. நீங்கள் வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புகின்றதையும் தவிர வேறு எதையும் நீங்கள் பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி திட்டவட்டமாக வந்துள்ளது (அதாவது இவற்றை வணங்குவது கூடாது, வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே தவிர வேறு யாருக்கும் தகுதியாகாது.)\n(24) மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா\n(25) மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உர���யது.\n(26) வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் வேதனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகின்ற, அவன் விரும்புகின்றவருக்கு (மட்டுமே பலன் தரும்).\n(27) நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் வானவர்களுக்கு பெண்களின் பெயர்களை பெயர் சூட்டுகின்றார்கள்.\n(28) அவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. அவர்கள் வீண் எண்ணத்தைத் தவிர வேறு எதையும் பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில் வீண் எண்ணம் நிற்கமுடியாது.)\n(29) ஆகவே, நமது நினைவை விட்டு (-குர்ஆனை விட்டு) விலகியவர்களை (நபியே) நீர் புறக்கணிப்பீராக அவர்கள் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் நாடவில்லை.\n(30) அதுதான் அவர்களது கல்வியின் முதிர்ச்சியாகும். நிச்சயமாக உமது இறைவன்தான் தனது பாதையை விட்டு வழிதவறியவர்களை மிக அறிந்தவன். இன்னும் அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.\n(31) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான்; நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்.\n(32) அவர்கள் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், சிறு தவறுகளைத் தவிர. (அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்.) நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கிய போதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்த போதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே, உங்களை நீங்களே (தூய்மையானவர்களாக) பீத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவன் மிக அறிந்தவன் ஆவான்.\n ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்.\n(34) அவன் (தனது நண்பனுக்கு தனது செல்வத்தில் இருந்து) கொஞ்சம் கொடுத்தான். பிறகு நிறுத்திக் கொண்டான்.\n(35) அவனிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கிறதா அவன் (என்ன அவற்றைப்) பார்க்கின்றானா\n(36) மூசாவின் ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா\n(37) இன்னும் (தனது தூதுவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஏட்டில் உள்ளதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா\n(38) அதாவது, பாவம் செய்த ஆன்மா இன்னொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது.\n(39) இன்னும், மனிதனுக்கு அவன் எதை அடைய முயற்சித்தானோ அதைத் தவிர வேறு ஏதும் இல்லை.\n(40) இன்னும், நிச்சயமாக தனது முயற்ச்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.\n(41) பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்.\n(42) இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.\n(43) இன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கின்றான்; அழ வைக்கின்றான்.\n(44) இன்னும், நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கின்றான்; உயிர் கொடுக்கின்றான்.\n(45) இன்னும், நிச்சயமாக அவன்தான் இரு ஜோடிகளை -ஆணையும் பெண்ணையும்- படைத்தான்,\n(46) (கருவறையில்) இந்திரியமாக செலுத்தப்படுகின்ற இந்திரியத்தில் இருந்து.\n(47) இன்னும் நிச்சயமாக அவன் மீதே மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் கடமையாக இருக்கிறது.\n(48) இன்னும் நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான்; (அவர்களுக்கு) சேமிப்பைக் கொடுத்தான். (இன்னும் சிலரை ஏழ்மையில் வைத்தான்.)\n(49) இன்னும் நிச்சயமாக அவன்தான் ஷிஃரா நட்சத்திரத்தின் இறைவன் ஆவான்.\n(50) இன்னும் நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்.\n(51) இன்னும் சமூது சமுதாயத்தை (அழித்தான்). ஆக, அவன் (இவர்களில் எவரையும்) விட்டு வைக்கவில்லை.\n(52) இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (அவன் அழித்தான்). நிச்சயமாக இவர்கள் மிகப் பெரிய அநியாயக்காரர்களாக, மிகப் பெரிய வரம்பு மீறிகளாக இருந்தனர்.\n(53) இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை அவன்தான் (தலைக் கீழாக) கவிழ்த்(து அவர்களை அழித்)தான்.\n(54) எதைக் கொண்டு மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)\n(55) உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கின்றாய்\n(56) முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்.\n(57) நெருங்கக்கூடியது (-மறுமை) நெருங்கிவிட்டது.\n(58) ல்லாஹ்வை அன்றி (அதில் உள்ள நன்மை, தீமையை) வெளிப்படுத்துபவர் யாரும் அதற்கு இல்லை.\n(59) இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா (-இதை கேலி செய்கிறீர்களா\n(60) (இதன் எச்சரிக்கையால்) நீங்கள் (பயந்து) அழாமல் (திமிரு கொண்டு) சிரிக்கின்றீர்களா\n(61) நீங்களோ (இதை) அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்கள்.\n) அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள்\n(1) மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35000-2018-04-21-04-34-52", "date_download": "2021-05-06T01:46:44Z", "digest": "sha1:RTFN6WOXQLEGHGK6ELAZUZQISHHLCWHH", "length": 37958, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "சட்டப்பூர்வமாகும் காவி பயங்கரவாதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nடி.ஜி.வன்சாராவை விடுவித்தது ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றம்\n'ஒரே நாடு ஒரே கல்வி வாரியம்' எதிர்ப்போம் தமிழ்த் தேசியக் கல்வி படைப்போம்\nஎல்லைகளைத் தாண்டிய அயோத்தி தீர்ப்பு\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nஅசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு - நீதியின் காபரே நடனம்\nஇனப்படுகொலை ஓரிரவில் நிகழ்வதில்லை - தீஸ்தா செடல்வாட்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2018\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ஆசிமானந்தா உட்பட 5 பேரை விடுவித்து ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. நிச்சயம் இந்த வழக்கில் இருந்து ஆசிமானந்தா விடுவிக்கப்படுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஒருவேளை நீதிபதி நேர்மையாக நடந்து, ஆசிமானந்தாவுக்கு தண்டனை வழங்கி இருந்தால் நிச்சயம் அவர் மர்மமான முறையில் உயிரிழக்க நேர்ந்திருக்கும். காவி பயங்கரவாதிகள் சம்மந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் ஒவ்வொரு நீதிபதியும் நீதியைக் காப்பாற்றப் போராடுகின்றார்களோ இல்லையோ, தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி இருக்கின்றது. ஆசிமானந்தாவை மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்த என்ஐஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவீந்திரா ரெட்டி, தீர்ப்பு கொடுத்த சில மணி நேரங்களில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய ராஜினாமாவுக்கும், தான் கொடுத்த தீர்ப்புக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டு. இதில் இருந்தே இந்தத் தீர்ப்பு மிரட்டி வாங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதை நாம் உணர்ந்து கொள்ளலாம். மனசாட்சிக்கு விரோதமாக ஒரு பயங்கரவாதியை விடுவித்த தன்னுடைய நிலையை எண்ணி மேற்படி நீதிபதி அவர்கள் குற்ற உணர்வின் காரணமாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார்.\nநீதிபதிகளை காவி பயங்கரவாதிகள் நேரடியாக மிரட்டி தங்களுக்குச் சாதகமாக தீர்ப்புகளை வாங்குவது மட்டுமின்றி, தங்களுடைய கூலிப்படையாக உள்ள சிபிஐ, என்.ஐ.ஏ போன்றவற்றின் மூலமும் மிரட்டி நீதியை வாங்குகின்றார்கள். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவ அதிகாரி கர்னல் புரோகித்துக்கு எதிராக, அரசுத் தரப்பில் ஆஜரான நீதிபதி ரோகினி சாலியன் தன்னிடம் இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கையாளுமாறு என்.ஐ.ஏ அதிகாரி வேண்டுகோள் வைத்தாக குற்றம் சாட்டினார். இதனால் இந்த வழக்கில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஒருவேளை பிணை வழங்காமல் இருந்திருந்தால் நீதிபதி லோயாவுக்கு ஏற்பட்ட கதிதான் நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கும், ஏ.எம். சாப்ரிக்கும் ஏற்பட்டிருக்கும்.\nகாவி பயங்கரவாதிகள் மீது என்.ஐ.ஏ நீதிமன்றங்களில் நடந்த அனைத்து வழக்குகளிலும் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறாக உள்ளது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர்,17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக ஆசிமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருந்தும் ஆசிமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இன்னும் வழக்கில் சம்மந்தப்பட்ட ம���ன்று பேரை பத்து வருடங்களாக என்.ஐ.ஏ தேடிக்கொண்டே இருக்கின்றது. இதுதான் என்ஐஏ நீதிமன்றங்களின் நிலை. ஆசிமானந்தாவுக்கு மட்டும் அல்லாமல், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் வழக்கிலும் என்ஐஏ இதே போலத்தான் நடந்துகொண்டது.\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தனது இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஆறுபேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திரும்பப் பெற்றது. பிரக்யா சிங் தாக்கூர் மீதான குற்றச்சாட்டை என்.ஐ.ஏ கைவிட்டது முதல் முறையல்ல ஏற்கெனவே இது நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன் 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பிரக்யா சிங் தாக்கூர் பின்னர் இந்த வழக்கில் இருந்து என்.ஐ.ஏ வால் விடுவிக்கப்பட்டார். இந்த சுனில் ஜோசியும் காவி பயங்கரவாதிகள் நடத்திய பல குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாவான். இவன் பிரக்யா சிங் தாக்கூரிடம் தவறாக நடக்க முயன்றதால்தான் கொல்லப்பட்டதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது\nமேலும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை நாசிக் நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு நாசிக் நீதிமன்றம் சொன்ன காரணம், மகாராஷ்டிரா குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றால் அந்த நபர் ஏற்கெனவே இரு முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் பிரக்யா சிங் தாக்கூர் மீது அப்படி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாததால் அவரை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என நாசிக் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மட்டுமே பிரக்யா சிங் தாக்கூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அதற்குமுன் 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஏறக்குற���ய 37 பேர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தக் குண்டுவெடிப்பு தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தால் நடத்தப்பட்டது என கூறி அப்பாவி முஸ்லீம்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆசிமானந்தா கைது செய்யப்பட்ட போதுதான் காவி பயங்கரவாதிகள் எவ்வளவு அபாயமானவர்கள் என வெளி உலகத்திற்குத் தெரியவந்தது. ஆசிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் 2006 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு மட்டும் அல்லாமல், 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவையும் காவிக் கூட்டத்தால் திட்டமிட்டே நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டான்.\nஇதற்குப் பின்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த ராவின் முன்னாள் தலைவர் பி.ராமன் \"2006ம் ஆண்டு முதல் நடந்த அனைத்துத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளிலும் மதவாதமும், அரசியலும் புகுந்து விசாரணையையை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. தவறான குற்றச்சாட்டின் பேரில்தான் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி முறையான உருப்படியான ஆதாரம் எதையும் விசாரணை அமைப்புகள் வைத்திருக்கவில்லை. மாறாக இந்தக் கைதுகளை அரசியல் மயமாக்கி அதன் மூலம் லாபம் அடையும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன\" என உண்மையைப் போட்டுடைத்தார்.\nதற்போது மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மிக முக்கியமான நபர் அவர். முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் இன் கொலைவெறியை இவர் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ் தீர்த்துக்கொண்டது. அதனால் தான் நீதித்துறையை மிரட்டி பணியவைத்து அவரை விடுவித்திருக்கின்றது மோடி அரசு.\nமேற்கு வங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த ஆசிமானந்தாவின் இயற்பெயர் நாபாகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஆசிமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்��ுமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த ஆசிமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சந்நியாசி ஆனார். அன்று முதல் தன்னுடைய நாபாகுமார் சர்க்கார் என்ற பெயரை ஆசிமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.\n‘ஆசிமானந்தம்’ என்றால் எல்லையற்ற ஆனந்தம்’ என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியின பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது. அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.\nஇப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ஆசிமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களைப் பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார். இதன் படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டு வைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மாலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.\nஇந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதை கேரவன் ஆங்கில இதழுக்கு அளித்த தன்னுடைய பேட்டியில் ஆசிமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னைச் சந்தித்து “நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன் பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என்று மக்கள் கூற மாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு ” என்று தன்னிடம் கூறியதாக ஆசிமானந்தா தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் இன் ஆசியுடன் நடத்தப்படும் கலவரங்களும் குண்டு வெடிப்புகளும் ஒருநாளும் சட்டப்படி தண்டிக்க முடியாதவை என்பதைத்தான் ஆசிமானந்தவின் விடுதலை காட்டுகின்றது. எப்படி மோடி குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ, அதே போலத்தான் தற்போது ஆசிமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய நீதித்துறைக்கு இது போதாத காலம். மிக முக்கியமான வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கின்றது அவை மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அவர் தனக்கு விருப்பமான அமர்வுக்கே வழக்குகளை ஒதுக்குகின்றார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். பார்ப்பன ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு கூட அப்படித்தான் மாற்றப்பட்டதாக நீதிபதி செலமேஸ்வர் பகிரங்கமாக குற்றச்சாட்டினார். இந்திய நீதிமன்றங்கள் அனைத்தும் பார்ப்பன பாசிசத்துக்கு இரையாகிவிடும் பெரும் அபாய சூழல் நிலவுகின்றது. அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேர்ந்தெடுக்கப்படும் அரசு செயல்படுவதை உத்திரவாதப் படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ���ுடிமகனுக்கும் உள்ளது. ஆசிமானந்தாவை நீதிமன்றம் விடுவித்தது வெட்கக் கேடான செயலாகும். இதன் மூலம் காவி பயங்கரவாதம் சட்டப்பூர்வமான அனுமதியை இந்தியாவில் பெற்றுவிடும் அபாயம் மேலோங்கி இருக்கின்றது. உண்மையில் ஜனநாயக மதிப்பீடுகளை காக்க விரும்பும் ஒவ்வொருவரும் இந்திய நீதித்துறையை சூழ்ந்திருக்கும் காவி பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழ்நிலையை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/650964/amp?ref=entity&keyword=Ramdas%20Adwale", "date_download": "2021-05-05T23:53:44Z", "digest": "sha1:O5PA2T7ODAEGCM4PAWDGNRNHFTOBHQMQ", "length": 9272, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் 4 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nதைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் 4 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு\nதிண்டிவனம்: பா.ம.க. சார்பில் இன்று இணையவழி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இணையவழி நிர்வாகக்குழு கூட்டத்தில் 20 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்தும், அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு 7.40 மணி முதல் 8.45 மணி வரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை சிந்தித்து பேசினர். அப்போது கூட்டணி குறித்தும், வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது. இன்று நடைபெறும் இணையவழி நிர்வாக குழு கூட்டம் பாமக தரப்பில் முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என்பதா��் அமைச்சர்கள் கடைசி முயற்சியாக ராமதாஸை சமாதானம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.\nமுதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தலைவர்கள் வாழ்த்து: 3வது நாளாக குவியும் வாழ்த்துக்கள்\nமம்தா பானர்ஜியை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்: மேற்குவங்க மாநிலத்தை கலவர பூமியாக மாற்றிவிட்டார்: எல்.முருகன் குற்றச்சாட்டு\nசெவிலியர்கள் பணி நிரந்தரம் முத்தரசன் பாராட்டு\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇடஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும் திமுக அரசுக்கு வைகோ வேண்டுகோள்\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 7ம் தேதி நடக்கிறது: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nமருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்: அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது\nஉ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு: பிரதமர் வென்ற வாரணாசியில் சமாஜ்வாதிக்கு அதிக இடங்கள்..\n133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்\n133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்\nமக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது திமுக வெற்றிக்காக உடலை சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்டிப்பு\nசேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nபுதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது\nஅதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை பாதியானது 2 மூத்த அமைச்சர்கள் இருந்தும் ஈரோட்டை கோட்டை விட்டது ஏன்\nமம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசென்னை முதல் குமரி வரை திமுக வரலாற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/284987", "date_download": "2021-05-06T00:51:14Z", "digest": "sha1:SIM7SHL27BUXKJ6WSPKCFFQ2CFLZSP6J", "length": 8044, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:09, 3 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n123 பைட்டுகள் நீக்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n08:17, 3 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n10:09, 3 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி|வடமராட்சிப் பகுதியில்]]ப் பகுதியில் [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக [[தம்பசிட்டி]] கிராமமும், வினாயக முதலியார் வீதியும், [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும் அமைந்துள்ளன.
\nஆத்தியடியின் வடக்கே ஒன்றரை [[மைல்]] தொலைவில்தான் [[இந்துஇந்தியப் மகாசமுத்திரம்பெருங்கடல்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை|பனைகளின்]]களின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.\n* [[அத்திமரம்]] ஒன்று இருந்ததினாலேயே அந்த [[ஊர்]] அத்தியடி என்ற [[காரணப்பெயர்| காரணப்பெயரைப்]] பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என [[மருவுதல்|மருவியதாகச்]] சொல்வார்கள்.\n* அத்திமரத்தில் [[பிள்ளையார்]] போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் [[கல்]] வைத்து [[கற்பூரம்]] கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள். ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் [[பருத்தித்துறை| பருத்தித்துறையில்]] அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க [[ஆலயம்|கோயில்களில்கோயில்]]களில் ஒன்று.\n* ஆத்தியடியில் [[பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்]], [[உபதபாற்உப கந்தோர்]]அஞ்சல் அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய [[நகரம்]] என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.\n* இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... ��ோன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.\n* இங்கு வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில் மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் [[1980]] ம் ஆண்டுக் காலப்பகுதி வரை [[எள்]] ஆட்டும் தொழிலும் [[குடிசைக் கைத்தொழில்|குடிசைக் கைத்தொழிலாக]] இருந்தது. [[நல்லெண்ணெய்]] வாங்குவதற்கும், [[ஆடு|ஆட்டுக்கு]] [[பிண்ணாக்கு]] வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8698:2012-08-16-13-28-08&catid=360&Itemid=239", "date_download": "2021-05-06T01:14:41Z", "digest": "sha1:KBNNVSQTQAP6YJXJFX4JSA7EOMRDNAEP", "length": 20962, "nlines": 67, "source_domain": "tamilcircle.net", "title": "டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nடர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2012\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2012\nதென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.\nஅதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு, ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.\nவெள்ளம், வறட்சி, அதிவேகப் புயல், கடுங்குளிர், நோய்கள் அதிகரித்தல் எனப் பல கேடுகளும் மனிதகுலப் பேரழிவுகளும் பெருகுவதற்குப் புவி வெப்பமடைதலே முதன்மைக் காரணமாகும். அமெரிக்கா, ஐரோப��பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.\n2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தொழில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்க வேண்டும்; 2012க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்குக் குறைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என கியோட்டோ ஒப்பந்தத்தின் மூலம் பெயரளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கியோட்டோ ஒப்பந்தம் முடிவடைய இருக்கும் பின்னணியில், இதற்கான அடுத்தகட்ட நகர்வை முன்வைக்கும் நோக்கில் டர்பன் மாநாடு கடந்த ஆண்டில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை 13 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் இறுதியாக்கப்பட்ட “மேம்பட்ட செயல்பாடுகளுக்கான டர்பன் மேடை” என்று அழைக்கப்படும் ஒப்பந்தம், கியோட்டோ மாநாட்டின் பெயரளவிலான கட்டுப்பாடுகளுக்கும் சமாதி கட்டியுள்ளது.\nகியோட்டோ ஒப்பந்தத்தில் ஏகாதிபத்தியங்கள் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முன்வரவில்லை என்றாலும், இந்த விதிகள் ஏட்டளவிலாவது இருந்து வந்தன. தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவும் கைவிடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்காவும், பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழை நாடும் ஒன்றுதான் என்றும், 194 உறுப்பு நாடுகளும் பசுமைவாயு வெளியேற்றம் பற்றிய கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்றும் தற்போதைய ஒப்பந்தம் அனைத்து நாடுகளையும் பொதுமைப்படுத்த முயற்சிக்கிறது. இதனால்தான், கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அமெரிக்கா, டர்பன் மாநாட்டு முடிவுகளை வரவேற்றுள்ளது.\nஏழை நாடுகளும் வளரும் நாடுகளும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று காரணம் காட்டி, ஏகாதிபத்திய நாடுகள் நாங்களும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று நியாயவாதம் பேசவும், மொத்தத்தில் எவ்வித வரைமுறையின்றி பசுமைக்குடில் வாயுவை வெளியேற்றிவிட்டு, புவி வெப்பமடைதலுக்கு நாங்கள் மட்டும் பொறுப்பல்ல என்று ஏழை நாடுகளையும் குற்றவாளியாக்கிப் பழியைப்போடும் ஏகாதிபத்தி���ங்களின் திட்டத்திற்கு ஏற்பவே இந்த மாநாடு நடந்துள்ளது. இதற்காக எல்லா ஏழை நாடுகளையும் ஒருங்கிணைத்து விவாதிக்கச் சொல்லி இம்முடிவை ஏற்க வைக்கும் தரகனாக ஐ.நா.மன்றம் செயல்பட்டுள்ளது.\nஅமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றின் கூட்டாளியாகவும் வட்டார மேலாதிக்க வல்லரசாகவும் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள் எனப் பொதுவில் உலக நாடுகள் மூன்று வகையாக உள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா முதலான நாடுகள் ஒப்பீட்டு ரீதியில் ஏழை நாடுகளை விடத் தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள். ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே இந்நாடுகளிலும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது.\nஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவும் நுகர்வுக்காகவும் இத்தகைய நாடுகளில் ‘தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில் ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளோ சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ இலாபவெறி கொண்ட உற்பத்தியைக் கொண்டவை. அதே பாதையைப் பின்பற்றும் இந்நாடுகள், இதனை ‘வளர்ச்சிக்கான பாதை’ என்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கையை நாசமாக்கிப் பேரழிவுகளை விளைவித்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்ப்பதுமில்லை. ஏகாதிபத்தியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க உருப்படியாக எந்த முயற்சியும் எடுப்பதுமில்லை.\nஇந்தியா போன்ற ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் ஆளும் வர்க்கமான தரகுப் பெருமுதலாளிகள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவதோடு, விரிவடையவும் முயற்சிக்கின்றனர். மறுபுறம், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்பதால், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் வர்க்க நலன்தான் இந்திய அரசின் நலனாக உள்ளது. இதற்கேற்ப மற்ற ஏழை நாடுகளைத் தம் பின்னே திரட்டிக் கொண்டும் தம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை இந்தியா எதிர்க்கிறது. இதற்காகவே வெற்று ஏகாதிபத்திய எதிர்ப்புச் சவடாலடிக்கிறது.\n“எங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பணயம் வைக்கச் சொல்கிறீர்களா எங்களைப் பிணைக்கைதியாக்��ாதீர்கள்” என்று டர்பன் மாநாட்டில் இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆவேசமாகப் பேசியதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இப்படியெல்லாம் சவடால் அடித்த அவர், ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமிடையிலான வேறுபாட்டை மறைத்துச் சுற்றுச்சூழல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் சமமானதே என்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் திட்டத்தை ஏற்க மறுப்பது போல முறுக்கிக் கொண்ட அவர், பின்னர் எப்படியாவது மாநாட்டை வெற்றிபெறச் செய்ய சமரசம் காண்பது என்ற பெயரில், ஏகாதிபத்தியங்கள் முன்வைத்த துரோகத் திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஏழை நாடுகள் அல்லது ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் முதலானவற்றில் முதலீடு செய்து ஆலைகளைத் தொடங்கி அவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் ஏகாதிபத்தியங்கள், அந்த ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இதற்கு ஆலை அமைந்துள்ள நாடும் மக்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றன. இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியங்களின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா, சீனா, பிரேசில் முதலான நாடுகள் ஒருபுறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடித்துக்கொண்டும், மறுபுறம் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு ஏற்பச் சமரசமாகச் சென்று துரோகமிழைத்தும் வருகின்றன. இந்த உண்மையை டர்பன் மாநாடு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.\nசுற்றுச்சூழலும் உயிரியல் சூழலும் நஞ்சாவதற்கு இலாபவெறியும் போர்வெறியும் கொண்ட ஏகாதிபத்திய உற்பத்திமுறை எனும் பேரழிவுப்பாதையே முதன்மைக் காரணம். சுற்றுச்சூழலை நஞ்சாக்கிவரும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்தியங்களை மட்டுமின்றி, அவற்றின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளின் துரோகத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க, அனைத்துலக மக்களும் அணிதிரண்டு போராடுவதே இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது. ஏகாதிபத்திய உற்பத்திமுறைக்கு எதிரான, மக்கள் நலனையும் சுயசார்பையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய உற்பத்திமுறையை நிறுவி வளர்க்காத வரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்தியங்கள் போடும் ப���ியையும், சுற்றுச்சூழல் பாதிப்பின் கோரமான விளைவுகளையும் தடுத்து நிறுத்தவே முடியாது.\n- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9166:2020-10-16-19-38-26&catid=393&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:49:58Z", "digest": "sha1:LFVNB4IBWFDEQ5XZLPSJQTIXPQTG2J3M", "length": 11715, "nlines": 21, "source_domain": "tamilcircle.net", "title": "விஜய் சேதுபதியும் - முத்தையா முரளிதரனும் - இனவாதம் பேசும் தமிழ் சங்கிகளும்", "raw_content": "விஜய் சேதுபதியும் - முத்தையா முரளிதரனும் - இனவாதம் பேசும் தமிழ் சங்கிகளும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2020\nபார்ப்பனிய சங்கிகள் எப்படி அரசியலை அறிவுபூர்வமாக விவாதிக்க முடியாது மொட்டையாக \"இந்து விரோதி\", \"தேச விரோதி\".. என்று தங்கள் இந்து பாசிச மொழியில் கூறுகின்றனரோ அப்படியேதான், இனவாதம் பேசும் தமிழ் சங்கிகள் \"தமிழினத் துரோகி\" என்று தங்கள் இனவாத தமிழ் பாசிச மொழியில் புலம்புகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.\nபகுத்தறிவுடன் விவாதிக்க இடமில்லை. இந்த இனவாத தமிழ் சங்கிகள் \"துரோகியாக\" முன் வைப்பது, புலிகளின் மொழியில் மண்டையில் போடுவது தான். இதையே புலிகள் போராட்டமாக செய்தனர், இதை தமிழ் சங்கிகள் தங்கள் மொழியில் கூறுகின்றனர்.\nபார்ப்பனச் சங்கிகள் இந்தியா எங்கும் சமூக அறிவாளிகளை கொல்வது, சிறையில் அடைப்பது எப்படியோ, அப்படித் தான் தமிழ் சங்கிகள் துரோகி முத்திரை குத்தி சமூகத்தை ஊனமாக்க முனைகின்றனர்.\nஇந்தக் கூட்டத்துடன் சில பெரியாரிய பெரிசுகளும் சேர்ந்து பொங்குகின்றனர். பெரியார் ஒரு நாளும் இனவாதத்தை ஆதரித்து – கருத்துக்களை முன்வைத்தது கிடையாது. பகுத்தறிவுக்கு வெளியில் சிந்தித்ததோ - கருத்துச் சொன்னதோ கிடையாது. ஒற்றைச் சொல்லில் மக்களின் வாயை அடைத்து, முட்டாளாக்கியது கிடையாது. ஆனால் பெரியாரின் பெயரில் சிலர் இதை செய்கின்றனர்.\nதாம் அல்லாத எல்லாவற்றையும் கொல்வது தான் பாசிசம். இதை ஏற்றுக்கொண்டால் பேரினவாதம் தமிழ் மக்களை கொன்றதையும் சரியென்று தான், நாம் ஏற்றாக வேண்டும். அதாவது தானல்லாத அனைத்தும் துரோகம் என்றால், பேரின��ாதம் தான் அல்லாத அனைத்தையும் ஒடுக்குகின்றது. துரோகிகளின் மொழியில் இதையும் ஏற்றுத்தானாக வேண்டும்.\nதானல்லாத அனைத்தையும் துரோகமாக்கும் சிந்தனைமுறை தான் தமிழ் தேசியமென்றால், அது மற்றவற்றை அழித்தாக வேண்டும். இது தமிழ் பாசிசத்தின் மொழி. இது இந்தியாவில் பார்ப்பனியமாக இருக்கின்றது. இலங்கையில் வெள்ளாளியமாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து அக்கறையற்றது. தமிழனை தமிழன் ஒடுக்கும் பாசிச அதிகார வெறியையும், அதைக் கொண்டாடும் வக்கிரமும், தானல்லா அனைத்தையும் துரோகமாக முத்திரை குத்துகின்றது.\nமுத்தையா முரளிதரனோ, விஜய் சேதுபதியோ சமூகத்திற்கு தீங்கிழைப்பதை விட, \"துரோகி\" முத்திரை குத்தும் தமிழ் சங்கிகளே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள் மட்டுமின்றி சமூகத்தின் ஜனநாயக சிந்தனை - விவாத உரிமையை ஒடுக்குகின்றனர்.\nமுத்தையா முரளிதரனோ சிறந்த கிரிக்கட் வீரனாக இருந்ததால், அரசு மட்டத்தில் தொடர்புகளை கொண்டவர். அதேநேரம் தனக்கென்று அரசியலை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் அரசியல் அவர் பிறந்து - வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் அரசியலல்ல. இதனால் ஒடுக்கப்பட்ட மலையக மக்கள் அவரை \"துரோகி\" என்று கூறுவது எப்படி அபத்தமோ, அதை விட கேவலமானது தமிழ் தேசியம் பேசுகின்ற சங்கிகளின் வக்கிரம். இலங்கைத் தமிழனோ, மலையக மக்களோ இதைக் கூறவில்லை, இந்தியாவில் ஈழ இனவாதம் பேசும் தமிழ் சங்கிகளே \"துரோகி\" என்று புலம்புகின்றனர். அறிவும் அறமுமற்ற மனநோயாளிகளே இவர்கள். இவர்கள் தமிழகத்தில் தமிழனை தமிழன் ஒடுக்குவதற்கு எதிராக தேசியத்தை முன்வைத்து போராட முடியாது, அரசியல் ரீதியாக வக்கற்றவர்கள். ஒற்றைச் சொல்லில் இனவாத தேசியம் பேசும் சங்கிகள். தனிநபர் வழிபாட்டை அரசியலாகக் கொண்டவர்கள்.\nதமிழகத்தில் பார்ப்பனிய பாசிசத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியப் போராட்டத்தை நடத்த வேண்டியது தானே. தமிழகத்தில் தமிழனை தமிழன் ஒடுக்கும் பார்ப்பனிய சாதிய தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் இந்த சங்கிக் கூட்டம், இலங்கையில் தங்களை அனுமானாக முன்னிறுத்துகின்றது. பார்ப்பனிய இராமனின் கூலிப்படையாக, தமிழகத்து தமிழ் சங்கிகள் கூச்சல் இடுவதும், முத்திரை குத்துவதையும் கடந்து, இதற்கு எந்த அரசியல் அடிப்படையும் ஈழத்தில் கிடையாது.\nவிஜய் ச��துபதியோ புகழ் பெற்ற ஒரு நடிகனாக இருப்பதால், பாசிசமயமாகி வரும் இந்திய சூழலில் - ஜனநாயக குரல்;களை அண்மையில் வெளிப்படுத்துவதன் மூலம், தனது அரசியலை வெளிப்படுத்திய ஒருவர். தமிழ் சங்கிகள் அவருக்கு \"துரோக\" முத்திரை குத்துகின்ற வக்கிரம், அரசியலற்ற வங்குரோத்துத்தனத்தின் பொது வெளிப்பாடாகும்.\nமொட்டைத் தலைக்குப் பச்சை குத்துவது போல், சங்கிகள் தங்களது தனிநபர் வழிபாட்டை மூடிமறைக்க தாம் அல்லாத அனைத்தையும் \"துரோக\" முத்திரை குத்துகின்றனர்.\nஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை குறித்து, அதற்;காக எதையும் நடைமுறையில் முன்வைத்து போராட முடியாத மனநோயாளிகள்.\nஇந்துத்துவம் பேசும் சங்கிகளின் மனநோய் போல், இனவாதம் பேசும் சங்கிகளின் மனநோய்;. இது பார்ப்பனியத்தின் தமிழக வடிவம். தமிழகம் முதல் இந்தியா வரையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க உதவும், இந்திய பார்ப்பனிய வழிவந்த அனுமான்களே இந்தச் சங்கிகள். இலங்கையை தீயிட்டு குளிர்காய முனைகின்றனர்.\nஇதைக் காட்டி புலத்து மாபியா புலிகளிடம் பணவேட்டை நடத்துவதையே தொழிலாக கொண்ட தலைவர்களின் அரசியலாக இருக்கின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/10/blog-post_23.html", "date_download": "2021-05-06T00:55:02Z", "digest": "sha1:UICWKM75TE6LGE4JK54RUNF6YKTHUEYL", "length": 19881, "nlines": 215, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஐஸ் பாய்", "raw_content": "\nபோன பதிவோடத் தொடர்ச்சி தான் இதுவும். ஆனா இந்த தடவ வேற ஒரு ஆட்டம். ஆட்டத்துக்கு பேரு ஐஸ் பாய் (அதென்ன பாய் வெரி பேட்). இத ஐஸ் பார்ன்னும் (அந்த பார் இல்ல) சொல்லுவாங்க. இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அண்ணன்(பெரியம்மா பையன்). அப்பாவின் சொந்த ஊரில் போட்ட ஆட்டங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சரி lets play now:)\nவழக்கம்போல் இந்த விளையாட்டையும் சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கணும். கேட்சர் கண்ணை மூடிக்கொண்டு 1,2,3 எண்ணனும். அதுக்குள்ள மத்தவங்க போய் ஒளிஞ்சிக்கனும். ஒளிந்துக்கொண்டிருக்கும் எல்லாரையும் ஐஸ் போடறது (கண்டுபிடிக்கறது) கேட்சரோட வேலை. அத்தனை பேரும் மாட்டினதுக்கு அப்புறம் முதல்ல அவுட் ஆனவன் கேட்சராகி கேமை கண்டினியூ செய்யனும். எல்லாரையும் அவுட் பண்றதுக்குள்ள யாராவது ஐஸ் போட்டுட்டாங்கன்னா அதே ஆள் திரும்பவும் கேமை பிரெஷ்ஷா ஆரம்பிக்கணு���். இத ரெண்டு விதமா விளையாடலாம். ஒன்னு பொதுவா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஐஸ் போடுறதையும், ஐஸ் அடிக்கறதையும் அங்கேயே வச்சிக்கிறது. இந்த typeல ஐஸ் அடிக்கறது ரொம்ப கஷ்டம். இலவு காத்த கிளியா கேட்சர் அங்கேயே சுத்திகிட்டு இருப்பான். ரெண்டாவது வகை ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடறது. அதாவது ஆள் சிக்கினவுடனே ஐஸ் நம்பர் 1 வித்யா அப்படின்னு உரக்க டிக்ளேர் பண்ணிடனும்(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி). அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா கேட்சர் கேமை ரிப்பீட்டு பண்ணனும்.\nநான் இந்த விளையாட்டை கத்துக்கிட்டதும், அதிகம் விளையாடினதும் என் அப்பாவின் சொந்த ஊரில் தான். என் அண்ணன்கள், அவர்களுடைய நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள பசங்கள் என மினிமம் 15 பேரோட தான் ஆட்டம் ஆரம்பமாகும். பெரியப்பாவின் வீடும் அதற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியும் தான் எங்க பிளே ஏரியா. பெரியப்பா வீட்டு மாடி ஐஸ் பார் விளையாடுறதுக்குன்னே கட்டினா மாதிரி அவ்ளே அம்சமா இருக்கும். மாடியில் உள்ள இரண்டு ரூம்களுக்கும் பொதுவாக ஒரு சுவர் தான். ஒரு ரூமில் இருந்து மற்றொன்றுக்கு ஈசியாகப் போலாம்.\nஎனக்குத் தெரிந்து ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடும் வகையைத்தான் அதிகம் விளையாடிருக்கேன். இந்த ஆட்டத்தில் நிறைய கேப்மாரித்தனங்களை செய்யலாம். கேட்சரை நம்பர் எண்ண சொல்லிட்டு ஒளிந்து கொள்ளும்போது அண்ணன்கள் இருவரும் போட்டிருக்கும் சட்டையை மாற்றிக்கொள்வார்கள். கேட்சர் அறிவாளி மூஞ்சியப் பார்க்காம சட்டையைப் பார்த்து ஐஸ் போடுவான். அப்போ ராங் (wrong) ஐஸ் அடிச்சு அவனையே திரும்பவும் புடிக்கவைச்சது உண்டு. சிலசமயம் ஒரு குறிப்பிட்ட ஆளை கட்டம்கட்டிடுவாங்க. சாபூத்ரிலருந்து அவன் தப்பிச்சிட்டான்னா முதல்ல அவன கேட்சரா ஆக்கறதுக்கான பிளான் அரங்கேறும். அதுக்காக வேணும்னே அவன ஐஸ் போடறவரைக்கும் வேற யாரப் பார்த்தாலும் கண்டுக்கமாட்டாங்க. அவன முதல் ஐஸா டிக்ளேர் பண்ணதுக்கப்புறம் மளமளன்னு மத்தவங்க எல்லாரும் வேணும்னே அவுட் ஆயிடுவாங்க. அதுக்குப்பறம் தான் கச்சேரியே. எதிரி கேட்சரானப்புறம் அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி, அழற வரைக்கும் ஐஸ் அடிச்சுகிட்டே இருப்போம். ஒரு ஸ்டேஜ்க்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம பார்ட்டி பாதி கேமிலேயே எஸ்ஸாகிடும். விளையாட ஆரம்பிச்சுட்டா சோறு தண்ணி திங்கலைங்கறதுக் கூட தெரியாம ஆட்டம் தொடரும். ஹூம். அதெல்லாம் ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.\nசரி பதிவோட முக்கிய கட்டத்துக்கு வருவோம். எனக்கு இத ஒரு தொடர் பதிவா மாத்தனும்னு ஆசை. அதனால சில பேரை விளையாட கூப்பிடலாம்னு இருக்கேன். ஆடறதும் ஆடாததும் உங்க இஷ்டம். ரூல்ஸ் ரொம்ப சிம்பிள்.\n1. சிறு வயதில் நீங்கள் விரும்பி ஆடின விளையாட்டு (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).\n2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 6:00 PM\n//ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.//\nவிளையாட அது போல் இடம் இருப்பதும் இல்லை:)\nஇருந்தாலும் ஹோம் ஒர்க் செய், டாக்டர் ஆகனும் அது இதுன்னு ஏதும் சொல்லி டார்ச்சர் வேற...\n// (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).\n2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.///\nசைக்கிள் ஓட்ட சொல்லிட்டு பிரேக்கையும் புடிச்சுக்கிட்டா எப்படி சைக்கிள் ஓட்டுவது\nவருகைகி நன்றி குசும்பன் சார்.\n\\\\இருந்தாலும் ஹோம் ஒர்க் செய், டாக்டர் ஆகனும் அது இதுன்னு ஏதும் சொல்லி டார்ச்சர் வேற...\\\\\nஅப்படி சொன்னாலும் இப்போ யார் மதிக்கிறா. எல்லாம் வேற லெவல் கேமிங்க்கு போயாச்சு.\n\\\\சைக்கிள் ஓட்ட சொல்லிட்டு பிரேக்கையும் புடிச்சுக்கிட்டா எப்படி சைக்கிள் ஓட்டுவது\nசைக்கிள் கன்னாபின்னான்னு ஒடிடக்கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை தான்:)\nஎன்னையும் இந்த தொடர் எழுத அழைத்தமைக்கு நன்றி. இந்த வார இறுதியில் கண்டிப்பாக எழுதுகிறேன்\nஎன்னை அழைச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :):):) கண்டிப்பா அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள்ள எழுதிடறேன்:):):)\nஇப்போல்லாம் குழந்தைகள் விளையாடறாங்களா என்ன என்னையே எங்கம்மா சரியா விளையாட விட மாட்டாங்க:):):)\nயக்கோவ் நீங்க சரியான வாலா இருந்திருக்கனும். அதான் உங்க அம்மா உங்களை விளையாட விடல:)\nசரிங்க உங்க பிஸியான (வெட்டி)வேலைக்கு நடுவே இந்த தொடர் பதிவையும் போட்டுடுங்க.\n//(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி).//\nசேம் பின்ச் :).. என்னை முதலில் பார்த்தாலும் என் பெயரை சொல்ல மாட்டார்கள்.அப்போ எல்லாம் பசங்களுக்கு (பொண்ணுங்களுக்கும் தான்:P) என் மேல தனிப் பிரியம். பெரும்பாலும் என் கூடத் தான் சுத்திட்டு இருப்பாங்க. அதனால என்னை மாட்டிவிடமாட்டாங்க.. அப்போவே நாங்க பெரிய அரசியல்வியாதியாக்கும்.. :))\n//அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா //\n... அடுத்த வர்கள் எல்லாம் பெரும்பாலும் நான் எழுதி இருக்கிற மாதிரியே இருக்கு.. நான் செமையா ஜெல்லி அடிச்சி இருக்கேன்.. நீங்க சுருக்கமா அழகா முடிச்சி இருக்கிங்க..\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 2 பேரும் ரொம்ப நல்லவங்களாச்சே. :))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஎன்ன கொடுமை சார் இது - II\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/06/blog-post_29.html", "date_download": "2021-05-06T01:08:38Z", "digest": "sha1:MUVL5VB533WTYBL63DX2CGCJDQS767EE", "length": 21001, "nlines": 253, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: தருமன் மாமா", "raw_content": "\nசிலசமயங்களில் ஒருவருடைய சரித்திரத்தை சொன்னால கூட அவரைப் பார்த்ததாய் நினைவிருக்காது. வெகுசிலரை நினைவுப்படுத்த ஒரிரு வார்த்தைகளை போதும். சமீபத்தில் ஒரு பதிவால் சடாரென நினைவுக்கு வந்தவர் தருமன் மாமா. பதினெட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்றாலும் துளிக்கூட மங்காமல் புதிதாய் ப்ரிண்ட் போட்ட போட்டோ ஆல்பம் போல் தெளிவாய் நினைவுக்கு வருகின்றன. தருமன் மாமா பேசியவை, அவரைப் பற்றி அப்பாவும் ரவி அங்கிளும் சொன்னவை என எல்லாம் ஞாபகமிருக்கிறது.\nகாஞ்சிபுரத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தோம். நியூ ஹவுஸிங் போர்டில் குடியிருந்தபோது தான் தர்மன் மாமாவைத் தெரியும். அப்பாவிடம் பணிபுரிந்தவர். ஐந்தே முக்கால் அடி உயரம், கறுப்பு நிறம் எப்பவுமே (அ) நான் பார்க்கும் போதெல்லாம் சந்தனக் கலர் அல்லது லைட் வுட் கலரில் சஃபாரியும், கறுப்பு ஷூவும், தங்கக் கலரில் வாட்சும் அணிந்திருப்பார். அப்பாவிடம் வேலை செய்தவர்க��ில் பாதிப் பேரை மாமா என்றுதான் அழைப்போம். ரவி அங்கிள் மட்டும் விதிவிலக்கு. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு ஸார் என்றழைக்க பழகிவிட்டது.\nஒவ்வொரு மாதமும் 15 தேதிக்கு மேல் மாமாவுக்கு நைட் ட்யூட்டி வரும். சாயந்திரம் மாமா வீட்டுக்கு வந்தாலே தெரியும் அன்று மாமாவுக்கு நைட் ட்யூட்டியென. வரும்போது முகம் கொள்ளா சிரிப்பும் கைக்கொள்ளா இனிப்புமாக தான் உள்ளே வருவார். மாமா வாங்கி வரும் இனிப்புகள் ரேவல்கானின் பான்பசந்த் சாக்லேட்டும், மேங்கோ பைட் சாக்லேட்டும். ஒன்னு ரெண்டு இல்ல. ஒரு பாக்கெட் வாங்கிட்டு வருவார். அது எப்படின்னு தெரியாது. கரெக்டா அந்தக் கவரிலுள்ள சாக்லேட்டுகள் முடியும் தருவாயில் மாமாவிடமிருந்து அடுத்த பாக்கெட் வந்துவிடும் (இத்தனைக்கும் ஒரு நாளைக்கு இவ்ளோதான் என்ற அம்மாவின் கணக்கை எப்பவாவது தான் ஃபாலோ பண்ணுவோம். அம்மாக்குத் தெரிந்து ஒன்னு, தெரியாம பல என்றுதான் போய்க்கொண்டிருந்தது). மாமாவின் அந்த பளீர் சிரிப்பும் \"என்ன பாப்பா நல்லா படிக்கிறயா\" என்ற சிரிப்பினூடே விசாரிக்கும் அக்கறையும் இன்னும் நினைவிலிருக்கிறது.\n\"உனக்கெதுக்குயா இந்த தேவையில்லாத வேலை\" என ஆரம்பிக்கும் அட்வைஸ்களை அடிக்கடி ரவி அங்கிள் தர்மன் மாமாவிடம் சொல்லக் கேட்டிருக்கேன். அப்போதிருந்த வயதில் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என புரிந்துகொள்ள இயலவில்லை. பின்னர் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் மாமா கொஞ்சம் விளம்பரப் பிரியர் எனத் தெரிந்தது. வேலையை சரியாக செய்துவிடுவார். அடிக்கடி மாமா செய்திதாள்களைக் கொண்டு வந்து மூலையில் அவர் நிற்கும் போட்டோவை காமிப்பார். \"பாரு பாப்பா. மாமா போட்டோ பேப்பர்ல வந்திருக்கு\". கடைசியாக மாமா வந்துபோனதிலிருந்து இரு வாரம் கழித்து அம்மா தான் எழுப்பி சொன்னார்கள். \"வித்யா. தர்மன் மாமா செத்துப்போய்ட்டார்டி. பேப்பர்ல அவர் போட்டோ வந்திருக்குப் பார்\" என்று. தனியாக இறந்து போனவர்கள் பட்டியலிலும், பிணக்குவியலுக்கிடையிலும் என இரண்டு போட்டோவாக வந்தது. அப்போதைக்கு இறப்பின் வலியை நான் உணர்ந்திருக்கவில்லை. அந்தநொடி என் கவலையெல்லாம் இனிமே யார் பான்பசந்த் சாக்லேட் வாங்கித்தருவார்கள் என்பதுதான். சிறிது சிறிதாக தெளிவு வர வர தர்மன் மாமாவின் மறைவுக்கு ரொம்ப வருந்தினேன். அநியாயமாக ப���ட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.\nபான்பசந்த் சாக்லேட்டுகள் வருவதேயில்லையென்றாலும், உங்கள் நினைவுகள் மட்டும் வரத்தவறுவதில்லை மாமா. உங்களை ரொம்ப மிஸ் செய்தேன். ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 4:28 PM\nவெகுசிலரை நினைவுப்படுத்த ஒரிரு வார்த்தைகளை போதும். //\nகண்டிப்பா வித்யா. சட்டென நினைவுக்கு வந்துவிடுவார்கள்.\n//அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.//\nப்ச்..சில வார்த்தைகள் பளீரென விழுந்துவிடும்.\n//மாமாவின் அந்த பளீர் சிரிப்பும் \"என்ன பாப்பா நல்லா படிக்கிறயா\" என்ற சிரிப்பினூடே விசாரிக்கும் அக்கறையும் இன்னும் நினைவிலிருக்கிறது.//\n//உங்கள் நினைவுகள் மட்டும் வரத்தவறுவதில்லை மாமா. உங்களை ரொம்ப மிஸ் செய்தேன். ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது.//\nஅவர் விளம்பர பிரியர் என்பதை எப்படி பேப்பரில் அவர் படத்தை வரவழைத்தார் என்பதையும். எவ்வாறு பிணக்குவியலில் அவர் போட்டோ வந்தது என்பதையும் சொல்லியிருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும் வித்யா..\nபதிவு பல தருமன் மாமாக்களின் நினைவை தூண்டி விட்டது.\nகேபிள் சங்கர் (சில விஷயங்களை தவிர்ப்பது நலம் எனப் பட்டது. இது புனைவு அல்ல)\nதருமன் மாமா சாக்லெட்டால சப் கொட்ட வச்சாலும் கடைசியா உச் கொட்ட வச்சுட்டார்:-((\n//\"தனியாக இறந்து போனவர்கள் பட்டியலிலும், பிணக்குவியலுக்கிடையிலும் என இரண்டு போட்டோவாக வந்தது\"//\nதருமன் மாமாவுக்கு என்ன ஆச்சு \nஒரு சிலர் இது போல் இருக்கிறார்கள், ஓரளவு தெரிந்தவர் வீட்டில் குழந்தைகள் இருந்தால் நிச்சயம் வெறும் கையோடு போகமாட்டார்கள். குழந்தைகளும் அவர்களிடம் கூடுதல் பிடிப்புடன் இருப்பர்.\nஅனைவர்க்கும் இந்த மனது வருவதில்லை. உங்கள் தருமன் மாமா உங்கள் மனத்தில் இன்னும் இருப்பதே அதற்கு சாட்சி.\n//ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது. //\nஉண்மைதான். ஒரு ச���லர் எந்த மோசமான சூழ்னிலையிலும் தங்களுக்கிருக்கும் நல்ல பழக்கங்களை மாற்றிக்கொள்வதில்லை,\n:( வெகு சிலரால் மட்டுமே இப்படி மனதில் என்றும் நிற்க முடியும். நெகிழ வைத்த பதிவு.\nமிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது வித்யா..சில மனிதர்கள் நினைவுகளை விட்டலகலுவதில்லை\nதுபாய் ராஜா (விரும்பத்தகாத விபத்தில் உயிரிழந்து விட்டார்)\n//அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.//\nசில விஷயங்கள் நாம் விரும்பியும் விரும்பாமலும் தொடர்ந்தே வரும் :(\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஷங்கர் - எஹ்ஸான் - லாய்\nகையேந்தி பவன்கள் - ஒரு மினி ஆராய்ச்சிக்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/ninaivukal07", "date_download": "2021-05-06T00:57:16Z", "digest": "sha1:JUZ5VJL45SHEABVWNLR3B7NFGW3FFJ2N", "length": 12338, "nlines": 189, "source_domain": "www.ourmyliddy.com", "title": "எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்! பதிவு 07 \"அஞ்சலி\" - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்\nஅன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள பின் நோக்கி பாருங்கள்.\nபுது உடுப்பை தைத்து வாங்க தேவி அக்கா வீட்டிலும், பற்றிமாக்கா வீட்டிலும், என் வீட்டிலும் சில மக்கள், ஆட்டை பங்கு போட்டு அடிக்க சில உறவுகள், புது உடுப்பை போட்டு முதல் பூசைக்கு கோயிலுக்கு போய் தீபாவளியை ஆரம்பிக்க பல உறவுகள்,\nமதங்களின் பிரிவு இல்லாமல் வாழ்ந்த ஊரில் நாங்கள் பலகாரங்களை கொண்டு சென்று உறவினருக்கு அளித்து எங்களுக்கு உரிய கைவிசேஷம் வாங்கி 2, 3 தடவை ஐஸ்பழகடைக்கும் மற்ற கடைகளுக்கும். 12 மணியாகும்போது கம கம என ஊரெல்லாம் வாசனை வரும் அந்த இறைச்சி கறுயின் அருமை, எந்த வீட்டுக்குப் போகிறோமோ எல்லாவீட்டிலும் வாங்கோ சாப்பிடலாம் என்ற அன்பான அழைப்பு மட்டும் தான். என்ன உறவுகளின் மகிமை.\nசாப்பிட்ட பின்பு பெரியவர்கள் எல்லாம் குட்டி தூக்கம். ஆனால் இளைஞர்கள் எல்லாம் பந்து அடிக்கும் மைதானத்தில் . அங்கங்கே போஸ்ற் மின்னோளியில் உதைபந்தாட்டம். இரவானால் கூடுதலான மக்கள் படம் பார்க்க காங்கேசன்துறை \"யாழ்\" தியேட்டரும் \"ராசநாயகி\" தியேட்டருக்கும். ஒவ்வொரு வருடமும் என்னால மறக்கமுடியாது எனக்கு கைவிசேஷம் தந்தவர்கள். மத்தியாஸ் அப்பையாவின் சிறில்மாமா, தேவி மாமி, தபால்பெட்டி ஐயாம்மா, லூர்த்துமாமி வீடு, மற்றும் என் அன்பான கந்தசாமி மாமா கணக்கு பார்க்மாட்டார். சில்லறை காசும் தரமாட்டார் எப்பவும் தாள் காசும் ஐஸ்கிறீமும். என்ட அம்ம்ம்மா அப்பையா எதை கேட்டாலும் தருவார்கள். இப்படி இன்றைய தருணத்தை நினைத்து பாருங்கள். நண்பர்களுக்கும் உறவினருக்கும் நீங்கள் அனுப்பிய வாழ்த்துமடலும் அதில் எழுதிய \"ஆழ்கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது\" என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது. இதை எழுதாத பேனா இல்லை என்றால் அது பொய் . மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/143632", "date_download": "2021-05-06T00:29:33Z", "digest": "sha1:PUMJJCQIDGBATDP3JSZS4NLX7AC35Y5E", "length": 7921, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த மக்கள்... கொரோனா கட்டுப்பாட்டால் அனுமதிக்க மறுத்த காவல்துறை! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்...\nமெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த மக்கள்... கொரோனா கட்டுப்பாட்டால் அனுமதிக்க மறுத்த காவல்துறை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரசு அறிவித்த கட்டுப்பாடு காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று காலை நடைபயிற்சிக்கு வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.\nசனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மெரினாவில் வழக்கம் போல் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்காக ஏராளமானோர் வருகை தந்தனர்.\nஅவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கொரோனா கட்டுப்பாட்டு உத்தரவை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினர். இதனால் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்�� கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/144523", "date_download": "2021-05-06T01:03:02Z", "digest": "sha1:VNOAELMZSNC5ZCK4GKRILCMUBPKZEDVH", "length": 6932, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "மதுபோதையில் சண்டையிட்ட கணவன்... தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nமதுபோதையில் சண்டையிட்ட கணவன்... தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி\nமதுரை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.\nபொம்மன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான டைசன் ராஜா குடி போதையில் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்த நிலையில் நேற்றிரவும் மதுபோதையில் மனைவி எஸ்ராவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ரா, டைசன் ராஜா இரவு தூங்கிகொண்டிருந்த போது அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடினார்.\nதகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றியதோடு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த எஸ்ராவை கைது செய்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/145414", "date_download": "2021-05-06T01:27:52Z", "digest": "sha1:4AWHKUVJXCBSZLCQSTQBB267A3NMYIZV", "length": 8945, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "கலைஞர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்: மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nகலைஞர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்: மு.க.ஸ்டாலின்\nமக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பணியாற்றுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற சான்றிதழை பெற்ற பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் வைத்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.\nபத்தாண்டு காலமாக தமிழகம் பாதாளத்திற்கு போய் உள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அதனை சரி செய்வதற்காகவே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.\nதங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தங்கள் பணி அமையும் என்றும், வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்\nகொரோனா நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு பதவிப் பிரமாண நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக நடத்தப்படும் என்றார்.\nவாழ்த்து தெரிவித்த தேசிய தலைவர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனை ஏற்று செயல்படுவதாகவும் அவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\n7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது\nநாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்; புதிய கட்டுப்பாடுகளுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nமுதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள்\nஇதையெல்லாம் செய்தால் அக்னி நட்சத்திரத்திலும் மௌனராகம் கார்த்திக் போல ஜாலியாக சுற்றலாம்\nகொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல். மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு.\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்\nதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு... நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்பு..\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard/economics-tamil-medium-question-papers-245/question-papers", "date_download": "2021-05-06T01:31:46Z", "digest": "sha1:6JH7LYW64EUZPIFIRMVAWWY6BNLQDT57", "length": 138764, "nlines": 1590, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard பொருளியல் Question papers - study material, free online tests, previous year question papers, answer keys, topper answers, centum question paper, exam tips | QB365", "raw_content": "\n12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பா���த்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு பொருளியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Economics Important Questions)\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Economics Of Development And Planning Model Question Paper )\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மாதிரி வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Model Question Paper )\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Environmental Economics Model Question Paper )\n12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Theories Of Employment And Income Model Question Paper )\n12th பொருளியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Term II Model Question Paper )\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Economics Of Development And Planning Three and Five Marks Questions )\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics Three Marks Questions )\n12th பொருளியல் - நிதிப் ��ொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Fiscal Economics Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic Organisations Three and Five Marks Questions )\n12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economics Three and Five Marks Questions )\n12th பொருளியல் - வங்கியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Banking Three and Five Marks Questions )\n12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics Three and Five Marks Questions )\n12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Consumption And Investment Functions Three and Five Marks Questions )\n12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of Employment And Income Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - தேசிய வருவாய் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - National Income Three and Five Marks Questions )\n12th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Term 1 Model Question Paper )\n12th பொருளியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics - Term 1 Five Mark Model Question Paper )\n12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Economics - Consumption And Investment Functions One Mark Question and Answer )\n12th பொருளியல் வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Theories of Employment and Income One Marks Model Question Paper )\nபணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள்\nநுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி வினாத்தாள்\nவேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்\nதேசிய வருவாய் மாதிரி வினாத்தாள்\nபேரியல் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள்\nகலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை\nஉற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி\nரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக\nஅயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:\nமாநில அரசின் வரி மூலங்கள் யாவை\nமுதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக\nதேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக\nசேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.\nபெருக்கி இயங்கும் விதத்த��னை விவரி\nமுதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி\nதேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.\nஇந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக\nஅயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:\nநடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.\nதேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக\nADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.\nபெருக்கி இயங்கும் விதத்தினை விவரி\nவருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.\nஉற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி\nபணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை\nஇந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக\nஅயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:\nமுதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக\nதேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக\nADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.\nநுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.\nஇர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.\nUS அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nதொகு தேவை என்றால் என்ன\nபண அளிப்பேன் 4 வகைகளை விவரி\nதனிநபர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nகீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.\nமுடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.\nபண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை\nசமத்துவ பொருளாதாரத்தின் நன்மை யாவை\nUS அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nமூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன\nமுதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை\nபண அளிப்பேன் 4 வகைகளை விவரி\nபொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக.\nJ.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக\nநுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.\nபண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை\nகலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை\nUS அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nமூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன\nமுதலீட்டுச் சார்பின் காரணிக��் யாவை\nபண அளிப்பேன் 4 வகைகளை விவரி\nகலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக\nJ.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக\nதன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக\nபண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை\nபொது வருவாயின் வகைபாட்டை குறிப்பிடுக.\nVAT மற்றும் GST என்றால் என்ன\nசமநிலை மற்றும் சமனற்ற வரவு செலவுத்திட்டம் வரையறு.\nகிராம ஊராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை \nவளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.\nGNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது\nதற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.\nசேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன\nபொன் திட்டம் என்றால் என்ன\nபொது நிதியின் வகைகள் யாவை\nVAT மற்றும் GST என்றால் என்ன\nபொதுக் கடன் அதிகரிக்க காரணங்கள் யாவை\nவரவு-செலவுத்திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள் யாவை\nபேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.\nபொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக\nஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது\nதொகு அளிப்பின் கூறுகள் யாவை\nநுகர்வுச் சார்பு என்றால் என்ன\nபொது வருவாயின் வகைபாட்டை குறிப்பிடுக.\nவரி விதிப்பு விதிகள் யாவை\nVAT மற்றும் GST என்றால் என்ன\nசமநிலை மற்றும் சமனற்ற வரவு செலவுத்திட்டம் வரையறு.\nதனிநபர் வருமானம் என்றால் என்ன\nசே விதியின் எடுகாள்களை பட்டியிலிடுக.\nஇறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு\nநெகிழ்வுப் பணம் என்றால் என்ன\nமுதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கம்\nதொகு தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது\nநுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை J.M. கீன்ஸ் _________ ஆக பிரிக்கிறார்.\nபரிவர்த்தனைக்காக ரொக்கப்பணம் கையால் கொண்டு வருவதை தவிர்ப்பது _________ பணத்தின் நோக்கமாகும்.\nநவீன பேரியல் பொருளியலின் தந்தை\" என அழைக்கப்படுபவர் யார்\nமுதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\nஎத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது\nஇந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________\nமறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி\nஉலகத்துவம் (Globalism) என்ற பதத்தை உருவாக்கியவர்\nதொகு தேவையின் வாய்ப்பாடு _________.\nபெரும்பான்மையான _________ நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன.\nபண்டமாற்று முறையின் வரலாறு _______ BC யில் த���வங்கியது.\n\"மேக்ரே\"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்\nபகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ ஆகும்\nமொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்\nஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை\n\"பணம் எதைச் செய்கிறதோ அது தான் பணம்\" என்று கூறியவர்.\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\nஎந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது\nஉற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP\nநடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.\nஎந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது\nதனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதாரா நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் _______ ஆகும்.\nமுக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் _________ வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள்\nநான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் ஓட்டம்\nமூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.\nபணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.\nதேசிய வருவாய் இலக்கணம் கூறுக.\nதனிநபர் வருமானம் என்றால் என்ன\nகலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக\nமுதலாளித்துவம் மற்றும் சமத்துவத்தை வேறுபடுத்துக\nகலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை\nவருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன\nதலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.\nபேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.\nமுதலாளித்துவ, சமத்துவம், கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.\nமுதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி\nகலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை\nதேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.\nஎந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது\nநான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் ஓட்டம்\nமிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.\nகாரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது\n_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.\nஎந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது\nமொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்\nகாரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது\nதொன்மைக் கோட்ப்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது _____ ஆகும்.\nநடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.\nகலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை\nதேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக\nஉற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி\nசேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.\nபொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக.\nகலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக\nUS அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nதொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)\nநுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.\nபணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.\nஉடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.\n\"விளைவுத் தேவை\" என்றால் என்ன\nஇறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு\nகீழ்வருவனவற்றுள் எது ஓட்ட(Flow) கருத்துரு\nஒரு பொருளாதாரத்தில்________ இயக்கத்தை சே(Say) யின் விதி வலியுறுத்தியது.\nஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை\nமுக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் _________ வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள்\nதொன்மைப் பொருளியல் கோட்ப்பாட்டின் பிரதான இயல்பு _________\nஅளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்\nமொத்த நாட்டு உற்பத்தி என்பது .............\nஅங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு\n\"முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்டையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல\"எனக் கூறியவர் ...................\nதிட்டக்குழுவின் முதல் தலைவர் ...............\n\"திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமெனால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை\" எனக் கூறியவர் ................\nபுள்ளியியல் அடிப்படை நெறிமுறைகளை உருவாக்கியவர்\nநவீன புள்ளியியலின் நிறுவனர் என்றழைக்கப்படுபவர் ____________\nபுதிய மருந்தின் நம்பகத்தன்மை அல்லது இரண்டு மருந்துகளின் நம்பகத்தன்மையை அறிய ____________ சோதனை பயன்படுகிறது\n____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.\nமீச்சிறு வர்க்க முறை ____________ ஐ அளவிடும் முறைகளில் ஒன்றாகும்\nகாற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் ________ ஆண்டு\nசல்பர்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட், வளிமண்டலத்தில் நீருடன் கலந்து பூமிக்கு திரும்புவதை\nஎதிர்மறை உற்பத்தி புறவிளைவுகள் இதனால் ஏற்படுகின்றன.\nமனித உடல் நலத்திற்கும் சுற்றுபுறச்சூழலுக்கும் ஒவ்வாத அளவுக்கு அதிகமான சத்தத்தை எழுப்புவது.\nஅமிலமழை பொழிவதற்கு முக்கிய கரணம்\nகடனுக்கேனே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.\nஇந்திய அரசு, பூஜ்ய வரவு செலவுத் திட்டத்தை _______ல் தாக்கல் செய்தது.\nஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசின் வருவாய் , செலவை விட குறைவாக இருந்தால் அது _______ வரவு செலவுத் திட்டம் எனப்படும்.\nமுதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nவருமானம் உயர உயர வரிவிகிதமும் உயர்ந்தால் ______ ஆகும்.\nஇந்தியா பரிந்துரைக்க உலக வங்கியின் மறுபெயர்\nWTO வின் 12 வது அமைச்சர்கள் நிலையான மாநாட்டை______ நாட்டில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஉலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் _______ சதவீதத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.\nபன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA) ல் இந்தியா எந்த ஆண்டு உறுப்பினரானது\nசாதகமான அயல்நாட்டு செலுத்து நிலையின் குறியீடு\nமெய்யான பணமாற்று வீத வாய்ப்பாடு\nபண வீக்கம் அளவும், பணமாற்ற வீதமும் __________ தொடர்புள்ளவை.\nஏற்றுமதிக்கு, இறக்குமதிக்குமிடையிலான விகிதம் ________\n'ஒற்றைக்காரணி வாணிப வீதம்' வடிவமைத்தவர்\nஇந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகள் எழுதப்பட்டிருக்கும்.\nவணிகவ வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே _______ எனப்படுகிறது.\nவட்டார ஊரக வங்கிகள் _________ ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.\n\"அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு\" என்ற நூலின் ஆசிரியர்.\nஅரசின் சட்டப்பூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயல் ___________ எனப்படுகிறது.\nபண்டமாற்று முறையின் வரலாறு _______ BC யில் துவங்கியது.\nபரிவர்த்தனைக்காக ரொக்கப்பணம் கையால் கொண்டு வருவதை தவிர்ப்பது _________ பணத்தின் நோக்கமாகும்.\nஇந்திய பணக்குறியீடு Rs. _______ ஆல் வடிவமைக்கப்பட்டது.\n'கோல்பர்ன்' \"குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை\" என்பது ________ இலக்கணமாகும்.\n21ம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் ஜிம்பாப்வே நாட்டில் _______ ன் இறுதியில் உயர்ந்தது.\nபெரும்பான்மையான _________ நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன.\nநுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை J.M. கீன்ஸ் _________ ஆக பிரிக்கிறார்.\nமுடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர்\nபுதிய தொழில்நுட்பம், மூலதன செறிவு காரணமாக தோன்றும் வேலையின்மை\nதொகு அளிப்பின் கூறுகள் எத்தனை பகுதிகளைக் கொண்டது\nஉழைப்பாளர்களின் தேவை அளிப்பில் சமநிலையற்ற தன்மை உள்ள வேலையின்மை _________.\nஆடம் ஸ்மித் \"நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு & காரணங்கள்\" அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.\nஅளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்\nஉற்பத்தி முறையை இவ்வாறும் அழைக்கலாம்\nகாரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது\nவறுமை & வேலையிமைக்கு தீர்வு\nமுக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் _________ வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள்\nநான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் ஓட்டம்\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\nபேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு.\nபொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை\n_______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது\n_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.\nமுதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு _________ ஆகும்.\n_______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது\nமறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி\n_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.\nசராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது\nசிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்\nநீண்டகாலக்கடன் கடன் வழங்கும் நிதிநிறுவனம்\nகீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை\nபன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்கண்ட இதன் துணை அமைப்பாகும்\nஉலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்\nஇரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது\nபண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை\nசாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.\nஅயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ் கண்டவைகளில் எவை\n���ைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு\nகடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது\nவிவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது.\nஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nகாகிதப்பண முறையை மேலாண்மை செய்வது\nM1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nஇர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு\nசராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது\nகீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு\nஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில்,நுகர்வு அதிகரித்தும்\nMPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது\nநடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.\nகீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை என்பது ________\nவேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.\nதொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.\nபொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.\nவிவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை\nபொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை\nபின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினைக் காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20\nபகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் மாரிகளின் எண்ணைக்கையின் அடிப்படையில் உடன்தொடர்பினை வகைப்படுத்துக\nவறுமையின் நச்சு சுழற்சிக்கான காரணங்களை வரைப்படத்துடன் தெளிவுப்படுத்துக.\nபொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரதா காரணிகள் யாவை\nஇந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுக.\nசெயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகள் எழுதுக.\nநிதி ஆயோக்கின் பணிகள் யாவை\nபொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.\nநில மாசுவின் வகைகளைக் கூறுக.\nநில மாசுவின் விளைவுகளைக் கூறுக.\nநில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.\nநீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன\nவரி விதிப்பு விதிகளை விவரிக்க.\nதனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.\nவரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.\nமுதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன\nபொதுக்கடனை திரும்ப செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.\nபன்னாட்டு பண நிதியத்தின் பணிகளின் வகைகள் யாவை\nஉலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை\nஉலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை\nபன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையேயான வேறுபாடுகளை எழுது.\nமொத்த மற்றும் நிகர பண்ட பரிமாற்று வாணிபம் வீதத்தை சுருக்கமாக எழுதுக\nவெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.\nவெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை\nஇந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை\nகடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.\nஇந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக.\nபணச்சந்தையையும், மூலதனச் சந்தையையும் வேறுபடுத்துக.\nபணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.\nபண அளிப்பு பற்றி விளக்கம் தருக\nபண அளிப்பேன் 4 வகைகளை விவரி\nபணக் குறியீடு பற்றி எழுது\nபண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக\nபணவீக்கத்தில் கூலி விலை சூழல் பற்றி எழுது\nகீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.\nதன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக\nநுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.\nமுடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.\nபெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.\nகீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.\nவேலையின்மை எத்தனை வகைப்படும் அவை யாவை\nதொகு தேவை என்றால் என்ன\nமூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன\nரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை\nமொத்த தேசிய உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nபுள்ளி விபர சிக்கல் எப்போது ஏற்படும்\nபொருளாதார துறை என்றால் என்ன\nசெலவு முறை கணக்கீட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை\nநாட்டு வருமானம் கணக்கீட்டில் வருமான முறையின் கணக்கீடுதலின் நிலைகள் யாவை\nபேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.\nகலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக\nஇரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக.\nபேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை\nஉற்பத்திக்காரணியின் செலவ��ன் அடிப்படையிலான NNP\nகீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்\n________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்\nஇந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________\nபணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\nநவீன பேரியல் பொருளியலின் தந்தை\" என அழைக்கப்படுபவர் யார்\nபொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.\nமுதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\nதிறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஒட்ட மாதிரி என்பது ________ ஆகும்\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\nஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.\nஉற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP\nஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது\nமுதலாளித்துவ, சமத்துவம், கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.\nதேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள் யாவை\nADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.\nபெருக்கி இயங்கும் விதத்தினை விவரி\nஎந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது\nஒரு குறிப்பிட்ட காலத்தில் (point of time) குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம்______ ஆகும்.\nபொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை\nகீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்\nநேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு _____ பெயர்.\nஉடன்தொடர்புக் கெழு y-ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும்\nஓட்டுறவு என்ற கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்\nY = 2-0.2X எனில், Y அச்சு வெட்டு\n\"வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு\" கீழ்கண்ட எந்த அணுகுமுறையின் புகழ்பெற்ற முழக்கம் இது.\nஅளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன.\nகுறுகிய கால திட்டத்தின் இன்னொரு பெயர்\nசர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்\nநிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக அமைக்கப்பட்டது\n1.\"என்வைரான்மென்ட்\" (Enviranment) என்ற வார்த்தை _______ என்ற பொருள் கொள்ளும் எந்த பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து தோன்றியது\nசுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு காரணமானதும் ______ ஆகும்.\nபின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்\nமண்மாசுவிற்கு முதல்நிலை காரணம் _____ பூச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்\n. GST இதற்கு சமம்\nகீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி\nபற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது\nபற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது\nநீண்டகாலக்கடன் கடன் வழங்கும் நிதிநிறுவனம்\nஉலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்\nஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு\nசார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு\nபெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்.\nஇரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது\nகீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது\nஇறக்குமதி ஏற்றும்மதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி செய்யும்\nஅயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்\nஅயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ் கண்டவைகளில் எவை\nமைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு\nவணிக வங்கிகள் என்பதனை வரையறு.\nமைய வங்கி என்பதனை வரையறு.\nஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nபொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை_____ அழைக்கின்றோம்\nபற்று அட்டை என்பது______ உதாரணம் ஆகும்\nகீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு\n_______ இடம்பெயர்ந்த பின்னர் _______ எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது.\nMEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்\nநுகர்வுச் சார்பு என்றால் என்ன\nநடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.\nநவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.\n_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.\nஉடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.\nGNP=______+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.\nஇந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________\nஉற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு _______ என அழைக்கப்படுகிறது.\nமிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\nபொதுவான விலையின் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து _______ ஆகும்.\n��ரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.\nமுதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு _________ ஆகும்.\nஇருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக.\nஇரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது\nபன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்\nகீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது\nபண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை\nவணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு\nகடன் உருவாக்கம் என்பதன் பொருள்\nவங்கியில்லா நிதிநிறுவனங்கள் ________ வைத்திருப்பதில்லை.\nவங்கிகளின் வங்கி என அழைக்கபப்டுகிறது.\nஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nஇர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு\nசராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது\nகீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு\nஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில்,நுகர்வு அதிகரித்தும்\nMPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது\nநடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.\nவேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது\nசேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையை கொண்டு வருவது_______ நெகிழ்வு ஆகும்.\nவேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.\nஉற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP\nகீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்\n_______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது\nமூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\nநவீன பேரியல் பொருளியலின் தந்தை\" என அழைக்கப்படுபவர் யார்\nபொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.\nஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது\nபன்னாட்டு பண நிதியம் கீழ்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.\nசிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்\nஉலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்\nஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்\nசார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு\nஇரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்��து\nகீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது\nவாணிப வீதம் _______ பற்றி குறிப்பிடுகின்றது\nவாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்\nசுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பயணம் தொடர்புடைய பரிவர்த்தனைகள் அயல்நாட்டு செலுத்துநிலையின் எந்த கணக்கின் கீழ் பதிவாகிறது\nமைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு\nவங்கிகளின் வங்கி என அழைக்கபப்டுகிறது.\nகடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது\nரெப்போ விகிதம் என்பதன் பொருள்\nஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nகாகிதப்பண முறையை மேலாண்மை செய்வது\n_______ என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்.\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\n_______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது\nகீன்ஸின் நுகர்வுச் சார்வு C=10+0.8 ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் Rs. 1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு\nசராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது\nதேசிய வருவாய் உயருக்கும் போது\nமொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்வுச் செலவுக்கும் உள்ள தொடர்பு\nநடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.\nமறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி\nதொன்மைப் பொருளியல் கோட்ப்பாட்டின் பிரதான இயல்பு _________\nஉற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP\nஎத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது\nஎவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது\nகீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்\nபொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை\n\"மேக்ரே\"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்\nநவீன பேரியல் பொருளியலின் தந்தை\" என அழைக்கப்படுபவர் யார்\nபேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது\nபேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு.\nபணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan - Jul 11, 2019 - View & Read\nஇர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு\n\"பரிவர்தனைகளில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்\" என்ற இலக்கணத்தை வழங்கியவர்\n_____ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.\nநுகர்வ�� மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan - Jul 11, 2019 - View & Read\nசராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது\nகீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு\nMEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்\nவேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan - Jul 11, 2019 - View & Read\nமறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி\nவேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது\nவேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.\n_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.\nஉற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP\n________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்\nNNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________\nபணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.\nமிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.\nபேரியல் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan - Jul 11, 2019 - View & Read\n\"மேக்ரே\"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்\nபொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.\nபகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ ஆகும்\nதனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதாரா நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் _______ ஆகும்.\nகீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.\nதேசிய வருவாய் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபேரியல் பொருளாதாரம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mozhi/", "date_download": "2021-05-06T00:57:34Z", "digest": "sha1:DZXW5P6NYSYSORTU3Q2MIYIN3DIOHIGC", "length": 4618, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mozhi Archives - SeithiAlai", "raw_content": "\nகதைகளின் கதாநாயகி தமிழ்நாட்டின் மருமகள்: ஜோதிகா பிறந்தநாள் ஸ்பெஷல்- ஜோதிகாவின் அசர வைத்த 5 திரைப்படங்கள்\nநடிகை ஜோதிகா இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகை ஜோதிகா 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இந்தி ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_824.html", "date_download": "2021-05-06T00:16:12Z", "digest": "sha1:33INYJMBR7HHE4RGHVA7NPT543WJKRT2", "length": 10067, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "முந்தாணையை சரிய விட்டு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சுனைனா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sunainaa முந்தாணையை சரிய விட்டு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சுனைனா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nமுந்தாணையை சரிய விட்டு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சுனைனா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nகாதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. முதல் படமே தமிழ் சினிமாவில் இவரை மிகவும் புகழ்பெற செய்தது.\nஅதன்பின்னர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்று அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சுனைனா. விஜய் நடித்த தெறி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார்.\nதற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை சுனேனா விற்கும் கிருஷ்ணா விற்கும் காதல் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு இவர்கள் காதலில் விழுந்தது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇவர்கள் இதற்கு முன்பாக வன்மம் என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வேறு யாருமில்லை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார் இவர் யாமிருக்க பயமேன் வல்லினம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஆனால் கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே திருமணமாகி அவர் மனைவியுடன் விவாகரத்து நடைபெற்றுள்ளது. ஆனால் இந்நிலையில் கிருஷ்ணாவும் சுனைனாவும் தற்போது உச்ச கட்ட காதலில் ஈடுபட்டு உள்ளது மிகவும் அதிர்ச்சியான செயல்தான் அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் இல்லையா என்பது பற்றி இவர்கள் இருவருமே வாயைத் திறக்காமல் அமைதி காத்து வருகிறார்கள். மேலும் நடிகை சுனைனா தற்போது வெப்சீரிஸ்லும் தன்னுடைய உச்சகட்ட கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முந்தானையை சரிய விட்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சரித்துள்ளார் அம்மணி.\nமுந்தாணையை சரிய விட்டு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சுனைனா - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-06/inter-dicastery-document-on-integral-ecology-safeguarding-creati.html", "date_download": "2021-05-06T01:04:39Z", "digest": "sha1:6GEODPWG4CPGGXRGE3IOJ3HRUXOG2P74", "length": 13519, "nlines": 236, "source_domain": "www.vaticannews.va", "title": "Laudato si' திருமடலையொட்டி, திருப்பீடத் துறைகளின் இணை அறிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (03/05/2021 16:49)\nLaudato si' திருமடலையொட்டி, திருப்பீடத் துறைகளின் இணை அறிக்கை\nதிருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த இயற்கைசார்பியல் குழுவுடன், உலகின் பல்வேறு ஆயர் பேரவைகளும், ஏனைய கத்தோலிக்க அமைப்புக்களும் இணைந்து, ஓர் அறிக்கையை உருவாக்கியுள்ளன.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nசுற்றுச்சூழலையும், நாம் வாழும் பூமிக்கோளத்தையும் காக்கும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டு நிறைவையொட்டி, திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து, ஜூன் 18 இவ்வியாழனன்று அறிக்கையொன்றை வெளியிட்டது.\n\"நம் பொதுவான இல்லத்தைக் காக்கும் வழியில் - Laudato si' ஐந்தாண்டுகளுக்குப் பின்\" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் செயலர், கத்தோலிக்க கல்வி பேராயத்தின் செயலர், உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் உட்பட, பல திருப்பீட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nதிருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த இயற்கைசார்பியல் குழுவுடன், உலகின் பல்வேறு ஆயர் பேரவைகளும், ஏனைய கத்தோலிக்க அமைப்புக்களும் இணைந்து, இவ்வறிக்கையை உருவாக்கியுள்ளன.\nபடைப்பு அனைத்தும் தொடர்பு கொண்டுள்ளன\nகோவிட் 19 நெருக்கடி நிலை உருவாவதற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கை, உலகில், படைப்பு அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன என்பதையும், எந்த ஒரு பகுதியிலும் ஏற்படும் ஒரு நெருக்கடி, அனைத்தையும் பாதிக்கும் என்பதையும் கூறியுள்ளது.\nசுற்றுச்சூழலியல் சார்ந்த ஒரு மனமாற்றம்\nசுற்றுச்சூழலியல் சார்ந்த ஒரு மனமாற்றம் நம் அனைவருக்கும் தேவை என்பதை வலியுறுத்தும் இவ்வறிக்கையின் முதல் பகுதி, பழம்பெரும் ஆழ்நிலை தியானங்கள் இந்த மனமாற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது.\nபழமை வாய்ந்த துறவு முறைகள் பயன்படுத்திய, ஆழ்நிலை தியானம், செபம், வேலை, பிறருக்கு உதவி என்ற நான்கு நிலைகள், இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானவை என்பது, இப்பகுதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநமது பொதுவான இல்லமான பூமியைக் காப்பது, கிறிஸ்தவ வாழ்வின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி என்பதைச் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, நம் பூமியைக் காக்கும் முயற்சியில், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல்கள் இன்றியமையாதவை என்று கூறியுள்ளது.\nஇவ்வுலகின் வளங்கள் வீணாக்கப்படுவது குறித்து சிந்திக்கும் இவ்வறிக்கையின் அடுத்த பகுதியில், பசித்திருப்போரின் எண்ணிக்கை கூடிவரும் இவ்வுலகில் வீணாக்கப்படும் உணவின் அளவும் கூடிவருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓர் உண்மை என்ற கருத்து பதிவாகியுள்ளது.\nதூக்கியெறியும் கலாச்சாரத்தைக் குறித்து பேசும் இப்பகுதியில், உலகின் பொருளாதாரம், உற்பத்தி துறை, வர்த்தகத் துறை ஆகிய பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து மனிதரையும், மனிதரின் முழு ஆளுமையையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களைக் குறித்து இப்பகுதியில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.\nஇவ்வறிக்கையின் இறுதிப் பகுதியில், Laudato si' திருமடலை கருத்தில் கொண்டு திருப்பீடத்தின் அனைத்து துறைகளிலும், வத்திக்கான் அரசிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசுழற்சி திட்டங்கள், இயற்கை சக்திகளின் பயன்பாடு, கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/12/", "date_download": "2021-05-06T01:12:10Z", "digest": "sha1:WQ2DNDED72PEFNX565VXUS4V53W33MPJ", "length": 11617, "nlines": 119, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "December 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nYoutube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்\nமுன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nGoogle Buzz க்கு மூடுவிழா : Buzz இல் பகிர்ந்த செய்திகளைத் தரவிறக்க\nடுவிட்டர் போன்ற சமூக வலைத்தளமான Google Buzz ஐ 2009 இல் அறிமுகப்படுத்தியது கூகிள். இந்த சேவையானது கூகிள் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்டு வழங்கப்பட்டதால் இதையும் சேர்த்து பலரும் பயன்படுத்துவார்கள் என கூகிள் எதிர்பார்த்தது. ஆனால் சில நாடுகளைத் தவிர இது பிரபலமாக வரமுடிய வில்லை. இதே காலகட்டத்தில் டுவிட்டரின் வளர்ச்சி அபரிதமாக சென்று கொண்டிருந்தது. டுவிட்டரில் போலவே சுட்டிகள், படங்கள், வீடியோக்கள் பகிரலாம் என்றாலும் இதில் டுவிட்டரின் 140 எழுத்துகள் என்ற கட்டுப்பாடுகள் இல்லை.\nபேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணைக்க\nமுண்ணணி சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் அண்மையில் இணையதளங்களில்/ பிளாக்கர் தளங்களில் Subscribe பட்டன் வைத்துக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் எழுதிய பதிவொன்றில் பேஸ்புக்கின் Subscribe பட்டனைப் பயன்படுத்துவது குறித்து விளக்கியிருந்தேன். Subscribe என்பது என்னவென்றால் யாரென்று தெரியாத பலரும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கத் தேவையில்லை. உங்களின் சுயவிவரப் பக்கத்தில் Subscribe செய்வதன் மூலம் வாசகராக இணைந்து நீங்கள் Public ஆக பகிரும் செய்திகளை மட்டும் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியும்.\nமைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl\nஇணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர். இணையம் மட்டுமே தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் என புரிந்து கொள்ள மைக்ரோசாப்டுக்கு அதிக காலமாகிவிட்டது. இப்போது மைக்ரோசாப்டும் சமூக வலைத்தள போட்டியில் குதிக்கத் தயாராகி வருகிறது.\nகூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)\nநமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nYoutube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின்...\nGoogle Buzz க்கு மூடுவிழா : Buzz இல் பகிர்ந்த செய்...\nபேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணைக்க\nமைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl\nகூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/tamil-news-important-headlines-read-here-for-november-28th.html", "date_download": "2021-05-06T01:47:31Z", "digest": "sha1:RESSUAV6XUUGL7DN4GCEG7F2XKYU4VRE", "length": 10922, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil News Important Headlines read here for November 28th | India News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n1. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.\n2. நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் நீர்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\n3. உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். சோதனை முறையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.\n4. மகாராஷ்டிராவில் சாகுபடி பாதித்த விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யவும், உடனடி உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க்காப்பீடு திட்டமும் திருத்தப்படும் என்று மகாராஷ்டிராவில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை சிவசேனா கூட்டணி வெளியிட்டு உள்ளது.\n5. எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன் என இந்திய கேப்டனும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான விராட் கோலி தெரிவித்து உள்ளார்.\n6. அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\n7. 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 158-151 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் யி ஹசுன் சென்-சிக் லுக் சென் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.\n8. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n9. பள்ளிகளில் காலையில் வழிபாட்டு கூட்டத்துக்கு முன்பு 15 நிமிடங்கள் மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n10. தமிழகத்தில், 5 மற்றும் 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\n11. காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கின்ஷாசா அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n12. மேற்குவங்கத்தின் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.\n13. தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\n‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..\nமொத்தம் 55 ரன்.. அதுல 7 சிக்ஸ்.. நம்ம 'சிஎஸ்கே' பவுலரா.. இப்டி வெறித்தனமா அடிச்சாரு\n'தோனி' சிஎஸ்கேவில் இருந்து விலக்குகிறாரா.. 'கசிந்த' தகவல்.. 'சிஎஸ்கே' 'அதிகாரப்பூர்வ' விளக்கம்\n.. முதன்முறையாக. 'மவுனம்' கலைத்த தோனி\n‘இந்த 7 பேரை விளையாட அனுப்புங்க’.. ‘இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் கேட்ட வங்கதேசம்’.... ‘இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் கேட்ட வங்கதேசம்’.. யாரெல்லாம்..\nஎடுத்த வீரரை 'கழட்டிவிட்டு'.. கழட்டிவிட்ட வீரரை 'திரும்ப' எடுத்த பிசிசிஐ.. 'இதுதான்' காரணமாம்\n‘பொங்கல் பரிசு ரூ.1000’.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.. எப்போ..\n'சீஸன் டிக்கெட் எடுத்து கைவரிசை'...'கடற்கரை, தாம்பரம் ரயில் தான் டார்கெட்'...சிக்கிய 'கல்லூரி மாணவி'\n‘பள்ளிக்கு போகச் சொல்லி கண்டித்த தாய்’.. 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு’.. ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்.... ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bluepad.in/article?id=2414", "date_download": "2021-05-05T23:48:43Z", "digest": "sha1:SFVC2Q75CI3F3ILMMFHTUQSFWXSQPI4M", "length": 3658, "nlines": 53, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepad இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியுமா?", "raw_content": "\nஇதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியுமா\nபக்தனுக்கும் பகவானுக்கும் நடைபெறும் உரையாடல்\nஇதய கோப்பை நீரினால் என் தாகம் தணியவில்லையே\nஎன் இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியவில்லயே\nவாழ்வில் இன்ப துன்பம் ,என்னும்\nஇதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியவில்லை யே\nஎன் இதய தாபம் தீர்த்து வைப்பாய் சாயி\nசான்றோர் தம் மூதுரைஐ கேட்பாய் \n\"அருள் நனிசுரக்கும் அமுதே காண்க\" என திருவாசகம் சொன்னதே \nஅதை வாழ்வில் கலந்து கடந்து சென்றால்\n\"சத் சித் ஆனந்தம்\" ஆமே\nஇதயக் கோப்பை நீரினால் உன் தாகம் தணிக்கலாம் \nநெஞ்சுளே நின்று அமுதம் ஊறி\nஇதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியுமா\nஎன் தா பம் தீருமா\nஉன் இதயத்தை பார் அன்பே\nஇதயக் கோப்பை நீரினால் உன் தாகம் தணிக்கலாம் \nஇதயம் என்னும் கோப்பை நீரால் என் தாகம் தணிந்தது\n(1974 கோடை மழை அருளமுதம் பகவானின் உரைகளில்லிருந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F/175-159367", "date_download": "2021-05-05T23:55:56Z", "digest": "sha1:IH6KXCMYPKZ5FFQTMM7SO2FNC25XDFHJ", "length": 9175, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு பச்சைக்கொடி TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு பச்சைக்கொடி\nசீனாவின் நிதியில் முன்னெடுக்கப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி ���ழங்க வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறாயின் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் ஓர் உயர் அதிகாரி தெரிவித்ததாக, சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில், சீனாவின் நிதியினாலான இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இதன் பின்னர், சீனாவின் திட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக, குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nசீனாவின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொழும்பு நகரத்திட்டம், கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. குறித்த திட்டத்திலுள்ள அம்சங்களில் இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-73.html", "date_download": "2021-05-06T01:55:57Z", "digest": "sha1:MK2C2E2FU2BFPV5WYI7QDDATOU2HIWDI", "length": 13849, "nlines": 140, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 73 - IslamHouse Reader", "raw_content": "\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில் ()\n(2) இரவில் எழு(ந்து தொழு)வீராக\n(3) அதன் (-இரவின்) பா���ிப் பகுதியில் (தொழுவீராக) அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக) அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக\n(4) அல்லது அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக) இன்னும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக\n(5) நிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான வேதத்தை இறக்குவோம்.\n(6) நிச்சயமாக இரவு (நேர) வணக்கம் அதுதான் மிகவும் வலுவான தாக்கமுடையதும் அறிவுரையால் மிகத் தெளிவானதும் ஆகும்.\n(7) நிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)\n(8) உமது இறைவனின் பெயரை நினைவு கூர்(ந்து அவனை அழைத்து, பிரார்த்தித்து வணங்கு)வீராக இன்னும் அவன் பக்கம் முற்றிலும் நீர் ஒதுங்கிவிடுவீராக\n(9) அவன்தான் கிழக்கு இன்னும் மேற்கின் இறைவன் ஆவான். அவனைத் தவிர (உண்மையில்) வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. ஆகவே, அவனையே (உமக்கு) பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக\n(10) அவர்கள் பேசுவதை சகிப்பீராக இன்னும் அழகிய விதத்தில் அவர்களை விட்டு வி(லகி வி)டுவீராக\n(11) என்னையும் சுகவாசிகளான பொய்ப்பித்தவர்களையும் விட்டுவிடுவீராக (நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.) இன்னும் அவர்களுக்கு கொஞ்ச (கால)ம் அவகாசம் தருவீராக\n(12) நிச்சயமாக கை, கால் விலங்குகளும் சுட்டெரிக்கும் நரகமும் நம்மிடம் (அவர்களுக்காக) உண்டு.\n(13) தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும் வலி தரக்கூடிய வேதனையும் (நம்மிடம் அவர்களுக்காக) உண்டு.\n(14) பூமியும் மலைகளும் குலுங்குகின்ற நாளில் (அவர்களுக்கு அந்த வேதனைகள் உண்டு. அந்நாளில்) மலைகள் தூவப்படுகின்ற மணலாக ஆகிவிடும்.\n(15) நிச்சயமாக நாம் உங்களைப் பற்றி (யார் நம்பிக்கை கொண்டார், யார் நிராகரித்தார் என்று என்னிடம்) சாட்சி கூறுகின்ற ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம், ஃபிர்அவ்னுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று.\n(16) ஃபிர்அவ்ன் அந்த தூதருக்கு மாறுசெய்தான். ஆகவே, தாங்கிக்கொள்ள முடியாத (தண்டனையின்) பிடியால் நாம் அவனை பிடித்தோம்.\n(17) நீங்கள் நிராகரித்தால், பிள்ளைகளை வயோதிகர்களாக மாற்றிவிடுகின்ற ஒரு நாளை நீங்கள் எப்படி பயப்படுவீர்கள்\n(18) வானம் அதில் (-அந்நாளில்) வெடி��்து பிளந்து விடும். அவனுடைய வாக்கு நிறைவேறியே ஆகும்.\n(19) நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆகவே, யார் நாடுகின்றாரோ அவர் தன் இறைவன் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும் (அவனை நம்பிக்கை கொண்டு வணக்க வழிபாடுகளை செய்யட்டும்).\n(20) நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும் உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்” என்று. அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கின்றான். நீங்கள் அதற்கு (இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள் “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அதிலிருந்து (குர்ஆனிலிருந்து உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள் “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அதிலிருந்து (குர்ஆனிலிருந்து உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள் உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ��ூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2012/12/", "date_download": "2021-05-05T23:53:23Z", "digest": "sha1:UALNJMAVHM7UO4ZD2ZKWIPQV5QKGUXAT", "length": 4540, "nlines": 95, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "December 2012 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய\nகூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention / Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2009/10/", "date_download": "2021-05-06T01:08:52Z", "digest": "sha1:VXWSTCBGH5GIX5SYHABIIFNW6DCGS3TU", "length": 44006, "nlines": 249, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2009", "raw_content": "புதன், 28 அக்டோபர், 2009\nகுரங்கின் மாத சம்பளம் ஆறாயிரமா...\nஅன்று அரசு அதிகாரிகளின் முக்கியமான கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அலுவலகங்களிருந்தும் வந்திருந்த பெரிய அதிகாரிகள் தங்களது கட்டிடங்களில் குரங்கு தொல்லை அதிகமாக இருப்பதைப்பற்றி பேசினார்கள். குரங்குகள் பல அலுவலர்களுடைய உணவினைப்பிடுங்கி சாப்பிடுவது பற்றியும், கைப்பையினை பறித்து பொருள்களை எல்லாம் கொட்டி சேதப்படுத்தும் தொல்லையிலிருந்து தப்பிக்க எல்லா ஜன்னல்களுக்கும் கம்பி வலை பொருத்தியதையும் தாங்கள் எடுத்த மற்ற முயற்சிகள் பற்றியும் சொன்னார்கள். ஆனாலும் குரங்குகள் தொல்லை நிற்காததால் வேறு என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய பலரின் கருத்தையும் கேட்டனர்.\nஒருவர் குரங்குகளைப் பிடிக்க ஆட்களை நியமித்து, பிடித்த குரங்குளை அருகில் உள்ள காடுகளில் விடலாம் என்றார். வேறொருவர் குரங்குகளுக்கு விஷம் கொடுத்துவிடலாம் என்று சொல்ல, மற்றவர்கள் அதில் உள்ள பிரச்சனைகளை எடுத்து சொல்ல இந்த யோசனைகள் கைவிடப்பட்டது. பலவித யோசனைகளுக்குப்பிறகு பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்து தங்களுடைய திட்டத்துடன் வரும்படி சொல்வது எனவும், இதற்கு ஒரு நேர்முகத்தேர்வு வைக்கவும் முடிவு செய்தார்கள்.\nகுறிப்பிட்ட நாளும் வந்தது. நிறைய பேர் தங்களது புதிய திட்டங்களுடன் வந்திருந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் சாதரணமான உடை அணிந்து, தன்னுடன் ஒரு லங்கூர் வகை குரங்கினை அழைத்து வந்திருந்தான். மற்ற எல்லோரும் தங்களது யோசனைகளையும் அதற்கு எவ்வளவு பணம் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எல்லாமே பல லட்சங்கள் செலவாகும் திட்டங்கள்.\nகடைசியாக லங்கூர் மனிதனிடம் அரசு அதிகாரிகள் \"உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்க. அவன் குரங்குளை பயமுறுத்தியே தன்னால் துரத்த முடியும் என்று கேட்க. அவன் குரங்குளை பயமுறுத்தியே தன்னால் துரத்த முடியும்\" என்று கூறினான். ஒரு கட்டிடத்தில் குரங்குகள் வராமல் பார்த்துக்கொள்ள மாதம் ஆறாயிரம் ரூபாய் தந்தால் போதும் எனவும் சொன்னான். அது எப்படி உன்னால் முடியும் எனக் கேட்க, சாதாரண குரங்குகளுக்கு லங்கூர் வகை குரங்கினை கண்டால் பயம், ஆகவே அதை பயமுறுத்தி துரத்தினால் அவைகள் அந்த இடத்தினை விட்டு வேறிடத்திற்கு சென்று விடும் என கூறினான். இந்த ஏற்பாடு நன்றாகவும் செலவு குறைவாக ஆகும் என்பதாலும் அந்த லங்கூர் வகை குரங்கினை தற்காலிக பணியாளராக அமர்த்துவது என முடிவு செய்தனர். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு லங்கூர் இப்போது பணியாளராக அமர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் - ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் ருபாய் ஆறாயிரம். இது கடைநிலை ஊழியராக உள்ள தற்காலிக பணியாளரின் சம்பளத்தை விட அதிகம். அவர���களுக்கு மாதம் நாலாயிரம் தான்\nஇந்த ஏற்பாடு நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் குரங்குகள் தொல்லை இப்போதும் குறைந்தபாடில்லை . குரங்குகள் லங்கூர் மனிதனிடம் ஒப்பந்தம் செய்து விட்டதோ என்னமோ - நீ துரத்துற மாதிரி துரத்து நாங்க ஓடற மாதிரி ஓடறோம். நாங்க மொத்தமா ஓடிட்டா உனக்கும் வேலை போயிடும் அப்புறம் உன் சாப்பாட்டுக்கு எங்கே போவே\nPosted by வெங்கட் நாகராஜ் at 12:09:00 பிற்பகல் 3 கருத்துக்கள்\nபுதன், 21 அக்டோபர், 2009\nகுரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nகுரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். வேறு யாரையாவது கடித்திருந்தால் அவரிடமிருந்து பத்து பதினைந்து அடியாவது தள்ளி இருப்பது உசிதம்.\nமுதலில் கடிவாயை [கடி பட்ட இடத்தை] தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. அப்படி போடுவதினால் கிருமிகள் கடிவாயிலேயே சிறை செய்யப்பட்டு உங்களுக்கு தொல்லை தரக்கூடும். ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.\nஇந்த பதிவு எழுத காரணம் எனது அலுவலக நண்பர் திரு விஜயராகவன். அவர் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து போவார். ஒரு நாள் காலை எட்டே முக்கால் மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி ஒரு சிகரெட் பிடித்தபடியே நடந்து வந்திருக்கிறார். அருகே உள்ள மரத்தில் ஒரு குரங்கு தன் சுற்றம் சூழ அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறது. நண்பரும் சிகரெட்டை அனுபவித்துக்கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் நடக்க, நெருப்பைக்கண்ட அந்த தாய்க் குரங்கு தாவி வந்து நண்பரின் தொடைப்பகுதியிலிருந்து அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு ஓட, வலியில் நண்பரும் அலறியபடிசாலையில் ஓட ஒரே களேபரம். விஷயம் தெரிந்து நானும் சக நண்பரும் விஜயராகவனுக்கு முதலுதவி அளித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒரு ஊசிவீதம் ஆறு மாதத்திற்கு போட வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நண்பரை பார்க்கும்போதெல்லாம் அவரை கலாய்ப்பதே எங்களுக்கு வேலை. அவருக்குக் \"குரங்காட்டி\" என்ற நாமகரணமும் செய்து, குரங்கை பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு அவரை மடக்கிக் கொண்டிருப்போம். அவரும் எங்கே குரங்கினை பார்த்தாலும் \" ஆஞ்சநேயா நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன் நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன் \" என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.\nஇந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:45:00 பிற்பகல் 2 கருத்துக்கள்\nசெவ்வாய், 20 அக்டோபர், 2009\nதில்லி நகரின் தனியார் பேருந்துகள்\nபுது தில்லியில் ஓடும் தனியார் பேருந்துகள் தவறான பல காரணங்களுக்காக மிகவும் பிரபலம். Blue Lines/Red Lines/Whilte Lines போன்ற பல பெயர்களில் இயங்கும் இப்பேருந்துகள் நாளிதழ்களால் Killer Lines என்றே அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இப்பேருந்துகளால் மரணம் அடைந்தோர் பலர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை.\nஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதமே சரியாக இருப்பதில்லை. சுத்தம் செய்யப்படாத இந்த பேருந்துகளில் நீங்கள் அழுக்காகாமல் பயணம் செய்ய முடியாது.\nகல்யாணம் ஆன புதிதில் தில்லி வந்த என் மனைவி இப்பேருந்துகளை பார்த்ததும் சொன்னது - \"என்னங்கய்யா பஸ் இது. எங்க ஊருக்கு வந்து பாருங்க, அங்க இருப்பது தான் பஸ், இதெல்லாம் குப்பை லாரி\". இதனால் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டிய அவசியம் வரும்போதெல்லாம் எனக்கு ஆட்டோவில் போக வேண்டிய கட்டாயம்.\nஅவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வளவு குப்பை. இங்குள்ளவர்கள் குளிர் காலம் வந்தால் போதும், கிலோ கிலோவாக வேர்கடலை சாப்பிடுகிறார்கள். பேருந்தில் உள்ளேயே வேர்கடலையின் தோலை உடைத்து அங்கேயே கீழே போடுகிறார்கள். சுத்தம் என்பது சுத்தமாக இல்லாத ஒரு இடம் இது. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள சுத்தமான/அழகான பேருந்துகள், மற்றும் காலையில் குளித்து, சுத்தமாக இருக்கும் பணியாளர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.\nஎந்த ஒரு நடத்துனரும் விசில் வைத்து இருப்பதில்லை. பேருந்தில் கையால் ஒரு தட்டு தட்டினால் வண்டி நிற்கும். இரண்டு தட்டு தட்டினால் ��ண்டி ஓடும். வண்டி Stand-ல் வந்து நின்றவுடன் வண்டி செல்லும் இடங்களுடைய பெயர்களை வரிசையாக கத்துகிறார்கள்.\nஒரு முறை ITO என்கிற இடத்தில் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன். ஒரு வண்டி வந்து நிற்க, அதில் உள்ள நடத்துனர் \"நாய்டா, நாய்டா\" என்று என்னைப்பார்த்து கத்த நான் பயந்து போய் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் ஒரு நாயையும் [] காணாமல், குழப்பத்துடன் நின்றேன். பிறகு தான் புரிந்தது, அவன் கூறுவது NOIDA [New Okhla Industrial Development Authority] என்ற இடத்திற்கு அந்த பஸ் செல்கிறது என்பது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:34:00 பிற்பகல் 0 கருத்துக்கள்\nவியாழன், 15 அக்டோபர், 2009\nகதிருக்கு இரவு உணவுக்கு பிறகு தன் வீட்டு மொட்டை மாடியில் உலாத்துவது மிகவும் பிடித்தமான விஷயம். எப்போதும் போல அன்றும் பத்து மணிக்கு மாடிக்கு சென்று உலவ ஆரம்பித்தான். அவனுடைய வீடு நூறு அடி ரோடின் ஒரு பக்கத்தில் இருந்தது. எதிர் பக்க வீட்டின் மாடியில் நீண்ட கூந்தலை உலர்த்தியபடி இருட்டில் ஒரு அழகிய உருவம் தெரிவதை பார்த்ததும் அவனுக்கு எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று மனசு குறுகுறுத்தது. சிறிது நேரம் கழித்து அந்த உருவம் கீழே இறங்கி சென்று விட ஏமாற்றத்துடன் கீழிறங்கிய அவன் அவள் நினைவாகவே தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.\nஅடுத்த நாளும் மொட்டை மாடிக்கு அவன் சென்று காத்திருந்தான். எதிர்பார்த்தபடியே இன்றும் அந்த எதிர் வீட்டு தேவதை வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து சென்றது.\nஇதே காட்சி மேலும் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்தது.\nகதிருக்கு அந்த கூந்தல் அழகியின் மேல் காதல் வர எப்படியாவது அந்த அழகியைப் பார்த்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்று இரவு யாருக்கும் தெரியாமல் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஒரு மறைவிடத்தில் காத்திருந்தான்.\nஅப்போது அங்கே வந்த சர்தார் சத்னாம் சிங் தன் தலைப்பாகையை [பகடி] கழற்றி அவனுடைய நீண்ட கூந்தலை உதறியபடி நடக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த கதிர் மயங்கி விழாத குறைதான். எப்படியோ தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தான்.\nஇப்போதெல்லாம் எந்த பெண்ணையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்த பிறகே அவர்களிடம் பேசவே ஆரம்பிக்கிறான் அவன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:52:00 முற்பகல் 8 கருத்துக்கள்\nசெவ்வாய், 13 அக்���ோபர், 2009\nதேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி\nதில்லியில் உள்ள தமிழர்களின் குழந்தைகளின் தமிழ் பேசும் அழகே அழகு. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற எல்லா பாஷையும் கலந்து பேசுவார்கள். அவர்கள் பேசுவதை கேட்கும் போது ஏதோ ஒரு புரியாத மொழி கேட்பது போல் இருக்கும். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது உள்ள தொகுப்பாளர்கள்/தொகுப்பாளினிகள் பேசுவதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே தமிழ் புலமையோடு பேசுகிறார்கள் தில்லி வாழ் தமிழ் குழந்தைகள்.\nஒரு முறை நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு சில தமிழ் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் நடக்கும் விவாதம் எல்லாமே பல மொழிகள் கலந்த ஒரு பாஷையில் இருந்தது. ஒரு சிறுவன் அப்போது தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி என்பது பற்றி விளக்கிக் கொண்டு இருந்தான். விவரம் கீழே:\n\"நாரியலை எடுத்து அதை உங்கிளியால் தட்டி பார்க்கணும். தட்டும் போது நல்ல ஆவாஜ் வந்தால் அது பக்கா தேங்காய், வரலைன்னா அது கச்சா தேங்கா\nஎன்ன ஒன்றும் விளங்க வில்லையா விஷயம் இது தான். \"தேங்காயை எடுத்து விரலால் தட்டி பார்த்து நல்ல சத்தம் வந்தால் அது முற்றிய காய். இல்லையெனில் அது இளசு விஷயம் இது தான். \"தேங்காயை எடுத்து விரலால் தட்டி பார்த்து நல்ல சத்தம் வந்தால் அது முற்றிய காய். இல்லையெனில் அது இளசு\" என்பதைத் தான் அந்த தில்லி தமிழ்ச் சிறுவன் அப்படி சொல்லிக் கொண்டு இருந்தான்.\nஅப்பாடா ஒரு வழியா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் வந்து விட்டது\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:27:00 பிற்பகல் 4 கருத்துக்கள்\nவெள்ளி, 9 அக்டோபர், 2009\nகரோல் பாக் - கல்யாண்புரி\nநண்பர் வி.எஸ். தில்லி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. தனக்கு ஹிந்தி பேசதான் தெரியாது ஆனால் சுலபமாக படித்து விடுவேன் என்று எங்களிடம் பெருமையாக சொல்லி இருந்தார். அதனால் எங்கு வேண்டுமானாலும் என்னால் தனியாக போக முடியும் என்றும் எங்களிடம் தற்பெருமையாக சொல்லுவார்.\nஓர் நாள் அலுவலகம் முடிந்து நாங்கள் எல்லோரும் வீடு வந்து நண்பருக்காக காத்திருந்தோம். இரவு 09.00 மணி ஆகியும் வந்து சேரவில்லை. நாங்கள் கவலையுடன் காத்திருக்க இரவு 10.30 மணி அளவில் வி.எஸ். வந்து சேர்ந்தார். எல்லோரும் விசாரிக்க ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டு இருந்தார். சரி பரவாயில்லை ச���ப்பிடுவோம் என்று சொல்லி சாப்பாடு முடித்து அவரை மீண்டும் வம்புக்கு இழுத்தோம், என்ன தான் நடந்தது சொல்லுங்கள் என்று. ஒருவாறு அவர் சொன்னது இது தான். தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது எதிரில் ஒரு பேருந்து \"க\" என்று ஆரம்பிக்கும் அறிவிப்பு பலகையோடு வர அவசரமாக பேருந்து கரோல் பாக் போகிறது என்று ஏறி அமர்ந்து கொண்டு விட்டாராம். அரை மணி நேரம் ஆகியும் கரோல் பாக் வரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென பேருந்து யமுனை நதியை தாண்டி போய்க்கொண்டிருக்க, பதறியபடி அருகில் இருந்தவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் அந்த பேருந்து கல்யாண்புரி செல்கிறது என்று சொல்ல, சத்தம் இல்லாமல் கல்யாண்புரி வரை சென்று அதே பேருந்தில் அலுவலகம் திரும்ப வந்து, வேறு பேருந்து பிடித்து கரோல் பாக் வந்து சேர்ந்து இருக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர் வி.எஸ். யாரிடமும் தனது ஹிந்தி புலமை பற்றி வாயை திறப்பதே இல்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:15:00 பிற்பகல் 2 கருத்துக்கள்\nவியாழன், 8 அக்டோபர், 2009\nஅதிகாலை மூன்று மணி. Calling Bell ஓசை. தூக்கக்கலக்கத்துடன் கதவினை திறந்தேன். கலங்கிய கண்களுடன் வாசலில் ஒரு சிறுவன். உள்ளே அழைத்து என்ன என்று கேட்ட போது தான் எனக்கு அச்சிறுவன் யார் என்பது நினைவுக்கு வந்தது. தனது தந்தை திடீரென மார்பு வலி வந்து இறந்து விட்டதாகவும் வீட்டிலே அவனையும் அவனது தாயையும் தவிர வேறு ஒருவரும் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினான். உடனே நான் அவனுடன் அவர்களது வீட்டிற்கு சென்று மற்ற நண்பர்களை அழைத்து ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். இறந்து போனவருக்கு சுமார் 58 வயது. காலை ஒன்பது மணி வாக்கில் இறந்து போனவரின் தாயாரை தில்லியில் உள்ள அவரது இன்னொரு மகனின் வீட்டில் இருந்து அழைத்து வந்தார்கள். வந்த உடன் நேராக மகனின் உடல் மீது விழுந்து கதறி அழுதது எல்லோருக்கும் வருத்தமாகவும் பதற்றமாகவும் இருந்தது. எமன் என்னுடைய உயிரை எடுத்து இருக்கலாமே, நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என்றெல்லாம் புலம்பியபடி இருந்தார். அவரை யாராலும் ஆசுவாசப்படுத்த முடியவில்லை. சுமார் இரண்டு மணிக்கு தகனத்துக்காக உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தபோது அப்படி ஒரு ஓலத்துடன் தனது மகனின் உடலின் மீது விழுந்து கட்டி அணைத்துக்கொண்டு தன்னையும் சேர்த்து எரித்துவிடும்படி எங்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார். மிகுந்த சிரமத்துடன் அவரை ஒருவாறு தேற்றி, ஆக வேண்டிய வேலைகளை முடித்தோம். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு எனது வீடு சென்று குளித்து விட்டு அன்று சாயங்காலமே அடுத்த நாள் காரியத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்க்கு நானும் நண்பர் நரேஷும் சென்றோம்.\nபாட்டி உட்கார்ந்து பம்மி ஸ்வீட்சில் வாங்கிய Bread பக்கோடாவை சாப்பிட்டு கொண்டு இருந்தார். \"வாடா பக்கோடா சாப்பிடு. உப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி பக்கோடா சாப்பிடு. உப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி\" என்று எங்களிடம் சொன்னார்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:52:00 பிற்பகல் 4 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகுரங்கின் மாத சம்பளம் ஆறாயிரமா...\nகுரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nதில்லி நகரின் தனியார் பேருந்துகள்\nதேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி\nகரோல் பாக் - கல்யாண்புரி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர�� சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/pnycaap", "date_download": "2021-05-06T01:35:02Z", "digest": "sha1:A2VSWLGESDGIAR3NQT6IRY5XD2DJEJ64", "length": 4385, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "பஞ்சாப்", "raw_content": "\n4 தலித் சிறுவர்களின் கைகளை கட்டி நடக்கவைத்து கொடுமைப்படுத்திய கிராம மக்கள்... பஞ்சாபில் கொடூர சம்பவம்\n“கூலி கேட்டால் காலை உடைக்கும் போலிஸ்” - தலித் தொழிற்சங்கவாதிக்கு நடந்த கொடுமை\nவேளாண் போராட்டம் எதிரொலி : மோடி ஆதரவு பெற்ற அம்பானி, அதானிக்கு விவசாயிகள் வைத்த'செக்'\n“விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக” - முரசொலி தலையங்கம்\nமோடி அரசின் வேளாண் சட்டத்தின் எதிரொலி : பஞ்சாப் தேர்தலில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - காங்கிரஸ் அமோக வெற்றி\nசாகித்ய அகாடமி விருதுகளை திருப்பியளித்த எழுத்தாளர்கள் : பா.ஜ.க அரசை கடுமையாக எதிர்க்கும் பஞ்சாப்\nவேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: அர்ஜுனா, பத்ம விருதுகளை திருப்பியளிக்க பஞ்சாப் வீரர்கள் முடிவு\nமோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் பதவி விலகல் \nமாநிலங்களுக்கு என எதைத்தான் விட்டு வைப்பீர்கள் - மோடி அரசை சாடிய பஞ்சாப் முதல்வர்\nகொரோனா டெஸ்ட் எடுத்தால் உணவு இலவசம் : பஞ்சாப் முதல்��ரின் நூதன தடுப்பு நடவடிக்கை\n“வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது போலிஸார் கொடூர தாக்குதல்” - 2 ஏ.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட்\n“85% பயணச் செலவை ரயில்வே அமைச்சகமா ஏற்கிறது” - உண்மையை அம்பலப்படுத்திய பஞ்சாப் வருவாய் ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_448.html", "date_download": "2021-05-06T00:02:14Z", "digest": "sha1:DPVXIGNSRF54LJRVEG5XTWFGNVPQHSGD", "length": 10686, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அதே குத்து.. அதே கத்து.\". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - \"வெப்பன்\" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Gossip \"அதே குத்து.. அதே கத்து.\". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - \"வெப்பன்\" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..\n\"அதே குத்து.. அதே கத்து.\". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - \"வெப்பன்\" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..\nஉருப்படியாக ஒரு ஹிட் படம் கொடுத்து பத்து ஆண்டுகள் மேல ஆகிவிட்டது அந்த வெளிச்சமான ஹீரோவுக்கு. படங்கள் தொடர்ச்சியாக பிளாப் ஆனதால் தயாரிப்பாளர்கள் ஒதுங்கி கொண்டனர்.\nஇதனால், இரண்டு விரலையும் புஸ் பண்ணி கிருட்டு கிருட்டு கிருட்டு என தன்னுடைய சொந்த பணத்தை போட்டு உறவினர்கள் பெயரில் நிறுவனங்கள் தொடங்கி லாபமோ, நஷ்டமோ நமக்கு நேரம் வரும் போது ஹிட் ஆகும் அதுவரைக்கும் சினிமாவில் நிலைத்திருக்க வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து பணத்தை வாரி இறைத்தார் வெளிச்சம்.\nஆனால், ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழவே வீட்டோடு இருந்த தனது மனைவியையும் படத்தில் நடிக்கும் படி கிளப்பி விட்டு விட்டார். தற்போது, விமான படத்தில் நடித்துள்ள அவர் அந்த படத்தை மலை போல நம்பியுள்ளாராம்.\nநிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என ஆவலாக காத்திருந்த அவருக்கு கொரோனாவின் வருகை ஏமாற்றத்தை கொடுத்தது. சென்சார் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் படம் ரிலீஸ் ஆகாமல் ஹார்டு டிஸ்கில் தூங்கிக்கொண்டிருக்கின்றது.\nஇதற்கு நடுவே தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான டாடா சுமோ இயக்குனரின் இயக்கத்தில் வெப்பன் படத்தில் நடிக்க கமிட்டாக அறிவிப்பு எல்லாம் செய்தார்கள். ஆனால், இப்போது அந்த படம் ட்ராப் ஆகி விட்டது. அதற்கு காரணமும் கொரோனா லாக்டவுன் தான்.\nஏற்கனவே அந்த இயக்குனரின் இயக்கத்தில் அரை டஜன் படத்தில் நடித்தாகி விட்டது. இப்போது தான் இந்த விமான படத்தில் நடித்த���ள்ளோம். இந்த படத்தை முடித்ததும் மீண்டும் அதே குத்து.. அதே கத்து.. அதே டாடா சுமோ.. அதே ஹெலி கேம் ஷாட்கள்..அதே கிராமத்து ஆயுதங்கள் என்று போனால் நல்லா இருக்காது.\nஏற்கனவே அவர் இயக்கத்தில் நடித்த படங்களை பார்க்க ரசிகர்கள் காதில் பஞ்சு வைத்துக்கொண்டு தான் போகணும் என்ற விமர்சனம் வேறு இருக்கிறது. வெப்பனை அப்புறம் பாத்துக்கலாம். இப்போதைக்கு, அசுர இயக்குனரின் வித்தியாசமான கதையை கொண்ட வாசல் படத்தை முடிக்கலாம் என்று ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து முடிவு எடுத்துள்ளாராம் வெளிச்சம்.\nஅப்பாடா.. பஞ்சு வாங்குற செலவு மிச்சம்பா\n\"அதே குத்து.. அதே கத்து.\". - பஞ்சு வாங்குற செலவு மிச்சம் - \"வெப்பன்\" படம் இதனால் தான் நட்டுகிச்சாம்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த பு��ைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2013/12/", "date_download": "2021-05-06T00:48:46Z", "digest": "sha1:ZJ6ISIWLZWSCJBR2W3AXEPAVDTVQT4KT", "length": 14270, "nlines": 129, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "December 2013 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto Awesome Effects\nகூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு அட்டகாசமான வசதிகளை இந்த Auto Awesome இல் சேர்த்துள்ளார்கள்.\n1. Twinkle Effect – நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள், எதாவது விளக்குகள் அல்லது ஒளி பிரகாசமாக மின்னுகின்றவாறு இருந்தால் அந்த புகைப்படத்தில் உண்மையில் ஒளி வருகின்ற மாதிரி அனிமேஷன் சேர்க்கப்படும்.\nஎடுத்துக்காட்டுக்கு Christmas Tree, Chandelier எனப்படும் அலங்கார விளக்குகள் போன்ற படங்கள்\n2. Snow Fall Effect – உங்கள் புகைப்படங்கள் பனிப்பிரதேசங்கள் அல்லது பனி கொட்டுகின்ற மாதிரி எடுக்கப்பட்டிருந்தால் அவற்றில் உண்மையில் பனி கொட்டுகின்ற மாதிரி மாற்றப்படும்.\nஇந்த இரண்டு அருமையான வசதிகளும் புதிதாக சேர்க்கப்படும் புகைப்படங்களுக்கு மட்டுமே சேர்க்கப்படும். புதிய புகைப்படங்கள் இந்த எபெக்ட்டில் மாற்றப்பட்ட பின் உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கும்.\nAlso Read: Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்\nகூகிள் ப்ளஸ் ஆண்ட்ராய்ட் புதிய வசதிகள்: - ஆண்ட்ராய்டு வெர்சனிலும் சில புதிய வசதிகள் வந்துள்ளன. இதற்கு நீங்கள் புதிய வெர்சன் Google+ 4.2.4 க்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.\n• Auto Snow Effect - நீங்கள் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது மொபைலை ஒரு முறை Shake செய்தாலே Snow Fall Effect இல் மாறிவிடும். மறுபடியும் மொபைலை அசைத்து சேமித்துக் கொள்ளலாம்.\n• நீங்கள் எதேனும் பதிவுகளுக்கு +1 பட்டனில் கிளிக் செய்யும் போது Lovely Hearts வடிவங்கள் காட்டப்படும் ( இதுவும் Christmas Holiday Special )\n• People, Communities, Photos என அனைத்தையும் ஒரே இடத்தில் தேடிக் கொள்கிற Unified Search box வசதி.\n• பல வகையான தலைப்புகளில் What’s Hot பதிவுகளை பார்க்கும் வசதி.\nமேலும் நிறைய அழகான Auto Awesome Effect புகைப்படங்களை கூகிள் ப்ளசில் பார்க்கலாம். https://plus.google.com/s/%23AutoAwesome\nWinamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்\nகணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரியாமல் இருக்காது. 1997 ஆம் வருடத்தில் வெளியான இந்த மென்பொருள் பாட்டு கேட்பதற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் கூட வெளியிட்டிருந்தார்கள்.\nஇதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் இதற்கு எந்த வித Updates மற்றும் Support கிடைக்கப் போவதில்லை; ஆனால் தரவிறக்கி தொடர்ந்து பயன்படுத்தலாம். இருப்பினும் பலரும் மாற்று மென்பொருள்களைத் தேடுவதால் சில குறிப்பிடத்தக்கவற்றை கீழே பார்க்கலாம்.\nநீங்கள் ஏராளமான பாடல்களை பயன்படுத்தி வந்தால் இதில் எளிதாக organize செய்ய முடியும். இது பல வகையான ஆடியோ ஃபைல்களை (mp3, aac, wav, flac, ogg) ஆதரிக்கிறது. மேலும் பல வகையான பார்மேட்களுக்கு இதிலிருந்தே கன்வர்ட் செய்து கொள்ள முடியும். Download MediaMonkey\nஇந்த மென்பொருள் எளிமையான தோற்றத்திலும் தரமான ஆடியோ வசதியிலும் Winamp போன்றே இருக்கிறது. இதிலும் Audio Converter, Tag editor போன்ற வசதிகள் உள்ளன. விண் ஆம்ப் மென்பொருளை விரும்பியவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம். Download AIMP\nRead Also: ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud\nவீடியோ மென்பொருளான VLC Player இலும் பாட்டு கேட்கலாம். இது அனைத்து வகையான ஆடியோ வீடியோ வகைகளையும் சப்போர்ட் செய்வதும் இதன் தோற்றமும் பயன்படுத்த எளிமையாக இருக்கும். இப்போதைக்கு நான் பயன்படுத்துவதும் இதே\nஏராளமான ஆடியோ ஃபைல்களை கையாள்வோருக்கு organize செய்யப் பயன்படும் இந்த மென்பொருள் Winamp மற்றும் MediaMonkey போன்றே வசதிகளைக் கொண்டது. இதில் உங்களின் அனைத்துப் பாடல்களையும் ஒரே நேரத்தில் tracks, albums, artists போன்ற வழிகளில் பார்க்கலாம். இதில் Automatic tagging மற்றும் manual tagging வசதிகளும் இருக்கின்றன. Download Musicbee\nஆப்பிள் நிறுவனத்தின் iTunes ஆடியோ பிளேயர் வசதியுடன் podcasts, manage local library, playlist creation, radio listening போன்றவற்றுக்கும் பயன்படுவதாகும். மேலும் iPhone, iPad போன்றவற்றோடு எளிதாக கணிணியில் பாடல்களை Sync செய்து கொள்ளவும் முடியும். இதனை ஆப்பிள் ரசிகர்கள் மட்டுமின்றி விண்டோஸ் பயனர்களும் பயன்படுத்திப் பார்க்கலாம். Download iTunes\nவிண்டோஸ் கணிணிகளில் தானாகவே நிறுவப்பட்டு வரும் மென்பொருள் இது தான். இதுவும் ஆரம்பத்தில் பிரபலமான ஒன்று தான். இப்போதும் வேறு மென்பொருள்களைப் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இது தான் Default Player. எளிமையான தோற்றத்தை உடைய இதில் பாடல்களை Playlist, Library போன்றவற்றில் Organize செய்யவும் முடியும். ஆனால் குறிப்பிட்ட ஃபைல் வகைகளை மட்டுமே ஆதரிக்கும்.\nஉங்களுக்கு பிடித்தது எது, நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் எதுவென்று கமெண்ட்டில் சொல்லுங்கள் நண்பர்களே\nRead Also: சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nகூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto ...\nWinamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/corona-lockdown-japan-only-men-should-grocery-shopping-mayor.html", "date_download": "2021-05-06T00:28:07Z", "digest": "sha1:H2UMDHOVUFA7QQJV5IQR367E262WF6A5", "length": 8372, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Corona Lockdown Japan Only Men Should Grocery Shopping Mayor | World News", "raw_content": "\n'கொரோனா' பரவலைத் தடுக்க... 'ஆண்களே' சூப்பர் 'மார்க்கெட்' செல்ல வேண்டும் ஏனென்றால்... 'சர்ச்சையை' ஏற்படுத்தியுள்ள மேயரின் 'கருத்து'...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜப்பானில் ஒசாகா மேயர் ஆண்கள் மட்டுமே பொருட்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் ஜப்பானி��் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நாடு தழுவிய அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே முதல் வாரம் வரை இந்த அவசரநிலை தொடர உள்ள நிலையில், நாடு முழுவதும் சமூக பரவலை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பானின் ஒசாகா நகரில் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேயர் கூறியுள்ள கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்குச் செல்வது குறித்துப் பேசிய ஒசாகா மேயர் இச்சோரி மட்சுய், \"பெண்கள் கடைக்குச் சென்றால் அவர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதே ஆண்கள் சென்றால் இந்த பொருட்கள் வேண்டும் என்று கேட்பார்கள், இருக்கும் இடத்தை காட்டினால் நேராக சென்று வாங்கிவிட்டு வீடு திரும்பி விடுவார்கள். அதனால் மக்களிடையேயான தொடர்பைத் தவிர்க்க ஆண்கள் கடைக்குச் செல்வதே சிறந்தது\" எனக் கூறியுள்ளார். ஜப்பான் போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற ஒரு வார்த்தை மேயரிடம் இருந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n”.. “பீட்சா.. டோப்பிங்ஸ்க்கு பிளாக் ஷூ பாலிஷ்”.. ஜொமாட்டோவின் கேள்விக்கு குவிந்த “வைரல்” பதில்கள்\n’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’\nகொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...\n‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’\n\".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்\n'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு\n‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’\n'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்\nமற்றொரு 'வுகானாக' மாறிய 'சீன நகரம்'... 'மொத்தமாக முடக்கியது சீனா...' '28 நாள்' தீவிர கண்காணிப்பில் 'ஒரு கோடி பேர்...'\n'கொரோனா' தடுப்பில் 'நிக்கோட்டின்' பலனளிக்குமா... முதல்கட்ட 'சோதனையை' தொடங்கியுள்ள பிரான்ஸ் 'ஆராய்ச்சியாளர்கள்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/search/label/trend?updated-max=2021-03-09T11:00:00%2B05:30&max-results=20&start=20&by-date=false", "date_download": "2021-05-06T01:26:20Z", "digest": "sha1:SWXWJ24ROGPJFCG6LMONEYU7VN5V63QZ", "length": 21452, "nlines": 147, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2021: trend", "raw_content": "\ntrend லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\ntrend லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 537 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 537 காலியிடங்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 11 காலியிடங்கள். தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://nie.gov...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள். இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://rbidocs.rbi.org.in/....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, trend\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். சிவகங்கை அறநிலையத் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள். இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nகன்னியாக���மரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Professional Assistant, Peon\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரப்பூர்வ வலை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhb...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021: SFA, Driver & Technician\nஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 11 காலியிடங்கள். ஆவின் கன்னியாகுமரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com/. அதிகாரப்பூ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tnsic.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1159 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1159 காலியிடங்கள். இந்தியக் கடற்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/. ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nதமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2900 காலியிடங்கள்\nதமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2900 காலியிடங்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nதமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 79 காலியிடங்கள்\nதமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 79 காலியிடங்கள். தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை அதிகாரப்பூர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, trend\nசிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 7 காலியிடங்கள்\nசிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 7 காலியிடங்கள். சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஇராமநாதபுரம் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: கிராம உதவியாளர்\nஇராமநாதபுரம் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 11 காலியிடங்கள். இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nசென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: 16 அலுவலக உதவியாளர் காலியிடங்கள்\nசென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 16 காலியிடங்கள். சென்னை உயர் நீதிமன்றம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nதமிழக அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2098 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2098 காலியிடங்கள். தமிழக அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, ஆசிரியர் வேலை, தமிழ்ந���டு அரசு வேலை, PG வேலை, trend\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 145 காலியிடங்கள்\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 145 காலியிடங்கள். திருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: கிராம செயலாளர்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 8 காலியிடங்கள். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/category/music/christian-devotional/", "date_download": "2021-05-06T00:48:28Z", "digest": "sha1:EZJL6L4BVVLH6U27KVUMY3IQTIIHX2CZ", "length": 5041, "nlines": 49, "source_domain": "tamizhcholai.com", "title": "Christian Devotional Archives - தமிழ் சோலை", "raw_content": "\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள் [Ennai Vittu Kodukathavar Song Lyrics in Tamil]: இந்த பிரபல கிறிஸ்துவ பக்தி பாடலை எழுதி பாடியவர் டேவிட்ஸம் ஜோய்சோன் ,இசை அமைத்தவர் கிப்ட்ஸ்ன் துரை அவர்கள். பாடல்: என்னை விட்டுக்கொடுக்காதவர் பாடியவர் : டேவிட்ஸம் ஜோய்சோன் வகை: கிறி��்துவ பக்தி பாடல் தெய்வம்: இயேசு கிறிஸ்து இசை: கிப்ட்ஸ்ன் துரை எழுதியவர்: டேவிட்ஸம் ஜோய்சோன் என்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | Ennai\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள் [Kirubai Kirubai Song Lyrics in Tamil] : கிருப கிருப [இன்னும் நான் அழியல] பிரபல கிறிஸ்துவ பக்தி பாடலை பாடியவர் பாஸ்டர் டார்வின் எபெனிஸிர் அவர்கள். பாடல்: கிருப கிருப [இன்னும் நான் அழியல] பாடியவர் : டார்வின் எபெனிஸிர் வகை: கிறிஸ்துவ பக்தி பாடல் தெய்வம்: இயேசு கிறிஸ்து மொழி : தமிழ் எழுதியவர்: டார்வின் எபெனிஸிர் கிருப கிருப [இன்னும்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/blog-page_235.html", "date_download": "2021-05-06T01:13:51Z", "digest": "sha1:H42SSVFW5KC232O7GWVKPNGH25VL5BLT", "length": 25258, "nlines": 170, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உத்தரிக்கிற ஸ்தலம் உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉத்தரிக்கிற ஸ்தலம் உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியம்.\nமதிகெட்ட மனுஷன் ஒருவன் தன்னைப் பெற்ற தாய் தகப்பனைக் கோபித்து அடித்து வெட்டிக் கொலை செய்கிறான் . அவன் கட்டிக் கொண்ட பாவம் எவ்வளவு கொடியதென்று சொல்லிலும் நினைவிலும் அடக்கும் தன்மையல்ல .\nமற்றொருவன் ஒரு கத்தரிப்பிஞ்சு திருடுகிறான் . இவன் செய்த குற்றம் தாய் தகப்பனைக் கொன்றவன் பண்ணின துரோகத்திற்கு எவ்வளவு தூர வித்தியாசம் \nமோக வெறி கொண்ட சண்டாளனான பாவி ஒருவன் பல தந்திர உபாயங்களைத் தேடி தனது சிநேகிதனுடைய பெண்ஜாதியை மோசப்படுத்துகிறான் . இதை எல்லோரும் பெரிய தோஷ துரோகம் என்பார்கள் . வேறொருவன் தன் மனதிலே தோன்றிய ஆகாத விசாரங்களை உடனே தள்ளாமல் சொற்ப நேரம் அசத்தையாய் இருக்கிறான் .\nஇவன் இப்படிப் பண்ணின குற்றம் அந்த சண்டாளன் பண்ணின துரோகத்துக்குச் சரி என்று சொல்வாருண்டோ ஒருவன் தன் விரோதியைக் கெடுக்க வேண்டும் என்கிற ஆசையினாலே அவன் பேரில் இல்லாத குற்றத்தைச் சாட்டி, பொய் சாட்சிகளை ஏற்படுத்தி பல முகாந்தரங்களையும் ,அத்தாட்சிகளையும் பிறப்பித்து அவனுக்கு மரண தீர்வை வரப்பண்ணுகிறான். இதை போல அநியாய துஷ்டத்தனம் வேறு உண்டோ ஒருவன் தன் விரோதியைக் கெடுக்க வேண்டும் என்கிற ஆசையினாலே அவன் பேரில் இல்லாத குற்றத்தைச் சாட்டி, பொய் சாட்சிகளை ஏற்படுத்தி பல முகாந்தரங்களையும் ,அத்தாட்சிகளையும் பிறப்பித்து அவனுக்கு மரண தீர்வை வரப்பண்ணுகிறான். இதை போல அநியாய துஷ்டத்தனம் வேறு உண்டோ மற்றொருவன் விளையாட்டுக்கு ஒரு சொற்பப் பொய்யைச் சொல்லுகிறான் . இந்தக் குற்றம் அந்த பாதக தோஷத்துக்கு நிகரான தோஷமென்று சொல்லுவார் உண்டோ \nஇது இப்படி இருக்க , எந்த மனுஷரும் பெரிய பாவங்களும் சொற்ப பாவங்களும் உண்டென்று சுபாவ புத்தியினால் அறிந்து சொல்லுவார்கள் என்பதற்க்குச் சந்தேகமில்லை . மேற்சொன்ன பாவங்களைக் கட்டிக் கொண்டவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் உத்தம மனச்தாபப்படாமலும் திடீரெனச் சாகிறார்கள் . சர்வ நீதி நிறைந்த கடவுளாகிய சர்வேசுரன் அவர்களை என்ன செய்வார் ஒருமிக்க அவர்களை தீயெரி நரகத்தில் தள்ளி விடுவாரோ ஒருமிக்க அவர்களை தீயெரி நரகத்தில் தள்ளி விடுவாரோ பெரிய தோஷ துரோகங்களைக் கட்டிக் கொண்டவர்களைப் போலவே அற்பப் பொய் அற்பத் திருட்டு என்கிற சொற்ப குற்றங்களையும் செய்தவர்களையும் தண்டிப்பாரோ பெரிய தோஷ துரோகங்களைக் கட்டிக் கொண்டவர்களைப் போலவே அற்பப் பொய் அற்பத் திருட்டு என்கிற சொற்ப குற்றங்களையும் செய்தவர்களையும் தண்டிப்பாரோ அப்படிச் செய்வது அவரது நீதிக்கும் தயவுக்கும் ஏற்குமோ அப்படிச் செய்வது அவரது நீதிக்கும் தயவுக்கும் ஏற்குமோ அது நியாயம் இல்லை என்று யாவருக்கும் காணப்படுகிற சத்தியமாமே . அதனால் மனம் திரும்பாத மூர்க்கரான பாவிகளை என்றென்றைக்கும் வேதனைப்பட நித்திய நரகத்துக்கு நீதியான சர்வேசுரன் அனுப்பும்போது சொற்ப குற்றங்களோடு செத்தவர்களை அப்படிச் சபித்துத் தள்ள மாட்டார் . ஆயினும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எந்த குற்றத்தொடும் ஒருவராவது பிரவேசிக்கக் கூடாது என்கிறதினாலே, இந்த சொற்ப பாவத்தோடு சாகிறவர்கள் அவ்விடத்துக்கு உடனே போகாமல் தாங்கள் சுத்தராகும் மட்டும் ஒரு நாடு ஸ்தலத்திலே நிறுத்தப்படுவார்கள் என்று சொல்ல வேண்டியுள்ளது . செத்த பிற்பாடு நரகத்தைப் பெருவிக்கும் பாவமும் மோட்சத்தை வருவிக்கும் புண்ணியமும் செய்ய இடமும் காலமும் இல்லாததினாலே , இந்த ஆத்துமாக்கள் கெட்டுப் போக மாட்டார்கள் . யாதொரு பேறு பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் . ஆகையால் தங்களுடைய குற்றங்களுக்குத் தக்க ஆக்கினைகளை அனுபவித்து சுத்திகரப்படுவார்கள் அல்லாமல் மற்றபடியல்ல . இந்த ஆத்துமாக்கள் ஆக்கினைப்படுகிற இடம் உத்தரிக்கிற ஸ்தலம் எனப்படும்\nமேலும் சொற்பக் குற்றங்களோடு செத்தவர்களைத் தவிர அநேகர் சாவான பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு பாவசங்கீர்த்தனத்தால் ஆனாலும் உத்தம மனஸ்தாபத்திலென்கிலும் இந்த பாவத்திற்கு மன்னிப்பை அடைந்த பின் சாகிறார்களே , அவர்கள் மட்டில் அறிய வேண்டிய சத்திய விசேஷமென்னவென்றால் : மனம் பொருந்திச் செய்த சாவான பாவத்தால் பாவிக்கு இரண்டு கேடுண்டாம் . அதாவது : பாவதோஷமும் அபராதக் கடனும் இவ்விரண்டுமாம் . பாவியானவன் பாவதோஷத்தால் இஷ்டப்பிரசாதத்தை இழந்து சர்வேசுரனுக்குத் துரோகி ஆகிறான் . அபராதக் கடனோவெனில் இரண்டுண்டாம் : நரகத்துக்குப் போக நித்திய அபராதக் கடனும் அநித்திய அபராதக் கடனும் நீங்காததினாலே என்றென்றைக்கும் நரகத்தில் வேகக் கடனுண்டாம் . அந்தப் பாவதோஷம் பாவசங்கீர்த்தனத்தினாலாவது மெய்யான மனஸ்தாபத்தினாலாவது தீர்ந்தால் நித்திய நரகத்திற்குப் போக இருக்கிற அபராதக் கடனும் தீரும்; ஆனாலும் இந்தப் பாவத்துக்குச் செலுத்த வேண்டிய அநித்திய அபராதக் கடன் தீராது .\nஇந்த அபராதத்தை இவ்வுலகத்தில் தான் செலுத்த வேண்டும் என்று இருந்தாலும் அநேகர் இதைச் சரிவரச் செலுத்தாமல் மரிக்கிறார்களே, அவர்கள் இஷ்டப்பிரசாதத்தோடே சாகிறதினால் நித்திய நரகத்துக்குத் தள்ளப்படுகிறதில்லை. ஆயினும் பாவத்துக்குச் செய்ய வேண்டிய அநித்திய அபராதத்தை அவர்கள் செலுத்தாமல் இருக்கிறதினால் அவர்கள் மோட்சத்துக்குப் போகிறதுமில்லை. அதனால் அவர்கள் தங்களுடைய பாவங்களுக்குச் செலுத்த வேண்டிய அபராதத்தையும் செலுத்துவதற்கு ஓரிடம் இருக்க வேண்டியதல்லவோ அதிலே முன் சொன்ன பிரகாரமே , பேறுபலன்களை அடையவும் , புண்ணியத்தைச் செய்யவும் காலமில்லாததினாலே தாங்கள் அனுபவிக்கும் வேதனைகளால் அந்த பரிகார அபராதத்தைச் செலுத்த வேண்டும் . இப்பொழுது சொன்னதெல்லாம் புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் சரியான நியாயமுமாய் தேவ நீதிக்கும் தேவ கிருபைக்கும் ஏற்புடைய நடவடிக்கையுமாய்க் காணப்படுமல்லோ\nசர்வேசுரன் அருளிச் செய்த கற்பனைகளெல்லாம் இரண்டு கற்பனைகளுக்குள் அடங்கி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமே . அதாவது : தேவ சிநேகமும் , பிறர் சிநேகமும், இவ்விரண்டு கற்பனையாம் . மற்றவர்கள் எல்லோரையும் தன்னைத்தான் நேசிப்பது போல நேசிக்க வேண்டுமென்று இருந்தாலும் , பந்து ஜனங்களையும் ,சிநேகிதர் உபகாரிகளையும் , மற்ற யாவரையும் அதிகமாய் நேசிக்க வேணுமல்லவா இந்த விசேஷ சிநேகமும் பொதுவாகப் பிறர் சிநேகமும் சாவினால் அற்றுப் போகுமோ இந்த விசேஷ சிநேகமும் பொதுவாகப் பிறர் சிநேகமும் சாவினால் அற்றுப் போகுமோ அப்படிச் சொல்லவும் நினைக்கவும் கூடாது . அதிலே நாம் நேசித்துச் செத்தவர்களுக்கு யாதொரு நன்மையையும் சகாயமும் செய்ய கூடுமானால் இதை மகா பிரியத்துடனே செய்வோம் என்பதில் சந்தேகம் உண்டோ அப்படிச் சொல்லவும் நினைக்கவும் கூடாது . அதிலே நாம் நேசித்துச் செத்தவர்களுக்கு யாதொரு நன்மையையும் சகாயமும் செய்ய கூடுமானால் இதை மகா பிரியத்துடனே செய்வோம் என்பதில் சந்தேகம் உண்டோ ஆண்டவருடைய மட்டில்லாத கிருபை தாளத்தை நம்பி அப்படிச் செய்யலாமென்று நாம் நினைத்து நம்முடைய ஜனங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகளை அமர்த்தவும் , குறைக்கவும் , முடிக்கவும் , வேணுமென்கிற ஆசையினாலே ஜெபங்களைப் பொழிவோம் , பிச்சைகளைத் தருவோம் . தவத்தைச் செய்வோம் . திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கப் பண்ணுவோம்\nஅப்ப��ி அவர்கள் நம்முடைய ஜெப தப தான தருமத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்துக்குச் சேர்ந்த பிற்பாடு , நம்மை மறவாமல் சர்வேசுரனிடத்திலே நமக்காக வேண்டிக் கொள்ளுவார்கள் என்கிற நம்பிக்கையானது சந்தோசம் நிறைந்த சத்திய விசுவாசமாம் . இவ்வாறு இன்னும் இவ்வுலகத்திலே ஜீவிக்கிறவர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறவர்களும் மோட்சத்திலே வாழுகிறவர்களும் தங்களுக்குள் விடாத சிநேகமும் முறியாத பந்தமுமாய் இருக்கிறார்கள் என்று புத்தியினாலே போதிக்கப்பட்ட சத்திய விசுவாசமென்று அறியக் கடவீர்களாக\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cibil.com/ta/faq/score-simulator", "date_download": "2021-05-05T23:57:55Z", "digest": "sha1:SFXWWLCF4GRUZK4VILDX3Y5WJELFRVVJ", "length": 22237, "nlines": 134, "source_domain": "www.cibil.com", "title": "FAQs – Score Simulator| CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டுமே உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அ��ிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அனுபவம் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nஉங்கள் கடன் செயல்பாடுகள் உங்கள் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஸ்கோர் சிமுலேட்டர் என்றால் என்ன\nஸ்கோர் சிமுலேட்டர் என்பது உங்களுக்கு இருக்கும் CIBIL அறிக்கையின் பல்வேறு கடன் போக்குகளை உருவகப்படுத்தி மற்றும் உருவகப்படுத்திய CIBIL மதிப்பெண்ணை உருவாக்கும் கருவியாகும். இந்த அம்சம் பல்வேறு கடன் போக்குகள் உங்களுக்கு இருக்கும் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு பாதிக்கும் என்றும் அதனால், நீங்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஸ்கோர் சிமுலேட்டர் எவ்வாறு செயல்படுகிறது\n
ஸ்ரீராம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/06/tn-dont-place-my-photo-in-municipal-councils.html", "date_download": "2021-05-05T23:51:30Z", "digest": "sha1:BC7G6IWY5XFFZC367Z7NWTTY3NQ37WXA", "length": 17920, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகராட்சிகளில் என் படம் கூடாது-மு.க.ஸ்டாலின் | Don't place my photo in municipal councils, Stalin, நகராட்சியில் என் படம் கூடாது-ஸ்டாலின் - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nகாஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. பலத்த பாதுகாப்பிற்கு இடையே இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு\n2 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு\nஅள்ளி வைத்த குப்பையை கொண்டு வந்து கொட்டிய நகராட்சி ஊழியர்கள்.. நாமக்கல்லில் ஒரு அலங்கோலம்\nதென்காசியில் சாலை வசதி கோரி மாடு, கன்றுடன் வந்து நூதன முறையில் மனு அளித்த மக்கள்\nவரி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்.. காரைக்கால் மீனவர்களும் ஆதரவு\nநகராட்சி ஆணையரை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர்.. ஆடியோ வெளியானது\nநிறையப் படிங்க, தேர்ந்தெடுத்துப் படிங்க.. மாணவர்களுக்கு தேனம்மை லக்ஷ்மணன் அட்வைஸ்\nகாரைக்குடி 2 சிறுமிகள் பலாத்கார வழக்கு... நகராட்சி வருவாய் ஆணையர் உட்பட 3 பேர் கைது- வீடியோ\nநகராட்சி கமிஷனரைப் பார்த்து குரைத்த நாய்.. சரமாரியாக அடித்துக் கொடூரமாக கொன்ற ஊழியர்கள்\nஉள்ளாட்சி தேர்தல்: பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் அறிவிப்பு\nவிதம் விதமான சாப்பாடு.. பிரமிக்க வைத்த காரைக்குடி உணவுத் திருவிழா\nமகாமக வழக்கில் பதில���ிக்காவிடில் தலைமை செயலாளர் நேரில் வர வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி\nமழைநீரை அகற்ற கோரி ஆவடி கவுன்சிலரின் கணவர் நகராட்சி அலுவலகம் முன்பு நூதன போராட்டம்\nமன்மதன் கோயிலை இடித்த நகராட்சி.. இந்து முன்னணி போராட்டம்\nகோர்ட் அவமதிப்பு கேஸ் போட்ருவோம்.. அனுமாருக்கு நோட்டீஸ் அனுப்பி 'எச்சரித்த' நகராட்சி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநகராட்சி stalin ஸ்டாலின் அமைச்சர் படம் council ஒசூர் municipal deputy\nநகராட்சிகளில் என் படம் கூடாது-மு.க.ஸ்டாலின்\nசென்னை: ஓசூர் நகராட்சியில் தனது படத்தை வைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல, வேறு எந்த நகரமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஓசூர் நகராட்சி மன்றக் கூட்டம், கடந்த ஜூன் 30ம் தேதி நடந்தது. அதில், ஓசூர் நகர்மன்றக் கூட்டரங்கில் துணை முதல்வரின் படத்தை வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, நகர்மன்ற துணைத்தலைவர் மாதேஸ்வரன் கொண்டு வந்தார். இதற்கு அதிமுக, பாமக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அத்தீர்மானம் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.\nஇந்தத் தீர்மானமே தேவையற்றது, அவசியமற்றது என்பதே என் கருத்து. உள்ளாட்சி மன்றங்களில் படங்கள் வைப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும், விதிமுறைகளுக்கும் இந்தத் தீர்மானம் முரணானது ஆகும்.\nஊராட்சிகள், நகராட்சி அமைப்புகள் போன்ற உள்ளாட்சி மன்றங்கள் தத்தம் பகுதிகளில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படை வசதிகளை பொது மக்கள���க்கு எவ்விதக் குறைவுமின்றி போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி அளித்திட வேண்டும்.\nவளர்ச்சி திட்டங்களின் பயன் உடனடியாகக் கிடைத்திட வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதே உள்ளாட்சித் துறையின் லட்சியமாகும்.\nஓசூர் நகர்மன்றத்தில் நிறைவேற்றியது போன்ற தீர்மானங்களை எந்த நகர மன்றத்திலும் கொண்டு வரக்கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.\n2 ஊராட்சித் தலைவர்கள் நீக்கம்:\nஇதற்கிடையே கிராமப் புற வளர்ச்சித் திட்டப் பணிகளில் போலி ஆவணம் தயாரித்தல், பணம் கையாடல் உள்ளிட்ட முறைகேடுகள் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.\nமேல்புவனகிரி ஒன்றியம் கிளாவடி நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.குமார், நல்லூர் ஒன்றியம் இறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் க.ராமலிங்கம் ஆகியோர் இந்த முறைகேடுகளுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் நீதிமன்றக் காவலில் இருந்தோர், தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இறந்தவர், குற்ற வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்கச் சென்றோர் ஆகியோரது பெயர்களைத் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வருகைப் பதிவேட்டில் போலியாகச் சேர்த்து, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.குமார் முறைகேடு புரிந்துள்ளார்.\nமற்றவர்களின் கையெழுத்தை போலியாக இட்டுள்ளதாலும், போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் செய்தது மட்டுமின்றி, பதவியைத் தவறாக பயன்படுத்தி அரசுத் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளார் குமார்.\nஇறையூர் ஊராட்சி நிதியில் செலவினச் சீட்டுகள், மதிப்பீடு, அளவுப் புத்தகம், மற்றும் எவ்வித ஆவணமும் இல்லாமல் பணம் எடுத்து இருக்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம்.\nஅவர் அரசாணைக்கு முரணாக தன்னிச்சையாகச் செயல்பட்டு மிகைச் செலவினம் செய்து, ஊராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஊராட்சி நிதியைத் தன் விருப்பம்போல் எடுத்து கையாடல் செய்து இருக்கிறார் ராமலிங்கம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/kuwait-warns-severe-weather-conditions-this-weekend-334726.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:55:37Z", "digest": "sha1:7VZXQROBAMX246KAIK2D5TOYBIAJLPX3", "length": 14037, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத்தில்.. ஏனோ வானிலை மாறுது.. எச்சரிக்கையாக இருங்க! | Kuwait warns of severe weather conditions this weekend - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகுவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு\nகுவைத் புதிய மன்னர் யார் பொருளாதார சீர்திருத்தங்கள் நடக்க யார் ஆட்சிக்கு வர வேண்டும்\nகுவைத் மீது படையெடுத்த சதாம் உசேன்... கலங்கி நின்ற இந்தியர்கள்... பாதுகாத்த ஷேக் சபா அல் அஹ்மத்..\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nபுது சட்டத்தால் மாறிய தலைவிதி.. குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம் இந்தியர்கள்\nகுவைத்தில் இந்தியர்களுக்கு சிக்கல்.. குடியேற்ற மசோதா சட்டமானால் 8 லட்சம் பேர் வெளியேற்றப்படலாம்\nகுவைத்திலிருந்து வந்தே பாரத் மூலம் திருச்சி வந்த 103 பயணிகளுக்கு கொரோனா இல்லை\nகுவைத்துக்கு அவசரமாக போனை போட்ட ராமதாஸ்.. ரமேஷ் வைத்த பரபர கோரிக்கை.. \nதிடீரென அடித்த அலாரம்.. சென்னையிலிருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகுவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nவாவ்.. உலகின் 4வது மிகப் பெரிய பாலம்.. குவைத்தில் திறக்கப்படுகிறது\nபொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்\nவானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nkuwait rain weather குவைத் மழை வானிலை\nகுவைத்தில்.. ஏனோ வானிலை மாறுது.. எச்சரிக்கையாக இருங்க\nகுவைத் சிட்டி: குவைத்தில் இந்த வார இறுதிக்குள் வானிலையில் பல மாற்றங்கள் இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் நீர் உள்வாங்க கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nகடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் வியாழக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை வானிலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று குவைத் வானிலை ஆய்வாளர் அப்துல்ஜிஸ் அல் குராவி எச்சரித்துள்ளார்.\n[சென்னை, புறநகரில் 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு ]\nகடல் மட்டத்தில் இருந்து ஏழு அடி உயரத்திற்கு ராட்சச அலைகள் எழக்கூடும் என்றும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் எனவும் வெள்ளிக் கிழமை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் பெய்த பலத்த மழையில், சாலைகள், கட்டிடங்கள் என பெரும் சேதம் ஏற்பட்டு உள்கட்டமைப்புகள் மாறியது. நிலையற்ற வானிலை காரணமாக, நாட்டின் முக்கிய விமான நிலையங்களின் நடவடிக்கைகள் மந்தமானது. விமான சேவை ரத்து செய்யப்பட்டது.\nஇதனிடையே, குவைத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஜபீர் அல் முபாரக் அல் ஹமாத் அல் சபா தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/karur/minister-mr-vijayabaskar-accepted-full-tuition-fee-for-the-medical-studies-of-the-son-of-an-ice-tra-403628.html", "date_download": "2021-05-06T01:25:55Z", "digest": "sha1:ZZ53U5DXMU2QH3MLLDFYXXIYSR2X5NLK", "length": 16426, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசு சட்டத்தால் நிறைவேறிய ஐஸ் வியாபாரி மகனின் எம்பிபிஎஸ் கனவு.. முழு செலவையும் ஏற்ற அமைச்சர்! | Minister MR Vijayabaskar accepted full tuition fee for the medical studies of the son of an ice trader - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபாஜகவின் நட்சத்திர வேட்பாளர்... அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பின்னடைவு..\nகரூரில் குடிபோதையால் விபரீதம்.. கடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் கைது\nஅந்த ரூம் பூட்டியிருக்கு.. ஏசி ஓடுதே எப்படி, சர்வர் வேற ஆன்ல இருக்கு.. பகீரை கிளப்பிய செந்தில்பாலாஜி\nநடுராத்திரி.. \"சோளக்காட்டில்\" சிவபாக்கியமும், ஆறுமுகமும்.. பரிதாபம்... அலறி அடித்து ஓடிய தோகைமலை\nகள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 ஆண்டுக்கு முன் கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. துப்பு துலக்கி 5 பேர் கைது\nசூப்பர்.. வெறும் 10 குறள் சொன்னால் ஒரு ஹெட்செட் பரிசு.. ஒரே அறிவிப்பால் திக்குமுக்காடிய கரூர்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\nகொரோனா சித்ரவதையை அனுபவிக்காதீர்.. வைரஸ் பாதித்த கரூர் டிஎஸ்பியின் உருக்கமான வீடியோ\nமாப்பிள்ளை பார்ப்பதாக போன் போட்ட முறைபெண்.. மலேசியாவில் இருந்து பறந்து வந்து கொத்தி சென்ற முறைமாமன்\nதட்டித் தூக்கிய பாலக்கோடு.. சென்னை வழக்கம்போல மிக மிக மோசம். சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்\nஅரவக்குறிச்சி தொகுதி பள்ளபட்டி வாக்குசாவடியில் திமுக-பாஜகவினரிடையே மோதல்.. பதற்றம்\nகரூரில் வாக்கு பதிவு மையத்தில திமுக அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் வாக்குவாதம்.. போலீசார் தடியடி\nஇரட்டை இலைக்கு ஓட்டுபோட வாக்காளர்களுக்கு மிரட்டல்.. அதிமுக பிரமுகர் மீது பரபர புகார்.. வைரலான வீடியோ\nதூக்கி போட்டு அடிப்பேன் என செந்தில் பாலாஜியை மிரட்டிய அண்ணாமலை... பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு\nஅடுத்தடுத்த ரெய்டு.. சபரீசனை அடுத்து செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை.. திமுக வேட்பாளர்களுக்கு குறி\nதேர்தல் பணிகளில் புகார்... கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி\nயாரோ பின்னாடியே வர்றாங்க.. எனக்கு எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்.. பகீர் கிளப்பிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmr vijayabaskar medical studies எம்ஆர் விஜயபாஸ்கர் மருத்துவ படிப்பு எம்பிபிஎஸ்\nதமிழக அரசு சட்டத்தால் நிறைவேறிய ஐஸ் வியாபாரி மகனின் எம்பிபிஎஸ் கனவு.. முழு செலவையும் ஏற்ற அமைச்சர்\nகரூர்: ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின் மகனின் மருத்துவ படிப்பிற்கான கல்லூரிக்கட்டணம் முழுவதையும் போக்குவரத்து துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டார்.\nகரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.\nஅவரின் மகன் செல்வன்.மாரிமுத்து, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார்.\nஏழை எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பிற்கான கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இளநிலை மருத்துவப் பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடம் கொடுக்கப்படும் என்று சட்டம் கொண்டு வந்தார். இதன் பயனாக ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின் மகனுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்ல��ரியில் மருத்துவப்படிப்பிற்கான இடம் கிடைத்தது.\nகுடும்பத்தின் வறுமை காரணமாக கல்லூரியில் சேர்வதற்கான கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் இருந்த மாணவன் குறித்து அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, அந்த மாணவனுக்கான மருத்துவப்படிப்பு முடிக்கும் வரை அவரது கல்லூரிக்கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.\nசிறிய சந்து பொந்து கிடைத்தாலும் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசு... மு.க.ஸ்டாலின் சாடல்\nமேலும், முதலாம் ஆண்டிற்கான கட்டணமாக ரூ.20,000 ரொக்கத்தை மாணவரிடம் இன்று கரூரில் வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ந்துபோன மாணவர் மற்றும் அவரது பெற்றோர் இடஒதுக்கீடு அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், கல்லூரிக் கட்டணத்தை செலுத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் உருக்கத்துடன் நன்றி தெரிவத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/Coffee-with-Kittu-06022021.html", "date_download": "2021-05-06T01:34:24Z", "digest": "sha1:MFHLZYXCPDPYAC3IEJ34HAG435PRQGMA", "length": 34642, "nlines": 345, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: காஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்ஷன் - ஐஸ்க்ரீம் - ஏழு சகோதரிகள்", "raw_content": "சனி, 6 பிப்ரவரி, 2021\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்ஷன் - ஐஸ்க்ரீம் - ஏழு சகோதரிகள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட சினிமா - Gubbaare - நானா படேகர் பதிவினை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\n”நேரம்” சொன்னது - நான் மீண்டும் வருவதில்லை - நான் வரும்போது உன்னை சிரிக்க வைப்பேனா இல்லை அழ வைப்பேனா என்பது எனக்கே தெரியாது இந்த நொடியில் வாழ்க்கையை வாழ்ந்து விடு. ஏனெனில் எப்படியும், என்னாலேயே கூட இந்த நொடியை வரும் நொடி வரை நிறுத்தி வைக்க இயலாது\nஇந்த வாரத்தின் உணவு - கஜூர் கே லட்டு\nஇந்த வாரத்தின் உணவாக நாம் பார்க்கப் போவது கஜூர் கே லட்டு கஜூர் என்றால் என்ன தெரியுமா கஜூர் என்றால் என்ன தெரியுமா பேரீச்சம் பழத்தினை தான் கஜூர் என்று சொல்கிறார்கள். அஃப்கானி பேரீச்சம் பழமாக இருந்தால் நல்லது பேரீச்சம் பழத்தினை தான் கஜூர் என்று சொல்கிறார்கள். அஃப்கானி பேரீச்சம் பழமாக இருந்தால் நல்லது பேரீச்சம் பழம், உலர் பழங்கள், கோயா, மற்றும் கொப்பரை தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படும் இந்த லட்டு மிகவும் சத்தானது. செய்து வைத்தால் ஒரு மாதம் கூட கெட்டுப் போகாது. எப்படிச் செய்வது என்பதை கீழே உள்ள காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம். நான் செய்வதில்லை - கடையில் வாங்கி உண்பதுண்டு\nஇந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு:\nஇதே நாளில் 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவு - “தலைநகரிலிருந்து” தொடரின் 17-ஆம் பகுதி. அப்பகுதியிலிருந்து சில வரிகள் இங்கேயும்…\nதில்லி ராஜ் [G]காட் என்கிற இடத்தில் தான் காந்தி சமாதி இருக்கிறது என்பது தில்லி வந்திருக்காத நபர்களுக்குக் கூட தெரிந்திருக்கும் – அதான் ஒவ்வொரு காந்தி பிறந்த – இறந்த நாட்களிலும், எந்த வெளிநாட்டு தலைவர் வந்தாலும் அந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதையும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் காட்டுகிறார்களே. ஆனால் தில்லியில் இருப்பவர்களுக்குக் கூட அந்த ராஜ் [G]காட் எதிரே இருக்கும் “காந்தி [Dha]தர்ஷன்” என்ற இடம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே…\nஇது ராஜ் [G]காட் வரும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப் பக்கத்தில் சுமார் முப்பத்தி ஆறு ஏக்கர் பரப்பளவில் 1969-ஆம் வருடம், அவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஆறு பார்வை மண்டபங்கள் இருக்கிறது. இந்த கண்காட்சி அமைக்கப்பட்டதன் நோக்கமே அவருடைய வாழ்க்கையையும் அவர் சொன்ன நற்செய்தியையும் பரப்புவதே என்பது அங்கே இருக்கும் காந்தியின் பெரிய சிலைக்குக் கீழே எழுதி இருக்கும் வாசகத்திலிருந்தே உங்களுக்குப் புரியும் – அந்த வாசகம் “MY LIFE IS MY MESSAGE”.\nஒரு அரங்கத்தில் திரு நந்த்லால் போஸ் அவர்கள் வரைந்த காந்தியின் பெரிய படம் உங்களை வரவேற்கிறது. இந்த அரங்கத்தில் காந்தி பிறந்ததிலிருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் என எல்லாவற்றையும் வரிசைக் கிரமமாக வைத்திருக்கிறார்கள். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர் ‘மகாத்மா காந்தி’ என்று ஆனது எப்படி என்பது இங்கே பார்த்தால் புரியும்\nமுழு பதிவினையும் வாசிக்க சுட்டி கீழே\nதலைநகரிலிருந்து - பகுதி 17\nஇந்த நாள் இனிய நாள் - 6 ஃபிப்ரவரி:\nNational Eat Ice Cream for Breakfast Day என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதத்தின் முதலாம் சனிக்கிழமை அன்று கொண்டாடுகிறார்களாம் இந்த வருடம் இன்று அதாவது 6 ஃபிப்ரவரி அன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பழக்கம் ஆரம்பித்து வைத்தது ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு அமெரிக்கப் பெண்மணி - ஆரம்பித்தது 1960-ஆம் ஆண்டு. இந்த நாள் இப்போது அமெரிக்கா மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறதாம் இந்த வருடம் இன்று அதாவது 6 ஃபிப்ரவரி அன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பழக்கம் ஆரம்பித்து வைத்தது ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு அமெரிக்கப் பெண்மணி - ஆரம்பித்தது 1960-ஆம் ஆண்டு. இந்த நாள் இப்போது அமெரிக்கா மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறதாம் அது என்ன ஃபிப்ரவரி முதலாம் சனிக்கிழமை - ”நாங்க என்னிக்கு, எப்பக் கொடுத்தாலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவோமே” என்று சொல்லும் சிலரை எனக்குத் தெரியும். தில்லி வந்த புதிதில் நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போதெல்லாம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதே இல்லை\nஇந்த வாரத்தின் விளம்பரம் - ப்ரெகா நியூஸ்:\nசில விளம்பரங்கள் மனதைத் தொட்டுவிடும் விதத்தில் அமைந்து விடும். ப்ரெகா நியூஸ் விளம்பரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இவர்களின் வேறு ஒரு விளம்பரம் முன்னரே பகிர்ந்த நினைவு. அப்படியான விளம்பரம் ஒன்று - இந்த வாரத்தின் விளம்பரமாக - பார்க்கலாம் வாருங்கள் - ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு - ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு\nஇந்த வாரத்தின் மின்னூல் தகவல்: ஏழு சகோதரிகள் பாகம் 4\nஎனது பயணம் தொடர்பான மின்னூல்களில் ஒன்றான ஏழு சகோதரிகள் பாகம் நான்கினை இப்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேகாலயா, திரிபுரா மற்றும் கொல்கத்தா நகர் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலில் உண்டு. இந்தப் பயண நூலை அமேசான் கிண்டில் தளத்திலிருந்து இப்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான சுட்டி கீழே…\nஏழு சகோதரிகள் - பாகம் 4\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா பதிவு குறித��த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் - பின்னூட்டமாக பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் - பின்னூட்டமாக நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: காஃபி வித் கிட்டு, நிகழ்வுகள், பொது, விளம்பரம்\nநெல்லைத்தமிழன் 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:09\nஇன்றைய பதிவு சிறப்பு.... 2012ம் வருட பதிவைப் படிக்கணும். பேரீச்சை லட்டு, பர்ஃபி சாப்பிட்டிருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:23\nபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிச்சி நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:25\nகண்கலங்க வைத்த அந்த விளம்பரம் ஏற்கெனவே நீங்களே பகிர்ந்த நினைவு.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:26\nபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் ஸூப்பர் கஜூர் லட்டு அபுதாபியில் சாப்பிட்டு இருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:27\nகதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகாந்தி தர்ஷன் இப்போதுதான் அறிகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:27\nகாந்தி தர்ஷன் நன்றாக இருக்கும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 6 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:49\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:32\nபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:57\nகாந்தி தர்சன் என்று ஒன்று இருப்பதையே இப்பொழுதுதான் அறிகிறேன் ஐயா\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:34\nதங்களுக்கு புதியதொரு விஷயத்தினை அறியத் தந்ததில் எனக்கும் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராமலக்ஷ்மி 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:13\nநல்ல தொகுப்���ு. கஜூர் கே லட்டு கடைகளில் பார்த்திருக்கிறேன். வாங்கிப் பார்க்கிறேன்:). ஐஸ்க்ரீம் தினம்.. இப்போதுதான் அறிய வருகிறேன். தொடர்ந்து பயணக்கட்டுரைகள் மின்னூலாக வெளிவருவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:46\nகஜூர் கே லட்டு கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்கள் ராமலக்ஷ்மி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் மனதை தொட்டது. எவ்வளவு உண்மை.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:47\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇரண்டு நாட்களாக யாருடைய பக்கத்திலும் யூ ட்யூப் திறப்பதில்லை. இங்கேயும். பின்னர் தான் நினைவிருந்தால் வந்து பார்க்கணும். :)\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:00\nயூ ட்யூப் திறப்பதில் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷி���்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-08/relentless-sequence-disasters-in-asia-pacific-sign-of-things-t.html", "date_download": "2021-05-06T01:29:39Z", "digest": "sha1:MJQ3I74QBSCR7GP7475JUWT3Y5ZCOKRI", "length": 9035, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "ஆசிய, பசிபிக் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/05/2021 16:49)\nஆசிய, பசிபிக் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள்\n2018ம் ஆண்டில் உலகளவில் இடம்பெற்ற 281 இயற்கைப் பேரிடர்களில், ஏறத்தாழ பாதி, ஆசிய-பசிபிக் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றில், 10, மிகக் கடுமையானவை\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஆசியா மற்றும், பசிபிக் பகுதிகளில் இடம்பெறும் இயற்கைப் பேரிடர்களின் மிக கடும் விளைவுகள் மற்றும், அவை இடம்பெறும் முறைகளைக் காண்கையில், இத்தகைய பேரிடர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிக்கும் முயற்சிகளில் சிக்கல்கள் உருவாகின்றன என்று, ஐ.நா. அமைப்பு ஒன்று கூறியுள்ளது.\nஆசியா மற்றும், பசிபிக் பகுதிகளின், ஐ.நா.வின் பொருளாதார மற்றும், சமுதாய அமைப்பு (ESCAP), ஆசியா மற்றும், பசிபிக் பகுதிகளின் பேரிடர்கள் குறித்து, ஆகஸ்ட் 22, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், சூழலியல் மாசுகேடு மற்றும், காலநிலை மாற்றத்தால், இயற்கைப் பேரிடர்கள் மேலும் தீவிரமடைகின்றன என்று கூறியுள்ளது.\nஇப்பேரிடர்கள் குறித்து, முன்னெச்சரிக்கைகளை மட்டுமன்றி, வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்தும் அறிவிப்பதில் சங்கடங்கள் உள்ளன என்றுரைக்கும் அவ்வறிக்கை, அப்பகுதிகளில், இயற்கைப் பேரிடர்களால், ஆண்டுக்கு, ஏறத்தாழ 675 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.\nஇந்த இழப்பு, உள்நாடுகளின் மொத்த உற்பத்தியில், ஏறத்தாழ 2.4 விழுக்காடாகும் என்றுரைக்கும் அவ்வறிக்கை, மனித இழப்புகள் மட்டுமன்றி, கஷ்டப்பட்டு முன்னேற்றப்படும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றும் கூறியுள்ளது.\nஆசிய-பசிபிக் பகுதிக���ில், 1970ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் இயற்கைப் பேரிடர்களால், ஏறத்தாழ 14 கோடியே 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/online-class", "date_download": "2021-05-06T00:09:24Z", "digest": "sha1:BDTBUAACFJ7ZPUX4BQMEBZI7GYQIELSN", "length": 4782, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "online class", "raw_content": "\n“ஆன்லைன் கல்வியால் தொடரும் உயிர்பலி” : ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் மாணவன் தற்கொலை\nஆபத்தை உணராமல் குடிநீர்தொட்டி, மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் : சிக்னலால் சிக்கல்\nஆன்லைன் வகுப்பில் கற்க வழியற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்\nஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க கழிவு நீரை அகற்றிய மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய உதயநிதி ஸ்டாலின்\nஆன்லைன் வகுப்பு: விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா கண்காணிப்பு அமைப்பை உருவாக்குக - சென்னை ஐகோர்ட் ஆணை\n“ஆன்லைன் வகுப்பால் அதிகரிக்கும் மாணவர் மரணங்கள்” : ஆன்லைன் வகுப்பு புரியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை\n“ஆன்லைன் வகுப்பால் தொடரும் உயிர்பலி”: 3 பேருக்கும் ஒரே செல்போன்; சகோதரிகளுக்குள் தகராறு - ஒருவர் தற்கொலை\n“ஆன்லைன் வகுப்புகளையும், பாடத்திட்டத்தையும் குறைக்கலாம்” : பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை\n“ஆன்லைன் வகுப்பால் அதிகரிக்கும் மாணவர் மரணங்கள்” : ஆன்லைன் வகுப்பு புரியாத மாணவன் விஷம் குடித்து தற்கொலை\n“மரத்தின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்”: சிக்னல் கிடைக்காததால் அரங்கேறும் அவலம்\n“ஆன்லைன் வகுப்புகள் நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” - எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n“உயிரைப் பறித்த செங்கோட்டையனின் அறிவிப்பு”: ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித்தராததால் மாணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/kamal-hassan-congrats-to-dmk-mk-stalin-tn-election-2021", "date_download": "2021-05-06T00:57:16Z", "digest": "sha1:FFFYEOEDSF5P6R4EAGQ7JASW5QR6I7IC", "length": 10397, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய கமல் ஹாசன்.! - Seithipunal", "raw_content": "\nதமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய கமல் ஹாசன்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிகள் அனைத்தும் சேர்த்து 158 தொகுதிகளில் வெற்றிவாகை சூட்டியுள்ளது.\nஅ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் இந்த தேர்தலில் மோதிய நிலையில், இறுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்தது.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், \" பெருவெற்றி பெற்றுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் \" என்று தெரிவித்துள்ளார்.\nபெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்து���ொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilarivu.com/newbooks.html", "date_download": "2021-05-05T23:47:48Z", "digest": "sha1:FQ64I7APM67GEUYJNKSSGQAM2M44ZHAA", "length": 3990, "nlines": 40, "source_domain": "thamilarivu.com", "title": "newbooks", "raw_content": "\nபல காலமாக உரிய முறையில் அணுகப்படாது பல அறிஞர்களாலும் வேதாந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்ட பாரதியின்; குயில்பாட்டின் உள்ளர்த்தம் அவரது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளே, அந்த வாழ்க்கைப் பின்னணியையே வேதாந்தத்தின் துணைக்கொண்டு பூடகமாகப் பாரதி கொடுத்துள்ளார் என்பது வரிக்குவரி இந்நூலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் கடந்த 2010 செப்டம்பர் முற்பகுதியில் சென்னையில் அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனால் ஆய்வுரை செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டபோது அவரால்: 'இதுவரை குயில் பாட்டை யாரும் இவ்வகையில் அணுகி அறுதியானவோர் விளக்கத்தை அளிக்கவில்லை. ஆசிரியரே இதனை முதன் முதலாகக் கூறியுள்ளார். பாரதி இலக்கியத்தின் மகுடத்திற் சூட்டப்பட்டவோர் வைரமாக இந்நூல் திகழ்கிறது' என்ற பாராட்டையும் பெற்றுக்கொண்டது. பக்கங்கள்:165\nவள்ளுவன் வாசுகியைப் பாத்திரங்களாக்கி காமத்துப்பாலின் ஆறு குறள்களுக்குச் சிருங்கார ரசமூட்டிய கவிதைவடிவில் காதற்கதைகளுடன் பல காதற் சித்திரங்கள், சமூக நோக்குக்���ொண்ட கதை, கவிதைகள் மற்றும் ருவிங்கிள் ருவிங்கிள் லிட்டில் ஸ்ரார் உட்படப் பல ஆங்கிலக் கவிதைகளின் உருமாறாத மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்றன இந்நூலில் அடங்குகின்றன. பக்கங்கள்: 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-sep-2017/33872-2017-09-20-06-03-09", "date_download": "2021-05-06T00:28:57Z", "digest": "sha1:GQCIDLTHQW4KYDWR2S2ELWSL3QTKEFNA", "length": 25095, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "தமிழ் பயிற்று மொழியானால்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல் கொடுப்போம்\nஒரு மொழிக் கொள்கையே இன்றைய தேவை\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nடாக்டர் ஏ.எல். முதலியார் காலத்தில்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2017\nநீட் எதிர்ப்புப் போராட்டம், இன்றைய தமிழகச் சூழலில் கல்வி, சமூக நீதி, மாநில உரிமை பல விசயங்களைப் பற்றிய உரையாடல்களை முன்னுக்குக் கொண்டுள்ளது. இந்த உரை யாடலுக்கு நா. வானமாமலையின் தமிழ் மொழிக் கல்வி என்னும் இக்கட்டுரை பெரிதும் உதவும். தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியின் வாயிலாகவே கற்பிப்பிலும் கற்றுக் கொள்வதிலும் வளர்ச்சியைப் பெற முடியும்; ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன் வாய்ந்த மாணவர்கள் உருவாக முடியும். ஆங்கில வழிக் கல்வியும் ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வும் நம் நாட்டில் அறிவியல் மனப்பாங்கையும் சிந்தனையும் வளர்க்காது, கல்வித் தரமும் உயராது, சிந்தனைத் திறன் மிக்க மாணவர்களும் உருவாக மாட்டார்கள். இவையெல்லாம் நா.வா. முன்வைத்த அறிவார்ந்த கருத்துகள். இக்கருத்துகளுக்கு இன்றைய இந்தியக் கல்விமுறையே ஆதாரமாய் நிற்கின்றது. சமூகநீதியையும் மாநில உரிமையையும் புறக்கணிக்கும் உலக முதலாளிய வாணிக வெறியை ஊக்குவிக்கும் நீட் தேர்வை எதிர்த்த போராட்டத்தில் நா.வா.வின் கீழ்க்கண்ட கருத்துகள் கவனம்பெற வேண்டும்.\nதாய்மொழியில் கற்பதால் என்ன நன்மை 16 மணி நேரம் ஆங்கிலத்தின் மூலம் பயிலும் பாடங்களை 10 மணி நேரத்தில் தாய் மொழியில் பயில முடியும் என்று மகாத்மா காந்தி கூறுகிறார். இதனையே பல கல்வி வல்லுநர்களும் கூறியுள்ளனர். அவ்வாறாயின் ஒரு மணி நேரத்தில் 3/8 மணி நேரம் வீணாகிறது. காந்தியடிகள் குறிப்பிட்ட காலத்திலிருந்து இக்காலத்து மாணவர்களின் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது. எனவே பாதி நேரம் ஆங்கில மொழிச் சுமையால் வீணாகிறது. நம்முடைய கல்லூரிகளில் 4 வருஷம் பயிலும் பாடங்களைத் தமிழில் கற்பித்தால் 2 வருஷங்களில் கற்பிக்க முடியும்.\nமிச்சமுள்ள 2 ஆண்டுகளில் மூன்றாவது பாகப் பாடங்களின் அளவை உயர்த்தலாம். தற்காலம் நமது பட்டப்படிப்பின் தரம், மேனாடுகளின் பட்டப் படிப்பின் தரத்திற்கு மிகவும் தாழ்ந்துள்ளது. அங்குப் பட்ட மேற்படிப்பு (வி.கி.,) படிக்கச் செல்லுமுன் இங்குப் பட்டப் படிப்புப் படித்தவர்கள் மேலும் 6 மாதங்கள் புதிதாகப் பல பாடங்களைப் படிக்க வேண்டியதிருக்கிறது. நம் பல்கலைக்கழகப் பயிற்சிகளில் பல பாடங்கள் மிகவும் பழமையானவையாக இருக்கின்றன. நமது பாடத் திட்டங்களை நவீனப்படுத்த வேண்டும். நவீனப்படுத்து வதற்குள்ள தடை, ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பதுதான். இப்பொழுதுள்ள குறைந்த அளவிலுள்ள பாடத்தையே நடத்த முடியவில்லை. தமிழில் கற்பித்தால் அதிக அளவிலும், நவீனத் தலைப்புகளை அதிகரித்தும் கற்பிக்க முடியும். இப்பொழுது ஆங்கில மொழி யறிவைப் பெறச் செலவழிக்கும் நேரம், பௌதீகம், ரசாயனம், தரையியல், உயிரியல், பொறியியல் போன்ற பொருள் பாடங்களைக் கற்பதில் செலவிடப்பட்டால், பொருளறிவு மிகும்.\nமத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளைச் சில ஆண்டுகளாக இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெ���ுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் தென்னிந்தியர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில மொழியின்மூலம் விடையெழுதும் பிற பாடங்களிலும், குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எவ்வளவுதான் ஆங்கில அறிவைத் தென்னிந்தியர்கள் விருத்தி செய்து கொண்டாலும், இந்தி பேசுபவர்களின் இந்தி அறிவுக்கு ஒப்ப ஆங்கில மொழியறிவு பெற முடியாது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற தமிழர்கள் தமிழிலேயே விடையெழுத வேண்டும். சென்ற ஆண்டிலிருந்து நமது தேசீய மொழிகள் அனைத்திலும் விடை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத வசதியிருக்கும் போது ஆங்கிலத்தில் விடையெழுதி குறைந்த மதிப் பெண்கள் பெற்றுத் தோல்வியடைவது ஏன் மத்திய அரசு தேர்வுகளை நம் தாய்மொழியிலேயே எழுது வதற்குத் தடையென்ன\nமத்திய அரசுத் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளை ஞர்கள் போதிய அளவு வெற்றி பெறாததற்கு இது மட்டும் காரணமன்று. நமது பல்கலைக்கழகங்களில் சில, புகுமுக வகுப்பை இரண்டு ஆண்டுகளாகவும், பட்டப் படிப்பை மூன்று ஆண்டுகளாகவும் வைத்திருக்கின்றன. இங்கு மொத்தப் பட்டப்படிப்புக் காலம் ஒரு ஆண்டு குறைவு. பட்டப்படிப்பில் பல பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் குறைத்து, மூன்றாவது பாகத்தில் இரண்டு மேஜர் பாட அளவுக்குக் கற்பிக்கிறார்கள். ஆகவே இரண்டு பாடத்தில் அவர் களுக்குப் போதிய பொருள் அறிவு உண்டாகிறது.\nசென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பயில்வதிலேயே அதிக நேரம் செலவாகிறது. எனவே மூன்றாவது பாகத்தில் உள்ள பாடங்களுக்கு நேரம் போதவில்லை. எனவே வட நாட்டுப் பல்கலைக்கழகப் பட்டப் பயிற்சிக்குரிய பாடத் திட்டத்தைவிட நமது பாடத்திட்டம் குறைவானது. அதிலும் அவர்கள் இரண்டு மேஜர் பாடங்களைப் பட்டப் பயிற்சிக்கு வைத்திருக்கும் பொழுது, நமது பல்கலைக்கழகங்கள் ஒரு மேஜர் பாடத்தையே வைத்திருக்கின்றன. எனவே மொழிப் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினால், மூன்றாவது பாகத்திற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை.\nஎனவே நம்முடைய மாணவர்கள் மூன்றாவது பாகத்தில், வடநாட்டு மாணவர் கற்பதற்கு பாதிக்கும் குறைவாகவே கற்கிறார்கள். முக்கியமாக நமது மாணவர்கள் மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் தோல்வி யுறுவதற்குக் காரணம் இதுவே. புகுமுக வகுப்பிற்கு மேல், மொழிப் பயிற்சிக்க���ன நேரத்தை பாதியாகக் குறைத்தால் மூன்றாவது பாகத்திலுள்ள பாடத் திட்டத்தை அதிகமாக்கலாம். இதனால் பட்டம் பெறுபவா¢களின் பொருளறிவு அதிகமாகும். இந்தியா முழுவதற்கும் ஒரே விதமான பாடத்திட்டம் அவசியம். இல்லாவிட்டால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.\nஅறிவியல் கல்வி வேற்று மொழியில் இருக்கும் வரை அது மக்களிடையே பரவாது. ஒரு சில வசதி பெற்றவர்களிடையேதான் நிலைத்திருக்கும். அவர்கள் தங்களுக்குப் போட்டி ஏற்படாத வகையில் பொது மக்களிடையே அறிவுக் கல்வி பரவுவதைத் தடுப்பார்கள். நாட்டு மக்களிடையே கல்வியும், அறிவியலும் பரவ வேண்டுமானால், அவர்களுடைய மொழியையே கல்வி புகட்டவும், அறிவியலைப் பரப்பும் சாதனமாகக் கொள்ள வேண்டும். நமது நாட்டிலும் தமிழே பயிற்று மொழியானால், தமிழிலக்கியத்திலும், அறிவியலிலும், பண்பாட்டியலிலும், மாபெரும் மறுமலா¢ச்சி ஏற்படும். தமிழ்நாட்டில் மாபெரும் அறிவியக்கம் தோன்றும். ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கும்வரை, படித்தவர் களிடையே அரைகுறையறிவும், அதனைத் தனக்காகப் பயன்படுத்தக்கூடிய போக்கும் தான் இருக்கும். தமிழ்நாடு முன்னேற வேண்டுமாயின் நமது இளம் சந்ததி யினர், தமிழ் மூலம் அறிவியலையும் பண்பாட்டினையும் கற்று, தமிழர் சமுதாயத்தின் நன்மைக்காக அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதோடு, அதனை எல்லோரும் எல்லா வாய்ப்பும் பெற்று முன்னேறக்கூடிய திசையில் மாற்ற முன்வரவேண்டும். அப்பொழுது தான் பண்பாடு வளரும்.\n(ஆராய்ச்சி இதழ் 4-ல் நா.வானமாமலை எழுதிய கட்டுரையின் குறிப்பிட்ட சில பகுதிகள்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2021-05-06T00:53:42Z", "digest": "sha1:ZFNLZONYHUNPSVJHWUK6VEFLO7WXLNOH", "length": 14185, "nlines": 193, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: மைனா", "raw_content": "\nபடிப்பு வராததால் இளம்வயதிலே வேலைக்குப் போகும் நாயகன், ஆதரவு இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நாயகியின் தாய்க்கும், நா���கிக்கும் ஆதரவளிக்கிறார். சிறு வயது முதலே ஒருவர் மீது ஒருவர் மிக அன்பாக இருக்கின்றனர். நாயகியின் அம்மா நாயகிக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்ப்பதால் ஆத்திரமாகும் நாயகன், அவளை அடித்துவிடுகிறார். அதனால 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாயகிக்கு வேறிடத்தில் மணமுடித்து வைக்க முயல, சேதி அறிந்த நாயகன் தப்புகிறார். மறுபடியும் போலீஸ் இவரை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்ல முயலும்போது நடக்கும் சம்பவங்களே கதை.\nபடத்தின் மிகப் பெரிய பலம் காமிரா. மலையும் காடும் சூழ்ந்த கிராமத்தில் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். ஒவ்வொரு முறை அடர்ப்பச்சை/நீல நிறத்தில் மலை தெரியும்போதெல்லாம் நமக்கு குளிரெடுக்கிறது. க்ளீன் & நீட். இன்னொரு ஹீரோ தம்பி ராமையா. இறுக்கமான திரைக்கதையை இயல்பான இவரின் நகைச்சுவை அழகாய்த் தாங்கிப்பிடிக்கின்றது. “ங்கொப்பத்தா” என அனைவரையும் வார்த்தையால் கடிக்கும்போதாகட்டும், விதார்த்தின் கையோடு சேர்த்து விலங்கிட்டு இழுத்துக்கொண்டு அலைவதாகட்டும் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். “மாமோய் நீ எங்க இருக்கீங்க” என செல்போன் கேரக்டராக வரும் மனைவியோடு பேசும்போது அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அருமை.\nகாதலைக் காப்பாற்ற போராடும் கிராமத்து இளைஞனாக விதார்த். ஒக்கே ரகம். அமலா பால் - மிரட்டும் கண்கள். வாய் பேசவேண்டியதைக் கண்களே பேசிவிடுகின்றன. லவ்லி. ஜெயிலராக வரும் சேது. பண்டிகை அதுவுமாய் அக்யூஸ்ட்டைத் தேடி அலையும் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார். இவர் மனைவி கேரக்டர் மிரட்டல். “தலை தீபாவளிக்குப் போறோமா இல்லையா” எனும்போது அவர் வாய்ஸ் செம்மையாக இருக்கிறது. விதார்த்தின் அப்பா காரெக்டர், வாத்தியார், ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், என அனைவரும் கவனிக்கும்படி செய்திருக்கிறார்கள். இசை இமானாம். நம்பமுடியவில்லை. அனைத்துப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் “கையப் பிடி கண்ணப் பாரு பாடல்” இப்போ என் ஃபேவரைட். பிண்ணனி இசை சுமார் ரகம் தான்.\nபாடல்களில் பருத்தி வீரன் இமிட்டேஷனும், “சுருளிக்கும் மைனாக்கும் இடையில என்ன இருக்கு” என்பது போன்ற மொக்கை சீன்களிலும் கடுப்பாகிறது. அதை விட சைக்கிளோட்டி படிக்க வைப்பது, மின்மினிப் பூச்சிக் கொண்டுவருவது போன்ற சீன்கள் மகா ��ிராபை. நேட்டிவிட்டி படமென்றாலே அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்ட வேண்டும் என விதி உருவாகிவிட்டது போல. அதே போல் அமலா பாலின் அம்மாவாக நடித்திருப்பவர் நன்றாக செய்திருந்தாலும், உச்சஸ்தாயில் கீச் கீச்சென கத்தும்போது காது கிழிகிறது:(\nபழைய கதைதான் என்றாலும், திரைக்கதையில் பயணத்தைக் கொண்டு வந்து, சில திருப்புமுனைகளோடு, துருத்திக்கொண்டு தெரியாத நகைச்சுவையோடு படத்தைக் கொடுத்ததற்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nஅட நல்லாத்தான் இருக்கும் போல.....நன்றிம்மா\nநீங்க கிறுக்கின விமர்சனம் சின்னதா இருந்தாலும் சிறப்பதாங்க இருக்கு\nஆஹா விமர்சனம் எல்லாம் எழுத ஆரம்பிச்சிடீங்களா\nபாடல்களில் எனக்கு பஸ்ஸில் வரும் அந்த டப்பங்குத்து பாட்டு தான் பிடித்தது. செம பீட்டு.\nநிற்க. நானும் வானவில்லில் இப்போதான் மைனா பத்தி எழுதி உள்ளேன்.\nஇனிமேல் தான் பார்க்கணும் லொகேஷன்களுக்காக...\nஎனக்கு இந்தப் படம் பார்க்கற பொறுமை இருக்கும்னு தோணல.\nநன்றி விக்னேஷ்வரி (ஒரு தடவை பார்க்கலாம்).\nமைனா நல்லா பாடுதுன்னு சொல்றீங்க\nவழவழக்காமல் விமர்சனம் 'நச்'. ;-)\nவிமர்சனம் நன்றாக இருக்கிறது. படம் பார்த்த பின் மறுபடியும் இதைப் படிக்க வேன்டும்\nசைக்கிளோட்டி படிக்க வைப்பது, மின்மினிப் பூச்சிக் கொண்டுவருவது போன்ற சீன்கள் மகா திராபை.//\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nடாக்டர் கேப்டன் வால்க வால்க\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_526.html", "date_download": "2021-05-06T00:34:17Z", "digest": "sha1:2JU5YASSV3WLZMEFQJRLV777A3CSPHGH", "length": 21512, "nlines": 209, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அதிதூதரான அர்ச். மிக்காயேலின் பிரார்த்தனை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அ��ுமதி இல்லை.\nஅதிதூதரான அர்ச். மிக்காயேலின் பிரார்த்தனை\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nசம்மனசுக்களுடைய இராக்கினியான அர்ச்சியசிஷ்ட மரியாயே\nஅர்ச்சியசிஷ்ட மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்வேசுரனுடைய ஞானத்தால் நிறைந்திருக்கிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதாழ்ச்சியின் கண்ணாடியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகீழ்ப்படிதலை ஏவுகிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவகுமாரனை உத்தம உத்தமமாய் ஆராதிக்கிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமகிமையாலும், பிரதாபத்தாலும் சூழப்பட்டவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஆண்டவருடைய பரம சேனைக்குப் பராக்கிரமமுள்ள படைத்தலைவரான அர்ச்.மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅர்ச். தமதிரித்துவத்தின் விருதை ஏந்தினவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமோட்ச இராச்சியத்தின் காவலாளியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசமாதானத்தின் தூதரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇஸ்ராயேல் சனத்துக்கு வழிகாட்டியும் தேற்றரவுமாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nயுத்த சபையின் கொத்தளமாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉத்தரிக்கிற சபையின் தேற்றரவாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஒட்டலோக சபையின் மகிமையும் சந்தோஷமுமாகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசம்மனசுக்களுடைய பிரகாசத் தலைவராகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிசுவாசிகளுக்குக் கோட்டையான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொ��்ளும்.\nசிலுவைக் கொடியின் கீழ் யுத்தம் பண்ணுகிறவர்களுக்கு உறுதியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅந்நியோந்நிய பட்சத்தின் பந்தனமான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபதிதர்களின் எதிராளியான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமரண அவஸ்தைப்படுகிறவர்களுடைய ஆத்துமங்களின் நம்பிக்கையான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nநித்திய தீர்ப்பை அறிவிப்பவராகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசகல ஆபத்துக்களிலும் உதவி செய்கிறவராகிய அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஆதிமுதல் தாழ்ச்சியினாலே சர்வேசுரனுடைய ஆதீனத்தைக் காப்பாற்றுகிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசம்மனசுக்களால் சங்கிக்கப்படுகிற அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇஸ்பிரீத்துசாந்துவின் சாட்சியினாலே பெரியவரென்றும் பராக்கிரமம் உள்ளவரென்றும் உயர்த்தப்பட்ட அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய மன்றாட்டினால் எங்களை மோட்சத்தில் பிரவேசிப்பிக்கிற அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஆத்துமங்களின் ஈடேற்றத்தை விசாரிக்க சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபிரதான தலைவர்களில் ஒருவராகவும் பெரிய தலைவராகவும் வேதாகமங்களில் புகழப்பட்ட அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசர்வேசுரனுடைய மக்களுக்கு ஆதரவாகிற எங்கள் தலைவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎங்களை ஆதரிக்கிறவரான அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nஎங்கள் ஆண்டவராகிய சர்வேசுரனிடத்தில், அர்ச். மிக்காயேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்குமுரிய உத��தியோகங்களை ஆச்சரியமான கிரமமாய் நடத்திக்கொண்டு வருகிற நித்திய சர்வேசுரா தேவரீருக்கு மோட்சத்திலே இடைவிடாமல் பணிவிடை செய்கிறவர்களாலே இப்பூவுலகத்தில் எங்கள் சீவியத்தைக் காப்பாற்றும்படி தயவு செய்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.editorji.com/story/n-a-1616826087908", "date_download": "2021-05-06T01:32:50Z", "digest": "sha1:56F5DKMI42T5U7ZP3OFAJLKONDXS6SJ6", "length": 4907, "nlines": 134, "source_domain": "www.editorji.com", "title": "Sachin Tendulkar tests positive, currently in quarantine | Editorji", "raw_content": "\n> சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்\nசச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .\nசிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nமேலும் எனது குடும்பத்தில் பரிசோதனை செய்ததில் யாருக்கும்\nகரோனா இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணி கேப்டனாக சச்சின் பங்கேற்றார்.\nஅவருடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விரேந்திர ஷேவாக் யுவராஜ்சிங் இர்பான் பதான் யூசுப் பதான் போன்றோரும் இணைந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:37:51Z", "digest": "sha1:FJXWHCLXT7K5LINXTCU4DFBLVT3UFWM2", "length": 3900, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for டாஸ்மாக் கடைகள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\nநான்கு மாதங்களுக்குப் பின் சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு..\nசுமார் 4 மாதங்களுக்கு பிறகு சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்க���்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/marksheet/", "date_download": "2021-05-06T00:53:22Z", "digest": "sha1:4PJYRA7GDNQAPKO62CFJNEVSLRFDUITS", "length": 6115, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "Marksheet Archives - SeithiAlai", "raw_content": "\nஇன்று முதல் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்\nஇன்று முதல் தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ...\nபிளஸ்-1 ‘ரிசல்ட்’ – நாளை வெளியாகிறது\nபிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மறுத்தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுக்குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ்-1 பொதுத்தேர்வு ...\nபிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும். மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்றே விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/nacik/", "date_download": "2021-05-06T01:39:19Z", "digest": "sha1:JLNI3YKTJEBM7BZEW2CZSNEIH3SOYNBJ", "length": 4681, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "nacik Archives - SeithiAlai", "raw_content": "\nகொரோனா பரவல் எதிரொலி : நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தம்\nகொரோனா பரவல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/actress-meghna-elan-in-the-film-with-emphasis-on-the-heroine/", "date_download": "2021-05-05T23:51:47Z", "digest": "sha1:S6DQYRLSVONKGQHT64MDE44DBUCMQIJE", "length": 7804, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மேக்னா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மேக்னா\nNews Tamil News சினிமா செய்திகள்\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மேக்னா\nமதுர்யா புரோடக்ஷ்ன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் வேற மாதிரி’. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.\nஇப்படத்தை பற்றி இயக்குநர் தேவகுமார் கூறுகையில், ‘நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் ‘சிக்னல்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்ட சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்ந்ததாகும். நாயகி மேக்னா எலன் முதன்முறையாக கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது’ என்றார்.\nகொரோனா அச்சம்… வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்\nஎன்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா – பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.charlierevellesmith.co.uk/biangbiang-noodles-djone/173b4b-veekam-in-tamil-meaning", "date_download": "2021-05-06T00:24:00Z", "digest": "sha1:S6R4KHGB6PO5QU6DPTQHP23GQLGRVNKG", "length": 24992, "nlines": 45, "source_domain": "www.charlierevellesmith.co.uk", "title": "veekam in tamil meaning", "raw_content": "\nசித்த மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு மருத்துவம், தமிழ் மருத்துவம். பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பைவிட அதிகரிக்கிறது. இந்த பண சுழற்சி அதிகரிப்பதால் தேவை அதிகரித்து பொருட்களின் உற்பத்தியை தூண்டுகிறது. Last Update: 2020-06-10. இந்த சூத்திரம் சர்வ சமன்பாடு, ஏனெனில் பணப்பாய்வு வேகமானது (V ), இறுதி செலவினங்கள் ( பணவீக்கத்தின் அளவுக்கோட்பாடு என்பது, பண இருப்பு, அதன் பாய்வு வேகம் மற்றும் பெயரளவிலான பரிமாற்ற மதிப்பு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும், பணத்தின் அளவுச் சமன்பாட்டையே அடிப்படையாகக் கொண்டது. Quality: அதிக வட்டி வீதங்கள் மற்றும் மொத்த பண அளவின் மெதுவான வளர்ச்சி ஆகியவையே பணவீக்கத்துக்கு எதிராக அல்லது அதைத் தடுக்க மத்திய வங்கிகளால் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளாகும், இருப்பினும் அவை இரண்டும் வேறுபட்ட அணுகுமுறைகள் ஆகும். பணம் சார் பொருளியளாளர்கள் பணம் சார்ந்த வரலாற்றின் சோதனை முறை ஆய்வுகள், பணவீக்கமானது எப்போதும் பணம் சார்ந்த நிகழ்வாகவே இருந்துவந்துள்ளதையே காட்டுகின்றன என உறுதியாகக் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, நிலையான வட்டி வீதத்தில் கடன் வழங்கியவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பணவீக்கத்தின் காரணமாக, வட்டி வருவாயின் வாங்கு���ல் திறன் குறைகிறது, மாறாக கடன் பெற்றவர்கள் பலனடைகின்றனர். [3] அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். எடுத்துக்காட்டுக்கு, சில வங்கிகள் சமச்சீர் பணவீக்க இலக்கைக் கொண்டிருக்கின்றன, ஆனால் பிற வங்கிகள் பணவீக்கமானது குறிப்பிடப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட ஓர் இலக்கை மீறும்போது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இது சில நேரங்களில், ஒரு மாதமோ அல்லது அதற்கும் குறைவான கால அளவிலேயே, விலைகள் இரட்டிப்பாகும் சூழ்நிலையான கட்டற்ற பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. கடன்கள், பத்திரங்கள், நிலையான ஒய்வூதியங்கள்). அது ஓடும் பணவீக்கத்தைய்ம் பின்பு பறக்கும் அல்லது தாவும் பணவீக்கத்தை அடைய வாய்ப்புகளுண்டு என்பதை இது காட்டுகிறது. தற்காலிகக் கட்டுப்பாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பின்னிறக்கத்துடன் ஒருங்கிணையலாம் : கட்டுப்பாடுகள், பணவீக்கத்தைச் சமாளிக்கும் மிகச் செயல்திறனுள்ள வழியாக பின்னிறக்கத்தை மாற்றலாம் (வேலையின்மையை அதிகரிக்க, தேவையைக் குறைத்தல்), அதே நேரத்தில் தேவை அதிகமாக இருக்கும்போது கட்டுப்பாடுகளால் ஏற்படும் உருத்திரிபுகளை, பின்னிறக்கம் தடுக்கின்றது. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. இருப்பினும், தொடர்புபடுத்தப்படும் நாணயத்தின் மதிப்பானது ஏற்ற இறக்கத்திற்குட்படுவதால், அது அதனுடன் ஒப்பிடப்படும் நாணயத்தின் மதிப்பும் ஏற்ற இறக்கத்திற்குட்படுகிறது. வழக்கமாக விலைக் குறியீட்டின் பணவீக்க வீதத்தைக் கணக்கிடுவதன் மூலமே பணவீக்கமானது மதிப்பிடப்படுகிறது, குறிப்பாக நுகர்வோர் விலைக் குறியீடே இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ) மற்றும் பணத்தின் அளவு (M ) ஆகியவற்றின் விகிதமாக வரையறுக்கப்படுகிறது. இதை பகுதி பணவீக்கம் என்று கூறலாம். ஹாமில்டன், ஜெ.டி. ... English Meaning of vikam, vikam Meaning, Tamil to English Dictionary, … இதனை உரை திருத்த உதவுங்கள். Maxgyan.com is an online tamil english dictionary. Reference: Anonymous, Last Update: 2020-05-04 பணவீக்கத்திற்கான காரணங்கள் எனக் கருதப்பட்ட பல கருத்துகள் இருந்துவந்தன. Quality: Reference: Anonymous, Last Update: 2016-08-27 Usage Frequency: 1 அல்லது புள்ளியியல் முறைகளுக்கு உட்படுத்தப்படலாம் பற்றாக்குறையையும் உண்டாக்கி, எதிர்கால முதலீட்டுக்கான ஊக்கமிழப்பை ஏற்படுத்தும், இதன் விளைவுவாக மேலும் ப���்றாக்குறை ஏற்படும், பொலிவியா பிரேசில். குறியீட்டுடனும் இணைக்கப்படாத பணியாளர் சம்பளத்திற்கான அதிகரிப்பின் எதிர்கால அல்லது முன்னுரைக்கப்பட்ட சதவீதம் பற்றிக் குறிப்பிடலாம் தேவைகளையும் குறைக்கும், அது சமநிலையைப்... தொடர்ச்சியான ஆண்டுகளின் குறியீட்டு விலைகள் அடிப்படை ஆண்டின் விலையைப் பொறுத்து குறிக்கப்படுகின்றன. [ 9 ] எதிர்கால வாங்குதல் திறனின் தமையின் வங்கியின் முடிவுகளைத் தவிர்க்க முற்படுவர் என்பதே அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாட்டின் அடிப்படைச் சாரமாக விளங்குகிறது பாதிப்புக் காரணி பணத்தின் அளவில் ஏற்படும் மாற்றங்களாகும் translators,,... இருப்பினும் நீண்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் ) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும் அதிகரித்து வங்கியின் முடிவுகளைத் தவிர்க்க முற்படுவர் என்பதே அறிவார்ந்த எதிர்பார்ப்புக் கோட்பாட்டின் அடிப்படைச் சாரமாக விளங்குகிறது பாதிப்புக் காரணி பணத்தின் அளவில் ஏற்படும் மாற்றங்களாகும் translators,,... இருப்பினும் நீண்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் ) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும் அதிகரித்து குறைக்கவோ முடியும் beauty discount products here Swelling, as from a small cold to cancer வாங்கக்கூடிய உருப்படியின்... இதுவே விலைக் குறியீட்டின் பணவீக்க வீதத்தைக் கணக்கிடுவதன் மூலமே பணவீக்கமானது மதிப்பிடப்படுகிறது, குறிப்பாக நுகர்வோர் விலைக் குறியீடு ( PCEPI ) GDP. குறைவான நிலையான பணவீக்க வீதத்தையே ஆதரிக்கின்றனர் அலகுக் கொள்கை: கணக்கியலில் அளவீட்டின் அலகு என்பது மிகவும் தொடர்புடைய அடிப்படைப்... நம்பகத்தன்மை பற்றிய நடப்பு கேள்விகளை முன்கூட்டியே எழுப்பியிருந்தன US டாலருக்கு நிகராக வைத்துள்ளன 1970களில் நிகழ்ந்த பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார தேக்கநிலை சேர்க்கையை. '' வர்த்தகத்தின் பட்டியல்களுக்கு நாணயங்களை வழங்கும் திறனை வங்கிகள் பெற்றிருக்க வேண்டும் RBD குறித்து வாதிடுகின்றன பணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என எளிதாகக்.. மற்றும் பொதுவான விலைப் பணவீக்கத்திற்கிடையில் கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் 100 சதவீத தங்கத் மீண்டும் குறைக்கவோ முடியும் beauty discount products here Swelling, as from a small cold to cancer வாங்கக்கூடிய உருப்படியின்... இதுவே விலைக் குறியீட்ட��ன் பணவீக்க வீதத்தைக் கணக்கிடுவதன் மூலமே பணவீக்கமானது மதிப்பிடப்படுகிறது, குறிப்பாக நுகர்வோர் விலைக் குறியீடு ( PCEPI ) GDP. குறைவான நிலையான பணவீக்க வீதத்தையே ஆதரிக்கின்றனர் அலகுக் கொள்கை: கணக்கியலில் அளவீட்டின் அலகு என்பது மிகவும் தொடர்புடைய அடிப்படைப்... நம்பகத்தன்மை பற்றிய நடப்பு கேள்விகளை முன்கூட்டியே எழுப்பியிருந்தன US டாலருக்கு நிகராக வைத்துள்ளன 1970களில் நிகழ்ந்த பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார தேக்கநிலை சேர்க்கையை. '' வர்த்தகத்தின் பட்டியல்களுக்கு நாணயங்களை வழங்கும் திறனை வங்கிகள் பெற்றிருக்க வேண்டும் RBD குறித்து வாதிடுகின்றன பணத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என எளிதாகக்.. மற்றும் பொதுவான விலைப் பணவீக்கத்திற்கிடையில் கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் 100 சதவீத தங்கத் மீண்டும் கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என ஆஸ்திரிய பொருளியலாளர்கள் நம்புகிறார்கள், வாழ்வினச் செலவுக் குறியீட்டுடன் சம்பளங்கள்.. கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது translate `` குரல் வளை '' ( Kural vaḷai ) from Tamil பணத்தால்... மூலமாகவும் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க முடியும் பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும் வாய்ப்பை அடைந்த பின்பு பண அதிகரிப்பதால்... மெய் மதிப்புகளை மாறிலியாக வைத்திருக்க, பொருளாதார விரிவாக்கத்தின் போது மொத்தத் தேவையைக் குறைத்தலையும் பின்னிறக்கங்களின் போது அதிகரித்தலையும். சிலருக்கும் ; அதனால் கிடைக்கும் நன்மைகள் பிறருக்கும் சென்றடைகின்றன காலத்தில் விலைகளில் ஏற்படும் அதிக நிலையற்ற தன்மையினால் வர்த்தகத்திற்கும் எதிர்மறைப் பாதிப்புகள் ஏற்படலாம் சமச்சீரற்ற முறையில்,... உட்ஸ் முறையின் சர்வதேசத் தழுவலின் மூலம் ஒரு பகுதி கைவிடப்பட்டன குறையும் ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையர்ந்தாலும் தேவை உயரும், குறியீட்டுடனும். கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது குறியீடு ( PCEPI ) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய குறியீடுகளுக்கான கருத்து அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை ��ன ஆஸ்திரிய பொருளியலாளர்கள் நம்புகிறார்கள், வாழ்வினச் செலவுக் குறியீட்டுடன் சம்பளங்கள்.. கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது translate `` குரல் வளை '' ( Kural vaḷai ) from Tamil பணத்தால்... மூலமாகவும் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க முடியும் பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும் வாய்ப்பை அடைந்த பின்பு பண அதிகரிப்பதால்... மெய் மதிப்புகளை மாறிலியாக வைத்திருக்க, பொருளாதார விரிவாக்கத்தின் போது மொத்தத் தேவையைக் குறைத்தலையும் பின்னிறக்கங்களின் போது அதிகரித்தலையும். சிலருக்கும் ; அதனால் கிடைக்கும் நன்மைகள் பிறருக்கும் சென்றடைகின்றன காலத்தில் விலைகளில் ஏற்படும் அதிக நிலையற்ற தன்மையினால் வர்த்தகத்திற்கும் எதிர்மறைப் பாதிப்புகள் ஏற்படலாம் சமச்சீரற்ற முறையில்,... உட்ஸ் முறையின் சர்வதேசத் தழுவலின் மூலம் ஒரு பகுதி கைவிடப்பட்டன குறையும் ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையர்ந்தாலும் தேவை உயரும், குறியீட்டுடனும். கோட்பாடானது நீண்டகாலத்திற்கான பணவீக்கத்திற்கான துல்லியமான மாதிரியாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது குறியீடு ( PCEPI ) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய குறியீடுகளுக்கான பணவாட்டத்தைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்கக் காரணி என பணம் சார் `` வங்கியியல் '' மற்றும் `` நாணயப் '' விவாதங்களிலும். பண அளவின் அதீத வளர்ச்சியே பணவீக்க வீதங்களுக்கும் கட்டற்ற பணவீக்கத்திற்கும் காரணமாகின்றன எனப் பொருளியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர் மூலம் பணத்தை உருவாக்குகின்றன, ஆனால் அவற்றை பாதுகாப்பற்ற. வளர்ச்சியை எதிர்பார்த்து செலவு செய்கின்றணர் இதுவே விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும் ஆனால் ஒரு நாடு முழு வேலை வாய்ப்பு அடையாத நிலையில் ஒவ்வொறு வேலை... பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 ஆம் ஆண்டு ஜனவரியில் 211.080 என்ற அளவிலும் அதுவே 2008 ஆம் ஆண்டு பிரெட்டென் உட்ஸ் முறையானது கைவிடப்பட்டது இதனால் பணவாட்டத்தைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்கக் காரணி என பணம் சார் `` வங்கியியல் '' மற்றும் `` நாணயப் '' விவாதங்களிலும். பண அளவின் அதீத வளர்ச்சியே பணவீக்க வீதங்களுக்கும் கட்டற்ற பணவீக்கத்திற்கும் காரணம��கின்றன எனப் பொருளியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர் மூலம் பணத்தை உருவாக்குகின்றன, ஆனால் அவற்றை பாதுகாப்பற்ற. வளர்ச்சியை எதிர்பார்த்து செலவு செய்கின்றணர் இதுவே விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும் ஆனால் ஒரு நாடு முழு வேலை வாய்ப்பு அடையாத நிலையில் ஒவ்வொறு வேலை... பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 ஆம் ஆண்டு ஜனவரியில் 211.080 என்ற அளவிலும் அதுவே 2008 ஆம் ஆண்டு பிரெட்டென் உட்ஸ் முறையானது கைவிடப்பட்டது இதனால் கால அளவிலேயே, விலைகள் இரட்டிப்பாகும் சூழ்நிலையான கட்டற்ற பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பைவிட அதிகரிக்கிறது ( ). உற்பத்தியை பெருக்குதல் போண்றவற்றில் செலவிடப்படுவதால் இந்த விலைவாசி ஏற்றம் பொருளாதாரத்தை பாதிப்பதில்லை எதிர்நோக்கப்படும் சுழற்சி விலை வகைப்படுத்த. [ 24 ] குறுகிய கால விளைவுகள் நீண்ட காலத்திற்கு முக்கியமானவையாக நீடிக்குமா என்ற கேள்வியே, பணம் சாராத பொருள்களின் மதிப்பில்... வாய்ப்பு அடையாத நிலையில் veekam in tamil meaning செலவும் வேலை வாய்ப்பை அதிகரித்தல் உற்பத்தியை பெருக்குதல் போண்றவற்றில் செலவிடப்படுவதால் விலைவாசி கால அளவிலேயே, விலைகள் இரட்டிப்பாகும் சூழ்நிலையான கட்டற்ற பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பைவிட அதிகரிக்கிறது ( ). உற்பத்தியை பெருக்குதல் போண்றவற்றில் செலவிடப்படுவதால் இந்த விலைவாசி ஏற்றம் பொருளாதாரத்தை பாதிப்பதில்லை எதிர்நோக்கப்படும் சுழற்சி விலை வகைப்படுத்த. [ 24 ] குறுகிய கால விளைவுகள் நீண்ட காலத்திற்கு முக்கியமானவையாக நீடிக்குமா என்ற கேள்வியே, பணம் சாராத பொருள்களின் மதிப்பில்... வாய்ப்பு அடையாத நிலையில் veekam in tamil meaning செலவும் வேலை வாய்ப்பை அதிகரித்தல் உற்பத்தியை பெருக்குதல் போண்றவற்றில் செலவிடப்படுவதால் விலைவாசி பண இருப்பானது, குறைந்த கால அளவில் ஒரு விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும் நூற்றாண்டில் பிரட்டனில்,. தேவைப்படும் தங்கத்தின் அளவை அதிகரிக்காமல், வெளியிடப்படும் மொத்த நாணயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கத்தால் முடிகிறது பாதிப்பதில் காரணிகள்... அளவில் பணவீக்கமானது பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும�� தேவைகளில் நிலவும் அழுத்தங்களால் பாதிக்கப்படலாம், மேலும் வாங்குதல் திறன் குறைவை எதிர்கொள்வர்,... From the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites விலைக்கு மாறுகிறது என்க இந்த பண இருப்பானது, குறைந்த கால அளவில் ஒரு விலைக் குறியீட்டின் மாற்றத்தின் சதவீத வீதமாகும் நூற்றாண்டில் பிரட்டனில்,. தேவைப்படும் தங்கத்தின் அளவை அதிகரிக்காமல், வெளியிடப்படும் மொத்த நாணயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கத்தால் முடிகிறது பாதிப்பதில் காரணிகள்... அளவில் பணவீக்கமானது பொருளாதாரத்தின் அளிப்பு மற்றும் தேவைகளில் நிலவும் அழுத்தங்களால் பாதிக்கப்படலாம், மேலும் வாங்குதல் திறன் குறைவை எதிர்கொள்வர்,... From the European Union and United Nations, and aligning the best domain-specific multilingual websites விலைக்கு மாறுகிறது என்க இந்த பணத்தைத் திரும்ப்பெற முடியும் மெய்யான வட்டி வீதங்கள் அதிகரிப்பதற்கேற்ப இந்தக் கடன்களின் மொத்த அளவு குறைகிறது பணவீக்கமானது பொருளாதாரத்திற்கும். B ; J Bradford DeLong ( 1991 ) நாணயத்திற்கு மீட்டுகொள்ள முடியும் குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பெறுமதி... Pcepi ) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும் டிசம்பர் 12, 2005 ) veekam in tamil meaning பணத்தைத் திரும்ப்பெற முடியும் மெய்யான வட்டி வீதங்கள் அதிகரிப்பதற்கேற்ப இந்தக் கடன்களின் மொத்த அளவு குறைகிறது பணவீக்கமானது பொருளாதாரத்திற்கும். B ; J Bradford DeLong ( 1991 ) நாணயத்திற்கு மீட்டுகொள்ள முடியும் குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பெறுமதி... Pcepi ) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும் டிசம்பர் 12, 2005 ) veekam in tamil meaning பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 ஆம் ஆண்டு ரிச்சர்டு நிக்சன் விதித்த கூலி மற்றும் விலைக் உள்ளடங்கும் பயன்பாட்டின் குறிப்பிடத்தகுந்த தோல்விகளில், 1972 ஆம் ஆண்டு ரிச்சர்டு நிக்சன் விதித்த கூலி மற்றும் விலைக் உள்ளடங்கும் லூயிஸின் பெடெரல் ரிசர்வ் வங்கியின் பொருளியலாளர்களிடையே, நீண்டகால அளவில் பணவீக்க வீதமானது, அதன் நாணயம் நாட்டின் லூயிஸின் பெடெரல் ரிசர்வ் வங்கியின் பொருளியலாளர்களிடையே, நீண்டகால அளவில் பணவீக்க வீதமானது, அதன் நாணயம் நாட்டின் ரிசர்வ் வங்கியின் என்ற சொல், பொருளாதாரத்தின் பொருள்கள் அல்லது சேவைகளின் குறிப்பிட்ட குறுகிய தொகுப்புக்கு மட்டும் விலையேற்றத்தை... அவற்றின் உண்மையான வாங்குதல் திறனானது பணவீக்கத்தால் அரித்து அழிக்கப்படுகிறது ஏற்படும் விலையேற்றத்தை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது பொறுத்து குறிக்கப்படுகின்றன. 9. உற்பத்தியை தூண்டுகிறது [ 10 ] இந்த உத்தியினால் பண இருப்பு அதிகரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் நாணயத்தின் ரிசர்வ் வங்கியின் என்ற சொல், பொருளாதாரத்தின் பொருள்கள் அல்லது சேவைகளின் குறிப்பிட்ட குறுகிய தொகுப்புக்கு மட்டும் விலையேற்றத்தை... அவற்றின் உண்மையான வாங்குதல் திறனானது பணவீக்கத்தால் அரித்து அழிக்கப்படுகிறது ஏற்படும் விலையேற்றத்தை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது பொறுத்து குறிக்கப்படுகின்றன. 9. உற்பத்தியை தூண்டுகிறது [ 10 ] இந்த உத்தியினால் பண இருப்பு அதிகரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் நாணயத்தின் மொத்தப் பண அளவைக் கட்டுப்படுத்த முடியும், இவ்வாறு தனது உற்பத்தியை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும் மரபு. பணவீக்கங்களின் வகைகளை பிரிப்பதே விலை வாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் இது பொருளாதாரத்தை சீர்குலைக்க செய்யும் என்று ஜெர்மனி போன்ற நாடுகள் 1956 முயற்சி... படி மேலே சென்று அது `` முழுமையான மதிப்பிழந்தது '' எனக் கூறுகிறார் வீதங்கள் அதிகரிப்பதற்கேற்ப இந்தக் கடன்களின் மொத்த அளவு.. சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாயமுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/category/Grooming/", "date_download": "2021-05-06T00:38:36Z", "digest": "sha1:X34VI5WQP6FKQ2DNFUUXX4ZNOYMBOLJX", "length": 10622, "nlines": 103, "source_domain": "blog.jodilogik.com", "title": "சீர்ப்படுத்தும் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nபெண் உடல் வடிவங்கள் மற்றும் உங்கள் கடவுள் கொடுக்கப்பட்ட பரிசு ராக் எப்படி\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - நவம்பர் 1, 2017 0\nஎவ்வளவு வேகமாக இயற்கை வைத்தியம் ப��ன்படுத்தி ஃபேர் தோல் பெற – இல்லை அறிவுகெட்டவெரே கையேடு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 22, 2017 0\nஏன் நாம் நியாயமான தோல் விரும்புகின்றனர் செய்ய இந்தியா கேள்விக்கு எந்த மற்றும் ஒவ்வொரு பதில் கண்டுபிடித்து அன்போடு - \"how to get fair skin fast permanently இந்தியா கேள்விக்கு எந்த மற்றும் ஒவ்வொரு பதில் கண்டுபிடித்து அன்போடு - \"how to get fair skin fast permanently\". நியாயமான தோல் இந்த ஆர்வத்தை அளவு பிரதிபலிக்கிறது ...\nதென்னிந்திய பிரைடல் ஒப்பனை: ஸ்மார்ட் பெண்கள் அவசியமான உதவிக்குறிப்புகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 22, 2017 1\nSouth Indian bridal makeup is a stressful affair South Indian bridal makeup is a high-stakes, மன அழுத்தம் அனுபவம். திருமண ஒப்பனை அணிந்துள்ளேன் உங்கள் பொறுமை சோதிக்க மற்றும் முயற்சி நிறைய தேவைப்படுகிறது முடியும், உதவ மேலும் தியாகங்கள் ...\nபுடவைகள் பொறுத்தவரை கருவிகள் தேர்ந்தெடுப்பது எ ஸ்மார்ட் வுமன்'ஸ் கைடு டு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - செப்டம்பர் 12, 2016 0\nAccessories for sarees can improve your style quotient Accessories for sarees have a strange effect on people. நிறச்சேலை பாகங்கள் அமைக்க சரியான தேர்வு அணிந்திருப்பவருக்கு பற்றி கருத்து வடிவமைக்கும் முடியும் நீங்கள் மூட வழி ...\nபெற்றோர் நிச்சயித்த திருமணம் முதல் கூட்டங்கள் ராக் செய்யும் பெண்களுக்கான குறிப்புகள் சீர்ப்படுத்தும்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 11, 2016 0\n பெண்களுக்கு சீர்ப்படுத்தும் குறிப்புகள் இந்தியாவில் அழகாக செக்ஸ் வெறும் போன்ற மதிப்பு வாய்ந்தது பேசன்-பார்வர்டு மறக்க, உணர்வு பாணி,...\n11 நிச்சயமற்றநிலை இந்திய ஆண்கள் பொறுத்தவரை தனிப்பட்ட சீர்ப்படுத்தும் குறிப்புகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 20, 2016 0\nஏன் இந்திய ஆண்கள் தனிப்பட்ட சீர்ப்படுத்தும் குறிப்புகள் வேண்டும் இந்திய ஆண்கள் மூர்க்கமாய் தனிப்பட்ட சீர்ப்படுத்தும் குறிப்புகள் வேண்டும் இந்திய ஆண்கள் மூர்க்கமாய் தனிப்பட்ட சீர்ப்படுத்தும் குறிப்புகள் வேண்டும் வெறும் சுற்றி பார்த்து நாங்கள் இந்திய ஆண்கள் தொடங்க தேவை பற்றி கரகரப்பான அழுகிறாய் ஏன் பார்க்க வேண்டும் ...\nநிச்சயிக்கப்பட்ட திருமணம் பால்ட் ஆண்கள் பெண்கள் பிடிக்கிறீர்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 2, 2016 2\nவழுக்கை ஆண்கள் போன்ற பெண்கள் செய்ய குறிப்பாக, இந்தியாவில் வழுக்கை ஆண்கள் போன்ற பெண்களில் இருக்கிறது குறிப்பாக, இந்தி���ாவில் வழுக்கை ஆண்கள் போன்ற பெண்களில் இருக்கிறது எதிர்பாராதவிதமாக, ஆவலாக க்கான, balding, இந்திய ஆண்கள், இந்த மிக அளவானது என்று கருதினால் அல்லது ஒரு தலைப்பை எந்த பதில்களை உள்ளது. மேலும் குறிப்பாக, நாட்டின் விரும்புகிறார் ...\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-06T01:05:25Z", "digest": "sha1:MARXRUQ66CAGNSXSPK6335KJYG4MNDAI", "length": 7140, "nlines": 59, "source_domain": "seithithalam.com", "title": "கொரோனா ஊரடங்கு Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகடற்கரை, ஆற்றங்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடுத்த 15 நாட்களுக்குள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..\nபுலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை\nபக்தர்கள் பங்கேற்பின்றி தி���ுச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/267", "date_download": "2021-05-06T01:47:53Z", "digest": "sha1:LCRMHQDIOMHP37CIFEGSVGIQLNF5I4H5", "length": 11072, "nlines": 83, "source_domain": "siva.tamilpayani.com", "title": "சமுதாயக் கனவு – கிருஷ்ணா | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nசமுதாயக் கனவு – கிருஷ்ணா\nஇந்திரா பார்த்தசாரதி அவர்களின் கிருஷ்ணா கிருஷ்ணா நூலை படித்தேன்.கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.150/- இணையத்தில் வாங்க சுட்டி..\nஒரு பெரும் படைப்பினை பற்றிய விளக்கம் அல்லது தனது பார்வை என்ற வகையில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மகாபாரதத்தின் தனி பெரும் நாயகனாகிய கிருஷ்ணனின் செயல்பாடுகள் குறித்த தனது கோணத்தை சொல்லுகிறார்.\nகண்ணன் லீலைகளை சொல்லிச் சொல்லி ஏகப்பட்ட நூல்கள் பாரத நாட்டில் வந்துவிட்டன. இதில் நவீன கால நிர்வாக முறையில் கிருஷ்ணன் எடுத்த முடிவுகள், நியாயம், நீதி, தர்மம் போன்றவைகள் விளக்க பட்டுள்ளது.இளைய தலைமுறையினரை கவரும் வண்ணம் வெகு இயல்பான நடையில் அமைந்துள்ளது. பொறுமையாக மகாபாரத கதாகாலேட்சபம் கேட்க நேரமின்றி இருப்பவர்களுக்கு இது போன்ற நூல்கள் மிகவும் உபயோகமான ஒன்று.\nஜரா எனும் வேடன் மூலமாக நாரதர் வாயிலாக நடந்தவற்றை கிருஷ்ணனே வெளிப்படுத்துவதாக நடை அமைந்துள்ளது. நாரதரும் நவீன கால பாணியில் நமக்கு விளக்கி சொல்கிறார். எனவே விளக்கமற்ற பகுதிகளோ, சந்தேகம் தொக்கியுள்ள சூழலோ புத்தகம் எங்கும் கிடையாது.இளைய தலைமுறை ஈடுபாட்டுடன் படிக்க நாரதர் சமகால உலகியல் செய்திகள் எல்லாம் கலந்து கட்டியே தருகிறார். நல்லவேளை விளம்பர இடைவேளை விடாது தொடர்ந்து சொல்லி செல்கிறார்.\nஇது நாள்வரை தமிழில் இது போன்ற நூல் எழுத முயலுபவர்கள் தவறாது சமஸ்கிருத சுலோகம் மேற்க் கோள் சொல்லி வைப்பார்கள். அதையாவது ஓரளவு ஏற்றுக் கொண்டு வியாசரே இப்படிதான் எழுதியிருப்பாரோ என்று மனச் சமாதானம் அடைந்து கொள்ளலாம்.\nஆனால் இந்த நூலை சிறப்பு வாய்ந்தது என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காரணம் நூல் முழுக்க நெருடலாக விரவியுள்ள ஆங்கில சொற்கள் பிரயோகம். செம்மொழியில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக விவரிக்க பட்ட ஒரு செய்தியினை தற்போது விளக்க இயலவில்லை என்பது சற்றும் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இந்த நூல் ஒன்றும் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகன(PSLV – Polar Satellite Launch Vehicle) தொழில் நுட்ப கட்டுரை கிடையாது. ஊடகத்தில் ஆங்கில கலப்பு அதிகரித்து வருவதாக கவலையடைந்து ஒரு சூழலில் இது போன்ற நல்ல கருத்துள்ள விசயங்களை தவறான மொழி பிரயோகத்தில் அளித்து வருங்கால சந்ததியினரை தங்கிலீசு சரியானதே என்று தவறான பாதையில் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.\nஅனுபவம், புத்தகம் அனுபவம், நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37095.html", "date_download": "2021-05-06T01:13:06Z", "digest": "sha1:PZHJCM4SAJYH26USFEPTM657TNBPYFST", "length": 12706, "nlines": 115, "source_domain": "www.ceylonmirror.net", "title": "அஸ்ட்ராசெனிகா போட்டுக்கொண்டவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் : பவித்ரா வனியாராச்சி - Ceylonmirror.net", "raw_content": "\nஅஸ்ட்ராசெனிகா போட்டுக்கொண்டவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் : பவித்ரா வனியாராச்சி\nஅஸ்ட்ர��செனிகா போட்டுக்கொண்டவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் : பவித்ரா வனியாராச்சி\nஅஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வனியாராச்சி தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட கொவிட் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகொவிட் தடுப்பூசியாக வழங்கப்படும் அஸ்ட்ராஜெனெகா வழங்குவதை அரசாங்கம் நிறுத்தவில்லை. இதன் இரண்டாம் கட்டம் மே முதல் வாரத்தில் ஆரம்பமாகி தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மாத்திரமல்ல எந்ததொரு தடுப்பூசியை ஏற்றுக்கொண்டாலும் அதன் காரணமாக ஒரு சில பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விடயமாகும்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் காரணமாக ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதற்கு இடமிருப்பதுடன் எப்போதாவது மரண நிலைமையும் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றி சில வாரங்களுக்குள் இரத்தம் உறைதல் நோயாளர்கள் சில நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையிலும் அவ்வாறான 6 சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 3 பேர் மரணித்துள்ளனர். ஆறு பேருக்கு கடுமையான இரத்த உரைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவு நோய்கள் தொடர்பான குழுவின் நிலைப்பாட்டின் பிரகாரம் இரத்தத்தில் உராய்வுக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மில்லியனுக்கு 4 பேருக்கு என்றவகையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.\nஇருந்தபோதும் கொரோனா வைரஸுக்காக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பும் அனுமதித்திருக்கின்றது. இருந்தபோதும் அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தடுப்பூசி ஏற்றியதன் பின்னர் ஏதாவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அதுதொடர்பாக முறையிட 24 மணி நேரம் செயற்படும் 0113415985 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.\nஇவ்வாறான நோயாளர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர் அவர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்படுகின்றது.\nகுறிப்பாக தடுப்பூசி ஏற்றி 4 தினங்களுக்கு பின்னர் தொண்டை நோவு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கால்களில் கடும் நோவு இருந்தால் மருத்துவ சிகிச்சைக்காக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம் என்றார் .\nகண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.\nகல்முனையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை;\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/gaudham-vasudev-menon", "date_download": "2021-05-06T00:29:41Z", "digest": "sha1:BT6AEVBZ67RZJZUHK5HP6YON36IUSWHE", "length": 2894, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "gaudham vasudev menon", "raw_content": "\n“மறுபடியும் கிடார் தூக்க நான் ரெடி” - உருவாகிறது வாரணம் ஆயிரம் கூட்டணி\nவிரைவில் வருகிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ : மகிழ்ச்சியில் திளைக்கும் செல்வா - யுவன் ரசிகர்கள்\nசூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்\n“இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு” : ENPT ரிலீஸ் குறித்து படக்குழு சூசகம்\n‘ரஜினி 169’ படத்தை இயக்குகிறாரா ஸ்டைலிஷ் இயக்குநர் - கோலிவுட் வட்டாரத்தில் தீயாய்ப் பரவும் தகவல்\nஇந்த முறையாவது சொன்னபடி பாயுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இந்த முறையும் ஏமாற்றம் : தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு \n’எனை நோக்கி பாயும் தோட்டா’ - செப்., 6 ரிலீஸ் : இந்த முறை ஏமாற்றாமல் ரிலீஸ் ஆகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/fathers-day/fathers-day-sountha-manuel-2015", "date_download": "2021-05-06T01:26:26Z", "digest": "sha1:7UHEFUURIQYKPF6JUE7SBYM2DUTQYFFQ", "length": 10718, "nlines": 181, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தந்தையர் தின வாழ்த்துக்கள்!!! - \"சௌந்தா மனுவல்\" - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஒவ்வொரு தந்தையும், தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள். அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம். பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை. இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைக்க வேண்டும். முடிந்த பரிசு பொருளை தந்தைக்கு கொடுத்து நன்றி பாராட்டுங்கள் அதைவிட,\"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் அதைவிட,\"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்\" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..\" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்.. தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது, அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை, நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nதந்தையர் தினத்துக்காக நமது உறவுகளின் படைப்புக்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/147448-writer-backyam-sankar-nangam-suvar", "date_download": "2021-05-06T01:49:09Z", "digest": "sha1:PP7LLDNNE5SMKJIFBN4IVACG5DPUS76T", "length": 7929, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 January 2019 - நான்காம் சுவர் - 20 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழ்... சினிமா ஸ்பெஷல்\nஇந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு\nநல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\nகொம்பப் பாக்காதே... திமிலப் பாரு\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 11\nஇறையுதிர் காடு - 6\nநான்காம் சுவர் - 20\nகண்ணம்மா - யுகபாரதி கவிதைகள்\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்���ாம் சுவர் - 2\nநான்காம் சுவர் - 20\nபாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-05-06T01:43:20Z", "digest": "sha1:CXKYDXXDY6XCYCXWCEARJE6ETGVBQCSN", "length": 6619, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "விண்ட்சர் கோட்டை – Athavan News", "raw_content": "\nHome Tag விண்ட்சர் கோட்டை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று: 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை\nமறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு ...\n‘எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்’ காலமான இளவரசர் பிலிப்புக்கு பிரதமர் இரங்கல்\nகாலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், 'எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்' என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இளவரசர் பிலிப்பின் மறைவு செய்தி ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் ���ெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://en-mana-vaanil.blogspot.com/2009/06/", "date_download": "2021-05-05T23:54:02Z", "digest": "sha1:OXYF3D5GSMC6BHO7HMAZZ47SF5NKYVFF", "length": 5013, "nlines": 73, "source_domain": "en-mana-vaanil.blogspot.com", "title": "என் மன வானில்...: ஜூன் 2009", "raw_content": "\nஎன் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...\nவெள்ளி, ஜூன் 19, 2009\nஉன் வாசம் வீசும் பாதையில் தான்\nஎன் சுவாசம் செல்ல துடிக்கின்றது...\nஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்\nஉன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர...\nவாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்\nதங்கத்தை விட வைரம் விலை உயர்ந்ததாமே\nயாரடி சொன்னார்கள் உன் பெருமை\nஎவ் நகையும் சிறக்கவில்லையடி எனக்கு\nவியாழன், ஜூன் 18, 2009\nமதம் (இது யானைக்கு பிடிப்பது)\nஅன்பே சிவம் அருள் உரைத்தார் ஆதி சிவன்\nஉன்னைப் போல் உன் அயலவனையும் நேசி வாழ்ந்து காட்டினார் இயேசு பிரான்\nஅயலவன் பசித்திருக்க நீ உணவருந்தாதே மொழிந்து சென்றார் நபிகள் நாயகம்\nஉயிர்களை கொல்லாதே போதனை செய்தார் கொளதம புத்தர்\n1992 ஒக்டோபர் 6 பாபர் மசூதி இடிப்பு. கலவர பூமியாக மாறிப் போனது இந்திய பூமி. மத ஒற்றுமையும் மனிதநேயமும் அற்றுப் போன கறுப்புநாள்.\nநைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த மதக் கலவரத்தில் 420 க்கும் அதிகமானோர் பலி.\nகுஜராத் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பலி ,50 க்கும் மேற்பட்ட அப்பாவி ராமபக்தர்கள் பலி.\nபெளத்தநாடென்று கூறிக்கொண்டு நாய் பூனைகள் போன்று பொதுமக்கள் படுகொலை.\nPosted by யாழினி at வியாழன், ஜூன் 18, 2009\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉங்களை போல் தான் நானும் உங்களில் ஒருத்தியாய்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதம் (இது யானைக்கு பிடிப்பது)\nவாரம் ஒரு ஹைக்கூ (1)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017", "date_download": "2021-05-06T01:12:40Z", "digest": "sha1:OOGN7VM654VK7U7RMW3AB55INTXATGUS", "length": 12723, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூலை 2017", "raw_content": "\nமே 17 இயக���கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூலை 2017 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர் கொளத்தூர் மணி\nசீனா - இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்” விடுதலை இராசேந்திரன்\nசமூகநீதி - சமத்துவ பரப்புரைப் பயணம் திராவிடர் விடுதலைக் கழகம்\nதிராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர் பழ.கருப்பையா\nதமிழில் திருமுறை பாட இலஞ்சம் கேட்கும் தில்லை தீட்சதர்கள் விடுதலை இராசேந்திரன்\nதொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை திராவிடர் விடுதலைக் கழகம்\nகாமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்” பெரியார் முழக்கம்\n‘பசுக் காவலர்கள்’ பதில் சொல்வார்களா\nதமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம் விடுதலை இராசேந்திரன்\nஇந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு பெரியார் முழக்கம்\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\nபெரியாரியம் - பெண்ணுரிமை விவாதங்களுடன் ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு விழா விடுதலை இராசேந்திரன்\n‘மஞ்சள்’ - யாருக்கு புனிதம் யாருக்கு இழிவு\nஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு விடுதலை இராசேந்திரன்\nஇப்படி ஒரு மூடத்தனம்; ‘சரசுவதி’ பேனாவாம்\nஇனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் விடுதலை இராசேந்திரன்\nஆரியத் திமிரை அடித்து ���ொறுக்கும் மரபணு ஆய்வு விடுதலை இராசேந்திரன்\nகாமராசர் - சமூக நீதியின் சரித்திரம் பெரியார் முழக்கம்\nமலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன\nபெரியார் முழக்கம் ஜூலை 13, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் ஜூலை 20, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் ஜூலை 27, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namadwaarsg.org/ippadiki-krishnan-conversation-series-wi-2/", "date_download": "2021-05-06T00:13:57Z", "digest": "sha1:LUG6ZVGUJ5V7H56FOG4I6CYO3UIZY4QJ", "length": 11568, "nlines": 133, "source_domain": "namadwaarsg.org", "title": "இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series with God Part 3 | Namadwaar Singapore", "raw_content": "\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே\nஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே\nபக்தன் : நீ இல்லாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா கண்ணா\nபக்தி இல்லாத இதயத்தில் நான் இருப்பதே இல்லை...\nஅது ஒரு மலட்டு இதயம்....அதில் நான் துடிப்பதில்லை...\nஅது ஒரு வறண்ட பூமி அதில் நான் பூப்பதில்லை...\nஅந்த இதயத்திற்கு நான் இடம் பெயர்வதே இல்லை..\nஎனவே இந்த ஜென்மத்தில் நீ பக்தியோடு இருந்தால், பெருமைப்படு...\nநீ குடிபுக வேண்டுமானால் ,\nஅந்த மனிதனின் தகுதி என்ன\nகிருஷ்ணன் : பெரிதாக எதுவும் செய்யவேண்டியதில்லை..\nஅவன் அனுதினமும் சொல்லும் நாமாவே\nஎன்னை அவனிடத்திலும் அவனை என்னிடத்திலும்\nபக்தன் : காதலில் தோல்வி அடைந்தவன்\nஉயிர் விட துணிவது இயற்கை\nபக்தியில் தோல்வி அடைந்தவனின் நிலை என்ன கிருஷ்ணா\nஉன் கையால் மடிந்தால் சுவர்க்கம் தானே அவனுக்கு...\nஉண்மையான பக்தனிடத்தில், நான் தான் தோற்கிறேன்...\nபிறகு அவன் சொல்லும் நாமாவால்\nநான் என் தோல்வியிலிருந்து மீள்கிறேன்\nபக்தன் : உண்மையான பக்தனை\nநீ எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வாய் கிருஷ்ணா\nகிருஷ்ணன் : ஹரி நாமத்தையோ ராம நாமத்தையோ\nஅவனே எனது உண்மையான பக்தன்..\nஅவனே எனக்கு மிகவும் பிரியமானவன்..\nஅவனை விட்டு நான் பிரிவதே இல்லை\nபக்தன் : என் உயிர் தெய்வமே\nஒருவன் நாமாவை எப்படி எல்லாம் சொல்ல வேண்டும்\nகிருஷ்ணன் :வாய் மணக்க மணக்க நாம சொல்\nசெவிகள் இனிக்க இனிக்க நாம சொல்\nநாக்கு தித்திக்க தித்திக்க நாம சொல்\nகண்கள் பனிக்க பனிக்க நாமா சொல்\nஇதயம் இளக இளக நாமா சொல்\nஉள்ளம் உருக உருக நாம சொல்\nந���ஞ்சம் நெகிழ நிகழ நாம சொல்\nபக்தி பெருக பெருக நாம சொல்\nவாழ்வு தழைக்க தழைக்க நாமா சொல்\nஜீவன் பிழைக்க பிழைக்க நாம சொல்\nஐம்புலனும் சுகிக்க சுகிக்க நாமா சொல்\nபக்தன் : நாமா சொன்னால் நாவு தித்திக்கும் என்கிறார்களே...\nஅது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வது தானே\nகிருஷ்ணன் : ஜுரம் வந்தவனுக்கு எவ்வளவு இனிப்பு கொடுத்தாலும்\nகுற்றம் அந்த இனிப்பிலா அல்லது அவனின் நாவிலா\n(குழைகிறான் கண்ணன்.. நெளிகிறான் பக்தன்)\nஅபிரமி பட்டர் : கண்ணா...\nஎன்ன உணவு படைத்து உன்னை வழிபட வேண்டும் \nகிருஷ்ணன் : அவல் பாயசமும் சுண்டல் கடலையும் எனக்கு பிடித்தவை..\nஅபிரமி பட்டர் : ஆனால், அதை செய்ய எனக்கு வசதி போதவில்லை என்றால் \nகிருஷ்ணன் : சிறிது அரிசியும் வெள்ளமும் வைத்தால் போதும்..\nஅபிரமி பட்டர் : அதுவும் முடியவில்லை என்றால்\nகிருஷ்ணன் : ஒரு துளசி இலையும் , ஒரு துளி ஜலமும் இருந்தால் போதும்..\nஅபிரமி பட்டர் : அதற்கும் வழி இல்லை என்றால் கண்ணா\nகிருஷ்ணன் : என்னால் ஏதும் தரமுடியவில்லை என்று\nஇரண்டு சொட்டு கண்ணீர் விடுவாயே.. அது போதும் எனக்கு..\nஅந்த பக்தியை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்....\n(இதைக் கேட்டதும் , அபிராமிபட்டர்\nஉள்ளம் உருக நெஞ்சம் நடுங்க\nபக்தி பெருக கண்ணீர் மல்க\nநாரதருக்கு ஒருநாள் ஒரு கேள்வி எழுந்தது..\nஅவர் கிருஷ்ணரை பார்த்து கேட்டார்..\n மூச்சுக்கு முன்னூறு முறை நாராயணா நாராயணா என்று நாம் சொல்கிறோம்..\nஆனால் அர்ஜுனனை தானே நீ உன் உள்ளத்தில் வைத்து கொண்டாடுகிறாய்...காரணம் என்ன பிரபோ\nஅர்ஜுனன் உறங்கிக்கொண்டிருந்த அந்த இடத்திற்கு\nஅந்த இடத்தில் தரையில் ஒரு முடிக்கற்றை கிடந்தது..\nஅது அர்ஜுனனின் தலையிலிருந்து உதிர்ந்ததாகும்..\nகிருஷ்ணன் நாரதரைப் பார்த்து \"நாரதா, அந்த முடிக்கற்றையை எடுத்து உன் செவிக்கருகில் கொண்டு செல்..\" என்றார்.\n என்ற மெல்லிய ஓசை வந்தது..\nஅர்ஜுனனின் தலைமுடி கூட கிருஷ்ணனின் நாமாவை சொல்லிகொண்டிருந்தது..\nநாரதருக்கு அப்போது உண்மை புரிந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/conjoined-sisters-cast-their-votes-with-independent-voting-rights.html", "date_download": "2021-05-05T23:57:56Z", "digest": "sha1:JNXASRN4BQAEKZPVLAGZAHGD35RZTQOV", "length": 8955, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Conjoined sisters cast their votes with independent voting rights | India News", "raw_content": "\n'முதன் முதலாக வாக்களித்ததால்' வைரலாகும் தலை ஒட்டிப் பிறந்த இ���ட்டை சகோதரிகள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதலை ஒட்டியபடி பிறந்த சகோதரிகள் முதன் முதலில் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.\nஇந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்றது. முன்னதாக இவற்றுள் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில் தற்போது 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.\nபீகாரின் பாட்னா பகுதியில், 19 வயதான தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சபா மற்றும் பராஃஹ் என்கிற பெயர்களுடைய இந்த சகோதரிகள் தலைகள் ஒட்டிப் பிறந்தவர்கள். இவர்கள் தற்போது 19 வயதை அடைந்த நிலையில், பீகாரின் பாட்னாவில் உள்ள வாக்கு சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.\nபீகாரில் , ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டீகர் என மொத்தம் 59 தொகுதிகளில் நடந்தேறிய இந்த வாக்குப்பதிவில், இந்த பாட்னா பகுதியில் பிறந்த இந்த இளம் பெண்கள் தங்கள் உடலையும் பொருட்படுத்தாமல், நாட்டின் தலையெழுத்து மாறவும், தனிமனித வாழ்வு தரம் பெறவும் வேண்டியும், ஓட்டுப் போடச் சென்றுள்ளனர்.\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யாருக்கு வாய்ப்பு வெளியான மாபெரும் கருத்து கணிப்பு முடிவுகள்\n' முதல் நாளே விரலுக்கு மை வெச்சிவிட்ட கட்சி\n' .. குகை மெடிட்டேஷன் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி பிரதமர் மோடி\n'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'\n'ஓட்டு போடலேனா டிரைவிங் லைசன்ஸ் கேன்சேல்'.. வாக்காளர்களுக்கு அரசு போட்ட ‘லாக்’\n“தேர்தல் முடிவுக்கு முன்னாடியே எம்.பி ஆன ஓபிஎஸ் மகன்”.. ‘எதிர்ப்பு கிளம்பியதால் கல்வெட்டில் இருந்து பெயர் நீக்கம்’\n'நாங்க அதிரடியும் காட்டுவோம்'... கலக்கும் 'பெண் அதிகாரிகள்'\n“இதோ உங்கள பாக்கத்தான் வாரேன்”.. ‘செல்ஃபி தான எடுக்கனும் வாங்க எடுக்கலாம்’.. ‘செல்ஃபி தான எடுக்கனும் வாங்க எடுக்கலாம்’.. தொண்டர்களை காண பிரியங்கா செய்த செயல்.. தொண்டர்களை காண பிரியங்கா செய்த செயல்\n‘நான்தான் ஒரிஜினல், அவர்தான் என்ன மாதிரி இருக்கார்’.. களத்தில் இறங்கிய மோடி போன்ற ஒத்த உருவம் கொண்டவர்\n��தாயான அடுத்த ஒரு மணி நேரத்தில்’ பெண் செய்த காரியம்.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்\n“அட இந்த பட்டன அழுத்துங்கமா”.. ‘எங்க கட்சிக்குதான் ஓட்டுபோடனும்’.. ‘எங்க கட்சிக்குதான் ஓட்டுபோடனும்’.. வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட் செய்த செயல்.. வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட் செய்த செயல்\n’ ஆவேசமாகக் கேட்ட அமைச்சர்.. ‘டக்குன்னு’ பல்பு கொடுத்த மக்கள்\n ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன\n'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ\n‘தந்தை இறந்த நிலையில், இறுதிச்சடங்கை முடித்த கையோடு வந்து வாக்களித்த நபர்’\n’திருமண விடுப்பு' தராத மேலதிகாரி.. 13 முறை துப்பாக்கியால் சுட்ட காவலர்.. தேர்தல் பணியின்போது சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/?option=com_content&view=category&id=38:2006", "date_download": "2021-05-06T01:45:54Z", "digest": "sha1:HJEO6TWA4LCKMKT7IIDFOTSN2UTONLWS", "length": 9029, "nlines": 75, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய கலாச்சாரம் 2006", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'அருள்மிகு\" ஜாதிகாத்த மாரியம்மன் \"\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2006\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 10:01\n\"என்னடா பசங்கல்லாம் தெருப்பக்கம் விடுவிடுன்னு ஓடுறானுவ. சாமி கௌம்பிடுச்சா\n\"\"இல்லியே. மாரியம்மன் கோயிலுட்ட வேட்டு சத்தத்தையும் காணோம், பூசாரியும் கத்தக் காணோம்.''\n\"\"பசங்க கூட்டமாகப் போறத பாத்தா சந்தேகமா இருக்கு, ஒருவேள கொறவன் கொறத்தி செட்டு போயிருக்குமோ\nமேலும் படிக்க: 'அருள்மிகு\" ஜாதிகாத்த மாரியம்மன் \"\nரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2006\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 09:57\nஅரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.\nமேலும் படிக்க: ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2006\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 09:48\nயவனர் வந்து கால்தடம் பதித்து...\nவெறிநாய் வந்து கால்தடம் பதித்து\nமேலும் படிக்க: நெய்தல் குறிப்புகள்\n'மிக நெடிது மிகத் தொலைவு ஆப்பிரிக்கக் கருப்பு முகம்\"\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2006\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 09:52\nஒரு நிழப்படம் - சில கேள்விகள்\nஇதோ, இங்கே நீங்கள் பார்க்கும் நிழற்படத்தில் ஓர் ஆப்பிரிக்கப் பெண் ஒரு சின்னஞ்சிறு கை அவள் வாயை வருடிப் பொத்தியபடி இருக்கிறது. அந்தக் கை சொல்லாமல் சொல்கிறது \"\"பால் கொடு அம்மா.'' அவன் அவளது மகன். \"\"என்னைக் கவனி'' என்று கை அசைவில் ஊமைச் சொல்லை உதிர்க்கும் இந்தக் குழந்தையைக் கவனியுங்கள். தாய்தான் அதன் உலகம்.\nமேலும் படிக்க: 'மிக நெடிது மிகத் தொலைவு ஆப்பிரிக்கக் கருப்பு முகம்\"\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2006\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 09:44\nஎடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.\nமேலும் படிக்க: ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்\nகாந்தியின் அரிஜன ஏடு அம்பலப்படுத்தும் காங்கிரசின் கோகோ கோலா\n கொள்கை கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள்\nபுஷ் வருகை: நாற்காலியை அலங்கரிக்கும் நாய்கள்\nநாகரீகக் கோமாளி: எளிதல்ல அரசியல் சினிமா\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/category/cinema/", "date_download": "2021-05-06T01:31:22Z", "digest": "sha1:FNX6MSZ27N6BKYGEVTAYL4X65JLND2SF", "length": 7605, "nlines": 59, "source_domain": "tamizhcholai.com", "title": "Cinema Archives - தமிழ் சோலை", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் [MGR Saroja Devi Tamil Movies List]: புரட்சி தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ [M. G. Ramachandran] மற்றும் கன்னடத்து பைங்கிலி ‘பி. சரோஜா தேவி ’ [B. Saroja Devi]- தமிழ் சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் 26 தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள். பி. சரோஜா தேவி இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில்\nஹாலிவுட் நடிகர்களின் பிறந்தநாள் பட்டியல் | Hollywood Actors Birthday List\nஹாலிவுட் நடிகர்களின் பிறந்தநாள் பட்டியல் | Hollywood Actors Birthday List: ஜனவரி மாதத்தில் பிறந்த நடிகர்கள் | Hollywood Actors Birthday In January நடிகர் பிறந்த நாள் பிறந்த இடம் பிராங்க் லங்கேல்ல 1 ஜனவரி 1938 நியூ ஜெர்சி, அமெரிக்கா ரே மில்லந்த் 3 ஜனவரி 1907 நீயத், இங்கிலாந்து பிராட்லி கூப்பர் 5 ஜனவரி 1975 பென்சில்வேனியா, அமெரிக்கா ராபர்ட் துவல் 5 ஜனவரி 1931 கலிபோர்னியா, அமெரிக்கா எடி ரெட்மயனே\nபிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்\nபிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்: நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் அக்கா மகனும், பிரபல கன்னட நடிகரும் ஆனா சிரஞ்ஜீவி சர்ஜா இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா, இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980அக்டோபர் 17 ம் தேதி பெங்களூருவில் பிறந்தார் சிரஞ்ஜீவி சர்ஜா. அவரது தாத்தா சக்தி பிரசாத் [Shakti Prasad] கன்னட\nதமிழ்ச்சோலைக்கு வருக: உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்ச்சோலை இணையதள குழுவின் வணக்கம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாள் ஆகும். ஏனென்றால் தமிழியில் ஒரு ப்ளாக் உருவாக்க வேண்டும் என்பது எங்களுடையா நீண்டநாள் கனவு. இன்று அந்த கனவு நனவாகி இருக்கின்றது. இதற்க்கு முன்பு lyricsraaga.com மற்றும் moviebookmusic.com என்ற இரு ஆங்கில இணையதலங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். என்றாலும் எங்களுடைய தாய் மொழியில் ஒரு பயனுள்ள இணையத்தளம் உருவாக்க வேண்டும்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ikarma.in/2019/10/portaci-special.html", "date_download": "2021-05-06T00:44:57Z", "digest": "sha1:SB7SFUZ7CCOAV4TG2WK3XO2HFAMONMSC", "length": 6101, "nlines": 70, "source_domain": "www.ikarma.in", "title": "Portaci Special (புரட்டாசி ஸ்பெஷல்!) - iKarma", "raw_content": "\nPortaci Special (புரட்டாசி ஸ்பெஷல்\nபரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.\n‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா... அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார்.\nகலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார். 'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார்.\nசுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.\n''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் 'நாராயணா' என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.\n''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்\nநிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்\nவலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற\nநலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்\n'நாராயணா என்ற ஒரு சொல்லை ��ண்டு கொண்டால் போதும். அதன் மூலம் எல்லா நலன்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார். நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும். நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய். ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என்று கூறி ஆசியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1008287/amp?ref=entity&keyword=tractor%20procession", "date_download": "2021-05-06T00:18:29Z", "digest": "sha1:SKAQ3XTBZOHHMO4TMPI6PU5ULWMN5PV7", "length": 8948, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி டிராக்டர் ஊர்வலம் நடத்தினால் நடவடிக்கை எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி டிராக்டர் ஊர்வலம் நடத்தினால் நடவடிக்கை எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை\nதூத்துக்குடி,ஜன.26: தூத்துக்குடி மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிலர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.\nஇந்நிலையில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டர் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177 ஆர்/டபுள்யூ, 179 மற்றும் 207 ஆகிய பிரிவுகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023735/amp?ref=entity&keyword=health%20center", "date_download": "2021-05-06T01:21:35Z", "digest": "sha1:DCANSI6XFRH7QT5CERLRQYQ7WIGB6QXL", "length": 12804, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சத்தான உணவு சாப்பிடுவது அவசியம் பிரசவத்தில் ஏற்படும் பிரச்னைகளால் தினமும் 1,400 பெண்கள் உயிரிழப்பு அரசு சுகாதார நிலைய மருத்துவர் பேச்சு | Dinakaran", "raw_content": "\nசத்தான உணவு சாப்பிடுவது அவசியம் பிரசவத்தில் ஏற்படும் பிரச்னைகளால் தினமும் 1,400 பெண்கள் உயிரிழப்பு அரசு சுகாதார நிலைய மருத்துவர் பேச்சு\nசெய்யாறு, ஏப்.13: இந்தியாவில் பிரசவத்தில் ஏற்படும் பிரச்னைகளால் தினமும் 1,400 பெண்கள் உயிரிழக்கின்றனர். எனவே தாய்மை பேறு அடைவதற்கு முன்பு சத்தான உணவு சாப்பிடுவது அவசியம் என்று அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பேசினார். செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக குத்தனூர் கிராமத்தின் தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், கிராம சுகாதார செவிலியர் குஷ்பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅப்போது மருத்துவர் ஈஸ்வரி பேசியதாவது: கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சுகாதார பராமரிப்பு, அத்தியாவசிய சிகிச்சை மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 11ம் தேதி தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,400 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் இறக்கின்றனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கர்ப்பகால தாய் சேய் உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதனால் தாய்மை பேறு அடைவதற்கு முன்னர் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றவராக இருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் குறைந்த பட்சம் நான்கு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியோடு பிரசவத்தை அணுக வேண்டும். பிரசவம் ஆன முதல் ஒரு வார காலத்தில் கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை ஆகியவற்றில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nதினமும் இரண்டு முறை குளிப்பது கழிவறை சென்று வந்த பின்னர் சோப்பு உபயோகித்து கை, கால்களை சுத்தம் செய்வது சுத்தமான சானிட்டரி நாப்கின் பயன்பாடு ஆகிய விஷயங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும் மாதவிடாய் சமயங்களில் தினமும் நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவது அவசியம். கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் அவரவர் குறைகளை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nகிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பியோட்டம் ஜமுனாமரத்தூரில் பரபரப்பு 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு\nமாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் திருவண்ணாமலையில்\n100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் திடீர் மறியல் பிடிஓ பேச்சுவார்த்தை கலசபாக்கம் அருகே பரபரப்பு\n106 யூனிட் மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது போளூர் அ��ுகே குடோனில்\nைகைதான கோவிந்தசாமி. (தி.மலை) கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்\n100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை ஆரணியில் பரபரப்பு\nசேத்துப்பட்டு அருகே =ஓய்வு விஏஓ கார் மோதி பலி\nகலசபாக்கம் அடுத்த கடலாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசம் பிடிஓ வழங்கினார்\nசேத்துப்பட்டில் கொரோனா தடுக்க ஆலோசனை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது\nஉரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிகள் நூதன போராட்டம்\nவதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல் கலசபாக்கத்தில் ெபாதுமக்களுக்கு விழிப்புணர்வு\nதொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் திருமணம் மற்றும் விழாக்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்: பந்தல் அமைப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nமுதியவரை சரமாரி தாக்கிய வாலிபர்கள் கஞ்சா விற்கும் இடம் எங்கே\nசாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள் விடுமுறை தினமான நேற்று\nவந்தவாசி அருகே பரபரப்பு...ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு கோஷ்டி மோதலில் 62 பேர் மீது வழக்கு\nசெய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nகொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு\nமத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/man-kills-girlfriend-after-she-refused-to-talk-over-phone.html", "date_download": "2021-05-06T01:19:51Z", "digest": "sha1:H6AYIP5F47I6JM7TN7YVXAPJ2D6N5FAJ", "length": 14676, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man kills girlfriend after she refused to talk over phone | Tamil Nadu News", "raw_content": "\n“எனக்கு ஒரு பதில் சொல்லு” .. நம்பி நெருங்கி வந்த காதலி” .. நம்பி நெருங்கி வந்த காதலி.. ‘எதிர்பாராத விதமாக’ காதலன் செ���்த நடுங்க வைக்கும் காரியம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்கிற பால் வியாபாரியின் மகள் 18 வயதான ஐஸ்வர்யா. அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான ரித்தீஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.\nஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரிய வர அவர்களும் ஐஸ்வர்யாவிடம் காதலை கைவிட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர். அவர்கள் சொன்னது போலவே ஐஸ்வர்யாவும் வேறு வழியின்றி ரித்தீஷ் உடனான காதலை துண்டித்துக் கொண்டார். மேலும் அவரை சந்திப்பதையும் அவருடன் உரையாடுவதையும் தவிர்த்து வந்தார். ஆனால் ஐஸ்வர்யா உடனான காதலை புதுப்பிக்க ரித்தீஷ் பல முறை முயற்சி செய்து வந்த நிலையில் ஐஸ்வர்யா அவருடைய போனை எடுக்காததால் ரித்தீஷ் ஆத்திரம் அடைந்துள்ளார்.\nஇதனால் கடைசி முயற்சியாக இரவு 9 மணிக்கு ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்ற ரித்தீஷ் வீட்டு வாசலில் நின்றபடி ஐஸ்வர்யாவிடம், “என்னை ஏன் வெறுக்கிறாய் என் காதலை ஏற்றுக்கொள்” என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு ஐஸ்வர்யா மறுக்க இருவர் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரித்திஷ் தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.\nகத்தி குத்து வாங்குவதும் வலி தாங்க முடியாமல் ஐஸ்வர்யா அலறித் துடித்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேல் ஓடிவர, அவரையும் ரித்தீஷ் கத்தியால் குத்திவிட்டு ரித்தீஷ் ஓடிவிட்டார். இதனால் சக்திவேலின் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான ரித்தீஷை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபாலியல் வன்கொடுமை மற்றும் 'கொலை' மி��ட்டல்களால் ... 'போலீஸ்'க்கு போன நடிகை\nகோவையில் இன்று 135 பேருக்கு கொரோனா.. மதுரையில் 8 அயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. மதுரையில் 8 அயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன\nதமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n\"இந்த வருஷம்... +2 மார்க் எல்லாம் தேவையில்ல... ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்\" - ஐஐடி 'நுழைவுத்தேர்வு' குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஎன்ன ஆனாலும் அந்த 'சிக்கன' சாப்ட்டே ஆகணும்... 32 கி.மீ டிராவல் செய்தவருக்கு... காத்திருந்த 'உச்சக்கட்ட' அதிர்ச்சி\nநாளை ஆடி அமாவாசை... தர்ப்பணம் கொடுக்க 'முடியாதவர்கள்' என்ன செய்ய வேண்டும்\nஎன்ன அந்த 'பேய்' சாக கூப்புடுது... பிறந்தநாள் முடிந்த 2 நாளில்... 'விபரீத' முடிவெடுத்த கல்லூரி மாணவி... கடிதத்தை பார்த்து 'ஷாக்'கான பெற்றோர்கள்\nஅரசுப்பள்ளியில் 'முதலிடம்' பெற்ற மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை... 'அதிர்ந்து' போன ஆசிரியர்கள்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்\nசாத்தான்குளம்: 9 வயது சிறுமி கொலைக்கான 'காரணம்' என்ன... 'பிரேத' பரிசோதனை அறிக்கை வெளியானது\n'அறந்தாங்கி சிறுமியை கொன்ற கைதி...' 'போலீசாரிடம் இருந்து தப்பியோட்டம்...' 'தப்பித்த சில மணி நேரத்திலேயே...' - பரபரப்பு சம்பவம்...\nபசங்க, பொண்டாட்டிய 'கொலை' பண்ணிட்டேன்... போன் போட்டு சொன்ன கணவர்... வீட்டுக்கு சென்று 'உறைந்து' போன உறவினர்கள்\n'5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்...' 'எங்க வீட்டு குழந்தை மாதிரி தானே...' - போலீசாரின் மனிதாபிமானம்...\n“அக்கா லைவ் வீடியோ கால் பேசிட்டே இருந்தா... திடீர்னு கட் ஆச்சு”.. மறுமணம் செய்யவிருந்த இளம் பெண்.. நேரில் சென்ற தங்கை.. வீட்டில் கண்ட அதிர்ச்சி காட்சி\n“இவன் ஃபோட்டோவ பாத்துக்கங்க.. ரொம்ப ஆபத்தானவன்.. வழியில காரை மறிச்சா நிறுத்தாதீங்க”... பீதியில் உறைந்த மக்கள்\n“பிரதமரா இருந்தாலும் இதேதான்”.. 'MLA மகனை' கெத்தாக 'எச்சரித்த' பெண் காவலர் 'இடமாற்றம்'.. 'அதே' கெத்துடன் எடுத்த 'அதிரடி முடிவு'.. அதிரும் ட்விட்டர்\n'அந்த' 2 பேரு தான் காரணம்... பாக்கெட்டில் இருந்த 'தற்கொலை' கடிதம்... மார்க்கெட்டில் தொங்கிய உடல்... மாநிலத்தை அதிர வைத்த எம்.எல்.ஏ மரணம்\n உங்க போட்டோவ வாட்ஸப் பண்ணுங்க...' 'போலிஸ்ன்னு உதவி பண்ண போய்...' - பெண் தொழிலதிபருக்கு நடந்த உபத்திரவம் ...'\n\"சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்\".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்\n'உஸ்ஸ் வாய மூடு'... 'எம்.எல்.ஏ பையனை லெப்ட், ரைட் வாங்கிய பெண் காவலர்'... ஆனால் எதிர்பாராமல் நடந்த திருப்பம்\nவிபத்துக்குள்ளான கார் மீதே மோதி... மேலே 'கவிழ்ந்த' லாரி... அப்பளம் போல நொறுங்கிய காரால்.. 'சம்பவ' இடத்திலேயே நிகழ்ந்த துயரம்\n\"துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு\".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்\".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட் கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்\n - ரவுடிகளுடன் மோதல்.. ‘திமுக’ எம்.எல்.ஏ-வின் தந்தை நடந்திய ‘துப்பாக்கி சூடு’... படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி\n”... 17 வயது சிறுமி தற்கொலை வழக்கில், காதலனுக்கு பிறகு, கைது செய்யப்பட்ட காதலனின் தந்தை\nஒரே ஒரு 'டைம்' மட்டும் பிளீஸ்... கண்டுகொள்ளாத 'வாலிபரால்' மாணவி எடுத்த விபரீத முடிவு...கடைசி 'வீடியோ'வால் அதிர்ச்சி\n'நைட் 11.30 மணி இருக்கும், அசந்து தூங்கிட்டு இருந்தேன்'... 'என் கைய பின்னாடி கட்டி'... விடிஞ்சதும் பாட்டி வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் ஓடி வந்த சிறுமி\nநல்ல 'வெடக்கோழியா' பாத்து புடி... கரூரை அதிரவைத்த 'மர்ம' நபர்கள்... கடைசில இப்டி பண்ணிட்டாங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bluepad.in/article?id=1928", "date_download": "2021-05-06T00:51:11Z", "digest": "sha1:U3YEI2QVHVTXY2DJKWPPT3YZ5NGENFO5", "length": 9482, "nlines": 31, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepadசக்திமான் - இந்தியாவின் நிகரற்ற ஒரு சூப்பர் ஹீரோ!", "raw_content": "\nசக்திமான் - இந்தியாவின் நிகரற்ற ஒரு சூப்பர் ஹீரோ\nசூப்பர் ஹீரோக்கள் என்றால் இன்றைய குழந்தைகளுக்கு ஞாபகம் வருவது அவெஞ்சர்ஸ் அல்லது ஸ்பைடர்மேன் தான்.\nஆனால் எங்களைப் போன்ற தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு சூப்பர் ஹீரோ என்றாலே என்றென்றைக்கும் சக்திமான் தான் நினைவுக்கு வருவார் ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.\nஅன்றைய காலகட்டத்தில் பொதிகைத் ( தூர்தர்ஷன் ) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்திமானை பார்க்க நாங்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாகக்கூடி யார் வீட்டில் டிவி இருக்கிறதோ அவர் வீட்டிற்கு ஆஜராகி விடுவோம். அப்படி ஒன்று கூடி பார்த்தோம் என்பதாலோ என்னமோ இன்றளவும் எங்கள் நினைவில் அவர் நிறைந்து இருக்கிறார்.\nசக்திமான் ட���ட்டில் பாடல்கள் எல்லாம் எங்களுக்கு இன்று வரை கூட அத்துப்படி. நமது புராணங்களை ஒத்த பஞ்சபூதங்களின் சக்திதான் சக்திமான்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்று அந்த டைட்டில் பாடலில் .அப்போது பூமி அவருக்கு என்ன வழங்கியது , ஆகாசம் என்ன வழங்கியது, அக்னி என்ன வழங்கியது என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சொல்லி முடிப்போம்.\nஅதுவும் சோப்ளாங்கி கங்காதர் ஆக இருந்துகொண்டு திடீரென்று அவர் சக்திமான் ஆக எப்போதுதான் மாறுவார் என்று ஏங்கியபடி பார்த்துக் கொண்டிருப்போம். அந்த சக்திமானாக அவர் மாறும் போது அதில் வரும் கிராபிக்ஸ் கண்டு நாங்கள் அப்படி அசந்து இருக்கிறோம். இன்று அதை பார்க்கும் போது மிக சாதாரணமாகத் தோன்றினாலும் அன்றைய காலகட்டத்தில் அது ஒரு மிகப்பெரிய விஞ்ஞான விசித்திரம் தான்.\nஅந்த சக்திமானை பார்த்து பலர் தற்கொலை செய்ய ஆரம்பித்து விட்டதால் ( அவர் வந்து காப்பாற்றுவார் என்று ) சக்திமான் முடியும் தருவாயில் கால்மணிநேரம் எங்களுக்கு அவர் அறிவுரையும் கூட வழங்க ஆரம்பித்துவிட்டார்.\nஅதிலும் அதில் தோன்றும் வில்லனான கிரேஷன் சற்று துணையாக வரும் சீமா பிஸ்வாஸ் போன்றவர்களின் கதாபாத்திரம் இன்னும் எங்கள் மனதில் அப்படியே பதிந்து இருக்கிறது. சக்திமான் எவ்வாறு தாக்குவார் என்பதை பள்ளி வகுப்புகளில் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் காட்டுவோம். சக்திமான் போல சூத்திரன் என்று கூறி கைக்கு மேலே தலையை தூக்கி பைத்தியக்காரத்தனமாக தானே தானே சுற்றிக் கொல்வோம்.\nஅந்த சக்திமான் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். மின்சாரத்துடன் விளையாடக்கூடாது, வீட்டில் பெரியவர்களை மதிக்க வேண்டும் , அப்பா அம்மாவின் சொல் பேச்சு கேட்க வேண்டும் , படிக்கும் நேரத்தில் படிக்க வேண்டும் , ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சக்திமான் பார்க்கிறேன் என்று கூறி ஏமாற்றக் கூடாது என்றெல்லாம் பல அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். இந்த சக்திமான் வெறும் தொலைக்காட்சி தொடர் மட்டும் கிடையாது எங்களின் மிக பழமையான பெருமையான நினைவலைகள் கூட.\nஅந்த சக்திமான் டிரஸ் என்பது போட்டுக்கொண்டு சில பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். நாங்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம் எங்களுக்கும் அப்படி ஒரு த��ணி எடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் .\nஇன்றளவும் அந்த ஆசை ஒரு தீராத ஆசை தான். சென்ற வாரம் கூட ஒரு சக்திமான் ரசிகர் தனது பிள்ளைக்கு சக்திமான் உடையை அணிவித்து அவரின் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார். இராமாயணம், மகாபாரதத்தை போல இப்போது சக்தி மானையும் நேஷனல் அலைவரிசையில் ஒளிபரப்பி வருகிறார்கள். என்ன அதில் ஒரு சிறிய சங்கடம் என்றால் சில நாட்களில் தமிழுக்கு பதிலாக அப்படியே ஹிந்தியில் ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள். சக்திமான் என்ன பேசுகிறார் என்று புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொள்கிறோம்.\nசக்திமான் கிராஃபிக்ஸ் அமைப்பிற்கு ஒரு தனி குழு செயல்பட்டது என்பது எங்களுக்கு பின்னால்தான் தெரியவந்தது. யூட்யூபில் சக்திமான் என்று சர்ச் செய்யும் போது அதன் கிராபிக்ஸ் வேலைகளை அவர்கள் எவ்வளவு முனைப்புடன் செய்தனர் , அந்த நாளிலேயே எவ்வளவு பொருட் செலவு செய்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தியது\n \" இந்தியன் சூப்பர் ஹீரோ \" என்றால் சும்மாவா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/matchwasted/", "date_download": "2021-05-06T01:23:22Z", "digest": "sha1:CV6BLQVCSXHKWSTXPHNWIPAURUJMW4UK", "length": 4738, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "matchwasted Archives - SeithiAlai", "raw_content": "\nவெட்டியா போன 5 நாள் டெஸ்ட் புது முடிவு எடுக்கப் போகும் ஐசிசி \nசவுத்தாம்ப்டனில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த வெறுப்புக்கு உள்ளாக்கிய விவகாரமாக மாறி உள்ளது மோசமான ஒளி மற்றும் மழை பிரச்சினைகள் தொடர்ந்து ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/category/intercaste-marriage/", "date_download": "2021-05-06T01:22:10Z", "digest": "sha1:UPQNO4CVAGHRNISSX442S4Z6A2EW3FKH", "length": 7165, "nlines": 87, "source_domain": "blog.jodilogik.com", "title": "Intercaste திருமண ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nIntercaste திருமணங்கள் – பெற்றோர் ஒத்துக்கொள்ளச் மற்றும் சவால்கள் கையாள்வதில்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 7, 2016 0\nIntercaste திருமணங்கள் இழுக்கவும் கடினமானது நீங்கள் வேறு சாதி அல்லது மதம் இருந்து ஒருவருடன் காதல் இருந்தால், ஒருவேளை நீங்கள் உங்கள் ஏற்றுக் கொண்டதாகத் மேலே உங்கள் பெற்றோர்கள் சமாதானப் படுத்துவதில் ஒரு கடினமான சாலை வேண்டும் ...\nஉங்கள் பெற்றோர் லவ் மேரேஜ் எதிராக வேண்டுமா 7 நிபுணர் குறிப்புகள் அவர்களை சமாதானப்படுத்த\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 3, 2015 0\n\", மேலும் பார். நாம் வரிசையாக வேண்டும் ...\n7 Intercaste திருமண பற்றி ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 23, 2015 3\nஇந்தியாவில் Intercaste திருமணம் கருத்து மாறுபாடு கொண்டதாகவே அமைந்து. பெற்றோர் எப்போதும் தங்கள் குழந்தைகளை அதே சாதி மற்றும் மதம் இருந்து யாரோ திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனினும், பாரம்பரிய நம்பிக்கைகள் நோக்கி மாற்ற அணுகுமுறைகளை, வெளி உலகத்திற்கு பெரிய அளவிற்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ...\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shylajan.blogspot.com/2009/10/500-2009.html", "date_download": "2021-05-06T00:41:41Z", "digest": "sha1:QP4SQQG4W4R5TLNZVZDPVH3IDLDZA3LT", "length": 37286, "nlines": 634, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் த��ளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nபாலீஷில் பளபளத்த ஷூவிற்குள் தன் பாதங்களை நுழைத்துக்கொண்டிருந்த\nநந்தகுமார் ,தங்கையின் கிண்டலான பேச்சை ரசித்தபடி,”தாங்க்ஸ் நித்யா “ என்றான்.\nமுதல் நாள் அலுவலகம் போகிற டென்ஷனில் அவனுடைய\nமுகம் அந்த ஃபான்காற்றிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.\nவாசலுக்குசென்று பைக்கினைஆரோகணித்து அமரும்போது உள்ளிருந்து அவன் அம்மா ஓடிவந்தாள்.\nவரும்போதே கையில் இருந்த சின்னகாகிதப்பொட்டலத்தைபிரித்தபடி அவள்வரவும் அதைப்பார்த்த நந்தகுமார் சட்டென முகம் மாறினான் .\nபிறகு எரிச்சலாக,” அம்மா உஙகளுக்குத்தான் தெரியும் இல்ல, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு\n“இல்லடா நந்து. முத நாள் ஆபீசுக்குப்போறே அங்க நல்லபேரு வாங்கி நீடிச்சி இருக்கணுமே அதுக்கு தெய்வம் துணை இருக்கணுமே அதுக்குத்தான் நெத்தில அண்ணாமலையான் விபூதியை வைக்கலாமேன்னு ...” தயக்கமாய் இழுத்தபடியே அவள்பேசுவதை கேட்கவும் பிடிக்காமல் நந்தகுமார் பைக்கைஉசுப்பி சாலைக்கு\n’’நல்லபையன் தான், ஒருகெட்டபழக்கம் கிடையாது,எல்லார்க்கும் உதவற நல்ல உள்ளம்.\nஆனா கடவுள் நம்பிக்கைமட்டும் இல்லாம இப்படியே வளர்ந்துட்டுவரானே .... எனக்குக்கவலையா இருக்கே..’ புலம்பியபடியே வீட்டிற்குள் திரும்பிவந்தாள் நந்தகுமாரின் அம்மா.\nநந்தகுமார் பைக்கை அந்த நெரிசலான சாலையில் செலுத்திக்கொண்டு வந்தபோது சாலைநடுவே பதட்டமுடன் தட்டுத்தடுமாறி நடந்துவந்துகொண்டிருந்த அந்த வயதான கிழவியைக்கண்டான்.\nபார்வையை இழந்த நிலையில் ஒருகையில் அலுமினியதட்டை ஏந்திக்கொண்டு\nஇன்னொரு கைவிரல்களால்காற்றைத் தடவியபடி சாலையைக் கடக்கமுயன்றுகொண்டிருந்தாள். சுற்றி நடக்கும் மக்கள் யாரும் கிழவியைக்கண்டுகொண்டதாகத்தெரியவில்லை.\nஎந்தநேரமும் ஏதாவது ஒரு வாகனம் அவள்மீது ஏறிவிடும் அபாயசூழ்நிலையை நந்தகுமார் தூரத்திலிருந்தே பார்த்து உணர்ந்தான்.\nசட்டென பைக்கை சாலை ஓரமாய் நிறுத்திவிட்டு அவளருகில் சென்றான் .\n ரோடைக்ராஸ் செய்ய நான் உதவறேன் என் கையைப்பிடிச்சிட்டு வாங்க” என்றுதன் கரத்தை அவள் கரத்தோடு இணைத்துக்கொண்டான்.\nகிழவியின் சுருக்கம் விழுந்த முகம் விரிந்துமலர்ந்தது பார்வையில்லாத விழிகளில் நம்பிக்கை ஒளிபிரகாசமாய் தெரிய அவன்கைவிரல்களை இறுகப்பிடித்துக்கொண்டாள்.\nசாலையின் எதிர்ப்புறத்திற்கு இருவரும் வந்தனர்.\n“இங்க அவ்வளோ நெரிசல் இல்லை ..கவனமா நடங்க பாட்டிம்மா...நான் வரேன் ” என்று சொல்லியபடியே கையைவிடுவித்துக்கொண்டு நகர இருந்தவனிடம் அந்தக்கிழவி நெகிழ்ந்த குரலில் சொன்னாள்.\n சமயத்துல கடவுள் மாதிரிவந்து என்னைக் காப்பாத்தினியேப்பா \nஅதிரடி ஆட்டம் ஆரம்பம் ஆயிடுத்து போல இருக்கு...\nநச்னு ஒரு கதை... நிஜமாவே \"நச்\"னு தான் இருக்கு... அதுவும் அந்த முடிவு, என்னை மிகவும் நெகிழ வைத்தது...\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nபோட்டியை பற்றிய விவரங்கள் இருப்பின் தரலாமே ஷைலஜா மேடம்...\nஅதிரடி ஆட்டம் ஆரம்பம் ஆயிடுத்து போல இருக்கு...\nநச்னு ஒரு கதை... நிஜமாவே \"நச்\"னு தான் இருக்கு... அதுவும் அந்த முடிவு, என்னை மிகவும் நெகிழ வைத்தது...\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nபோட்டியை பற்றிய விவரங்கள் இருப்பின் தரலாமே ஷைலஜா மேடம்...\nரொம்ப நன்றி...சூடாபடிச்சி கருத்து சொன்னதுக்கு\nதுளசி கோபால் 9:21 AM\nஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ\nவெற்றி பெற வாழ்த்துக்கள் ஷைலஜா\nரொம்ப நன்றி...சூடாபடிச்சி கருத்து சொன்னதுக்கு\nமிக்க நன்றி ஷைலஜா மேடம்...\nஉங்க கிட்ட இருந்து லிங்க் வாங்கி, கோதாவில் நானும் குதிக்கப்போறேன்... என்னை வாழ்த்துங்கள்...\nஇருப்பினும், இந்த போட்டியில் உங்களுக்கு \"பரிசு\" கிடைக்க வாழ்த்துகிறேன்...\nநல்லாயிருக்கு அக்கா ;) போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)\nஉங்களுடைய ‘நச்’ கண்டிஷன்தான் ஹி.. எல்லோருக்கும் ப்ராப்ளமாய் இருக்கிறது. ஆனால் அதுதானே சவாலும்.\n//ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ\nகூடக் குறைய இருந்தாலும் பார்த்து செய்யுங்க. நானும் முடிந்தால் முயற்சிக்கிறேன்:)\nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் உங்களது அதகளம் ஆரம்பித்துவிட்டதே :)\n// துளசி கோபால் said...\nதுள்சிமேடத்தின் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றி\nஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ\nஅப்டியா சர்வேஸ் நச்சிட்றேன் இன்னொரு கதையை எழுதி:)\nவெற்றி பெற வாழ்த்துக்கள் ஷைலஜா\n..///நன்றி சின்னம்மிணி நீங்க எழுதியாச்சா\nரொம்ப நன்றி...சூடாபடிச்சி கருத்து சொன��னதுக்கு\nமிக்க நன்றி ஷைலஜா மேடம்...\nஉங்க கிட்ட இருந்து லிங்க் வாங்கி, கோதாவில் நானும் குதிக்கப்போறேன்... என்னை வாழ்த்துங்கள்...\nஇருப்பினும், இந்த போட்டியில் உங்களுக்கு \"பரிசு\" கிடைக்க வாழ்த்துகிறேன்...\n<<<>>உங்க பதிவில் வாழ்த்திட்டேன் ...பரிசு கிடைக்கறதைவிட இப்படி எழுத ஒரு உத்வேகம் வர்து பாருங்க அதுதான் நச்சுன்னு இருக்கு\nநல்லாயிருக்கு அக்கா ;) போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)\nஉங்களுடைய ‘நச்’ கண்டிஷன்தான் ஹி.. எல்லோருக்கும் ப்ராப்ளமாய் இருக்கிறது. ஆனால் அதுதானே சவாலும்.\n//ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ\nகூடக் குறைய இருந்தாலும் பார்த்து செய்யுங்க. நானும் முடிந்தால் முயற்சிக்கிறேன்:)\nஅதானேராமல்ஷ்மி ரொம்ப நச்சறார் இந்த சர்வேஸ் ம்ம்ம் விட்றதா இல்ல இன்னொரு கதை எழுதி அவரை நச்சிடணும்:) நீங்களும் எழுதுங்க\nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் உங்களது அதகளம் ஆரம்பித்துவிட்டதே :)\nநிலாவின் உலா முன்பு இதெல்லாம் என்ன தம்பி ஆனாலும் வாழ்த்துக்கு நன்றி உங்க கதை எங்க நிலா\nநல்லாயிருக்குங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ\nஅக்கா அமெரிக்காவை விட்டு கிளம்பிப் போனாலும் போனாங்க\nமுந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) விட்டுப் போச்சி\nநல்லாயிருக்குங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ\nஅக்கா அமெரிக்காவை விட்டு கிளம்பிப் போனாலும் போனாங்க\n அவர்தான் நச்சு நச்சுங்கிறார்னா நீங்களுமா:) சரிசரி இன்னொருகதைல முயற்சிபண்றேன்பா);\nமுந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) விட்டுப் போச்சி\nவிட்டதை அப்போதே விடாமல் புரிந்து சிரித்தேலோ ரெம்பவாய்னு பாடிட்டேனே:)\nநன்றி C for சந்துரு\nஎன் கதை இங்கே இருக்குக்கா\nராம்குமார் - அமுதன் 4:16 PM\nஅருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nஇறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம்,\nநேரம் இருந்தா நான் ஒரு (பி) நச் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.\n//ராம்குமார் - அமுதன் said...\nஅருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nஇறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம்,\nநேரம் இருந்தா நான் ஒரு (பி) நச் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.\nஇதோ வந்துட்டே இருக���கேன் படுக்காளி நன்றி கருத்துக்கும் வருகைக்கும்\nநல்ல கதை. தெரிந்த முடிவு. நச் மிஸ்ஸிங்.Sorry I supp I am gonna be a strong critic for u. இன்னொண்ணு எழுதுங்க ஷை.\nbtw, இதை விட, எனக்கு அடுத்த கதை நெஞ்சுபொறுக்குதிலையே ல லாஜிக் இல்லைன்னாலும் \"நச்\" மாஜிக் இருக்குன்னு ஒரு ஃபீலிங்\n’///btw, இதை விட, எனக்கு அடுத்த கதை நெஞ்சுபொறுக்குதிலையே ல லாஜிக் இல்லைன்னாலும் \"நச்\" மாஜிக் இருக்குன்னு ஒரு ஃபீலிங்\nநீ சொன்னா சரியாத்தான் இருக்கும் நன்றிமா கருத்துக்கு\nநானானி வாங்க.....ரொம்ப நன்றி கருத்துக்கு ஆமா செல்ல நச் தான் கொடுக்கமுடிஞ்சது இந்தக்கதைல:0\nஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச் 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச் 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச்\nஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச் 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச் 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச்\nநன்றி கேபி ஜனார்த்தன். குமுதம் விகடன் தேவில கதைகள் எழுதும் எழுத்தாளர் இங்கவந்து படிச்சி பாராட்டறார்... அதுக்கு ஸ்பெஷல் நன்றிஜனா ஸார்\nஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்..ஆனா இந்த கதையை பாஸிட்டிவா வேற எப்படி நச்னு முடிக்கிறதுன்றதும் தெரியல..நெகட்டிவ் முடிவுன்னா சில விஷயங்களை ட்ரை பண்ணலாம்.\nஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்..ஆனா இந்த கதையை பாஸிட்டிவா வேற எப்படி நச்னு முடிக்கிறதுன்றதும் தெரியல..நெகட்டிவ் முடிவுன்னா சில விஷயங்களை ட்ரை பண்ணலாம்.\nவாஙக் சுவாமி..சுவாசிகா என்பது யாரோட பேரு\nகதையை பாசிடிவா முடிக்கறமாத்ரிதான் யோசிசேன் அதனால அப்படி வந்தது அதனால நச் மிஸ்ஸிங்கா இருக்கலாம்..என்னவோ போங்க குழப்பறேன்னு நினைக்கிறேன்:)\n:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான கதைங்க.\nகதை ரொம்ப நல்லா இருக்கு. கடவுளுக்கு ஆபத்சகாயன் என்று பெயர் இருக்கு.\nஅதாவது கஷ்டப் படும் நேரத்தில் வந்து கை கொடுப்பவன் என்று பொருள்.\nசமயத்தில் கை கொடுப்பவன் எவரும் கடவுள்தான் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்\n:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான கதைங்க.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகதை ரொம்ப நல்லா இருக்கு. கடவுளுக்கு ஆபத்சகாயன் என்று பெயர் இருக்கு.\nஅதாவது கஷ்டப் படும் நேரத்தில் வந்து கை கொடுப்பவன் என்று பொருள்.\nசமயத்தில் கை கொடுப்பவன் எவரும் கடவுள்தான் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்\nரொம்ப நன்றி வித்யாக்கும் பெயர்சொல்லவிருப்பமில்லை அவர்களுக்கும்.....\nதெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்தியது. எளிய நடை. உங்களுக்கு சொல்லியா தரனும்\nகதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/\nதெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்தியது. எளிய நடை. உங்களுக்கு சொல்லியா தரனும்\nகதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/\nநன்றிமோகன்குமார் உங்க் கதையையும் படிச்சி அங்க பின்னூட்டம் இட்டுவிட்டேன்\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/1252", "date_download": "2021-05-05T23:52:07Z", "digest": "sha1:AK6FJXW37G3FP2O7TJXSA7QKODKAVGLL", "length": 9928, "nlines": 83, "source_domain": "siva.tamilpayani.com", "title": "கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nகோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015\nதிரு,ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவலின் கோவை வட்டார வாசகர்களின் சந்திப்பு இன்று ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. நண்பர் விஜய் அவர்களின் அலுவலகத்தினுள் நடைபெற்றது. மிகச் சரியாக காலை 10மணிக்கு துவங்கியது. விஜய், ராதா கிருஷ்ணன், ஈரோடிலிருந்து மணவாளன், கிருஷ்ணன் மற்றும் நான் என்பதாக துவங்கியது. ஓரிரு நிமிடங்களில் மேலும் நான்கு நண்பர்கள் வந்தடைந்தார்கள். இவர்களுடன் மீனாம்பிகை அவர்களும் இணைந்து கொண்டார்.\nஎதை பற்றி பேசுவது என்பது குறித்த சரியான முன்யோசனையில்லாது இருந்த நண்பர்களை ஈரோடு வழக்கறிஞர் கிருஷ்ணன் மிக நன்றாக வழிநடத்த தொடங்கினார். ஒரு நூலுக்கு இருக்க வேண்டிய தரிசனம், குறிக்கோள் போன்றவைகளை வெண்முரசு எப்படி பழுதற நிறைவு செய்துள்ளது என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து மற்றவர்களும் அவரவர் பார்வையிலான வெண்முரசு பற்றி பேசினோம். இதன் பின்னர் மீண்டும் அவரிடமே பேச்சு போய் நின்றது. தொடர்ந்து அவரே வெண்முரசின் பல்வேறு காட்சிகளை எப்படி பார்ப்பது என்பதை சுவைபட விவரித்தார். முதற்கனலில் வரும் சிங்கம் பசுமாட்டினை கொன்று தின்பது, பிஷ்மர் அம்பை கடைசி சந்திப்பு போன்றவைகள்.\nஇந்த சந்திப்பிற்கு மரபின் மைந்தன் முத்தையா வருவதாக இருந்து கடைசி நிமிடத்தில் வரஇயலாது போன��ு. அதே போல நண்பர் சுரேஷ் மற்றும் சுசிலாம்மாவும் வர இயலாது போனது.\nவிருந்தோம்பல் பற்றி கூறாவிடின் விழா நிறைவடையாது. திரு.விஜய் சந்திப்பின் துவக்கத்திலிருந்து கேக், மிச்சர், காபி, குளிர்பானம் மற்றும் மதிய உணவாக சைவ+அசைவ விருந்தளித்தார். செவிக்கும், வாய்க்கும் ஒரே சமயத்தில் பலத்த விருந்து.\nஇந்தியா, இலக்கியம், புத்தகம் இந்தியா, இலக்கியம், புத்தகம்\n1 comment to கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015\nதங்களை ஒளிப்படத்தில் பார்க்க முடிந்தது. மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/468", "date_download": "2021-05-06T00:02:25Z", "digest": "sha1:7OPCRBHGQVC6OSLO5W3VUKQTHLE7OALI", "length": 8078, "nlines": 77, "source_domain": "siva.tamilpayani.com", "title": "ஆத்தா:சில குறிப்புகள் – 6 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\n« ஆத்தா:சில குறிப்புகள் – 7\nஆத்தா:சில குறிப்புகள் – 6\nவழமைப்போல வெள்ளுடை விருந்தினர் ஒருவர் ஊர் விவகாரங்களை எல்லாம் ஆத்தாவிடம் பேசி கொண்டிருந்தார். ஒருவர் மகனை பற்றி சொல்லி அந்த பையனுக்கு ராகு/கேது தோசம் இருப்பதால் மணமகள் கிடைக்காமல் ரொம்ப சிரம படுகிறார்கள் என்றார். ஆத்தாவோ அந்த பையன் காதல்மணம் புரிவதாக இருந்ததே என்று கேட்டார். அதற்க்கு வந்தவரோ காதலே என்றாலும் ராகு/கேது இருக்கும் போது அதை நடைபெற விட்டு விடுமா என்று விளக்கினார்.\nகேட்டுகொண்டிருந்த எனக்கு அடப்பாவிகளா என்று வாய் முணுமுணுத்தது. பின்ன என்னவாம் ஒரு 15-20 வயசு இருக்கும் போதே பையனுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் அவர்கள் எதிர்காலத்தை கணித்து தெளிவா உனக்கு இந்த வயசுலேதான், இப்படிதான் திருமணம் ஆகுமுன்னு சொல்லிடலாமே. எத்தனை பையனுக காலத்தையும், காசையும் தொலைச்சுட்டு மனசை கெடுத்திட்டு வாழ வேண்டியிருக்கு. எனக்கு அப்படி சொல்லியிருந்தா உலக அழகியிடம் ஐ லவ் யூ சொல்லிட்டு காலத்தை வீணடிச்சுட்டு இருந்திருக்க மாட்டேனே..\nஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள், ஊர் உலகம்\n« ஆத்தா:சில குறிப்புகள் – 7\n« ஆத்தா:சில குறிப்புகள் – 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/666", "date_download": "2021-05-06T01:00:43Z", "digest": "sha1:GVJ5KKUS75D7TJLKGDT2H4HLXX3LHU3C", "length": 13306, "nlines": 86, "source_domain": "siva.tamilpayani.com", "title": "வெண்முரசு – வெளியீட்டு விழா | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nவெண்முரசு – வெளியீட்டு விழா\nஎனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகப்பெரும் படைப்பாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மாலை 5மணிக்கு மியூசியம் தியேட்டர் ஹால், சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் கெளரவிக்க பட உள்ளனர்.\nதிரு.நாஞ்சில் நாடன், திரு.பிரபஞ்சன், திரு.அசோகமித்திரன், திரு.பி.ஏ.கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். திரு.கமல்ஹாசன், திரு.இளையராஜா ஆகிய புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து வந்துள்ள வாழ்த்துரைகள் சில…\nஇந்த விழா ஏன் தேவை என்பதை திரு.ஜெயமோகன் அவர்கள் வார்த்தைகளிலேயே…\nவெண்முரசு நூல்கள் அளவில் பெரியவை. தொடர்ச்சியாக வருடம் நாலைந்து நூல்கள் என வந்துகொண்டே இருக்கப்போகின்றவை. நம் வாசகர்களின் வாசிப்புப் பழக்கமும் நூல்களை வாங்கும் மனநிலையும் நாமறிந்ததே. என் நூல்கள் எவையும் பல்லாண்டுகளாக நூலகங்களுக்கு வாங்கப்படுவதில்லை. இடதுசாரிகளின் கையில் இருக்கும் கல்லூரி நூலகச்சூழலிலும் அவற்றை வாங்கலாகாது என்ற ரகசியப்புரிதல் உள்ளது. ஆகவே முழுக்கமுழுக்க வாசகர்களை நம்பியே இந்நூல்கள் வெளியாகின்றன\nஇந்தநூல்கள் த���டர்ந்து வெளியாகும்போது ஒன்று நிகழும். முதல் ஏழெட்டு நூல்களுக்குப்பின் அவற்றை வாங்காதவர்கள் அடுத்தடுத்த நூல்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஆகவே விற்பனை குறையவே செய்யும். ஆரம்பத்திலேயே கணிசமான வாசகர்களை சென்றடைவதே இவ்வரிசை முழுமையடைய அவசியமானது.\nநம் வாசகர்களுக்கு விலை ஒரு பெரிய பிரச்சினை என்பதனால் வெண்முரசு நூல்கள் அடக்கவிலைக்கு மிக அருகே விலைவைக்கப்படுகின்றன. ஆகவே அவற்றின் லாபம் மிகக்குறைவு. முன்விலை வெளியிட்டின் மூலம் வரும் பணம் முதலீட்டின் ஒருபகுதியாக இருப்பதனால்தான் நூல்கள் வெளியாகவே முடிகிறது. முன்விலைவெளியீட்டில் நூல்களை வாங்குபவர்கள் மட்டுமே உண்மையில் இந்நூலின் புரவலர்கள்\nஆகவே நற்றிணைப் பதிப்பகம் அனேகமாக லாபமே இல்லாமல்தான் இதுவரை இந்நூல்வரிசையை வெளியிட்டுவருகிறது. இதன் பதிப்புரிமைத்தொகை ஓவியருக்குச் செல்கிறது. [அவரது உழைப்புக்கு அதுவே மிகச்சிறிய தொகைதான்] ஆகவே எனக்கு இந்நூல்களில் இருந்து ஒரு பைசாகூட வருவதில்லை. இவ்வுழைப்பு என்னைப்பொறுத்தவரை முழுக்கமுழுக்க மனநிறைவுக்கு மட்டுமானது.\nஇச்சூழலில் பதிப்பகம் சோர்ந்துவிடலாகாது என்பது முக்கியமானது. என்னதான் நற்றிணை யுகன் என் வாசகரும் நண்பருமாக இருந்தாலும் தொடர்ந்து நஷ்டம் வருமென்றால் அவரிடம் நூல்களை வெளியிடும்படி சொல்ல முடியாத நிலை வரும். அது நிகழலாகாது\nஆகவே இந்நூல்களை குறைந்தபட்சப் பிரதிகளாவது விற்றாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதிகபட்ச விற்பனை என்பதெல்லாம் இலக்கு அல்ல, அது இங்கே சாத்தியமும் அல்ல. காரணம், இந்நூல்களின் அடர்த்தி மற்றும் நுட்பம் காரணமாகவே பரவலான பொதுவாசகர்கள் இதை வாங்கி வாசிக்க முன்வரமாட்டார்கள்.\nநண்பர்கள் அனைவரும் தவறாது விழாவில் கலந்து கொள்ளவும்.\nகுறிப்பு : மேற்க்கண்டுள்ள விழா அழைப்பிதழ்கள், படங்கள் திரு.ஜெயமோகன் அவர்கள் இணையதளத்திலிருந்து எடுக்க பட்டு விளம்பர நோக்கில்/குறிப்புரை நோக்கில் மட்டுமே பயன்படுத்த பட்டுள்ளது.\nஆன்மீகம், இந்தியா, இலக்கியம், புத்தகம் ஆன்மீகம், இந்தியா, இலக்கியம், புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%97%A5", "date_download": "2021-05-06T01:55:11Z", "digest": "sha1:E24TOHFQI4OIJCQUN3VLCX6IFHHULDJ6", "length": 5061, "nlines": 134, "source_domain": "ta.wiktionary.org", "title": "日 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - Japan; (adjective)) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/tnau-coimbatore-walk-in-3rd-may-2021.html", "date_download": "2021-05-06T00:39:04Z", "digest": "sha1:AA6UDCZA2IPJLYICVCMF6HMCR4VFG7DR", "length": 8562, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Research Associate & Young Professional", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Research Associate & Young Professional\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Research Associate & Young Professional\nVignesh Waran 4/22/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnau.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பதவிகள்: Research Associate & Young Professional. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNAU-Tamil Nadu Agricultural University Recruitment 2021\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Associate முழு விவரங்கள்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Young Professional முழு விவரங்கள்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nநேர்காணல் நடக்கும் நாள் 03-05-2021\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அ��ல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/jee-exam-post-pended-4-may-2021-announcement", "date_download": "2021-05-06T01:46:25Z", "digest": "sha1:XLKCWSIFB5SYMFVMCQ7R5CCLF4725HOS", "length": 8093, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "ஜெ.இ.இ. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை.!! - Seithipunal", "raw_content": "\nஜெ.இ.இ. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு தேர்வுகளும் இரத்து செய்து மற்றும் தள்ளிவைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜெ.இ.இ நுழைவுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர நடைபெறும் ஜெ.இ.இ தேர்வு மே மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவலால் ஜெ.இ.இ நுழைவுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உறுதிப்படுத்தியுள்ளார்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/119993-narasingapuram-narasimhar-temple-worship", "date_download": "2021-05-06T01:13:38Z", "digest": "sha1:YNG4JCCVOMJCBHPR62JPOTBZIK5AYCPO", "length": 22209, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 21 June 2016 - சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்! | Narasingapuram Narasimhar Temple worship - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nசுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்\n12 ராசி அன்பர்களும் வழிபட உகந்த கோயில்...\nஉங்கள் ராசிக்கு உகந்த கோயில்கள்\nஆலயப் பணியில் இளைஞர்களின் ஆர்வம்\n“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை\nநவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம்\nசங்கடங்கள் தீர்க்கும் சங்கு முத்திரை\nவிகடன் தடம் - இ���்போது விற்பனையில்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்...தினம் ஒரு திருமந்திரம்\nசுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்\nசுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்\nஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்\nஅநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா\nசிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே.. இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா.. இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..\nமகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான்.\nஅதேபோன்று, மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் மிகவும் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் நாமாக்களே பஞ்ச நாமாக்கள்.\nநரசிம்மர் என்றவுடன், சட்டென்று அஹோபிலம்தான் பலரின் ஞாபகத்துக்கு வரும். அங்கு ‘நவ நரசிம்மர்’ கோயில்கள் உள்ளன. ஹைதராபாத்துக்கு அருகில் யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி போன்ற தலங்களும், சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா ஆகிய ஆந்திர மாநிலத்தின் இன்னும்பிற தலங்களும், கர்நாடகத்தில் சென்னபட்னா, தமிழகத்தில் சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள்கோவில், பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரி, காட்டழகிய சிங்கர்கோவில், நரசிங்கபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழம்பட்டு (சிங்கிரி கோயில்) ஆகிய திருத்தலங்களிலும் புகழ்பெற்ற நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இவற்றில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் அதிகம் பிரபலமாகாத, ஆனால் பக்தர்கள் தரிசித்துச் சிலிர்க்கும் ஓர் உன்னதத் திருத்தலம். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.\nஇக்கோயில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு, காலவெள்ளத்தில் சிதிலம் அடைந்து, பிறகு சோழர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nஇக்கோயிலில், 14 கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டுள்ளன. இதில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய இரண்டு கல்வெட்டுகளில், அவன் காலத்தில் ராமர், சீதை உற்ஸவ மூர்த்திகள் இந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. ராமருக்கு உற்ஸவம் நடத்த அந்த மன்னன் சில தானங்களை அளித்த செய்தி யையும் அந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nவிஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோயில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. நரசிங்கபுரத்தைச் சுற்றியுள்ள 31 சிற்றூர்கள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. 16-ம் நூற்றாண்டில் அரசாண்ட வீரவெங்கடாபதி தேவராயர், அச்சுத தேவ மகாராயர் காலத்தில் இக்கோயில் மிகவும் உன்னதமான நிலையில் இருந்திருக்கிறது.\nநரசிங்கபுரத்துக்கு அருகில் உள்ள மப்பேட்டைச் சேர்ந்த தளவாய் அரியநாத முதலியார், விஜயநகர அரசர்களிடம் அமைச் சராகப் பணியாற்றினார். அவர் காலத்தில் இக்கோயிலுக்கும், மெய்ப்பேட்டில் (மப்பேடு) உள்ள ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கும் பல திருப் பணிகளைச் செய்ததாகத் தெரிகிறது.\nகூவம் நதிக் கரையில் உள்ளது நரசிங்கபுரம். ஒருமுறை, கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வீடு வாசல் இழந்த ஊர் மக்கள் நரசிம்மஸ்வாமி கோயிலில்தான் தங்கவைக்கப்பட்டார்கள்.\nஒருகாலத்தில் உன்னத நிலையில் இருந்த இந்தத் திருக்கோயில், காலப்போக்கில் மிகவும் சிதிலம் அடைந்துவிட்டது. கோபுரங்கள், விமானங்கள் எல்லாம் செடிகொடிகள் முளைத்து விரிசல் கண்டதுடன், ஆண்டாள் சந்நிதியும் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.\nராஜ கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து, கோயில் புஷ்கரணியும் பாழ்பட்டுவிட்டது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, பல வருஷங்களாகவே கோயில் சிதிலம் அடைந்திருப்பதாகவும், நித்திய பூஜைகள்கூட சரிவர நடப்பதில்லை என்றும் ஊர்மக்கள் வருத்தத்துடன் தெரிவித் திருந்தார்கள்.\nஆனால், தன் திருக்கோயில் விரைவில் புதுப் பொலிவுடன் திகழவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டுவிட்டார் நரசிம்மர். நரசிம்மர் மனம் வைத்தால் நடக்காததும் உண்டா\nஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, ‘ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மஸ்வாமி சேவா டிரஸ்ட்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தி, பல அன்பர்களின் உதவியுடன் திருப்பணிகள் செய்து, சில ஆண்டு களு��்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஐந்து நிலை, 7 கலசங்களோடு கூடிய அழகிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் கொடி மரம், பலிபீடம்; கடந்து உள்ளே சென்றால், முதலில் 16 நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டிருக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள், சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.\nஅடுத்து, கோயில் முன் மண்டபத்தைக் கடந்து, கருவறையில் நரசிம்மரைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் 12 ஆழ்வார்களும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். கோயிலை வலம் வரும்போது, மரகதவல்லித் தாயாரையும், ஆண்டாளையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் அழகிய கல்யாண மண்டபம் ஒன்றும் உள்ளது.\nகருவறை விமானம் உயர்ந்த நிலையில், திருமாலின் பல அரிய சுதைச் சிற்பங்களோடு அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அருளும் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கம்பீரக் கோலம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார்.\nசாதாரணமாக, லக்ஷ்மி நரசிம்மர் கோயில் களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந் திருப்பார். ஆனால், இங்கே லக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். ஆகையால், நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். இவர் கல்யாண லக்ஷ்மி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.\nஸ்வாதி நட்சத்திரம் வருகின்ற நாட்களில், மாலைப் பொழுதில் (ஒன்பது நாட்கள், ஒன்பது முறை) இவரைத் தரிசித்தால், சத்ரு பயம், தீராக்கடன், திருமணத்தடை போன்ற பிரச்னைகள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.\nகாலை 6.30 மணி முதல் பகல் 11.30 வரை; மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை.\nதக்கோலம் - தேவாரத் தலம் (7 கோயில்கள்)\nபேரம்பாக்கம் - ஸ்ரீசோழிஸ்வரர்; நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும்.\nஇலம்பயங்கோட்டூர் - ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீரம்பேஸ்வரர்; தேவாரத் தலம்\nகூவம் (திருவிற்கோலம்) - ஸ்ரீதிரிபுராந்தகேஸ்வரர்; தேவாரத் தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mydeartamilnadu.blogspot.com/2012/06/", "date_download": "2021-05-06T01:30:09Z", "digest": "sha1:FCRIEHEYHO4GURV2L2LQDBESUKJ6PUYX", "length": 33321, "nlines": 184, "source_domain": "mydeartamilnadu.blogspot.com", "title": "Anisha Yunus: June 2012", "raw_content": "\nஇணையம் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க (1)\nஎன்னடா, இவள் நல்லாத்தானே இருந்தா, இப்ப என்னாச்சு திடீர்ன்னு யோசிக்கிறீங்களா இது மாதிரி நிறைய பார்த்த்துட்டோம், ஆளை விடுன்னு சொல்றீங்களா இது மாதிரி நிறைய பார்த்த்துட்டோம், ஆளை விடுன்னு சொல்றீங்களா எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க, \"நோகாம நொங்கெடுக்க ஆசை\"ன்னு. இந்தப் பதிவு அந்த மாதிரி ஆட்களுக்காக இல்லை. ஸாரி. வேற எடத்துல கடை போட்டுக்குங்க. இந்த பதிவு, வீட்டிலிருந்தே கூட கடுமையா உழைக்கணும், நம்ம திறமையை உபயோகித்து சம்பாதிக்கணும், அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு மட்டும். மத்தவங்கெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் ப்ளீஸ். :))\nஇணையத்துல வேலை செய்யலாம், விளம்பரத்தை கிளிக்கினால் பத்து காசு, நூறு பேருக்கு மெயில் அனுப்பினால் இருபத்தஞ்சு காசு --- என்னங்க இதெல்லாம் லட்சக்கணக்குல செலவு செய்துதான் 12ம் வகுப்பு வரையோ இல்லை ஏதாவது ஒரு காலேஜ் வரையோ படிக்கிறோம். ஆனால் நோகாம வேலை செய்யணும்னு நினைச்சு இப்படி ராவு பகலா விளம்பரங்களை கிளிக்கி (அதன் மூலம் ஏகப்பட்ட வைரஸையும் கம்ப்யூட்டரில் ஏற்றி) மிஞ்சி மிஞ்சி போனால் 25 ரூபாய் அல்லது 50 ரூபாய் சம்பாதிப்போமா, ஒரு வாரத்துக்கு / ஒரு மாதத்துக்கு\nஇதனால் எவ்வளவு கரண்ட் செலவு, இன்டர்நெட் பில் செலவு, உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சை செலவு. யோசிச்சு பாருங்க சகோ...\nஇப்ப, உன்னுடைய பதிவுல மட்டும் சென்ன புதுசா சொல்லப்போறே அரைச்ச மாவுதானே... அப்படின்னு நினைக்கிறவங்க.... ஏற்கனவே சொன்னேன், ஒன் ஸ்டெப் பேக் ப்ளீஸ். :)\nஇந்த பதிவு திறமையுள்ளவர்களுக்கு மட்டும். வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாமல், அதே நேரம் திறமைகளை வைத்துக் கொண்டு தவிக்கும் தாய்மார் / தந்தைமார் / சகோதரர்(ரி)மார்களுக்கு மட்டும்.\nநாங்க என்ன கம்ப்யூட்டரா படிச்சோம் அப்படிங்கறவங்களுக்கு...இல்லை சகோஸ்... உங்களுக்கு கைவேலை தெரியுமா அப்படிங்கறவங்களுக்கு...இல்லை சகோஸ்... உங்களுக்கு கைவேலை தெரியுமா மரவேலை தெரியுமா சோப்பு போட....ஸாரி ஸாரி... சோப்பு தயாரிக்க தெரியுமா அட... பேப்பர் பேக், அழகிய மெழுகுவர்த்தி என என்னென்ன தெரியுமோ, அதெல்லாம் உங்களுக்கு சம்பாத்தியம் தரும், பொறுமை, விடா முயற்சி, உலகத்தரமான பொருள், கொஞ்சமேனும் ஆங்கிலம், இதை விட அதிகமாக தன்னம்பிக்கை...இதெல்லாம் இருந்தாலே போதும். அதுக்காக கம்ப்யூட்டர் கத்துகிட்ட நாங்க என்ன செய்யன்னு கேட்காதீங்க... அவங்களுக்கும் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழி உண்டு சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்.\nமுதலில் நாம் பார்க்க இருப்பது தையல், எம்ப்ராய்டரி, கைவேலை, போன்ற இத்யாதி திறமைகள் கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்பு. அடுத்த பாகம் போவதற்கு முன்னாடி முதல் விஷயமாக ஒரு நல்ல கேமரா தயார் செய்துக்குங்க. இந்த தளத்துல நிறைய டிப்ஸ் இருக்கு உபயோகப் படுத்திக்குங்க :)\nஉண்மையை நோக்கி ஒரு பயணம்...\nஉண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா\nஅல்லாஹ், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இறைவனா\nஇறைவனுக்கு என்ன தேவை இருக்கக்கூடும் இறைவனுக்கு குழந்தைகள் / மனைவி தேவையா இறைவனுக்கு குழந்தைகள் / மனைவி தேவையா\nயோசித்துப் பாருங்கள் மேற்கண்ட கேள்விகளை...\nஒரு நபருக்கு ஏதேனும் தேவை ஏற்படின் அவரின் தேவையை நிறைவேற்ற யாரேனும் தேவை இல்லையா அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் திருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும் உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் ���ிருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும் தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும் தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும் அதே போல், இறைவனுக்கு மனைவி இல்லையெனில் குழந்தைகளும் இல்லை. இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது அதே போல், இறைவனுக்கு மனைவி இல்லையெனில் குழந்தைகளும் இல்லை. இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே நிகழவே முடியாத நிலையாகிறதே எனவே இறைவனுக்கு பெற்றோர் என்பது ஏற்புடைய கருத்தே அல்ல. அல்லாஹ், குர்'ஆனில் கூறுகின்றான்,\n\"அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்'ஆன் 112:1)\"\n இறைவன் மறக்கவோ அல்லது தவறிழைக்கவோ முடியுமா\n\"அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (குர்'ஆன் 2:255)\"\nஇறைவனுக்கு ஈடு / இணை உண்டா\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவ���ுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)\"\nநம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் நோக்கம் உண்டா\nநாம் முன்னரே சொன்னது போல், நம்மை சுற்றியுள்ள பொருட்களைப் பார்ப்போம். அவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒரு நோக்கம் இல்லாமல், அதன் இருத்தலுக்கான ஒரு காரணம் இல்லாமல் இருக்கிறதா நம் உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துக் கொள்வோமே நம் உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துக் கொள்வோமே ஒரு காரணம் இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் அமைக்கபட்டிருக்கிறதா ஒரு காரணம் இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் அமைக்கபட்டிருக்கிறதா இல்லையெனில், இந்த உலகில் நம் இருப்புக்கும் ஒரு காரணம், ஒரு கொள்கை தேவை என்று உங்களுக்கு தோன்றவில்லையா இல்லையெனில், இந்த உலகில் நம் இருப்புக்கும் ஒரு காரணம், ஒரு கொள்கை தேவை என்று உங்களுக்கு தோன்றவில்லையா பகுத்தறிவுள்ள எந்த மூளையும் இதை ஒத்துக் கொள்ளும், இவ்வுலகில் வாழும் நமக்கு ஒரு நோக்கம் / காரணம் இருப்பதை.\nநம் வாழ்க்கையின் நோக்கத்தை யார் முடிவு செய்வது நாமா அல்லது நம்மை படைத்தவனா\nசாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் எழுதுகோலையே எடுத்துக் கொள்வோமே அந்த எழுதுகோலின் நோக்கம் என்ன அந்த எழுதுகோலின் நோக்கம் என்ன அதன் உண்மையான நோக்கம், \"எழுதுவது\" அல்லது \"எழுத உதவுவது\". ஒரு எழுதுகோலின் நோக்கம் / அதன் படைப்பின் காரணம் இதுதான் என யார் முடிவு செய்வது அதன் உண்மையான நோக்கம், \"எழுதுவது\" அல்லது \"எழுத உதவுவது\". ஒரு எழுதுகோலின் நோக்கம் / அதன் படைப்பின் காரணம் இதுதான் என யார் முடிவு செய்வது முதன் முதலாக யார் அதை படைத்தாரோ, அந்த நபரே அதை முடிவு செய்தது. முதுகை சொரிவதற்காகவும் கூட நாம் ஒரு எழுதுகோலை உபயோகப் படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு எழுதுகோல் அதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் கூற முடியுமா முதன் முதலாக யார் அதை படைத்தாரோ, அந்த நபரே அதை முடிவு செய்தது. முதுகை சொரிவதற்காகவும் கூட நாம் ஒரு எழுதுகோலை உபயோகப் படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு எழுதுகோல் அதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் கூற முடியுமா எனவே படைப்பவர் யாரோ, அவர் மட்டுமே படைக்கப்பட்ட பொருளின் சரியான நோக்கத்தை / காரணத்தை முடிவு செய்ய முடியும். அதே போல் இவ்வுலகில் நம் இருத்தலுக்கான காரணங்களை நாமும் பல விதமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லா���் உண்மையான, சரியான காரணமாக இருக்க முடியாதே எனவே படைப்பவர் யாரோ, அவர் மட்டுமே படைக்கப்பட்ட பொருளின் சரியான நோக்கத்தை / காரணத்தை முடிவு செய்ய முடியும். அதே போல் இவ்வுலகில் நம் இருத்தலுக்கான காரணங்களை நாமும் பல விதமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான, சரியான காரணமாக இருக்க முடியாதே நம் வாழ்க்கையின் சரியான / உண்மையான நோக்கம் என்ன என்பதை நம்மைப் படைத்த இறைவனிடமிருந்து மட்டுமே அறிய முடியும்.\nஇதற்கான பதிலை இறைவன் குர்'ஆனில் தெளிவாக கூறுகின்றான்,\n\"இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(குர்'ஆன் 51:56)\"\nஇறைவனுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என இறைவன் ஏன் எதிர்பார்க்கிறான்\nஒரு குழந்தையின் பெற்றோர், அந்தக் குழந்தை தமக்கு கட்டுப்பட்டு வளர வேண்டும் என எதிர்பார்ப்பது நிதர்சனம். ஒரு ஆசிரியர், தம மாணவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சாதாரணம். அதே ரீதியில்தான் நம்மைப் படைத்த இறைவனும், அவனை மதித்து, அடி பணிந்து நாம் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறான். வணக்கத்திற்குரிய தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது, எனவே நாம் அவனை வணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இன்னும் வேறு விதமாக சொன்னால், நம் வாழ்வே ஒரு சோதனைதான். நாம் இறைவனை அஞ்சி, வணங்கி நடக்கிறோமா என பரீட்சித்து பார்க்கும் ஒரு சோதனைக்களம்தான் இவ்வுலக வாழ்வு. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,\n\"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (குர்'ஆன் 67:2)\"\nஇனி, நபிமார்கள் என்றால் யார்\nஉண்மையை நோக்கி ஒரு பயணம்...\nஉண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா\nஅல்லாஹ், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இறைவனா\nஇஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம். எவ்வாறு கார் ஓட்டுபவரை காரோட்டி எனவும், பாடல்கள் பாடுபவரை பாடகன் எனவும் கூறுகிறோமோ, அதே போல இஸ்லாத்தை செய்பவரை முஸ்லிம் என்கிறோம். அதாவது ஏக இறைவனின் வார்த்தைகளை ஏற்று, அதை அடிபணிந்து நடப்பவரையே நாம் முஸ்லிம் என்கிறோம்.\nபாடல்கள் பாடும் ஒருவரை நாம் 'பாடகன்' என்றே அழைக்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், எந்த மொழி பேசுபவராயினும் சரி. அது போல், எந்த ஒரு மனிதன், நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரை நாம் முஸ்லிம் என்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், அவரின் தோலின் நிறம் எப்படி இருப்பினும், அவர் எந்த மொழி பேசினாலும், அவர் முஸ்லிமே\nஇங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு நபருக்கு அப்துல்லாஹ் எனவோ, இப்ராஹீம் எனவோ பெயரிருப்பதாலோ அல்லது அந்த நபர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாலோ மட்டுமே அவர் முஸ்லிமாகி விட முடியாது. 'முஸ்லிம்' என்னும் பட்டம் வாரிசுரிமை போன்றதல்ல; மாறாக யாரொருவர் நம்மைப் படைத்த இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரையே குறிக்கும்.\nஏக இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி அவர்களுக்கு தரப்பட்ட இறுதி இறை வேதமே குர்'ஆன் ஆகும். முழு குர்'ஆனும் இறைவனின் வாக்கன்றி வேறில்லை. குர்'ஆனில் முஹம்மது நபியின் வார்த்தைகள் இல்லவே இல்லை. அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவதற்கென்றே குர்'ஆன் உள்ளது, எனினும் அதன் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவும் உள்ளது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் (இறைவன்) கூறுகின்றார்,\n\"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\" (குர்'ஆன் 4:82)\nஇஸ்லாத்தின் அடிப்படை செய்தி என்ன\nஇஸ்லாத்தின் சாராம்சம் முழுவதையும் ஒரே வரியில் சுருக்கி விடலாம். அது என்ன \"படைத்தவனை வணங்கு; படைக்கப்பட்டவற்றை வணங்காதே\" என்பதே அது. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,\n\"இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.\" (குர்'ஆன் 41:37)\nவணக்கம் - என்பது இங்கே சடங்குகள் செய்வதையோ மந்திரங்கள் சொல்வதையோ குறிக்கவில்லை. மாறாக வணக்கம் எனபது இறைவனுக்கு அடிபணியும் ஒரு ஒழுக்கம், மனிதனின் ஒவ்வொரு க���ரியத்திலும் அந்த ஒழுக்கத்தை பிரதிபலிப்பதே வணக்கமாகும்.\nஇஸ்லாம் நமக்கு கூறும் இறைவனின் குணாதிசயங்கள் என்னவெனில்:\n2.இறைவனுக்கு தேவைகள் ஏதுமில்லை (அல்லது) தேவைகளற்றவனே இறைவன்.\n3.இறைவனுக்கு பெற்றோரோ, மனைவியோ, குழந்தைகளோ கிடையாது.\n4.இறைவனின் இயல்புகளான ஆற்றல், ஞானம், மன்னிப்பு போன்றவற்றில் அவனுக்கு நிகர் வேறெவருமில்லை.\n7. இறைவன் தவறு செய்பவனல்ல.\n8.இறைவன், மக்களனைவரையும் நேசிப்பவனே அன்றி குலம், கோத்திரம் , சமூகம், வம்சம் போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பவனல்ல.\nஅல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான், \"(நபியே) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)\nஉதாரணத்துக்கு ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு அதிபர்களோ, அல்லது ஒரு கல்விக்கூடத்தில் இரண்டு தலைமையாசிரியரோ இருப்பது சாத்தியமா பின் எப்படி இத்தனை பெரிய அண்டத்தை ஆள மட்டும் ஒரு இறைவனுக்கும் மேலே தேவை என எண்ணுகிறோம் பின் எப்படி இத்தனை பெரிய அண்டத்தை ஆள மட்டும் ஒரு இறைவனுக்கும் மேலே தேவை என எண்ணுகிறோம் ஒரு வாகனத்துக்கு இரு ஓட்டுனர்கள் போன்ற உதாரணம்தான் அது. ஒரே வாகனத்தை இருவரும் ஓட்டும்போது, அவர்கள் எத்தனை திறமைசாலியாய் இருப்பினும் விபத்து ஏற்படுவது உறுதி.\n\"(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.\" (குர்'ஆன் 21:22) \"\nரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்\nதமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..\nகேள்வி: ரமலான் என்றால் என்ன\nதந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்\nஇணையம் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க (1)\nஎன் - பிற தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/49157/watchman-official-trailer", "date_download": "2021-05-06T01:01:32Z", "digest": "sha1:QNA6PRIK22B5J5JH47SCCXBPHYKEUALH", "length": 3852, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "Watchmen ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர��கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஹாலிவுட்டில் களம் இறங்கும் ஜி.வி.பிரகாஷ்\nதமிழ் சினிமாவில் பாடகராக, இசை அமைப்பாளராக, நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார்....\n‘யோகி’ பாபு திடீர் திருமணம்\nதமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் ‘யோகி’ பாபு\n‘அரண்மனை-3’-க்காக சுந்தர்.சி. அமைக்கும் கூட்டணி\nவெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...\nநடிகை சம்யுக்தா ஹெக்டே புகைப்படங்கள்\nநடிகை சம்யுக்தா ஹெக்டே புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/private%20school", "date_download": "2021-05-06T01:36:33Z", "digest": "sha1:M3U3Y5KERYUSU4DY3SWKO3DZOMK6XGOP", "length": 8578, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for private school - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nசென்னையில் தனியார்ப் பள்ளியில் கூடுதல் கட்டணம் கேட்பதாக மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்\nசென்னை திருமங்கலத்தில் சிபிஎஸ்சி-ஆக தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் லியோ மெட்ரிகுலேஷன் பள்...\nபள்ளிகளில் பின்பற்ற வேண்டிய முறைகள் -ஆசிரியர்களுக்கு அறிவுரை\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதாலும், பொதுத்தேர்வு குறித்த அச்சம் இருப்பதாலும் முதல் 2 நாட்களுக்கு பாடங்கள் எடுக்காமல் பொதுவான மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுற...\nநைசாக நீர் நிலையை ஆட்டையை போட்ட தனியார் பள்ளி... புத்தி புகட்டிய அரசு அதிகாரிகள்\nகோவை அருகே நீர் நிலை ஆக்கிரமித்த�� கட்டப்பட்டிருந்த தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து தள்ளினர். கோவையை அடுத்த பன்னிமடையை அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வரப்பாளையத்தில்...\nடவுசர் கொள்ளையனான பள்ளி வேன் ஓட்டுனர்..\nமதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தவர் நள்ளிரவில் மாணவி ஒருவரது பங்களா வீட்டிற்கு டவுசருடன் திருட வந்து சிசிடிவி காட்சியில் சிக்கியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள...\n6 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் பள்ளிகள்\nஅக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு செல்லவும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொ...\nதனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தின் முதல் தவணை செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது - உயர்நீதிமன்றம்\n100 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்தித்த 9 பள்ளிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கல்விக் கட்டண முதல...\n40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூல் என 108 தனியார் பள்ளிகள் மீது புகார்\n40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூலித்ததாக 108 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, 40...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/madhya-pradesh-bus-accident-32-passengers-died-7-rescue", "date_download": "2021-05-06T01:20:24Z", "digest": "sha1:26LA2MAL47CKKF2MWMJYJKQU6R2H2P4P", "length": 9427, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "#BigBreaking: நெஞ்சை பதறவைக்கும் விபத்து.. முழு பேருந்தும் நீருக்குள்.. 32 பேர் மூச்சுத்திணறி பலி..! - Seithipunal", "raw_content": "\n#BigBreaking: நெஞ்சை பதறவை��்கும் விபத்து.. முழு பேருந்தும் நீருக்குள்.. 32 பேர் மூச்சுத்திணறி பலி..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபேருந்து ஆற்றுப்பாசன கால்வாய்க்குள் கவிழுந்து விபத்துக்குள்ளானதில், 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nமத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 60 பேர் பயணம் செய்த நிலையில், அங்குள்ள பன்சாகர் கால்வாய் அருகே சென்றுள்ளது.\nஇதன்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, பன்சாகர் கால்வாய்க்குள் கவிழுந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக 32 பேர் அதற்குள் பேருந்திற்குள்ளேயே உயிரிழந்தனர்.\nமேலும், வாய்க்காலில் நீர் சென்று கொண்டு இருந்ததால், பேருந்து முழுவதும் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 7 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்ம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம் நிதிஉதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதி���லங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/train", "date_download": "2021-05-06T00:22:00Z", "digest": "sha1:ZZUBYGMQNQM73LRXIJRDDCIONUKTTXDU", "length": 4431, "nlines": 81, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதமிழகம் - புதுச்சேரி இடையே இரயில் சேவை முழு இரத்து - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nதிடீரென 35 கிலோ மீட்டர் பின்னோக்கி ஓடிய ரயில்.. அதிர்ச்சி வீடியோ.\nஇரயில் நிற்பதற்குள் அவசரம்.. கும்பகோணம் இரயில் நிலையத்தில் இளைஞருக்கு காத்திருந்த அதிஷ்டம்.\nபெங்களூர் - நாகர்கோவில் சிறப்பு இரயில் கட்டணம் உயர்வு.. மக்கள் கவலை.\nவல்லபாய் படேல் சிலையை பார்க்க இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் இரயில்..\nதிருவனந்தபுரம் - மதுரை, மங்களூர், குருவாயூர், எர்ணாகுளம் - கண்ணூர் சிறப்பு இரயில்கள் இயக்கம்..\nரயில் பயணிகளுக்கு உற்சாக செய்தி. தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் இயக்கம்.\nஇரயில்களில் இருக்கையை பேருந்து போல முன்பதிவு செய்ய முடியாதது ஏன்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec18/36351-2018-12-24-17-23-35", "date_download": "2021-05-06T01:11:18Z", "digest": "sha1:WFWASEMUQQJJ5CAYR4ZGN4PNNNG6JTIH", "length": 13210, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "கவுசல்யா மறுமணம் - ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2018\nசாதி ஆணவப் படுகொலைகளும் அரசியலற்ற காதலும்\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nஉடுமலை சங்கர் படுகொலை - உண்மைக் காரணங்கள் இன்னும் குற்றச்சாட்டுக்கே ஆளாகவில்லை\nசாதிவெறி ஆணவப் படுகொலை எதிர்ப்பு மாநாடு\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள�� கைது\nபெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசாதி கொடியது... காதல் வலியது\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2018\nகவுசல்யா மறுமணம் - ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 2015இல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதி வெறியுடன் கவுசல்யாவின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2016 மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு திட்டமிட்ட கவுசல்யாவின் பெற்றோர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கவுசல்யா மறுமணம் புரிய துணிவுடன் முடிவெடுத்தார்.\nகோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மறுமணம் நடந்தது. பறை இசை முழங்க நடந்த அந்தத் திருமணத்தில் சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின் சகோதரர்களும் கலந்து கொண்டு இணையரை வாழ்த்தினர். இனி, “ஜாதி ஒழிப்புக் களத்தில் துணைவருடன் இணைந்து செயல்படுவேன். ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றப் போராடுவேன்” என்று உறுதியுடன் கவுசல்யா கூறினார்.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலை வகித்தனர். கருப்புச் சட்டை அணிந்த இணையர் பறை இசை முழக்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்க��ை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-can-do-magic-and-wonders-with-the-united-arab-emirates-and-israel-deal-394761.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:44:03Z", "digest": "sha1:HWQPIOPKQFJAATUQ6ERXJSRPM3Q2QLFX", "length": 22188, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்ரேல் - அமீரகம் டீலிங்.. இந்தியாவிற்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமையாது.. இனி புகுந்து விளையாடலாம் | India can do magic and wonders with the United Arab Emirates and Israel deal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொ���்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரேல் - அமீரகம் டீலிங்.. இந்தியாவிற்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமையாது.. இனி புகுந்து விளையாடலாம்\nடெல்லி : இஸ்ரேல் மற்றும் அமீரகம் இடையே செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இனி இந்தியா மிக முக்கியமான காரியங்களை சர்வதேச அளவில் சாதிக்க முடியும். சீனா, பாகிஸ்தான் செய்ய முடியாத சில விஷயங்களை இந்தியா சாதிக்க முடியும்.\nகொரோனா பாதிப்பிற்கு இடையே உலக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. சீனாவிற்கு எதிரான உலக நாடுகளின் மோதல் ஒரு பக்கம் இருக்கையில் இன்னொரு பக்கம் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மேற்பார்வையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஎனக���கு பதவி ஒரு பொருட்டே இல்லை... மரியாதை தான் முக்கியம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nமத்திய கிழக்கு நாடுகளின் மிக சக்தி வாய்ந்த கூட்டமைப்புதான் ஐக்கிய அரபு அமீரகம். இன்னொரு பக்கம் உலகின் மிக வேகமாக வளர்ந்த, அதீத ராணுவ மற்றும் ராஜாங்க சக்தி கொண்ட நாடுதான் இஸ்ரேல். இரண்டு நாடுகளும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் கசப்பை மறந்து ஒன்றாக செயல்பட முடிவு செய்துள்ளது. உலக அரசியலில் இது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் கூட்டாக இந்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது. பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த போவதாக ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇதற்கு கைமாறாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும். அதாவது இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உறவுகளை மேற்கொள்ள முடியும். இதுதான் இந்த டீலிங்கின் குறிக்கோளாகும். பாலத்தீனம் இந்த டீலிங்கை நம்ப முடியாது, அமீரகம் எங்கள் முதுகில் குத்திவிட்டது என்று கூறியுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தை ஓமான், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டன், இந்தியா ஆகிய நாடுகள் வரவேற்று இருக்கிறது . சவுதி இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனாலும் சவுதி இந்த ஒப்பந்தம் காரணமாக சந்தோசத்தில் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஈரான் கடுமையாக எதிர்த்து இருக்கிறது. அதேபோல் துருக்கி, சிரியா ஆகிய நாடுகளும் இதை எதிர்த்து இருக்கிறது.\nஇஸ்ரேல் மற்றும் அமீரகம் இடையே செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இனி இந்தியா மிக முக்கியமான காரியங்களை சர்வதேச அளவில் சாதிக்க முடியும். சீனா, பாகிஸ்தான் செய்ய முடியாத சில விஷயங்களை இந்தியா சாதிக்க முடியும். மொத்தம் மூன்று விதமான விஷயங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா சாதிக்க முடியும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்தியா அமீரகம் உடன் ராணுவ ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். முன்பு அமெரிக்கா , இஸ்ர��லின் கோபத்திற்கு உள்ளாக கூடாது என்று இந்தியா ராணுவ ஒப்பந்தங்களை செய்யாமல் இருந்தது . இனி அமீரகம் உடன் ராணுவ ஒப்பந்தம் , ராணுவ தளவாட இறக்குமதி , கூட்டு பயிற்சி போன்ற ராணுவ ரீதியான உறவுகளை இந்தியா எளிதாக மேற்கொள்ள முடியும்.\nஅடுத்ததாக இந்தியா ஏற்கனவே இஸ்ரேல், அமெரிக்கா , சவுதிக்கு நட்பு நாடு. சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது மோதல் நிலவுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் மோதல் நிலவுகிறது. இதனால் இந்தியா - இஸ்ரேல் - அமெரிக்கா - அமீரகம் - சவுதி என்ற வலுவான கூட்டமைப்பை பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியா உருவாக்க முடியும். இது உலக அரசியலில் மிக முக்கியமான கூட்டமைப்பாக இருக்கும்.\nஅதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா தனது பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு பதிலாக இந்தியா இந்த நாடுகளின் மார்க்கெட்டை பிடிக்கலாம். அமீரகம், சவுதி உடன் பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். அந்த நாடுகளுக்கு இந்தியா நேரடியாக ஏற்றுமதி செய்து தனது உற்பத்தியை பெருக்க முடியும்.\nமுன்பு மத்திய கிழக்கு நாடுகள் உடன் உறவை மேற்கொள்ளும் முன் இந்தியா ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் இனி அமெரிக்கா, இஸ்ரேல் பயம் இல்லாத காரணத்தால் மிக எளிதாக இனி இந்தியா ஒப்பந்தங்களை செய்ய முடியும்.பொருளாதார ரீதியாகவும் இது உதவும் , பாதுகாப்பு ரீதியாகவும் இது இந்தியாவிற்கு உதவியாக மாறும், என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள் .\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/music/enthan-kuralil-inippathellaam-song-lyrics-tamil/", "date_download": "2021-05-06T00:25:05Z", "digest": "sha1:XEQROI7EMLGLDTN6FTBDFLGXF2FLMIKG", "length": 7100, "nlines": 89, "source_domain": "tamizhcholai.com", "title": "Enthan Kuralil Inippathellaam Song Lyrics in Tamil | T. M. Soundararajan", "raw_content": "\nHomeMusicDevotionalஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள் [Enthan Kuralil Inippathellaam Song Lyrics in Tamil]: டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.\nபாடல்: எந்தன் குரலில் இனிப்பதெல்லாம்\nபாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் பாடல் வரிகள் | Enthan Kuralil Inippathellaam Song Lyrics in Tamil\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nஇன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nஇன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே\nஅங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே\nஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே\nஅங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே\nநாளுக்கு நாள் மாறும் நாகரீகமே\nநாளுக்கு நாள் மாறும் நாகரீகமே\nஅதில் … நான் என்றும் மாறாத தனி இனமே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nகன்னித்தமிழ் பாடுவது புது சுகமே\nஅதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே\nகன்னித்தமிழ் பாடுவது புது சுகமே\nஅதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே\nஅவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nஇன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nசோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட்\nஆனை முகத்தான் அரன் | சீர்காழி கோவிந்தராஜன்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/09/", "date_download": "2021-05-05T23:53:22Z", "digest": "sha1:ZPKOPE7LCCBLGJJKBT5ULW26EH444MBL", "length": 42880, "nlines": 412, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: செப்டம்���ர் 2020", "raw_content": "புதன், 30 செப்டம்பர், 2020\nஒரு மாமாங்கம் ஆச்சு - தொடரும் வலைப்பயணம்…\nஅன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதன் கஷ்டங்களை எண்ணிக் கொண்டே இருப்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமானது, ஆனால் அவன் தனது சந்தோஷங்களை எண்ணுவதில்லை. அப்படிச் செய்திருந்தால், ஒவ்வொரு இடத்திலும் போதுமான மகிழ்ச்சி இருப்பதை அவர் கண்டுபிடித்திருப்பார்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: நிகழ்வுகள், பதிவர்கள், பொது, வலையுலகம்\nசெவ்வாய், 29 செப்டம்பர், 2020\nகதம்பம் – பாடும் நிலா – கவிதாஞ்சலி – அகர் அகர் – சில்க் த்ரெட் ஜும்கா – அரிசி தேங்காய் பாயசம் - சிறுதானிய ஐஸ்க்ரீம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல்\nதிங்கள், 28 செப்டம்பர், 2020\nஎங்கிருந்து வந்தாயோ… எதற்காக வந்தாயோ…\nஅன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஎளிமை, பொறுமை, இரக்கம் இந்த மூன்றும் தான், ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப் பெற்ற ஒருவர், உலகில் வெல்லமுடியாதது எதுவுமில்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nஞாயிறு, 27 செப்டம்பர், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nமுன்னேற்றம் இயற்கையின் விதிகளில் ஒன்றல்ல. மனித சமுதாயம் வாழுமா, வீழுமா என்பது வானிலுள்ள விண்மீன்களைப் பொறுத்தல்ல. நம்மைப் பொறுத்தே – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, விளம்பரம், Short Film\nசனி, 26 செப்டம்பர், 2020\nபாடும் நிலா பாலு – எங்கும் ஒலிக்கட்டும் அவர் குரல்…\nஅன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமரணம் என்பது வேறு உடை மாற்றுவது போலதான் அதனால் என்ன போயிற்று\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:28:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், நினைவுகள், பொது\nவெள்ளி, 25 செப்டம்பர், 2020\nவாசிப்ப��� நேசிப்போம் – ஜெய் மாதா (dh)தி – தமிழ் முகில் ப்ரகாசம்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஉன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப் பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பயணம், பொது, மின்புத்தகம், E-BOOKS\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nசாப்பிட வாங்க – தோரனும் தோரியும்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவலி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வலிகளைக் கடந்து வழிகள் தேடுவோம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 25 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, சமையல், பொது\nபுதன், 23 செப்டம்பர், 2020\nவாசிப்பை நேசிப்போம் – ஏழைகளின் ஊட்டி – ராம தேவேந்திரன்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதவறுகளுக்கு மன்னிப்பு கேட்கலாம். மற்றவர்கள் தவறென்று நினைத்துக் கொண்டதற்கெல்லாம் மன்னிப்பு கேட்பது அவமானத்தையே கூட்டும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம், E-BOOKS\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2020\nகதம்பம் – எதிர்பார்ப்பு – சஹானா – சமையல் குறிப்பு – யூட்யூப் - மண்டலா ஆர்ட் - அமுதா\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇழந்த இடத்தினை பிடித்துக் கொள்ளலாம்… இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், ஓவியம், கதம்பம், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 21 செப்டம்பர், 2020\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஎது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை எப்போது வருகிறதோ அப்போது தான் நாம் பயம் என்ற உணர்விலிருந்து விடுபடமுடியும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது, மனிதர்கள்\nஞாயிறு, 20 செப்டம்பர், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்து��ன் ஆரம்பிக்கலாம்.\nமுன்னேற்றம் இயற்கையின் விதிகளில் ஒன்றல்ல. மனித சமுதாயம் வாழுமா, வீழுமா என்பது வானிலுள்ள விண்மீன்களைப் பொறுத்தல்ல. நம்மைப் பொறுத்தே – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், சினிமா, பொது, Short Film\nசனி, 19 செப்டம்பர், 2020\nகாஃபி வித் கிட்டு – ஆட்டோ பயணம் – அப்பா – விளம்பரம் – ஹரியானா பாடல் – புத்தகம்\nகாஃபி வித் கிட்டு – 85\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:57:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பொது, ரசித்த பாடல், விளம்பரம்\nவெள்ளி, 18 செப்டம்பர், 2020\nசாப்பிட வாங்க – கச்சே கேலே கி சப்ஜி\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஉங்களை கீழே தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால், கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையுள்ளவர்கள் என நிரூபியுங்கள்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nவியாழன், 17 செப்டம்பர், 2020\nகிண்டில் வாசிப்பு – இமாலய ரைடு – அட்வெஞ்சர் பயணக் குறிப்புகள் – கணேசன் அன்பு\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nசிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்… அது போலதான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான் – துணிந்து செல்வோம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கிண்டில், பயணம், பொது, மின்புத்தகம்\nபுதன், 16 செப்டம்பர், 2020\nசீந்தில் கொடி கஷாயம் - கலகலப்பான கலப்பு\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nசிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்… அது போலதான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான் – துணிந்து செல்வோம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நக��ச்சுவை, நிகழ்வுகள், பொது, மருத்துவம்\nசெவ்வாய், 15 செப்டம்பர், 2020\nதீதுண்மி – ஆன்லைன் வகுப்புகள் - கொண்டக்கடலை வடை – மெஹந்தி - தற்கொலை தீர்வல்ல\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஒருவருக்கொருவர் உதவிட தயாராக இருந்தால், இவ்வுலகில் அனைவரும் வெற்றியாளர்களே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், பொது\nதிங்கள், 14 செப்டம்பர், 2020\nகாஃபி வித் கிட்டு – சந்தர்ப்பம் – பகல் கனவு – சும்மா இரு – தற்கொலை தீர்வல்ல – முக்தி த்வாரகா\nகாஃபி வித் கிட்டு – 84\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவாழ்க்கையை ரசிக்க சந்தர்ப்பத்தை தேடுபவர்கள் என்றுமே தேடிக்கொண்டே தான் இருப்பார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாழ்வை ரசிக்க கற்றவர்களோ ஒவ்வொரு நிமிடத்தையும் நல்ல சந்தர்ப்பமாய் நினைத்து ரசித்துதான் வாழ்கிறார்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, காஃபி வித் கிட்டு, பொது, மின்புத்தகம், விளம்பரம்\nஞாயிறு, 13 செப்டம்பர், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎவ்வளவு கோபம் வந்தாலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அடிகளை விட அது தரும் வலி அதிகம். பின் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அந்த காயம் ஆறாது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 12 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, Short Film\nபுதன், 9 செப்டம்பர், 2020\nஏகாந்தத்தின் காதல் கதை – நிர்மலா ரங்கராஜன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஎல்லா கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் – பணத்தாசை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், நிர்மலா ரங்கராஜன், பொது\nசெவ்வாய், 8 செப்டம்பர், 2020\nகதம்பம் – மண் சட்டி – செருப்பு நம்பர் 10 – ஆசிரியர் தினம் – மலாய் கேக் – மண்டலா ஆர்ட்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், பொது\nதிங்கள், 7 செப்டம்பர், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nஞாயிறு, 6 செப்டம்பர், 2020\nTINGALA SA BABA – பிலிப்பைன்ஸ் நாட்டு குறும்படம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nநட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல. உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, Short Film\nசனி, 5 செப்டம்பர், 2020\nகாஃபி வித் கிட்டு – மூப்பும் நரையும் – மானசி சுதீர் – கதை – கிழட்டுப் பனைமரம் – ரத்த பூமி - விளம்பரம்\nகாஃபி வித் கிட்டு – 83\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இன்றைய பதிவினை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமூப்பும் நரையும் கண்டேன் – கவலை கொண்டேன்\nசுந்தர வடிவினன் புன்னகையோடு வரவேற்றான்\n”என் நரைக்கு உன்னிடம் ஏதேனும் உன்னிடம் உண்டோ\n”ஆஹா உண்டே – அளவு கடந்த மரியாதை\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:15:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பொது, ரசித்த பாடல், விளம்பரம்\nவியாழன், 3 செப்டம்பர், 2020\nசஹானா இணைய இதழ் – கல்யாணக் கனவுகள் மின்னூல்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\n”எப்படிச் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிரு. கனவு காண். அந்தக் கனவே உன்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.”\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:17:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: இணையம், கிண்டில், நட்பிற்காக..., பொது, E-BOOKS\nபுதன், 2 செப்டம்பர், 2020\nதில்லி திருநங்கைகள் – ஒரு திருமணமும் கட்டாய வசூலும்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை கவிதா சுதாகர் என்றவர் எழுதிய ஒரு கவிதையுடன் துவங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, தில்லி, நிகழ்வுகள், பொது\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2020\nYou Tube Channel-இல் இந்த வாரம்… - ஆதி வெங்கட்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nசென்ற வாரத்தில் ���ாங்கள் துவங்கிய யூ ட்யூப் சேனல்கள் பற்றிய தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். “ஆதியின் அடுக்களை” என்ற பெயரில் ஒரு சேனலும், “Roshni's Creative Corner” என்ற பெயரில் ஒரு சேனலும் துவங்கி இருக்கிறோம். இவற்றில் இந்த வாரத்தின் சனிக்கிழமை அன்று வெளியிட்ட காணொளிகளைப் பார்க்கும் முன்னர் இதற்காக மகள் செய்த ஒரு க்ரியேட்டிவ் விஷயம் பற்றி பார்க்கலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், காணொளி, சமையல், பொது, ரோஷ்ணி வெங்கட், You Tube\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஒரு மாமாங்கம் ஆச்சு - தொடரும் வலைப்பயணம்…\nகதம்பம் – பாடும் நிலா – கவிதாஞ்சலி – அகர் அகர் – ச...\nஎங்கிருந்து வந்தாயோ… எதற்காக வந்தாயோ…\nபாடும் நிலா பாலு – எங்கும் ஒலிக்கட்டும் அவர் குரல்…\nவாசிப்பை நேசிப்போம் – ஜெய் மாதா (dh)தி – தமிழ் முக...\nசாப்பிட வாங்க – தோரனும் தோரியும்\nவாசிப்பை நேசிப்போம் – ஏழைகளின் ஊட்டி – ராம தேவேந்த...\nகதம்பம் – எதிர்பார்ப்பு – சஹானா – சமையல் குறிப்பு ...\nகாஃபி வித் கிட்டு – ஆட்டோ பயணம் – அப்பா – விளம்பரம...\nசாப்பிட வாங்க – கச்சே கேலே கி சப்ஜி\nகிண்டில் வாசிப்பு – இமாலய ரைடு – அட்வெஞ்சர் பயணக் ...\nசீந்தில் கொடி கஷாயம் - கலகலப்பான கலப்பு\nதீதுண்மி – ஆன்லைன் வகுப்புகள் - கொண்டக்கடலை வடை – ...\nகாஃபி வித் கிட்டு – சந்தர்ப்பம் – பகல் கனவு – சும்...\nஏகாந்தத்தின் காதல் கதை – நிர்மலா ரங்கராஜன்\nகதம்பம் – மண் சட்டி – செருப்பு நம்பர் 10 – ஆசிரியர...\nTINGALA SA BABA – பிலிப்பைன்ஸ் நாட்டு குறும்படம்\nகாஃபி வித் கிட்டு – மூப்பும் நரையும் – மானசி சுதீர...\nசஹானா இணைய இதழ் – கல்யாணக் கனவுகள் மின்னூல்\nதில்லி திருநங்கைகள் – ஒரு திருமணமும் கட்டாய வசூலும்\nYou Tube Channel-இல் இந்த வாரம்… - ஆதி வெங்கட்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/sports/kl-rahul-in-hospital", "date_download": "2021-05-05T23:54:33Z", "digest": "sha1:EJBZFRMCE3SEX4LXLISSZPJ4V2XCKRFX", "length": 8514, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் கே.எல்.ராகுல்.! ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! - Seithipunal", "raw_content": "\nமருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் கே.எல்.ராகுல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் ஒருபுறம் விறுவிற��ப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஐபிஎல் லும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திடீரென்று கே.எல்.ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு உண்டாகியுள்ளது.\nஅகமதாபாத்தில் அவருக்கு நேற்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அப்பன்டிசைடிஸ் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ள செய்தி குறிப்பில் நேற்று இரவு ராகுல் வயிற்று வலியில் துடித்தார். மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை என்று அவசர அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு குடல்வால் அழற்சி இருப்பது தெரியவந்தது.\nஅறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல. இனிவரும் தொடர்களில் ராகுல்காந்தி போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அறுவை சிகிச்சை முடிந்த உடனே எல்லாம் விளையாட முடியாது இந்த சீசன் ராகுலுக்கு முடிந்துவிட்டது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_173.html", "date_download": "2021-05-06T00:15:14Z", "digest": "sha1:IQ2AC52STFT5DBKV6J2GQMYFQD246Z4X", "length": 9637, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உங்க தொப்புளில் என்ன இருக்கு..?\" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Yashika Aanand \"உங்க தொப்புளில் என்ன இருக்கு..\" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..\n\"உங்க தொப்புளில் என்ன இருக்கு..\" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..\nநடிகர் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடித்த \"கவலை வேண்டாம்\" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனையடுத்து துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.\nஇருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.\nசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.யாஷிகா ஆனந்த் 4 ஆகஸ்ட் 1999 டெல்லியில் பிறந்தார். இவர் பிஏ படித்துள்ளார் இவருக்கு டாட்டூ போடுவது ரொம்ப பிடிக்குமா. இவரது உடம்பில் ஆங்காங்கே டாட்டூ போட்டு நிரப்பி வைத்திருக்கிறார்.\nபட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வீட்டில் இருக்கும் நேரத்தில் உடல் பயிற்சியில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்அப்படி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும் உடல் எடை குறைத்த போட்டோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nஉடல் பயிற்சியின் பலனாக தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல்ல இருக்கிறது.அப்படித்தான் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nஅதில் குட்டை பாவாடை போட்டு தன்னுடைய வயிறு தெரியுற அளவுக்கு போஸ் கொடுத்து அவர் தொப்புளில் கம்மலும் போட்டு இருக்கிறார்.இதனை பார்த்து எதுவும் தெரியாதது போல, உங்கள் தொப்புளில் என்ன இருக்கிறது.. என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.\n\"உங்க தொப்புளில் என்ன இருக்கு..\" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..\" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:04:22Z", "digest": "sha1:DXDRLQ6IGSH5WCV3WM2UUTE4LNMBQBRA", "length": 2641, "nlines": 36, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "வலையம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nவேறுவகையாகக் குறிப்பிடப்ப���்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2016, 13:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/neet-jee-exams-at-this-juncture-favours-the-children-of-rich-parents-subramanian-swamy-395697.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:53:53Z", "digest": "sha1:6PCGWOF3JG6LOIIHZ6GSNQU6VGXVOH65", "length": 18920, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்போது நீட், ஜேஇஇ தேர்வை நடத்துவது பணக்கார வீட்டு மாணவர்களுக்குத்தான் சாதகம்- சு.சாமி பொளேர் | NEET, JEE exams at this juncture favours the children of rich parents- Subramanian Swamy - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்த�� கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nsubramanian swamy neet jee சுப்பிரமணியன் சுவாமி நீட் ஜேஇஇ தேர்வு நரேந்திர மோடி\nஇப்போது நீட், ஜேஇஇ தேர்வை நடத்துவது பணக்கார வீட்டு மாணவர்களுக்குத்தான் சாதகம்- சு.சாமி பொளேர்\nடெல்லி: கொரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nகொரோனா பாதிப்பு நாட்டில் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பல மாநில கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.\nஆனால் திட்டமிட்டப்படி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nநீட் தேர்வு...தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு...முந்திச் செல்லும் வடமாநிலங்கள்\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் பொதுப் போக்குவரத்து துவங்கப்படாத நிலையில், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எப்படி சென்று தேர்வு எழுதுவார்கள், நூலகங்கள் மூடியிருக்கும் போது எப்படி மாணவர்களால் புத்தகங்களை வைத்து பயிற்சி எடுத்திருக்க முடியும், இப்படியான சூழ்நிலையில் இந்த தேர்வு அவசியமா என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.\nஇந்த நிலையில்தான் பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதை பாருங்கள்: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் இந்த காலகட்டத்தில் நடத்தப்படுவது, பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மற்றும் பெரிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டுமே உதவும் என்பதை அரசு உணர்ந்து உள்ளதா கடந்த 5 மாதங்களாக ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவு குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இணையதள சேவையை பயன்படுத்துவதற்கு சிரமமான நிலை உள்ளது. நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க முடியவில்லை. எனவே பிரதமர் இந்த விஷயத்தில் இரக்கம் காட்ட வேண்டும். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், தற்போது ஜேஇஇ மற்றும் நீட் ஆகிய நுழைவு தேர்வுகளை நடத்துவது, பல மாணவர்களின் தற்கொலைக்கு வழிவகுத்து விடும். எனவே தேர்வுகளை ஒத்திப் போட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் பிரதமர் மோடிக்கும், இக் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். தற்போது பழையபடியும் அவர் அதே போன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.\nஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரே அதிலும் சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரி அமைப்பினருடன் நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு தலைவர் இவ்வாறு கூறியும் கூட மத்திய அரசு அல்லது பிரதமர் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் குறிப்பிட்ட தேதியில் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருப்பது தெளிவாகிறது. இதனால், கிராமங்களில் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கக்கூடிய குழந்தைகள், ஏழை எளியோரின் குழந்தைகள், மருத்துவ நுழைவுத்தேர்வை எவ்வாறு எழுதுவது ஜேஇஇ நுழைவுத் தேர்வை எப்படி பாஸ் செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-court-grants-bail-3-persons-us-ship-case-189933.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:35:59Z", "digest": "sha1:CDWPY33HDHCEEUD6KPHT6PIW44L4CEW2", "length": 15791, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க கப்பலுக்கு டீசல்- கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் | Tuticorin court grants bail to 3 persons in US ship case - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகோவில்பட்டியில் நான் இல்லைனா என்ன... ராஜா பார்த்துக்குவார்... பேச்சால் டிடிவி தினகரனுக்கு மைனஸ்..\nகணவன், மாமியாரின் கொடுமை.. வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் கருப்பு தினம் அனுசரிப்பு - வீட்டு வாசலில் BAN ஸ்டெர்லைட் கோலம் போட்டு எதிர்ப்பு\nஜூலை 31 வரை 'ஸ்டெர்லைட் ஆலை' திறந்திருக்கலாம்.. உச்சநீதிமன்றம் அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்\nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு.. ஆலையை சுற்றி திடீரென போலீசார் குவிப்பு\nகொரோனாவைவிட கொடூரமான ஸ்டெர்லைட்-எத்தனை உயிர் போனாலும் திறக்கவிடமாட்டோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம்\n.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்\nசித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்\n\"சீறிய\" சின்னபுள்ள.. சிக்கிய பெண் போலீஸ்.. \"இங்கிலீஷ் தெரியாதா.. கார்ல போனாலுமா\".. செம்ம..\nகாதலியுடன் நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்த காதலன்.. ஹோட்டல் மீது தாக்குதல்\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் உடன் டிடிவி தினகரன் சந்திப்பு\n1000 ஏக்கர் நிலம் தேவை.. ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை.. வேதாந்தா முக்கிய அறிவிப்பு\n\"பச்சை துரோகம்\".. அன்னைக்கு \"அது\" மட்டும் நடந்திருந்தா.. இது வந்திருக்குமா.. சிஆர் சரஸ்வதி அட்டாக்\n3வது இடத்துக்கு தள்ளப்படும் கடம்பூர் ரா���ு.. கோவில்பட்டியில் டிடிவி விஸ்வரூபம்.. ஆனால் வெறும் 1% தான்\nடிடிவி தினகரன்தான் குறி.. அதிமுக அதிரடி வியூகம்.. தீயாக களமிறங்கிய திமுக.. பரபரக்கும் கோவில்பட்டி\nஎல்லா பிரச்சாரத்திலும் \"அம்மா..\" ஈஸியா ரீச்சாகும் யுக்தி.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சார ஸ்டைல் இதுதான்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க கப்பலுக்கு டீசல்- கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nதூத்துக்குடி:அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..\nஇந்திய எல்கைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பல் சீமேன் கார்டு ஓகியா கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கடலோர காவல்படையினரால் பிடிக்கப்பட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அக்டோபர் 12ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கப்பலில் இருந்த 35 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கியது தொடர்பாக தூத்துக்குடியை மரிய ஆண்டன் விஜய், செல்லம், விஜய், ரஞ்சித் மற்றும் முருகேஷ் ஆகிய 5 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி மனு செய்தனர். இவர்களின் ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி ஆகவே டீசல் வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரிய ஆன்டன் விஜய் மற்றும் செல்லம் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மீதமுள்ள 3 பேர் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விஜய், ரஞ்சித் மற்றும் முருகேஷ் ஆகியோருக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். நீதிபதி அளித்த உத்தரவில் ஜாமீன் பெற்ற மூவரும் தினமும் காலையும் மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n''பா.ஜ.க தனித்து நின்று ஜெயிக்கட்டும் பார்ப்போம்.. வாய்ப்பே இல்ல ராஜா ''.. சொல்கிறார் திருமாவளவன்\nபல தொகுதிகளில்.. தண்ணீர் குடித்த திராவிட கழகங்கள்.. 'சுள்ளான்' கட்சிகள் அதகளம்\nசென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2021-05-06T00:35:22Z", "digest": "sha1:DATJOMUM3PBWNWZHUM4UL6SGMOXO7VHL", "length": 23779, "nlines": 279, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ’யமஹா’தகர்கள்", "raw_content": "\nதெருவின் ஆரம்பத்தில் திரும்பும்போதே அப்பாவின் வரவை அறிவித்துவிடும் வண்டி. ராயல் என்பீல்ட். அங்கங்கே கருப்பு பெயிண்டை உதிர்த்திருந்த கடோத்கஜன் செகண்ட் ஹாண்டாக வந்து சேர்ந்தான். அழகான கண்ணை உறுத்தாத, க்ளிட்டரிங் ப்ளூ கலருக்கு மாறியது. விடுமுறைக்கு அண்ணன்கள் வந்தால் நான்கு பேர் சேர்ந்து நகர்த்தினாலும் அசையாமல் மலை மாதிரி இருக்கும். அப்பா அதிலமர்ந்து வருவது கொள்ளை அழகாக இருக்கும். தினமும் ராமு மாமா துடைத்தாலும் வாரயிறுதியில் கட்டாயமாக அப்பா பார்த்து பார்த்து துடைத்து வைப்பார். தினமும் காலை தவறாமல் எங்களை ஒரு ரவுண்ட் அடிப்பார். வேலை மாற்றங்களும் பதவி உயர்வும் அரசாங்க வண்டிகளை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அப்பாவைத் தள்ளினாலும் வண்டியை கூடவே வைத்திருந்தார். மதுராந்தகம் வந்து இனிமேல் வண்டி ஒத்துவராது என்றதால் விற்கவே மனமில்லாமல் விற்றார். சமீபத்தில் அண்ணா தன் நண்பர் வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பாவை ஒரு ரவுண்ட் கூட்டி போகச் சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். இம்முறை ஜூனியர் முன்னால் அமர்ந்து கொண்டான். மாமனிடத்தில் மாப்பிள்ளை. Felt very happy.\nபிவிஆரில் டாய் ஸ்டோரி பார்க்க போயிருந்தோம். 3D கண்ணாடிகளை ஸ்நாக்ஸ் கவுண்டரில் விநியோகித்தனர். பாப்கார்ன் பெப்சி வாங்குபவர்களை மீறி கண்ணாடியைப் பெறுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது. கண்ணாடிகளை டிக்கட் கொடுக்கும்போதே இஷ்யூ செய்யலாமே என கேட்டதற்கு சரியான பதிலே இல்லை. அதில்லாமல் கண்ணாடி 25 ரூபாய். நோ ரீபண்ட் என்றார்கள். இந்தக் கண்ணாடியை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்றதற்கு வேணும்னா வாங்கிக்கோங்க என்ற திமிரான பதில் வேறு. இம்மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர், கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல.\nலேண்ட் மார்க் பையில் பார்த்த இந்த ஸ்டேட்மெண்டை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.\nஇந்த சனி ஞாயிறு எந்த சேனலைத் திருப்பினாலும் விருது வழங்கும் விழாவாகவே இருந்தது. கலைஞர், விஜய், கே டிவி என ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒருவர் யாருக்காவது நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் விஜயில் மிர்ச்சு மியூசிக் அவார்ட்ஸ் வேற ஒளிபரப்பப்போகிறார்களாம். இப்படியே எல்லா சேனல்களும் விருதுகளைத் தர ஆரம்பித்தால் என்னவாகும். விஜய் வருடம் தவறாமல் ஏதாவது ஒரு பெயரில் கமல், சூர்யா மற்றும் விஜய்க்கு அவார்ட் கொடுத்துவிடுகிறார்கள். அதே போல் ஒவ்வொரு சேனலும் அவர்களுக்கு வேண்டிய/பிடித்த நடிகர்/நடிகைகள் என ஆரம்பித்தால் யார்தான் உண்மையிலே தகுதியுடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது\nசென்னை சாலைகளில் ஸ்கூல் யூனிபார்மில் நிறைய குட்டிப் பையன்கள் பதற வைக்கும் வேகத்தில் வண்டி ஓட்டுகிறார்கள். அதிலும் நிறைய அபாச்சியும், யமஹாவும் தான். எருமை மாடு மாதிரி பிரமாண்டமாய் இருக்கும் வண்டியில் அநாயசமாக அசுர வேகத்தில் பறக்கிறார்கள். வண்டியை சாய்க்கறதை பார்த்தால் விட்டால் படுத்துக்கொண்டே ஒட்டுவான்கள் போலிருக்கு:( போன தடவை அப்படி யமஹாவில் பறந்த பையனால் நிலை தடுமாறி விழப் பார்த்தோம். ஒரு நொடியில் சுதாரித்ததால் உயிர் பிழைத்தோம் (க்றீச்சிட்டு நின்ற லாரியை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது). பெற்றோர்கள் வண்டி வாங்கி கொடுக்காமல் இருக்கலாம். ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:37 AM\nநாம் வண்டி ஒழுங்கா ஓட்டினாலும், நடந்தாலும் எதிரில் வருபவர்கள் ஒழுங்கா வந்தாத்தான் வீடு போய்சேருவோம் :(\nபுல்லட் ராயல் என்ஃபீல்ட் அழகே அழகு தான். அதை ஓட்டுவதே ஒரு சுகானுபவம். எங்கப்பாவின் புல்லட்டை 9 வருடங்கள் ஓட்டி விட்டு வேறு சின்ன வண்டி வாங்குவதற்காக மனதே இல்லாமல் விற்றேன். 10’ஆம் வகுப்பிலிருந்தே நான் புல்லட் தான். டியூஷனுக்கு மற்ற பசங்க சைக்கிளில் வரும்போது, நான் மட்டும் புல்லட்டில் :)\n\\\\அப்பாவின் வரவை அறிவித்துவிடும் வண்டி\\\\\nஅடுத்த தெருவில் அப்பா வரும் போதே நான் போய் கதவைத் திறந்துடுவேன்.\n// ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.//\nஆபத்து அவர்களுக்கு மட்டுமல்ல.. மற்றவர்களுக்கும்தான் என்பதை உணர மறுக்கின்றனர்.\nமர்லின் மன்றோ காலண்டர் காப்ஷன் அருமை..\n// இம்மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர், கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல. //\nஅதெல்லாம் நடக்காதுங்க... அவங்க அப்படித்தான்..\n// ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.//\nஆபத்து அவர்களுக்கு மட்டுமல்ல.. மற்றவர்களுக்கும்தான் என்பதை உணர மறுக்கின்றனர்.\nscribblings r superb .landmarks bag ல் நிறைய நல்ல விடயங்கள் இருக்கும் பதிவில் போடத் தோன்றியது அருமை\nஎன்னுடைய ராயல் என்பீல்ட்யை ஞாபக படுத்துகிற பதிவு...\nஊருக்கு வரும்போது என்னுடைய முதல் தோழன் அவன்தான்...\nஇனிமே PVRஐ அவாய்ட் பண்ணிடுங்க. இது மாதிரி 100 பேர் பண்ணாதான் அவங்களுக்கு புத்தி வரும்\nபெற்றோர் சின்ன பசங்க கேட்ட உடனே வண்டி வாங்கி கொடுத்து நம்ம உயிரை வாங்குகிறார்கள்..\nஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.\n பணம் விளையாடுது.... உயிரோடு விளையாடுது....\nநமக்கும் கனவு வண்டிங்க என்பீல்ட் :)))))\nபாசத்திலும், பிடிவாதத்தாலும் வண்டி வாங்கி கொடுத்து விடுகிறார்கள் பெற்றோர்கள். அப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை அவர்களிடம் இருந்து பிச்சை தான் எடுக்கிறது.\nஇந்த 3டி கண்ணாடி இங்கேயும் விலைக்குதான் வாங்கணும். ஆனா அடுத்த 3ட் படம் போடும்போது எடுத்துகிட்டு போகலாம். இப்ப 3ட் டிவியே வரப்போகுது. அதனால இப்ப சீப்பா கிடைக்கும்போதே வாங்கி வையுங்க\nஎன் பையன் கேட்டு கேட்டு நொந்து நூடுலஸ் ஆனாது தான் மிச்சம் வாங்கி தரல.. ஆனா பழைய ஸ்பெலெண்டர் வண்டிய கொடுத்து இருக்கோம்.. :) அதை வைத்து ட்ரை பண்றான்... பயம்மா தான் இருக்கு... என்ன செய்யறது \n//கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல.//\nமுதல் பாரா ரொம்ப பிடிச்சிருந்தது. (கண்கள் கலங்கியது)\nஎவ்வளவு எளிதாக, அழகாக( வேறு வழி இல்லாமல்) கடக்கிறோம் வித்யா\nநன்றி சின்ன அம்மிணி (அடுத்த படம் வரைக்கும் அத ஜூனியர் விட்டு வைக்கனுமே. இங்கயும் 3டி டிவி வந்துடுச்சு. இப்பதான் தோணி துலங்கி எல்சிடி வாங்கிருக்கோம்).\nநன்றி கவிதா (ஒரு லெவலுக்கு மேல் மறுக்க முடியாதுதான். ஆனால் கண்காணிப்பும் அவசியம்தானே).\nநன்றி எறும்பு (எல்லாம் ஒரு நப்பாசைதான்).\nயார்தான் உண்மையிலே தகுதியுடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது\nதெரிஞ்சிகிட்டு விருது கொடுக்க போறீங்களா \nசின்னப்பசங்களுக்கு வண்டி வாங்கிக்கொடுப்பதைப் பத்தி தனிப்பதிவே போட்டிருந்தேன். ரொம்ப கஷ்டம். எங்க வீதில ஒருத்தர் 15 வயசே ஆன தன் பொண்ணுக்கு ஐ10 கார் வாங்கிக்கொடுத்து என் மக அழகா ஓட்டுறான்னு பெருமை படுக்கறாரு என்னத்த சொல்ல. பெத்தவங்க திருந்தணும்.\nநானும் யமஹாதகந்தான்.. ஆனா ஒழுங்க ஓட்டுவேன் :)\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...\nசூப்பர் டிம் பிட்ஸ்... எனக்கும் அப்பாவோட ராஜ்தூத் ஞாபகம் வர வெச்சுடீங்க...\nபுல்லட் அந்த சவுண்ட் ஆஹா\nஇப்ப எல்லாம் ஸ்கூல் பசங்க கூட பெரிய வண்டிதான். அவங்க பறக்கிற வேகத்தை பார்த்தா எனக்கு வண்டி ஒட்ட பயமா இருக்கு\nநன்றி மணிகண்டன் (குழம்பாம இருக்கலாம்).\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671540/amp?ref=entity&keyword=Closure", "date_download": "2021-05-06T01:40:59Z", "digest": "sha1:TDOVWMNR63VCB5K57PKLXZRQEDGBTSG7", "length": 12860, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தஞ்சை பெரிய கோயில், வேலூர் கோட்டை மூடல்: பக்தர்களுக்��ு தடை | Dinakaran", "raw_content": "\nகொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தஞ்சை பெரிய கோயில், வேலூர் கோட்டை மூடல்: பக்தர்களுக்கு தடை\nதஞ்சை: கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தஞ்சை பெரிய கோயில், ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், வேலூர் கோட்டை கோயில் ஆகியவை மூடப்பட்டன. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-அலை பரவி வருகிறது. அதனால், மத்திய அரசால் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பாரம்பரிய சின்னங்களை மே 15ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நினைவு சின்னங்களும் ஒரு மாதத்துக்கு மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3693 நினைவு சின்னங்கள் மூடப்படுகிறது.\nஇந்நிலையில், உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயில் நேற்று காலை மூடப்பட்டது. கோயிலின் முன்பகுதி கேட் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கோயிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய காலையிலேயே அதிகளவிலான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கோயில் மூடப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.பக்தர்களின்றி வழக்கம்மான பூஜைகள் நடந்தது. கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில் கேட்டும் மூடப்பட்டது. ஆனால் பூஜைகள் வழக்கம்போல் உள்ளே நடந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் நடைமூடப்பட்டிருந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.\nஜெயங்கொண்டம்: இதேபோல் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலும் மூடப்பட்டது. ஆனால் கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடந்தது. வேலூர் கோட்டை: வேலூர் மாவட்டத்தில் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும் நேற்று முன்தினம் மாலையே மூடப்பட்டன. கோட்டையின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. காந்தி சிலை அருகே பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கோட்டையின் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர��கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசெஞ்சி கோட்டை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் உள்ள ராஜகிரி கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி கோட்டையின் நுழைவுவாயிலை தொல்லியல் துறையினர் அடைத்துள்ளனர். இதனால் செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:45:54Z", "digest": "sha1:YQ32ZIFFTMNGQ2QWFYP5GMG5QTT6GRTY", "length": 8278, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேசம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலக அரங்கில் இந்திய தேசம்\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--देश--தே3ஶ--பொருள் 1 - 3 க்கு--மூலச்சொல்\n(எ. கா.) தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச. 9, 4).\n(எ. கா.) காலதேசமறிந்து நடத்தவேண்டும்.\nபண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் (திருவேங். சத. 97, 98.)\n(எ. கா.) தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பா. 7)..\nஅங்கம், மத்திரம், மாளவம், சாலவம், கேகயம், ஆரியம், பாரசீகம், ஆந்திரம், மராடம், கன்னடம், இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம், காசுமீரம், மச்சம், கிராதம், கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், திரிகர்த்தம், புளிந்தம், குளிந்தம், விராடம், மகதம், கூர்ச்சரம், பப்பரம், விதர்ப்பம், காம்போசம், கோசலம், சிந்து, கௌடம், வங்கம், ஒட்டம், சாதகம், சவ்வீரம், பாஞ்சாலம், நிடதம், கடாரம், உகந்தரம், சோனகம், சீனம், காந்தாரம், மலையாளம், இலாடம், திராவிடம், சோழம், பாண்டியம் என்ற ஐம்பத்தாறு தேசங்கள்.\nதேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்..மேலும் ஒரே சமயம், ஒரே இனம், தொடர்ந்து வரும் வரலாறு,பாரம்பரியமாக வாழ்ந்துவருகிற பூமி ஆகியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்..\nதிருவேங். சத. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2021, 13:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/05/voc-port-trust-tuticorin-recruitment-accounts-officer.html", "date_download": "2021-05-06T00:44:43Z", "digest": "sha1:DG32NQK3JFU5WEPMIXCAAFUT255PJWYB", "length": 7379, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "VOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Senior Deputy Chief Accounts Officer", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை VOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Senior Deputy Chief Accounts Officer\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Senior Deputy Chief Accounts Officer\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். VOC துறைமுகம் தூத்துக்குடி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.vocport.gov.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Senior Deputy Chief Accounts Officer. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். V.O.Chidambaranar Port Trust Tuticorin\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு: Senior Deputy Chief Accounts Officer முழு விவரங்கள்\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்க��ும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/obituary-2013/selvarasa", "date_download": "2021-05-06T01:00:14Z", "digest": "sha1:UNXKB2WFBN6Q7TWVC7NRQ5UOYGCHR45Z", "length": 10730, "nlines": 198, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2013 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிரு.முருகுப்பிள்ளை செல்வராசாபிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அம்மையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருமைத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nசெல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nயோகராசா, தவராசா, தேவதாஸ், தர்மராசா, இன்பராசா, நவநீதம்(தங்கா), சுகுணா, றகுணா, மோகனா, வதனா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,\nஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயறஞ்சன், பார்த்திபன், நாகேஸ்வரி, ஜெயராணி, சுமித்திரா, கீதா, செல்வி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை இந்தியாவில் உள்ள திருச்சியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரது குடும்பத்திற்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/cpim", "date_download": "2021-05-06T01:13:53Z", "digest": "sha1:VJ2TQJ4RVGKYHFVKTC5NY7S43IGDQXG6", "length": 6693, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகோ.இளவழகனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்..\nஆசிரியர் பணி நியமனங்களில் ஊழல் செய்த உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.\nமொத்தமா வாஷ்-அவுட்., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்வி.\nதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி தலையில் துண்டு தான்.\nகூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டி., திமுக-காங்கிரசின் பரிதாப நிலை.\nமோதிரம் உனக்கு., கட்டில் எனக்கு., திமுகவின் அடேங்கேப்பா தேர்தல் அறிக்கை.\nமுக்குலோத்தோர், கொங்கு கவுண்டர், செட்டியார், நாடார்., வீட்டு பெண்களை திருமணம் செய்தால் 10 லட்சம் பரிசு.\n#சற்றுமுன்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக கூட்டணி கட்சி.\nமஜா.,பா, மஜா.,பா, திமுக கூட்டணி கட்சி ஒரு வழியாக வழிக்கு வந்தது.\nகூட்டணியை சிதறாமல் பார்த்து கொள்ளுங்கள்., திமுகவுக்கு 'வார்னிங்' கொடுத்த கூட்டணி கட்சி.\n#BREAKING: இன்னும் சற்று நேரத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் கட்சி.\nதிமுக கூட்டணியில் கம்னியூஸ்ட்கள் கட்சிகளின் பரிதாப நிலை. தலையை தொங்க போட்டுகொண்டு வெளியேறிய தலைவர்.\nதிமுக கூட்டணியில் மூன்று அதிருப்தி கட்சிகள். சற்றுமுன் மேலும் ஒரு கட்சி அதிருப்தி.\nதா. பாண்டியன் மறைவு.. உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு - சி.பி.ஐ.எம்..\nஅவுங்களுக்கே 20 சீட் தான்., இதுல இவுங்களுக்கு 10 - 15க்கு மேல வேணுமாம். தலைமைக்கு தலைவலியை உண்டாக்கிய தலைவர்.\nதோழர் மீது கொலை வெறி தாக்குதல்., கொந்தளிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nமுக ஸ்டாலினை கதறவிட்ட கூட்டணி கட்சிகள். மதுரையில் வீசிய மெரினா காற்று .\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_193.html", "date_download": "2021-05-06T00:00:12Z", "digest": "sha1:WPAKM6V2EF2IWB3P2IEHU6XMOGBMGNL5", "length": 8166, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ட்ரெஸ் என்ன கிழிஞ்சு தொங்குது..\" - சின��மா ஹீரோயின்களை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தர்ஷா..! - Tamizhakam", "raw_content": "\nHome Dharsha Gupta \"ட்ரெஸ் என்ன கிழிஞ்சு தொங்குது..\" - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தர்ஷா..\n\"ட்ரெஸ் என்ன கிழிஞ்சு தொங்குது..\" - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தர்ஷா..\nபிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.\nமாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.\nதற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். தற்போது கூட தனது உள்ளாடை அணிந்து ஹாட் போஸே கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.\n\"ட்ரெஸ் என்ன கிழிஞ்சு தொங்குது..\" - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் சீரியல் நடிகை தர்ஷா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ர��ஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/604158", "date_download": "2021-05-06T01:25:05Z", "digest": "sha1:764J23DD5IQYVZLF7ER62H5ZPZ64NJKF", "length": 5208, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"படை அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படை அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:13, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:16, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:13, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[பாட்டில் ஃபிளீட்]] or [[டாஸ்க் ஃபோர்சு]]\n| 2+ டாஸ்க் குரூப்புஅகள்\n| 2+ டாஸ்க் யூனிட்டுகள் அல்லது ஸ்குவாடரன்கள்\n| [[ஸ்குவாடரன்]] அல்லது [[டாஸ்க் யூனிட்டு]]\n| பொதுவாக பெரும் போர்க்கப்பல்கள் மட்டும்\n| [[ரியர் அட்மைரல்]] / [[கமடோர்]] / ஃப்ளோட்டில்லா அட்மைரல்\n| [[ஃப்ளோட்டில்லா ]] அல்லது [[டாஸ்க் யூனிட்டு]]\n| ஒரே வகையான சில கப்பல்கள்\n| [[ரியர் அட்மைரல்]] / [[கமடோர்]] / ஃப்ளோட்டில்லா அட்மைரல்\n| ஒரே ஒரு கப்பல்\n| [[கேப்டன்]] அல்லது [[கமாண்டர்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-open-sbi-savings-account-in-mobile-using-yono-app-295361/", "date_download": "2021-05-06T01:11:38Z", "digest": "sha1:NCQEIPTMXBCRQ4LHBICAOWBQRDMQWQZE", "length": 12256, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அட, இது இவ்ளோ ஈஸியா? வீட்டில் இருந்தபடி எஸ்பிஐ அக்கவுன்ட்! - Indian Express Tamil SBI Yono APP| SBI Savings account", "raw_content": "\nஅட, இது இவ்ளோ ஈஸியா வீட்டில் இருந்தபடி எஸ்பிஐ அக்கவுன்ட்\nஅட, இது இவ்ளோ ஈஸியா வீட்டில் இருந்தபடி எஸ்பிஐ அக்கவுன்ட்\nSBI Yono APP: பிற வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யலாம், வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், போன்றவற்றை எளிதாகப் பெற இயலும்.\nSBI Bank Tamil News: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் அனைத்து வங்கி சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் YONO என்னும் மொபைல் செயலி. ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் ஐபோன் போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ YONO மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nவங்கி கிளைகளுக்கு சென்று கணக்கு தொடங்குவதை தவிர்க்கலாம். ஒரு ஸ்மார்ட் போன் மூலம் எளிமையாக சேமிப்பு கணக்கை open செய்ய முடியும். SBI வங்கியின் YONO App ஆனது இந்த வசதியை வழங்குகிறது. இந்த செயலியில் வங்கின் பலதரப்பட்ட சேவைகளை பெற முடியும். பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், போன்றவற்றை எளிதாகப் பெற இயலும். அதுமட்டுமல்லாது நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் account statements யை email வழியாக பெறலாம்.\nState Bank of India (SBI) வங்கியில் யோனோ செயலி மூலம் Savings Account-யை திறப்பதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n•முதலில் ஸ்மார்ட்போனில் YONO appஐ டவுன்லோடு செய்யவும்.\n•YONO செயலியை Open செய்து New to SBI என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\n•பிறகு Insta Plus Savings Account என்பதை கிளிக் செய்யவும்\n•தொடர்ந்து ஆதார் விவரங்களை கொடுத்த பின் சரிபார்ப்பு முடிந்தவுடன் தனிப்பட்ட விவரங்களை •உள்ளீடு செய்து KYC செயல்முறையை முடிக்க வீடியோ அழைப்பை schedule செய்ய வேண்டும். வீடியோ •KYC வெற்றிகரமாக முடிந்ததும், கணக்கு தானாகவே திறக்கப்படும். எனவே, வாடிக்கை��ாளர்கள் வங்கி •கிளைக்குச் செல்லாமல் புதிய எஸ்பிஐ சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்.\nஆன்லைனில் சேமிப்பு வங்கி கணக்கு திறக்கும் வசதியை தொடங்குவது தற்போதைய தொற்றுநோய் காலத்தில் மிகவும் அவசியமானது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு மற்றும் செலவு-செயல்திறனை உறுதிப்படுத்த இது ஒரு படி மேலே உள்ளது. இந்த முயற்சி மொபைல் வங்கிக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தேவைகளுக்கு டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவது அதிகரிக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nஇத்தனை ஆண்டுகளில் உங்க பணம் டபுள் ஆகும்: இதைவிட பெஸ்ட் ஸ்கீம் இருக்கிறதா\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nமாதம் ரூ.5000 முதலீடு; மொத்தமாக ரூ50 லட்சம் ரிட்டன்… மியூச்சுவல் ஃபண்ட் சீக்ரெட்ஸ்\nரூ10,000 உடனடி கடன்; ஸீரோ பேலன்ஸ் வசதி… உங்க ஆர்டினரி SB Account-ஐ இப்படி மாத்திப் பாருங்க\nEPFO முக்கிய சலுகை: குடும்பத்திற்கு கிடைக்கும் தொகை ரூ7 லட்சமாக அதிகரிப்பு\nவீடு, நிலம் வாங்க பணம் இல்லையா உங்க சேமிப்பில் 90% வழங்கும் EPFO\nSBI குட் நியூஸ்… உங்க இஎம்ஐ கு���ையுதுங்கோ..\nதிடீரென வட்டியைக் குறைத்த முக்கிய வங்கி: அப்போ SB அக்கவுண்டுக்கு பெஸ்ட் வங்கி எது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/horoscope/today-rasi-palan-aprl-14th-2021-rasipalan-today-horoscope-291371/", "date_download": "2021-05-06T00:03:45Z", "digest": "sha1:MHR5R2ES6AZ32AGPOH5UU2CD5QIAYZMT", "length": 18894, "nlines": 133, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Today Rasi Palan Aprl 14th 2021 Rasipalan Today Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nRasi Palan April 14th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nஇன்றைய நாள் சந்திரன் ஒரு அமைதியான, இராஜதந்திர இடத்திலிருந்து ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிபூர்வமான இடத்திற்கு செல்லப்போகிறது. மாற்றக்கூடிய காலகட்டத்தை பரிந்துரைக்கும் என்னைப் பொறுத்தவரை, கூட்டாளர்களை நீங்கள் வீழ்த்தாத வரை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் முன்னேற்றங்களைச் செய்யக்கூடிய ஒன்று நாள் . அதாவது, நாம் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம் என்பதை உணர்த்தும் நாள்\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 ஏப்ரல் 20)\nநீங்கள் உண்மையிலேயே எதைக் கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு மிகவும் பொருத்தமானது எது என்பதை நாங்கள் கருத்தில் கொள்வது அவசியம். உங்கள் ஆற்றல் மற்றும் செயல்பாடுகள் சில தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று என்ற எண்ணங்கள் மேலோங்கும். கடந்தகால அணுகுமுறைகள் இனி உங்களுக்கு முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்றால், நீங்கள் சில அடிப்படை குறிக்கோள்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.\nரிஷபம் (ஏப்ரல் 21 மே 21)\nநிதி விவகாரங்கள் இன்னும் கவலையாக இருந்தால், உங்கள் சொந்தக் கண்ணோட்டத்தை ஆற்றலுடனும் வீரியத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மற்றவர்கள் உங்கள் கருத்துக்களைப் ஏற்று கொள்ளாவிட்டால் தயவுசெய்து காயப்படவோ வருத்தப்படவோ வேண்டாம். அவர்கள் ஒரு மாற்று பார்வையை பின்பற்ற வேண்டும் என்பது சரியான ஒன்று.\nமிதுனம் (மே 22 ஜூன் 21)\nமெர்குரியின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி, வெள��நாட்டிலிருந்து வரும் செய்திகள் நீண்டகால குறிக்கோள்களை உள்ளடக்கியது. கடைசியாக உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகளைப் பொருத்தவரை, கடந்த காலங்களில் உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருந்த நண்பர்களிடமிருந்து உதவியை நாடுவது நனமை தருவதாக அமையும்\nகடகம் (ஜூன் 22 ஜூலை 23)\nஒரு உணர்திறன் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட நபராக இருப்பதால், உங்கள் வாழ்க்கை கட்டுப்பாட்டை விட்டு வெளியேறுவது போல் சில நேரங்களில் நீங்கள் உணருவீர்கள். ஆனாலும், உங்களின் பல திறன்களையும் திறமைகளையும் நீங்கள் அதிகம் பயன்படுத்தினால், இது ஏன் என்று நீங்கள் கற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இருக்காது. அடுத்த வாரத்திற்குள் உங்கள் இழந்த நம்பிக்கை மீட்டெடுக்கப்படும் சாதகமான நிலை உருவாகும்.\nசிம்மம் (ஜூலை 24 ஆக. 23)\nவீட்டில் மாற்றத்திற்கான அழுத்தம் குறைந்துவிட்டிருக்கலாம், மேலும் வெளிப்படையான கருத்து வேறுபாட்டை எதிர்கொள்ளும் நேரம் இதுவல்ல என்று நீங்கள் உணரலாம். அதற்கு பதிலாக, நீங்கள் முன்முயற்சி எடுத்து உங்கள் நேர்மறையான அபிலாஷைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்வதைப் பார்க்க வேண்டும். கூட்டாளர்களின் நல்ல அதிர்ஷ்டத்தில் பகிர்ந்து கொள்ள இதுவே சிறந்த வழியாகும்.\nகன்னி (ஆக. 24 செப்டம்பர் 23)\nநிகழ்வுகள் பொதுவாக உங்கள் வழியை நகர்த்தினாலும், நீங்கள் பல வழக்கமான வேலைகளைச் செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இது கடந்த காலங்களில் நீங்கள் முன்னேறத் தவறியதன் காரணமாகும். சிக்கல்களை பகுப்பாய்வு செய்வது உறுதியான நடைமுறை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கலாம்.\nதுலாம் (செப்டம்பர் 24 அக். 23)\nசமீபத்திய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சந்திரன், பிற கிரகங்களுடன் இணைந்துள்ளதால், சமூக மற்றும் கூட்டுப் பிரச்சினைகளை இன்னும் தீர்க்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது. தற்போது இது உங்கள் மனதில் கடைசியாக இருக்கலாம் என்றாலும், உங்கள் முயற்சிகளை நீங்கள் இரட்டிப்பாக்க வேண்டும் என்பது அவசியம்.\nவிருச்சிகம் (அக். 24 நவ. 22)\nநிதி ரீதியாக நீங்கள் வியாழனின் பயனுள்ள வடிவங்களின் முழு நன்மையையும் பெறலாம். இது ஓரளவு என்றாலும், நீங்கள் இன்னும் ஒரு அலையின் முகட்டில் இருக்க வேண்டும். இது உங்கள் இருப்பின் ��டுத்த கட்டத்திற்குள் நுழைய ஒரு சிறந்த குறிப்பாக அமையலாம். குறிப்பாக நீங்கள் ஒரு படைப்புத் திட்டத்தைப் பெறுகிறீர்கள் பற சிறந்த அம்சம் உள்ளது..\nதனுசு (நவ. 23 டிச. 22)\nநிதி பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்திருக்கலாம், ஆனால் இப்போது உங்கள் சொந்த தவறுகளின் மூலம் இறுதி முடிவுகள் மாற்றப்படலாம் அல்லது அடுத்த வாரம் சரிசெய்யப்படலாம் என்று தோன்றும். ஒரு பொது விதியாக, உங்கள் வளங்கள் வடிகட்டப்படும் வரை காத்திருப்பதை விட நீங்கள் வளமாக இருக்கும்போது பில்களை தீர்க்க வேண்டும் என்பது அவசியம்.\nமகரம் (டிச. 23 ஜன. 20)\nஉங்கள் தனிப்பட்ட உறவுகளில் செவ்வாய் இன்னும் ஒரு சக்திவாய்ந்த பாத்திராக இருக்கிறது, இதனால் கூட்டாளர்கள் கோரும் மனநிலையில் இருப்பார்கள், மேலும் அவர்களின் பங்கில் எதிர்பாராத விதமாக மாற்றங்கள் உங்களை கால்விரல்களில் வைத்திருக்கும். அதிக விமர்சனத்திற்கு மாறாக ஒரு நடைமுறை பார்வையை எடுத்து உங்கள் எதிர்பார்ப்புகளை குறைப்பது சிறந்ததாக அமையும்.\nகும்பம் (ஜன. 21 பிப்ரவரி 19)\nஇப்போது நீங்கள் உங்கள் விவகாரங்களுக்கு தனிப்பட்ட அர்த்தத்தை திருப்பித் தரும் வழியில் நன்றாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் படைப்பு விஷயங்கள் மற்றும் காதல் உறவுகள் இரண்டையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். இது தவிர, உங்கள் நிதி வாய்ப்புகள் மேம்படும் வாய்ப்புள்ளது\nமீனம் (பிப். 20 மார்ச் 20)\nவிரைவில் உங்களை ரசிக்க நேரம் கிடைக்கும். ஒருமுறை, நீங்கள் கடினமான பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது. பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும் கிழித்தெறிய உங்கள் சொந்த விருப்பத்தை நீங்கள் செய்ய முடியும். புதிய சாத்தியங்களை ஆராய இந்த பொன்னான வாய்ப்பை வீணாக்காதீர்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் க��தல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2717244&Print=1", "date_download": "2021-05-06T00:29:07Z", "digest": "sha1:O2442RPDBGHABI3KETS5PN2P5DIP56KV", "length": 11682, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nதிருப்பூர் : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவதாக கர்நாடக முதல்வர் கூறியுள்ளதற்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:காவிரி, வைகை, குண்டாறு, தெற்கு வெள்ளாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில், 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கரூர், திருச்சி மாவட்டங்கள் பெரிதும் பயனடையும். திட்டத்தை தமிழக அரசு துவங்கியதற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் தெரிவித்துள்ளனர்.\nஇது தவறான கண்ணோட்டம்.அணையில் உடைப்பு ஏற்படும் நிலையில் தான் காவிரியில் நீர் திறக்கப்படுகிறது. தமிழகத்துக்கு உரிய நீர் கிடைப்பதில்லை. இது முறையாக பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உபரி நீர் தேக்கி வைக்க முடியாத நிலையில், கடலில் சென்று கலக்கும் நீரை தேக்கி வைத்து பயன்படுத்துவதுதான் குண்டாறு திட்டத்தின் நோக்கம். இதை கர்நாடகம் எதிர்ப்பது கண்டனத்துக்குரியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்கள��ு\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n சாமளாபுரம் குளம் புனரமைப்பு பணியை...... தண்ணீரின்றி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்\n1. 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்\n2. தீர்வு கண்டால், பிரச்னை தவிடுபொடி\n3. தடுப்பூசி மையம் மூடல்; மக்கள் ஏமாற்றம்\n4. 'திரைமறைவு' பத்திரப்பதிவு அலுவலகம் புதிய ஆட்சியில் மாற்றம் வருமா\n5. பிரிட்டனில் பேக்கிங் பொருள் உற்பத்தி\n1. மீண்டும் 'பேனர்' கலாசாரம் பொதுமக்கள் அதிருப்தி\n2. 'ரெம்டெசிவிர்' திருடர்கள் ஜாக்கிரதை\n3. தாக்குதலை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்\n4. மின் வாரிய ஆபீஸ் மூடல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/nadigarthilagam/", "date_download": "2021-05-06T00:05:33Z", "digest": "sha1:UGTLVX6WFKWKLAPATK6AQCZNT6MLDRJH", "length": 4820, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "nadigarthilagam Archives - SeithiAlai", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் சிறப்பு செய்தி: சூப்பர்ஸ்டார் முதல் தளபதி வரை செவாலியர் சிவாஜியுடன் திரையில் கைக்கோர்த்த நட்சத்திரங்கள்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று. தன்னுடைய முதல் திரைப்படத்தில் சிவாஜி அவர்கள் முதலில் பேசிய வார்த்தை சக்ஸஸ். அன்று தொடங்கிய அவரது ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81?start=90", "date_download": "2021-05-06T01:43:05Z", "digest": "sha1:HEIDRLTR6TSFBMH5LESLL2QVFZJWFG7R", "length": 12426, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "பொது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தகவல் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n'சுற்றி வளைத்துப் பேசுறது' என்ற சொற்றொடர் வ.க.கன்னியப்பன்\nமரங்களில் கூடு கட்டும் காட்டு வாத்து வ.க.கன்னியப்பன்\nநெடுஞ்சாலைகளில் இலவசக் கழிப்பறைகளும், குறுகிய நேரத் தங்குமிடங்களும் வ.க.கன்னியப்பன்\nகுதிரையின் உயரத்தை அளப்பது எப்படி\nசென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள் அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nகண்ணியமான தேர்தல் - நாம் என்ன செய்ய வேண்டும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்\nபேரழிவுக்கு முதிர்ச்சியுடன் ஆயத்தமாயிருத்தல் வேண்டும் - சப்பான் ஆழிப்பேரலை உணர்த்துவது... சு.உலோகேசுவரன்\nபட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும் வ.க.கன்னியப்பன்\nலண்டனில் கிடைக்கிறது தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் வ.க.கன்னியப்பன்\nஅயற்சொல் தமிழ் அகரவரிசைப் பட்டியல் 3 தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி\nஅயற்சொல் - தமிழ் அகரவரிசைப் பட்டியல் 2 தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி\nதமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள் முத்துக்குட்டி\nகோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு மாற்று மருத்துவம் செய்தியாளர்\nசைபர் குற்றங்கள் - இந்தியா 5வது இடம் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஅயற்சொல் - தமிழ் அகரவரிசைப் பட்டியல் தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி\nபாலின்ட்ரோம் வார்த்தைகள் பனித்துளி சங்கர்\nஅயற்சொல் தமிழ் அகரவரிசைப்பட்டியல் 4 தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி\nஒரு மாநகரில் வசந்த கால ஆசுவாசங்கள் ஆதி\nஅழிந்து வரும் ஆண் யானைகள் நள���்\n144 வயது வரை வாழ விரும்பும் விஞ்ஞானி நளன்\nஇறந்தவர் உடலை பாதுகாக்க... மு.குருமூர்த்தி\nபக்கம் 4 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1268907", "date_download": "2021-05-06T00:52:57Z", "digest": "sha1:GWV54FNURGNH5BS5UNPQO2XDUDHY7HIO", "length": 2651, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"amount\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"amount\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:29, 31 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lv:amount\n14:58, 15 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:29, 31 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYS-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: lv:amount)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/prithvi-shaw.html", "date_download": "2021-05-06T00:59:03Z", "digest": "sha1:G3BZEKTXZK66PJZQ46J2SBV3J24477HG", "length": 8562, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Prithvi shaw News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nதிடீரென வலியால் துடித்த 'பிரித்வி ஷா'.. \"எல்லாம் சரி ஆனதுக்கு அப்றமா, அவரு செஞ்ச வேல தான் இப்போ செம 'வைரல்'\n\"பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிப்ப பாரு..\" 'பிரித்வி ஷா' செயலால் பயந்த 'ரிஷப் பண்ட்'.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு'ங்கோ.. 'வைரல்' வீடியோ\n\"அந்த 'டைம்'ல எல்லாம் எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.. அப்போ தான் 'அப்பா' என்கிட்ட ஒரு 'விஷயம்' சொன்னாரு.. மிரள வைத்த 'பிரித்வி ஷா'.. அவரே பகிர்ந்த 'சீக்ரெட்'\n\"என்னங்கய்யா, 'மேட்ச்' நடுவுல இப்டி எல்லாமா 'fun' பண்ணுவீங்க..\" தினேஷ் கார்த்திக் - தவான் இணைந்து பாத்த 'வேலை'..\" 'வைரல்' வீடியோ\n\"ஐபிஎல் 'ஹிஸ்டரி'லேயே முதல் 'ஓவர்'ல யாரும் இப்படி ஒரு சம்பவம் செஞ்சதில்ல..\" 'ருத்ர' தாண்டவம் ஆடிய 'பிரித்வி ஷா'.. கதிகலங்கி நின்ற 'KKR'.. 'வைரல்' வீடியோ\n'எந்த இந்திய வீரர்களும் செஞ்சு காட்டாத அசாத்திய ரெக்கார்ட்...' மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கா... - கெத்து காட்டிய இளம்வீரர்...\n\"அன்னைக்கி நடந்தத நெனச்சு பூரா நாளும் 'அழு��ுட்டு' இருந்தேன்... ரொம்ப மோசமான நாள் அது...\" உடைந்து போன 'இளம்' வீரர்\nVideo : 'இளம்' வீரரின் செயலால்... கடுப்பான 'ரோஹித் ஷர்மா'... \"இருக்குற 'பிரச்சனை'ல இது வேறயா\n'ப்ரித்வி ஷாவ மட்டும் தூக்கிடாதீங்க... அடுத்த போட்டிக்கு அவரு டீம்ல இருக்கணும்'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்'... 'ஆஸ்திரேலிய ஜாம்பவான் சொல்லும் காரணம்\n'... 'அவரு தரமான வீரர் தான், ஆனா'... 'உறுதியாக சொல்லும் ஆஸி. வீரர்\n'டெஸ்ட்' மேட்ச்'ல மோசமான 'பேட்டிங்'... வச்சு செஞ்ச 'நெட்டிசன்கள்'... 'பக்கா'வான 'பதிலடி' கொடுத்த இந்திய 'வீரர்'\n'பேசாம கன்கஷன் மூலமா அவர மாத்திடுங்க’... ‘இந்திய அணியின் இளம் வீரரால்’... 'நொந்துப் போன ரசிகர்கள்’...\n'அவங்க மூணு பேரும் சேர்ந்த கலவை இவரு'... 'தெறிக்கவிடும் மீம்ஸுகளால்'... 'ரவி சாஸ்திரியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்'... 'தெறிக்கவிடும் மீம்ஸுகளால்'... 'ரவி சாஸ்திரியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n'இந்த இடைவெளில ஒரு டிரக்கே போகலாம்’... ‘இரண்டு இளம் வீரர்களையும்’... 'கோபத்தில் சாடிய முன்னாள் கேப்டன்’...\n'ப்ரித்வி ஷா' அவுட்டாகும் முன்... 'ரிக்கி பாண்டிங்' சொன்ன அந்த விஷயம்... \"உண்மையாவே நீங்க 'legend' தான்...\" வைரலாகும் 'வீடியோ'\n'இப்டி ஆடுனா எப்படி தம்பி’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’... ‘மோசமான ஃபார்மால் இளம் வீரரை கழட்டிவிட திட்டம்’...\n‘வார்ம் அப் போட்டிதான்’... ‘அதுக்காக இப்படியா’... ‘சொல்லிவச்ச மாதிரி இந்திய ‘ஏ’ அணி வீரர்கள் செய்த காரியம்’... \nஐபிஎல் மேட்ச்சுலேயே ஒண்ணும் சாதிக்கல... மோசமாக விளையாடும் இவர் எப்படி... மோசமாக விளையாடும் இவர் எப்படி... ஆஸ்திரேலியாவில விளையாடுவாரு\n'ஐபிஎல் தொடர் வரலாற்றில்'... 'மிக மோசமான சாதனை படைத்த'... 'டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி'... 'மனமுடைந்த ரிக்கி பாண்டிங்'\n\"இதெல்லாம் ஒரு குத்தமா யா... இப்படி வெச்சு செஞ்சிட்டீங்களே...\" 'இளம்' வீரரை ஓவராக கிண்டல் செய்த 'நெட்டிசன்'கள்,,.. நடந்தது என்ன\n\"அவரோட 'பேட்டிங்' பாக்க குட்டி 'ஷேவாக்' மாதிரியே இருக்கு..\" 'இளம்' வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்... \"யாருப்பா அந்த 'பேட்ஸ்மேன்'\nசச்சினையே 'மெர்சல்' ஆக்கிய Sixer...' 'அந்த பக்கம், கோலி செய்த காரியம்...' - \"அட, விடுங்கப்பா... இதெல்லாம் நடக்கறதுதானே...' 'அந்த பக்கம், கோலி செய்த காரியம்...' - \"அட, விடுங்கப்பா... இதெல்லாம் நடக்கறதுதானே...\nVIDEO : \"உங்கள தான்யா அதிகமா நம்புனோம்...\" 'டெல்லி' அணிக���கு அடுத்தடுத்து நடந்த 'அதிர்ச்சி'... தொடக்கத்திலேயே 'மாஸ்' காட்டும் பஞ்சாப் 'அணி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/cook-with-comali-pugazh-got-1-million-followers-on-instagram-celebration-tamil-news-246893/", "date_download": "2021-05-06T01:14:57Z", "digest": "sha1:Y7NA6VWCDUVNJPC6F6VCNAHUFYVBWF3J", "length": 10652, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புகழ் படைத்த சாதனை.. கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்! - Indian Express Tamil", "raw_content": "\nபுகழ் படைத்த சாதனை.. கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்\nபுகழ் படைத்த சாதனை.. கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்\nCook with Comali Pugazh Tamil News இந்த லிஸ்ட்டில் தற்போது புகழும் இணைந்திருக்கிறார்.\nCook with Comali Pugazh Tamil News : வாரம் தோறும் வித்தியாசமான கெட் அப்பில் தோன்றி, மந்தமான வீக்கெண்டை கோலாகலமாக்குபவர்கள் குக் வித் கோமாளிகள் என்றே சொல்லலாம். முதலாம் சீஸனின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் அதன் சீசன் 2 தொடங்கியது. அஷ்வின், பவித்ரா, ஷகீலா, பாபா பாஸ்கர், கனி என ஏராளமான பிரபலங்கள் குக்காக பங்கேற்க, முதல் சீசன் வெற்றிபெறக் காரணமாக இருந்த பாலா, ஷிவாங்கி, புகழ் ஆகியோர்கள் இந்த சீஸனிலும் தவிர்க்கமுடியாத கோமாளிகளாக சேர்க்கப்பட்டனர்.\nவித்தியாசமான டாஸ்க்குகளுக்கு மத்தியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள்தான் ஷோவின் ஹயிலைட். அதிலும் புகழுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதல் சீஸனில் ரம்யா பாண்டியனோடு இணைந்து கன்டென்ட் கொடுத்து வந்த புகழுக்கு இம்முறை பவித்ரா, சுனிதா, தர்ஷா என மூன்று பேரோடும் புகழ் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, குக் வித் கோமாளி பிரபலங்களுக்கும் தற்போது ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஷ்வின் 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்று தன் நண்பர்களோடு சிறப்பாகக் கொண்டாடினார். எந்நேரமும் அஷ்வின் பற்றி உருகி தள்ளும் ஷிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்று எல்லையில்லா மகிழ்ச்சியில் திகைத்தார். இந்த லிஸ்ட்டில் தற்போது புகழும் இணைந்திருக்கிறார்.\nஇன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்ததைத் தொடர்ந்து, தன் ரசிகர்களோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் புகழ். இந்த விடியோதான் ��ன்ஸ்டாவில் தற்போதைய வைரல் ஹிட்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\n தல அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/12_47.html", "date_download": "2021-05-06T01:01:55Z", "digest": "sha1:UJ77FRGPZMF4RJFFQAYRBZXDCHPEVXHS", "length": 13888, "nlines": 174, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பிப்ரவரி 12", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். பெனடிக்ட். மடாதிபதி (கி.பி. 821)\nஇவர் அரசருடைய அரண்மனைகளில் கீர்த்தி வெகுமானங்களைப் பெற்று சுகமாய் வாழ்ந்துவந்தார். இவர் அரண்மனையிலிருந்த போதிலும், தேவ ஏவுதலுக்குக் காதுகொடுத்து, ஜெப தபங்களைப் புரிந்து தன் ஆத்துமத்தையும் சரீரத்தையும் அடக்கி ஒறுத்து புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தார்.\nஒருநாள் இவர், தண்ணீரால் ஏற்பட்ட விபத்தில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டபோது சந்நியாசியாய்ப் போவதாக, சர்வேசுரனுக்கு வார்த்தைப்பாடு கொடுத்தார். ஆகவே ஒரு மடத்தில் சேர்ந்து, சகலரும் அதிசயிக்கும் வண்ணம் சகல புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார். ஆனால் அம்மடத்திலுள்ளவர்கள் திருந்தி வாழ விரும்பாததால், அவ்விடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் சென்று, தனிமையிலும் ஜெபத் தியானத்திலும் தேவ பணிவிடை புரிந்துவந்தார்\nஇவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தை அறிந்த அநேகர் இவருக்கு சீஷரானதால், அவ்விடத்தில் ஒரு மடத்தைக் கட்டி முன்னுாறு பேருடன் சந்நியாச வாழ்வை மேற்கொண்டார். அவர்களுக்கு வேண்டிய ஒழுங்குகளை இவரே எழுதிக் கொடுத்து அவர்களுக்கு தர்ம வழியைக் காட்டினார்.\nமேலும் அவர் பல தேசங்களுக்குச் சென்று, அவ்விடங்களிலும் அநேக மடங்களை ஸ்தாபித்து, அவைகளை சாமர்த்தியத்துடன் நடத்திவந்தார். இவருடைய புண்ணிய வாழ்வைக் கண்ட அரசரும் பிரபுக்களும் இவருக்கு மரியாதை செய்யலானர் இவருக்கு உண்டான வியாதியாலும், இவர் நடத்திவந்த அரிதான தபத்தாலும் உடல் பலவீனப்பட்டு, சந்தோஷ சமாதானத்துடன் மரணமடைந்தார்.\nஇல்லறத்தாரும் துறவறத்தாரும் தத்தம் அந்தஸ்திற்கு தக்கவாறு புண்ணியத்தில் வாழவேண்டும்.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். யுலாலியா, க. வே.\nஅர்ச். கௌலியாஸ், பிதா. து.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n��� மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/search/label/College", "date_download": "2021-05-06T00:14:58Z", "digest": "sha1:ZYQ5YBSRZ2M4QVXWP4TXFGDIZ2FXNPC6", "length": 33191, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: College", "raw_content": "\n8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nBreaking Now : 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Click here to Download ...Read More\n8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Reviewed by Kaninikkalvi on April 15, 2021 Rating: 5\nபழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எம்டிசி அறிவிப்பு\nபழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எம்டிசி அறிவிப்பு பழைய பயண அட்டையை கொண்டு அ...Read More\nபழைய பயண அட்டையை கொண்டு அரசு கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எம்டிசி அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on December 30, 2020 Rating: 5\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு கொரோனா ஊரடங்கால், 'ஆல்பாஸ்' செய்யப்பட்ட, 'அரியர்' ...Read More\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் செமஸ்டர் தேர்வு Reviewed by Kaninikkalvi on December 16, 2020 Rating: 5\nஆல் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற செமஸ்டர் தேர்வு எழுதலாம் சென்னை பல்கலை அறிவிப்பு\nஆல் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற செமஸ்டர் தேர்வு எழுதலாம் சென்னை பல்கலை அறிவிப்பு அரியர...Read More\nஆல் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற செமஸ்டர் தேர்வு எழுதலாம் சென்னை பல்கலை அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on December 16, 2020 Rating: 5\nபழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nபழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் ...Read More\nபழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் Reviewed by Kaninikkalvi on December 08, 2020 Rating: 5\nஅனைத்துப் பல்கலைகளிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை\nஅனைத்துப் பல்கலைகளிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடப்...Read More\nஅனைத்துப் பல்கலைகளிலும் ஆன்லைனிலேயே நடப்பு செமஸ்டர் தேர்வுகள் உயர் கல்வித்துறை Reviewed by Kaninikkalvi on December 07, 2020 Rating: 5\nகல்லூரி மாணவா் உதவித்தொகை டிச. 31 வரை பதிவேற்றலாம்\nகல்லூரி மாணவா் உதவித்தொகை டிச. 31 வரை பதிவேற்றலாம் கல்லூரி மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் வ...Read More\n8 மாதங்களுக்கு பின் இன்று கல்லூரிகள் திறப்பு உற்சாகமான மாணவர்கள்\n8 மாதங்களுக்கு பின் இன்று கல்லூரிகள் திறப்பு உற்சாகமான மாணவர்கள் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்...Read More\n8 மாதங்களுக்கு பின் இன்று கல்லூரிகள் திறப்பு உற்சாகமான மாணவர்கள் Reviewed by Kaninikkalvi on December 07, 2020 Rating: 5\nசட்டப்பேரவைத் தேர்தல் கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச்மாதத்துக்குள் நடத்தி முடிக்கத் திட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல் கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச்மாதத்துக்குள் நடத்தி முடிக்கத் திட்டம் தமிழகத்தில் அடுத்த ஆண்டு...Read More\nசட்டப்பேரவைத் தேர்தல் கல்லூரி பருவத் தேர்வுகளை மாா்ச்மாதத்துக்குள் நடத்தி முடிக்கத் திட்டம் Reviewed by Kaninikkalvi on November 11, 2020 Rating: 5\nபள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா\nபள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள ��ருத...Read More\nபள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு Click Here To Download ...Read More\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு Reviewed by Kaninikkalvi on October 07, 2020 Rating: 5\nஅக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nஅக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு கர்நாடக ஊரடங்கு விதிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி ...Read More\nஅக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on August 27, 2020 Rating: 5\nகல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி - அமைச்சர் அன்பழகன்\nகல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி அமைச்சர் அன்பழகன் கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச...Read More\nகல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி - அமைச்சர் அன்பழகன் Reviewed by Kaninikkalvi on August 26, 2020 Rating: 5\nகல்லூரி இறுதித்தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகல்லூரி இறுதித்தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு மாணவர்களின் கோரிக்கை ஏற்று கல்லூரி இறுதி பருவத் தே...Read More\nகல்லூரி இறுதித்தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on August 26, 2020 Rating: 5\nஅரசு கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் அட்மிஷன்\nஅரசு கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் அட்மிஷன் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர...Read More\nகலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்க...Read More\nகலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் Reviewed by Kaninikkalvi on August 19, 2020 Rating: 5\nஅரசு கல்லுாரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் சான்றிதழ் பதிவேற்றவ���ல்லை\nஅரசு கல்லுாரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் சான்றிதழ் பதிவேற்றவில்லை தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்...Read More\nஅரசு கல்லுாரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் சான்றிதழ் பதிவேற்றவில்லை Reviewed by Kaninikkalvi on August 15, 2020 Rating: 5\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் நீட் என்னும் நுழைவு...Read More\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல், 'ஆன்லைன்' ...Read More\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம் Reviewed by Kaninikkalvi on August 12, 2020 Rating: 5\nபள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு\nபள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு ‘நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து 15 நாட்களுக்க...Read More\nபள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on August 12, 2020 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:54:05Z", "digest": "sha1:OFB2VCEOBX67PCADO43DIMQMFO6BDPJR", "length": 6205, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கத்திரி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nவாட்டி வதைக்கும் கத்திரிவெயில் இன்று தொடங்கியது.. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தல்\nஅக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. 25 நாட்கள் இருக்கும் இந்த வெயிலானது வருகிற 29-ம் த���தியோடு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அ...\nநாகப்பட்டினத்தில் மணல் கடத்தலை தடுத்த காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேத...\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\nபுதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...\nஅக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை ஆரம்பம்\nஅக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வே...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/122467-vikatan-now", "date_download": "2021-05-06T00:46:19Z", "digest": "sha1:D56GZCO34WR73FF4MLGWGXQZ3ZACTILH", "length": 11387, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 27 August 2016 - VIKATAN NOW | Vikatan Now - Timepass - Vikatan", "raw_content": "\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nதல, தளபதி... சில டவுட்ஸ்\nமாஸ் படம் எடுப்பது எப்படி\n“எந்தப் படமாக இருந்தால் என்ன\n“தமிழ் சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது\nதல, தளபதி ரசிகர்களின் வார்த்தைகள்\nவிஜய் - டைம் ட்ராவல்\nஅஜீத் - டைம் ட்ராவல்\nவிஜய் - 60... அப்டேட்ஸ்\nஅஜீத் - 57 அப்டேட்ஸ்\nதல - தளபதி பிட்ஸ்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவிகடன் இணையதளத்தின் இந்த வார ஹிட்ஸ்\n‘‘எப்படி நடிகர் சங்கத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுகிற சூழல் இப்போ வந்திருக்கு’’ நடிகர் விஷாலின் அடுத்த அதிரடி இது\n‘கலைஞர் விருது’ இந்த முறை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் கலைஞர் விருதும், விருதுக்குப் பின்னால் இருக்கும் கலகல அரசியலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பு\nதமிழ் சீரியல்களைவிட அதிக லைக்ஸ் பெறுவது, இந்தி சீரியல்கள்தான். நம்மை அவ்வளவு ஈர்த்து வைத்திருக்கும் இந்தி சீரியல்களின் நாயகர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா\nஅனைவருமே ஏதோ ஒரு வேலையில் தங்களை நிலைநிறுத்தி, தன்னைப் பொருளாதார ரீதியாக ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேசமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். சரி, நாம் நமக்குப் பிடித்த வேலையில்தான் இருக்கிறோமா இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும்\nதுபாய் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு ஆறரை கோடி பரிசு அதிர்ஷ்டம் எப்படி வரும் என்று இவரிடம்தான் கேட்க வேண்டும். யார் இவர் அதிர்ஷ்டம் எப்படி வரும் என்று இவரிடம்தான் கேட்க வேண்டும். யார் இவர் ஏன் பரிசு\nசினிமா, அரசியல், பொழுதுபோக்கு... உலகின் அத்தனை செய்திகளும் உங்கள் கையில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தQR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.\nவிகடன் இணையதளத்தில் நீங்கள் இறங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/04/18/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-05-06T01:18:39Z", "digest": "sha1:EE2BCBWPHAEOWSELEVEOKDIYSJJ4QET6", "length": 8307, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 18 – நிச்சயமாகவே! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 18 – நிச்சயமாகவே\nஏப்ரல் 18 – நிச்சயமாகவே\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 18 – நிச்சயமாகவே\n“நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது” (நீதி. 23:18).\nநிச்சயமாகவே முடிவு உண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார். முடிவு உண்டு என்று அவர் சாதாரணமாக சொல்லவில்லை. நிச்சயமாகவே என்கிற வார்த்தையையும் கூட இணைத்து சொல்லுகிறார். சாதாரணமாக முடிவு உண்டு என்று சொன்னாலும், அந்த வ��ர்த்தை உறதியானதுதான். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தைகள் ஒழியாது. தமது வார்த்தையை இரண்டு மடங்கு உறுதிப்படுத்துவதற்காக ‘நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண்போகாது’ என்று சொல்லி கர்த்தர் உங்களை ஆற்றித் தேற்றுகிறார். இந்த இடத்தில் நிச்சயமாகவே முடிவு உண்டு என்ற வார்த்தையானது, நிச்சயமாகவே பலனுண்டு, நிச்சயமாகவே விடிவு காலம் உண்டு. உன் நம்பிக்கை நிறைவேறும் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஆபிரகாம் தனக்கு ஒரு ஆசீர்வாதமான சந்ததியை கர்த்தர் தருவார் என்று உறுதியாய் விசுவாசித்தார். ஆனால் காலமோ கடந்து கொண்டிருந்தது. கர்த்தர் கொடுப்பாராமாட்டாரா என்பதைக் குறித்து ஆபிரகாம் சந்தேகப்படவில்லை. வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச், சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:20, 21).\nகர்த்தர் அந்த விசுவாசத்தைக் கண்டார். ஆபிரகாமின் ஜெபத்திற்கும், காத்திருத்தலுக்கும் பலன் இருந்தது. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. தேவன், “உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக” (ஆதி. 17:19) என்று சொல்லி ஆசீர்வாதமான ஈசாக்கைக் கொடுத்தார். ஈசாக்கின் மூலமாக வானத்து நட்சத்திரங்களைப் போல சந்ததியை பெருகப்பண்ணினார்.\nநிச்சயமாகவே உங்களுடைய சந்ததி, கர்த்தருடைய சந்ததி என்று அழைக்கப்படும். நீங்கள் தலைமுறை தலைமுறையாக தேவனைத் துதித்து வருவீர்கள். உன்னதமானவர் உங்கள் குடும்பத்தை வர்த்திக்கப்பண்ணுவார். ஏனென்றால் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் அல்லவா\nநிச்சயமாகவே என்று கர்த்தர் சொல்லுகிற இன்னொரு வேத பகுதியை ஏசாயா 36:15-ல் வாசிக்கலாம். ‘கர்த்தர் நிச்சயமாகவே நம்மை தப்புவிப்பார்’ என்று அங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜாவாகிய எசேக்கியா கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து, தங்களுக்கு விரோதமாய் படையெடுத்து வந்த அசீரியர்களைக் கண்டு இஸ்ரவேல் ஜனங்கள் பயப்பட்டு விடக்கூடாது என்று உணர்ந்து, அவர்களைத் திடப்படுத்துகிறதைப் பாருங்கள்.\nஅசீரியரின் வீ��ர்களோ ஏராளமாயிருந்தார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, ஒரு சிலராயிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களை வில்லும், ஈட்டியும், பட்டயமும் தப்புவிக்கவில்லை. நிச்சயமாகவே கர்த்தரே அவர்களை தப்புவித்தார். தேவபிள்ளைகளே, தீய மனுஷர் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறார்களா\nநினைவிற்கு:- “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mydeartamilnadu.blogspot.com/2010/10/", "date_download": "2021-05-06T01:13:29Z", "digest": "sha1:C3V4Y5QCUAWI2LPHM5GYFVQ4JMF37V3E", "length": 66261, "nlines": 254, "source_domain": "mydeartamilnadu.blogspot.com", "title": "Anisha Yunus: October 2010", "raw_content": "\nகேளேன்...நீ கேளேன், மச்சி கேளேன்....என் கவித...\nஇரவினில்தான் கவிதை வரும் என்று\nகனவிலும் வந்து கரெக்சன் செய்கிறார் - உன்\nநினைவில் வந்து நின்றது - உன்\nஉஷா உதூப்பாய் உன் தாய்\nஎன்று உன் தங்கையை தேடினால்\nகலர் கலராய் பெல்ட்டை காட்டுகிறது கராத்தே\nஒரு நல்லதை செய்யும் முன் ஆயிரம் விளம்பரங்கள் செய்யும் அரசியவாதிகளின் முன், செய்ததை மேடை போட்டு சொல்லி, அந்த உதவிகளைப் பெற்றவர்களை ஃப்ளாஷ் மழையில் வெட்கப்பட வைத்து ஆளுயர மாலைகள் போட்டுக்கொள்ளும் தலைவர்கள் முன், சிறு சிறு பொறிகளால் உந்தப்பட்டு, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நாலு பேருக்கு பயன் பட்டதாய் வாழும் ஒவ்வொருவரும் ஹீரோக்களே (ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் சேர்த்து (ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் சேர்த்து\nஊடகங்களை பெரும்பாலும் நான் மெச்சுவதோ, போற்றிப்புகழுவதோ கிடையாது எனினும், சி.என்.என்னின் இந்த பரிசளிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அரசியல், மதம், நிறம் போன்ற பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு உலகின் நிஜ ஹீரோக்களை உலகின் முன் கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவ்வாறே இந்த ஆண்டும் 10 சிறந்த ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரை முதன்மையாக்குவது.... நம் ஓட்டுக்கள். (கள்ள ஓட்டு போடற பார்ட்டிங்கெல்லாம் கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க...)\nஇனி இந்த 10 பேரை பற்றி கொஞ்சம் கதைக்கலாம்...\nநாராயணன் கிருஷ்ணன் ஒரு காலத்தில் ஸ்டார் ஹோட்டல் ஷெஃப். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவை பார்த்த அந்த சம்பவம், அவரின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், மனம் பிறழ்ந்த நிலையில் தன்னுடைய மலத்தையே தின்னும் அவலம். அன்று ஆரம்பித்த பொறி இன்று, வேராகி விருட்சமாகி, அக்ஷயா என்னும் டிரஸ்ட் மூலமாக ஒரு நாளைக்கு நானூரு பேருக்கு சாப்பாடு தருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்களுக்கு அன்னதானம் செய்துள்ள புண்ணிய ஆத்மா.\nஇவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி\nதானே ஒரு டிரக் அடிக்டாய் இருந்த காலத்தை மறந்து, தன்னைப்போன்றே இருட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெண்களை மீட்டு வெளிச்சப்பகலில் வாழ்க்கையை நடத்த கற்றுத் தருவதே இவரது இப்போதைய தொழில், மூச்சு, கடமை...எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது வரை 400 பெண்களுக்கும் மேலானவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.\n3. டே ல வேகா (ஃபர்ஸ்ட் நேம் எல்லாம் வாயிலயும் வரலை, டைப்படிக்கவும் வரலை)\nநம் திரு நாடான இந்தியாவை போன்றதே மெக்ஸிகோவும். கொலை, கொள்ளை, வன்முறை, வெடிகுண்டு என்பது வாழ்க்கையில் காத்தாடி மாதிரி மிக பொதுவான பொருட்கள் ஆகி விட்டன. ஆனாலும், இப்படி ஒரு ஊரிலும் மக்களுக்கு முதலுதவி தரவும், நோயிலிருந்து மீட்டெடுக்கவும் ஒரு மருத்துவமனையை பல போராட்டங்களுக்கு பின் தொடங்கி, இன்னும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதை நடத்திக் கொண்டும் இருக்கிறார் இப்பெண். சேவை என்றொரு எண்ணம் தோன்றி விட்டால் தடை போட வயது ஏது\nஇவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி\nதோசையும், மசால்வடையும், பதினோரு மணிக்கு டீயும் இல்லாமல் நாட்களை நகர்த்த முடியாத நம் போன்ற மக்களின் மத்தியில், சதை பெருத்து மலையானால் வரும் அபாயத்தை உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தி வரும் ஒரு பெண். இவர் வாழும் ஊரின் மூன்றில் ஒரு பகுதியினர் உடல்பளுவினால் ஆபத்திலுள்ள மக்கள். 17 வாரங்கள், இவரை நம்பி ஒப்ப்டைத்ததில் கிட்டத்தட்ட 15,000 பவுண்டுகள் (ஒரே ஆளெல்லாம் இல்ல) குறைத்துள்ளனர். நல்ல விஷயம்தான்...ஃப்ரீயா யாராவது எங்க ஊர்லயும் செஞ்சா பரவாலல்லயே...\nஇவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி\n1989ல் மத போதகராக கென்யாவில் அடியெடுத்து வைத்த பார்க்கரின் கண்களில் விழுந்த உமுதல் காட்சியே கடும் வெள்ளமும் அதை உபயோகித்து மக்களை வேட்டையாடும் (நான் அரசியல்வாதிங்களை சொல்லலை...இருந்தாலும், அவங்களையும் சேத்துக்குங்க..) பெரிய முதலைகளும் இன்னும் பல மலைவாழ் விலங்ககுகளுமே. அந்த சம்ப���மே பார்க்கரின் வாழ்வை மாற்றியமைத்தது. ஒரு பாலம் மக்களின் வாழ்வையும் அவர்களின் சமூகத்தையும் மாற்றியமைக்கும் என்பதை புரிந்து கொண்ட பார்க்கர் இன்று வரை கிட்டத்தட்ட 45 பாலங்கள், கட்டி முடித்துள்ளார்...இன்னும் பல இருக்கின்றன இவரின் கை பட. இவரின் பாலங்களால், வெள்ளம் வந்தாலும் பாலத்தை கடந்து அத்தியாவசிய பொருட்களைப் பெற அந்த மக்களால் முடிகிறதென்பதே பெரிய சாதனை.\nஇருப்பதிலேயெ சிறிய வயதுடையவர் இவர்தான் போல. சிறிய வேலைதான் செய்வதும், ஆனால் அதன் தாக்கம் மிக மிக பெரிது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல. 23 வயதாகும் இவர் தயாரிப்பது சூரிய ஒளியில் செயல்படும் விளக்கு. விலை ஜீரோ. இதுவரை 10,000 விளக்குகளை இப்படி ஏழைகளுக்கு தந்துள்ளார். இதனால் என்ன பெரிய பயன் என்பவர்களுக்கு கிரசினும் அதன் புகையால் எழும் பாதகங்களையும் படிக்க ஆணையிடுகிறேன்...:)\nஇவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி\n7. அனுராதா கொய்ராலா (மனீஷாவோட அத்தையெல்லாம் இல்ல\nமைதி நேபாள் என்னும் அமைப்பின் நிறுவனர். இதற்கு முன் ஒரு சாதாரண ஆங்கில வாத்தியார். குழந்தைகள் பத்திரம் என்று ஒரு கட்டுரை ஓடுகிறதே அந்த கட்டுரையில் வரும் பெண்களைப்போல இளம் வயதிலேயே அந்த தாக்குதல்களுக்கு உள்ளான சிறுமிகளையும், உள்ளாக இருக்கும் சிறுமிகளையும் காப்பதே இவரின் தலையாய கடமையாய் உணர்கிறார், செயல்படுத்தியும் வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 12,000 பெண் பிள்ளைகளை கரை சேர்த்த புண்ணியம் இவரையே சாரும். இந்திய வரலாற்றில் இடம் பெற வேண்டிய பெண்.\nஇவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி\n8. மேக்னஸ் மேக்ஃபேர்லேன் பேர்ரோ\nஇவரும் நாராயணனைப் போலவே. ஒரு நாளைக்கு இவரின் டிரஸ்ட்டால் கிட்டத்தட்ட 400,000 குழந்தைகளுக்கு (உலகம் முழுவதும்) சாப்பாடு அளிக்கப்படுகிறது. இதன் ஐடியா வந்த பிண்ணனி சுவாரசியமானாது. எப்பொழுது போல தண்ணியடிக்க ஒரு பாருக்கு சென்ற மேக்னஸ்ஸுக்கு, தண்ணியடித்த பின் ஒரு குரல் கேட்கிறது, இப்படி தண்ணியடித்துக் கொண்டிருந்தால் போஸ்னியாவின் குழந்தைகளை யார் காப்பாற்றுவார் தண்ணியால் வந்த தெளிவு...வேலையை விட்டுவிட்டு முழு நேர தொழிலாய் மக்களுக்கு உதவ முன் வந்தார், மேரி'ஸ் மீல்ஸ் என்னும் இவரின் டிரஸ்ட் பள்ளி செல்லும் குழந்தைகளின் வயிற்றுப் பசியை போக்குகிறது.\nதான் விளைத்த கண்���ி வெடியை தன் கையை கொண்டே அகற்றுவது. சிறிய எண்ணம்தான்...சவால் பெரிது. சாதனையும் பெரிது. இது வரை 50,000 கண்ணிவெடியை பூமியிலிருந்து அகற்றி, மக்களை உயிர் தப்ப வைத்திருக்கிறார். இவரைப் பற்றி யாராவது அமெரிக்கப் படைகளுக்கு வகுப்பெடுத்தால் நல்லது. கம்போடியாவில் சிறு வயதில் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். ஒரு கத்தி, ஒரு லெதர்மேன், ஒரு குச்சி...இவற்றை கொண்டே முக்கால்வாசி குண்டுகளை பூமியிலிருந்து அகற்றியிருக்கிறார் என்றால் கம்போடியாவில் சிறு வயதில் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். ஒரு கத்தி, ஒரு லெதர்மேன், ஒரு குச்சி...இவற்றை கொண்டே முக்கால்வாசி குண்டுகளை பூமியிலிருந்து அகற்றியிருக்கிறார் என்றால்\nகாயப்பட்ட போர் வீரர்களுக்கு பைசா செலவில்லாமல்(Only Mortgagae Free) வீடுகள் (அமெரிக்காவில்0 கட்டித் தருவதே இவரின் வேலை. அதுவே இவரின் சாதனை. அதுவும், உடலின் ஊனத்தை பொறுத்து அதன்படி சொகுசா ப்ளான் அமைத்து தருகிறார். (வீல்சேரின் தேவைகள் போன்று) இதுவரை ஒன்பது வீரர்களுக்கு இத்தகைய பரிசு கிட்டியுள்ளது, இன்னும் 10 வீடுகள் ரெடியாகிக் கொண்டே உள்ளன. அமெரிக்காவில் வீடு இப்படி கட்டி தருவது உண்மையில் பெரிய விஷயம்தான்.\nஇவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க (கள்ள ஓட்டெல்லாம் வேண்டாம். ஒருவருக்கு மேலேயும் தேர்ந்தெடுக்கலாம்.)\nசனி ஞாயிறு வேறென்ன வேலை, யாரை தேர்ந்தெடுக்கறதுன்னு கவனமா படிச்சு ஓட்டு போடுங்க.\nஅதுவரை, டின் டின்டிடின் (பிரிட்டானியா பிரேக்)\nஅ) யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள் \n1.) குழந்தைவதை கொடுமைக்கு ஆளானவர்கள்\nசிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட வடுக்களை அழிக்க இயலாமலே வயதான பின் மற்ற குழந்தைகளை இப்படி பலாத்காரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்றொரு சிந்தனை நம்மிடையே பொதுவாய் இருந்தாலும், நடந்துள்ள பல அறிவியல் ஆய்வுகளின்படி, அது உண்மையில்லை. சில சம்பவங்களில் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் எல்லா சம்பவங்களிலும் அது மெய்யல்ல. பல நேரங்களில் குழந்தைவதை செய்பவர்களுக்கு வேறெந்த காரணமும் தேவையில்ல, அவர்கள், அவர்களே. விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சியை படிக்கவும்.\nஆராய்ந்து பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா சம்பவங்களிலும் குழந்தைவதை செய்பவன் அந்த குடும்பத்தை சேர்ந்தவனாகவோ அல்லது அந்த குடும்பத்திற்கு மிக நெருங்கிய வெளியாளாகவோதான் இருக்கிறான். கிட்டத்தட்ட நான் (மூல ஆசிரியர்) சந்தித்த, வஞ்சகத்திற்கு ஆளான பல பேர் அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே (உதா: ஒன்று விட்ட அண்ணன் / மாமா / சித்தப்பா / இன்னும் சில சம்பவங்களில் சொந்த தாத்தாக்களே... ந'ஊதுபில்லாஹ்\nகுழந்தைவதை செய்பவனுக்கு வேறெங்கும் வெளியிலிருந்து இரை தேடுவதைவிட சொந்தத்திலேயே இரை தேடுவது சுலபமானது. ஏனெனில் வருஷங்களாக அவன் மீது குடும்பத்தாரின் நம்பிக்கை இருக்கிறது, எனவே அவர்களின் மீது சந்தேகம் எழுவதோ, செய்யும்போது பிடிபடும் சந்தர்ப்பமோ அரிதிலும் அரிது. இன்னும் அவர்களின் இரையான சிறுவன் / சிறுமியை என்நேரமும் அடையவும் இயலும். என்னிடம்(மூல ஆசிரியர்) இவ்வாறான கொடிய கதைகளைக் கூறிய பலர், அவர்களின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான, அதிகமாய் வருகை புரியும் ஆட்களாலேயே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிள்ளைகள் அடிக்கடி வதைக்கு ஆளானதும், அதை சொல்லிட துணிந்தபோதும் யாரும் நம்பாமல் போனதும் இத்தகையவர்கள் சம்பாதித்து வைத்துள்ள நம்பிக்கை ஓட்டுக்களாலேயே...\nஇன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைவதை செய்பவன் எந்த குழந்தையை தேர்ந்தெடுக்கிறானோ அந்த குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடுவில் ஒரு திரை / ஒரு தடை இருக்கிறதா...அவர்கள் வெளிப்படையாக பேசவோ, பயமற்ற அன்பு நிரம்பிய உணர்வுகளோடு இருக்கிறார்களா என்பதையும் கவனித்து வைக்கிறான். (இந்த விஷயத்தை பெற்றோர் மற்றும் குழந்தை உறவினைப் பற்றி நேரமிருப்பின் இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்)\nஆ) எங்கிருந்து, எப்படி குழந்தைவதை செய்ய துணிகிறார்கள்\n1. தகுந்த நேரமும் இடமும்.\nஆம். அவர்களுக்கு நேரமோ, இடமோ தனியாக தேவையில்லை என்பதே மெய். கீழ் வரும் சம்பவத்தை பாருங்கள்:\nமோனாவிற்கு ஆறு வயதாகும்போது அச்சம்பவம் நடந்தது. அவளுடைய தாய்மாமனாலேயே பலாத்காரத்திற்கு ஆளானாள். அதுவும் எங்கே காரில் அந்த கொடியவன் மோனாவின் தாயை விட பல வயது பெரியவன். அதனாலேயே மிகவும் மரியாதையை சம்பாதித்து வைத்திருந்தான். அந்த நாளில் அவன் மோனாவையும் அவளின் தாயையும் ஷாப்பிங்குக்காக காரில் அழைத்துச் சென்றான். தாயை ஷாப்பிங் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு அவன் பார்க்கிங் லாட்டில் மோனாவையும் தன்னுடன் வைத்துக் கொண்டான். ���ார் சீட்டில் பின்னால் அமர்ந்திருந்த மோனாவை முன் சீட்டிற்கு வரச் சொன்னான். அந்தக் குழந்தையின் அறிவிற்கு ஏன் என்ற கேள்வி கூட எழாத வயது. அவன் மோனாவின் கழுத்திலிருந்து ஆரம்பித்து வருடிக்கொண்டே வந்தான், அதன் கீழ், அதன் கீழ் என்றவாறே...மோனாவிற்கு சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் செய்வது உறைக்க ஆரம்பித்தது. என்னவென்று புரிய வில்லையென்றாலும் மனதில் பயப்பட ஆரம்பித்த மோனா நிறுத்திவிடுமாறு எவ்வளவு மன்றாடியும் அவன் நிறுத்தவில்லை, அவனின் தாகம் அடங்கும்வரை. கிடைத்த சந்தர்ப்பத்தினை உபயோகித்து அழுதபடியே மோனா அவளின் தாயை நாடி ஷாப்பிங் கடையினுள் ஓட ஆரம்பித்தாள்...\nஇத்தகைய பாவிகள் நேரமோ இடமோ எதையும் கவனத்தில் கொள்வதில்லை. நாம் எதிர்பார்க்காத சமயத்தில்தான் தாக்க முற்படுகின்றனர். சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமையும் தருணங்களில் பாதிக்கப்பட்டவரை நம்ப ஒரு ஆத்மாவும் இருப்பதில்லை.\n\"உன்னை காரில் விட்டுவிட்டு வந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை...அதற்குள் நீ சொல்லும் செயல்கள் எப்படி, அதுவும் பப்ளிக் பார்க்கிங் லாட்டில் நடக்கும் என் அண்ணனைப் பற்றி ஏதுவும் சொல்வதை இன்றோடு நிறுத்திக் கொள், உனக்கு தேவை வெறும் அட்டென்ஷன்தான், ச்சே...\"\nதாயிடம் மோனா தேடிய பாதுகாப்பு இதுவா\n2) துரிதமானதாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக:\nமுன்னரே கூறியதுபோல் குழந்தைவதை செய்யும் மிருகங்களுக்கு அதற்கென தனி நேரமோ, இடமோ தேவையில்லை. பல சமயங்களில் பண்பாட்டை ஒட்டி நாம் செய்யும் / அனுமதிக்கும் சில காரியங்களே இதற்கு தீனி போட ஏதுவாகின்றன.\nமோனாவின் தாய்மாமனுக்கு அவர்களின் குல வழக்கப்படி யாரேனும் சந்தித்துக் கொண்டால் நெற்றியில் முத்தமிடுவது சாதகமாகிப்போனது. மோனாவின் நெற்றியில் அவ்வாறே ஆரம்பிக்கும் முத்தம் பல சமயங்களில் அதோடு நிற்பதில்லை...யா அல்லாஹ். இதை தாயிடம் சொன்னாலும் அவள் சிரித்துவிட்டு வேறு வேலை பார்க்க போய்விடுவாள் என்பது மோனாவிற்கும் அதைவிட அதிகமாக அந்த மிருகத்திற்கும் தெரிந்தே இருந்தது.\n1. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் தாக்கங்கள் நிறைந்த வாழ்வும்\nமீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்...அதுவரை...குழந்தைகள் பத்திரம்\nமுந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பல���் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள். அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.\nஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.\nஇரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.\nமூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.\nஇன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.\nஇந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.\nசில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.\nதயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.\nமீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென. காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.\nகுடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, \"இது தவறு; இச்செய்கை சரியில்லை\" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். ��ிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.\nஇது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.\n அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்\nஇது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.\nநடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. \"அம்மா...\", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.\nஅனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,\"பொய் சொல்லாதே\" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி\nஇது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,\n1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்\nஎன்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.\nஇந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.\nகுழந்தைகளின் பருவம் எங்கே போனது\nஇந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர் றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்படியெல்லாம் செய்ய மனசு வருது அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர் றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்படியெல்லாம் செய்ய மனசு வருது எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும் எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும் இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு.\nகுழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான் ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சு�� கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது\nஇன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும் மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும் அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது\nஇந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்:\n1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமா��� போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன.\n2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்லது அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள்.\n1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்\n2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது\n3. மிக மிக முக்கியமாக இரண்டு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது\nபதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.\nவந்துள்ள தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு சாதகமே ஒழிய இந்தியன் என்று மார்தட்டும் எந்த குடிமகனுக்கும் சாதகமாய் இல்லை என்பது உலகறிந்த செய்தி. ஒரு தடவை மீண்டும் என் தாய்த்திருநாட்டைப்பற்றி சிறு வயதில் என்னவெல்லாம் நினைதிருந்தேனோ அதெல்லாம் கனவு என்று ஆணித்தரமாய் என் நினைப்பினை தவிடு பொடியாக்கியுள்ளது\nரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்\nதமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..\nகேள்வி: ரமலான் என்றால் என்ன\nதந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்\nகேளேன்...நீ கேளேன், மச்சி கேளேன்....என் கவித...\nகுழந்தைகளின் பருவம் எங்கே போனது\nஎன் - பிற தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2021-05-06T01:38:36Z", "digest": "sha1:BBL2QV3QJM7NEKG4PKNVBBERF2QEM7J3", "length": 4818, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 2 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 1 டிசம்பர் 2 டிசம்பர் 3>\n2 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 2, 2010 (1 பகு, 2 பக்.)\n► டிசம்பர் 2, 2015 (காலி)\n► டிசம்பர் 2, 2016 (காலி)\n► டிசம்பர் 2, 2017 (காலி)\n► டிசம்பர் 2, 2019 (காலி)\n► டிசம்பர் 2, 2020 (காலி)\n► திசம்பர் 2 (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-public-exam-march-2019-important-5-marks-questions-3276.html", "date_download": "2021-05-06T01:13:18Z", "digest": "sha1:WOMHLY4AIQEGHSUQJACLSVWYRHB2MMSL", "length": 29343, "nlines": 507, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important 5 Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nபொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.\nகணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.\nமிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.\nNAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.\nபின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: 1410 - 1210\nபூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்கள் எழுதுக\nநுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.\nபடித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது\nபரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.\nஇயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக.\nவிண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.\nax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)\n\\(x=\\frac { -b\\pm \\sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \\)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள A, B மற்றும் C மாறிகளின் மதிப்புகளளை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு சுழற்சியாக மாற்றும் விவரக் குறிப்பு மற்றும் நெறிமுறையை கட்டமைக்கவும். அம்புக் குறியிடப்பட்டுள்ள படி, B மாறிக்கான மதிப்பு A மாறியிலிருந்தும், C மாறிக்கான மதிப்பு B மாறிலிருந்தும், A மாறிக்கான மதிப்பு C மாறியிருந்தும் பெறப்படும்.\nC++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.\nC++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.\nஉருளையின் வளைந்த மேற்பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.\nC++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.\nபின்வரும் கோவைகளின் மதிப்பை கண்டுபிடி இவற்றில் a, b, c ஆகியவை முழு எண் மாறிகள் மற்றும் d, e, f ஆகியவை மதிப்புப்புள்ளி மாறிகள்.\nபிட்நிலை நகர்வு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி.\nகட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nநுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nகொடுக்கப்பட்ட எண் தொடரின் கூட்டுத் தொகையை கணக்கிடுக நிரல் ஒன்றை எழுதுக.\nபின்னலான if கூற்று என்றால் என்ன அவற்றின் மூன்று வடிவங்களின் கட்டளையமைப்பை எழுதுக.\nswitch கூற்றை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.\nfor மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nமதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.\n தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.\nமாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nInline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.\nஇரண்டு அணிக்கோவைகளில் உள்ளே மதிப்புகளின் வித்தியாசம் கண்டறிய நிரலை எழுதுக.\nகட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nசெயற்கூறுக்கு கட்டுருக்களை அனுப்பும் போது குறிப்பு மூலம் அழைத்தல் எவ்வாறு பயன்படுகிறது எடுத்துக்காட்டு தருக\nஇரண்டு அணிகளை கூட்டுவதற்கான C++ நிரலை எழுதுக.\nபொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் யாவை\nபொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.\nபின்னலான இனக்குழுவை எடுத்துக்காட்டுடன் விளக்கு\nஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக\nவரையெல்லை செயற்குறியின் பயன்பாட்டை விளக்கும் C++ நிரலை எழுதுக.\nஇனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு குறிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதவும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை\nபின்வரும் இனக்குழு நிரலைப் பார்த்து, (1) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு விடையளி.\nBook( ) //செயற்கூறு 1\n~Book( ) //செயற்கூறு 3\n(i) மேற்கூறிய நிரலில், செயற்கூறு 1 மற்றும் 4 என்ற செயற்கூறுகளை ஒன்று சேர்த்து எவாறு குறிப்பிடலாம்.\n(ii) செயறகூறு 3 எந்த கருத்துக்களை விளக்குகிறது இந்த செயற்கூறு எப்பொழுது அழைக்கப்படும்/செயல்படுத்தப்படும்.\n(iii) செயற்கூறு 3 பயன் யாது\n(iv) செயற்கூறு 1 மற்றும் செயற்கூறு 2 ஆகிய செயற்கூறுகளை அழைக்கும் கூற்றுகளை main() செயற்கூறில் எழுதுக.\n(v) செயற்கூறு 4 க்கான வரையறையை எழுதுக.\nசெயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.\nமரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.\nகணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை\nஇணையதள தாக்குதலின் வகைகள் யாவை\nசமூக கட்டமைப்பு என்றால் என்ன\nஎந்த காரணங்களுக்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றன\nகுறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/jaganmohan-reddy-surprised-auto-car-drivers_18984.html", "date_download": "2021-05-06T00:49:00Z", "digest": "sha1:BWN2T56OXPXEPUZ37LQKXF4FBK7LJCV3", "length": 17358, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆட்டோ, கார் ஓட்டுனர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...திரும்பி பார்க்கவைத்த 'ஜெகன்'", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதம��ழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் அரசியல் வளர்ச்சித் திட்டங்கள்\nஆட்டோ, கார் ஓட்டுனர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி...திரும்பி பார்க்கவைத்த 'ஜெகன்'\nஆந்திர முதலமைச்சராக கடந்த மே மாதம் பதவி ஏற்றிருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தான் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆந்திர மக்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார். ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் 5 ஆண்டுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் தான் ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம்.\nதேர்தலுக்குமுன்னதாகஆந்திராமுழுவதும்பாதயாத்திரை நடத்தி மக்கள் படும் இன்னல்களை அறிந்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி, கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் கஷ்டங்களை குறித்து அவர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டார். தான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்காக சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். அதேபோல் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅப்போது அவர் பேசியதாவது: இதே ஏலூரில் கடந்த 2018 மார்ச் 14-ஆம் தேதி எனது பாதயாத்திரையின் போது ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் என்னை சந்தித்து அவர்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுவது மூலமாக நாள்தோறும் ரூபாய் 300 முதல் 500 வரை மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. இவ்வாறு உள்ள நிலையில் ஆண்டுதோறும் வாகன தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ், சாலை வரி கட்டுவதற்கு ரூபாய் 10ஆயிரம் செலவு செய்ய வேண்டி உள்ளதால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனருக்கு பெரும் பாரமாக உள்ளது. இதுகுறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார்கள். இதையடுத்து அப்போது நான் வாக்குறுதி அளித்தேன், நான் ஆட்சிக்கு வந்தால் இந்த தொகையை அரசே வழங்கும் என தெரிவித்தேன். அதேபோன்று நான் ஆட்சி பொறுப்பேற்று சரியாக நான்கு மாதத்தில் எனது சகோதரர்களுக்கு பாரமாக இருந்த வாகன பராமரிப்பு செலவு ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கினேன் என அவர் சொன்னார்.\nஇந்தத் திட்டத்தில் நிதி உதவி கேட்டு மொத்தம் ஒரு லட்சத்து 73, 352 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதில் ஒரு லட்சத்து 73, 102 விண்ணப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் ஐந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் வரை நிதி உதவி அளிக்கும் திட்டம் தான் ஒய்.எஸ்.ஆர் மித்ரா திட்டம். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்டோ ஓட்டுநரின் சீருடையான காக்கி உடை அணிந்து கொண்டு காசோலைகளை வழங்கினார். தற்போது அந்த புகைப்படங்கள் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.\nகாவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்க�� நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/24100", "date_download": "2021-05-06T01:22:42Z", "digest": "sha1:PBCTQSCYW7XUKOFB4A2DLGUEKLXQ4PAV", "length": 5870, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "Kulanthaigal Unavu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதல் பிள்ளையை சமாளிப்பது எப்படி\nபல்வலிக்கு மருத்துவம் சொல்லுங்க தோழிகளே\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\nOats குழந்தைக்கு கொடுத்தால் வெயிட் குறையுமா\n5 மதம் முடிவு அடைந்தது இப்பொ நன் CERALCS,BISCUIT கொடுகலமா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668831/amp?ref=entity&keyword=attack", "date_download": "2021-05-05T23:58:18Z", "digest": "sha1:VGZQCZQQTKUMCCPMFB7BVK424LKOIGPR", "length": 12343, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டீஸ்கரில் 22 வீரர்கள் பலியான சம்பவம்; நக்சல் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹித்மா யார்? | Dinakaran", "raw_content": "\nசட்டீஸ்கரில் 22 வீரர்கள் பலியான சம்பவம்; நக்சல் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹித்மா யார்\nராய்ப்பூர்: நக்சல் தாக்குதலில் 22 வீரர்கள் பலியான நிலையில், அவர்களின் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். நக்சல் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹித்மா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டீஸ்கர் நக்சல் தாக்குதலில் 22 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டீஸ்கர் மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவரை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார்.\nதாக்குதலில் இறந்த வீரர்களின் உடலுக்கு அமித் ஷா மரியாதை செய்தார். அதன் பிறகு, நக்சல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே, நக்சல் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹித்மா (40) குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள் விடுதலை கொரில்லா படையின் (பிஎல்ஜி) பட்டாலியன் எண்: 1 படையின் தலைவராக ஹித்மா செயல்பட்டு வருகிறான். பயங்கரமான மற்றும் கொடிய தாக்குதல்களுக்கு பெயர் போனவன். பெண்கள் உட்பட 180 முதல் 250 நக்சல்களின் தலைவராக உள்ளான். தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் உறுப்பினரான ஹித்மா குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.\nதேடப்பட்டு வரும் ஹித்மா, தனது பெயரை சந்தோஷ், இந்துல், பொடியம் பீமா போன்ற பல பெயர்களில் ரகசியமாக பல இடங்களில் சுற்றிவருகிறான். நக்சல்களின் கோட்டையாக கருதப்படும் சுக்மா மாவட்டத்தில் ஹித்மாவின் அனைத்து நக்சல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பழங்குடியினத்தை சேர்ந்த ஹித்மா இளம் வயதிலேயே நக்சல் அமைப்பின் உயர்மட்ட மத்தியக் குழு உறுப்பினராக 1990ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டான். ஆயுதங்களை கையாளுதல், நக்சல் அமைப்பினரை ஒருங்கிணைத்தல், கொரில்லா தாக்குதல் படையின் நிபுணனாக இருந்து வருகிறான். தற்போது பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலின் மூளையாகவும் ஹித்மா செயல்பட்டுள்ளான். தற்போது பாதுகாப்பு படை நக்சல் பதுங்கியுள்ள பகுதியை சுற்றி வளைத்துள்ளதால், அடுத்த கட்ட மோதல்கள் தீவிரமானதாக இருக்கும்’ என்றனர்.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.jxplasma.com/certificates.html", "date_download": "2021-05-06T01:05:19Z", "digest": "sha1:YB346NR6NVHNIDQD3RIIRJKX34LJ3DDF", "length": 5747, "nlines": 67, "source_domain": "ta.jxplasma.com", "title": "சான்றிதழ்கள் - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஉயர்தர சிறிய சி.என்.சி சுடர் / மினி மெட்டல் போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள்\nபோர்ட்டபிள் சிஎன்சி மெட்டல் பிளாஸ்மா கட்டிங் மெஷின் பிளாஸ்மா கட்டர்\nகுறைந்த விலை லேசான எடை சிறிய சி.என்.சி சுடர் / பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஉலோக சுயவிவர அட்டவணை / டெஸ்க்டாப் சிஎன்சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரம்\nபுதிய நிலை டெஸ்க்டாப் / போர்ட்டபிள் சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் அதிக துல்லியம் மற்றும் மல்டிஃபக்ஷனுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.jxplasma.com/plasma-power-source-misnco-brand.html", "date_download": "2021-05-05T23:53:07Z", "digest": "sha1:EV3XTUEOMJ4N4LD7FP4FO7MA4RGGHVDG", "length": 11876, "nlines": 96, "source_domain": "ta.jxplasma.com", "title": "பிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட் - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி ���ூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nஎல்.ஜி.கே சீரிஸ் இன்வெர்ட்டர் வகை ஏர் பிளாஸ்மா கட்டிங் மெஷின், மெட்டல் பிராசசிங் கருவிகளின் புதிய வடிவமைப்பு, இன்சுலேட்டட் கேட் ஹை பவர் டிரான்சிஸ்டர் ஐ.ஜி.பி.டி மற்றும் துடிப்பு அகல பண்பேற்றம் (பி.டபிள்யூ.எம்) மென்மையான மாறுதல் தொழில்நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.\nவெட்டும் இயந்திரம் அனைத்து உலோகப் பொருட்களையும் வெட்ட முடியும், குறிப்பாக \"சுடர் வெட்டுவதற்கு\" ஏற்றது உயர் அலாய் எஃகு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களை அடைய முடியாது. தொடர் வெட்டு இயந்திரங்கள் நியாயமான நிலையான மற்றும் வெளிப்புற குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் அதிக அதிர்வெண் வில் தொடக்க செயல்பாட்டைக் கொண்ட நல்ல மாறும் தன்மைகளைக் கொண்டுள்ளன .அனைத்து வகையான இயந்திர உற்பத்தித் தொழிலிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nSt நல்ல திறன் மற்றும் வலுவான வெட்டு சக்தியுடன் வில் ஆற்றல் மிகவும் குவிந்துள்ளது\nவெட்டு வேகம் (எரிவாயு வெட்டுதலின் 3-5 மடங்கு)\nவெட்டு செலவுகள் குறைவாக உள்ளன\nIsion கீறல் ஸ்டெனோசிஸ். சுத்தமான மற்றும் நேர்த்தியான; செங்குத்துக்கு அருகில்.\nP பணியிடத்தின் சிறிய சிதைவு\nCutting வெட்டு மின்னோட்டம் தொடர்ந்து சரிசெய்யப்படுகிறது\nAr எளிதான வில் அமைப்பு\nOperation அறுவை சிகிச்சை மிகவும் வசதியானது\nWeight குறைந்த எடை, சிறிய அளவு, நகர்த்த எளிதானது\nEffici அதிக செயல்திறன், அதிக சக்தி காரணி, இது ஒரு வகையான ஆற்றல் சேமிப்பு கருவி.\nNoise குறைந்த சத்தம் மற்றும் வலுவான தகவமைப்பு\nSelf சுய-பூட்டுதல் மற்றும் சுய பூட்டுதல் அல்லாத இரண்டு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, இல்லாமல் ஸ்லாட்டின் நீளத்திற்கு ஏற்ப\n♦ தேவை, தொழிலாளர்களின் உழைப்பு தீவிரத்தை குறைக்கும்.\nCutting வெட்டு உபகரணங்களை உருவாக்குவது எளிது\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nவெளிநாட்டு சேவை மினி சிஎன்சி வெட்டும் இயந்திரம் பிலிப்பைன்ஸ்\nஎஃகு தையல்காரர் ஜி 3 இ அச்சு சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சுடர் வெட்டும் இயந்திர��் எஃகு தட்டு\n60a 100a 160a 200a sm1325 குறைந்த விலை சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகுறைந்த விலை லேசான எடை சிறிய சி.என்.சி சுடர் / பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசீனா 100 அ பிளாஸ்மா கட்டிங் சிஎன்சி இயந்திரம் 10 மிமீ தட்டு உலோகம்\nபிளாஸ்மா சக்தி மூல, தயாரிப்புகள்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\n1220 தைவான் தரம் சி.என்.சி பிளாஸ்மா கட்டர் போர்ட்டபிள் 110/220 வி\nபுதிய வடிவமைப்பு டெஸ்க்டாப் / பெஞ்ச் சுயவிவரம் பிளாஸ்மா / சுடர் வெட்டு இயந்திர உற்பத்தியாளர்கள் சிஎன்சி டெஸ்க்டாப் பிளாஸ்மா சுடர் வெட்டும் இயந்திரம்\nசிஎன்சி போர்ட்டபிள் பிளாஸ்மா சுடர் வெட்டும் இயந்திர அட்டவணை / பெஞ்ச் டெஸ்க்டாப் / வன்பொருள் சிஎன்சி எஃகு வெட்டும் இயந்திரம்\n இரும்பு துருப்பிடிக்காத ஸ்டீ 1500 * 3000 மிமீ சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின், சிஎன்சி பிளாஸ்மா கட்டர், மெட்டல் பிளாஸ்மா கட்டிங் thc\nபோர்ட்டபிள் சிஎன்சி மெட்டல் பிளாஸ்மா கட்டிங் மெஷின் பிளாஸ்மா கட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Honda_CR-V/pictures", "date_download": "2021-05-06T00:03:43Z", "digest": "sha1:QXADZTVT25HTDUHXOR5KGV35Y5PK6ER2", "length": 11769, "nlines": 276, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிஆர்-வி படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிஆர்-வி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nசிஆர்-வி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nசிஆர்-வி வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nசிட்டி 4th generation படங்கள்ஐ காண்க\nஎல்லா ஹோண்டா படங்கள் ஐயும் காண்க\nசிஆர்-வி டீசல் 2டபிள்யூடிCurrently Viewing\nசிஆர்-வி டீசல் 4டபில்யூடிCurrently Viewing\nசிஆர்-வி 2.0எல் 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nfront dual மற்றும் side ஏர்பேக்குகள்\nசிஆர் வி 2.4எல் 4டபில்யூடி ஏடி avnCurrently Viewing\nசிஆர்-வி 2.4எல் 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nசிஆர்-வி 2.0எல் 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nall பிட்டுறேஸ் of 2.0எல் 2டபிள்யூடி எம்டி\nசிஆர்-வி பெட்ரோல் 2டபிள்யூடிCurrently Viewing\nசிஆர்-வி சிறப்பு பதிப்புCurrently Viewing\nஎல்லா சிஆர்-வி வகைகள் ஐயும் காண்���\n2018 ஹோண்டா சிஆர்-வி டீசல் & பெட்ரோல் review| back in the g...\n2018 ஹோண்டா சிஆர்-வி டீசல் & பெட்ரோல் விமர்சனம் ( in ஹிந்தி ) |...\nஹோண்டா சிஆர்-வி 1.6 டீசல் at: முதல் drive விமர்சனம் | cardek...\nஎல்லா சிஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிஆர்-வி looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஆர்-வி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஆர்-வி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா சிஆர்-வி நிறங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/2847/", "date_download": "2021-05-06T01:05:42Z", "digest": "sha1:BVWLDDZRJTPWJWSSX3U42HKNMI42FMZS", "length": 5578, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. | ஜனநேசன்", "raw_content": "\n9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\n9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nஇஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் திட்டமிட்ட நேரப்படி இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nஇந்த செயற்கைக்கோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும். இந்த செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் அடுத்து 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.\nதிமுக தொடுத்த வழக்கு: உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nவிமானம் மூலம் சுறா செவிள் துடுப்பு கடத்தல்: சுங்கத்துறை சோதனையில் சிக்கிய நபர்.\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-25-4-2021/", "date_download": "2021-05-06T00:17:41Z", "digest": "sha1:GRQI4WMXJQGHVQD7WZ5AHTIDPIFVWXTK", "length": 16099, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 25 – 04 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 25 – 04 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 25 – 04 – 2021\nமேஷம்: இன்று புதிய வேலை வாய்ப்புகள் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் பெறுவர். வீடு, மனை, வாகனங்கள் போன்றவை உயர்வுதரும் வகையில் உருவாகும். உடல்நலமும், மனவளமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தங்களது ஆர்வம் மிக்க செயல்பாடுகளால் பணி வாய்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமிதுனம்: இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். பணவரவு நன்றாகவே அமையும். ஒரு சில பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகடகம்: இன்று தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். அரசு அதிகாரிகள் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம்: இன்று பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகன்னி: இன்று தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nதுலாம்: இன்று தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். சிறு தொழில்கள் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nவிருச்சிகம்: இன்று உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதனுசு: இன்று வாகன பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகள் தரும் துன்பம் விலகும். சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வார்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம்: இன்று தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்யும் ஆற்றல் பெறுவீர்கள். செலவு கூடும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகும்பம்: இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமீனம்: இன்று குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்து காணப்படும் பாகல் இலை\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://beroeans.net/ta/category/reasoning-with-jehovahs-witnesses/", "date_download": "2021-05-06T01:06:41Z", "digest": "sha1:IHC545FLQRVTUF3BZNSH2SNRO4FIVNJ2", "length": 19038, "nlines": 74, "source_domain": "beroeans.net", "title": "யெகோவாவின் சாட்சிகளுடன் பகுத்தறிவு - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஅனைத்து தலைப்புகள் > யெகோவாவின் சாட்சிகளுடன் நியாயப்படுத்துதல்\n\"இப்போது பிந்தையவர்கள் [பெரோயர்கள்] தெசாலோநிக்காவில் இருந்தவர்களை விட உன்னதமான எண்ணம் கொண்டவர்கள், ஏனென்றால் அவர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த வார்த்தையைப் பெற்றார்கள், இந்த விஷயங்கள் அப்படியா என்று தினசரி வேதவசனங்களை கவனமாக ஆராய்ந்தனர்.\" அப்போஸ்தலர் 17:11 மேற்கண்ட தீம் வேதம் ...\nசிறுவர் துஷ்பிரயோகம் குறித்த ஆஸ்திரேலிய ராயல் உயர் ஸ்தானிகராலயம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nநீங்கள் பார்க்க முடியும் என இந்த சுருக்கம் ஆகஸ்ட் 2016 இல் தயாரிக்கப்பட்டது. மார்ச் மற்றும் மே 2019 க்கான ஆய்வு காவற்கோபுரங்களில் தொடர்ச்சியான கட்டுரைகள் இருப்பதால், இது ஒரு குறிப்பாக இன்னும் மிகவும் பொருத்தமானது. வாசகர்கள் தங்கள் சொந்த குறிப்பு மற்றும் பயன்பாட்டிற்காக நகல்களை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட இலவசம் ...\nயெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு ஒரு தவறான நபி\nஎல்லோருக்கும் வணக்கம். எங்களுடன் சேருவது உங்களுக்கு நல்லது. நான் எரிக் வில்சன், மெலேட்டி விவ்லான் என்றும் அழைக்கப்படுகிறேன்; பல ஆண்டுகளாக நான் பயன்படுத்திய மாற்றுப்பெயர், நான் போதனையிலிருந்து விவிலியத்தைப் படிக்க முயற்சித்தேன், ஒரு சாட்சியாக இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வரும் துன்புறுத்தல்களை சகித்துக்கொள்ள இன்னும் தயாராக இல்லை ...\nஎனது நீதித்துறை விசாரணை - பகுதி 1\nபிப்ரவரியில் நான் விடுமுறையில் புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்தபோது, விசுவாசதுரோக குற்றச்சாட்டின் பேரில் அடுத்த வாரம் ஒரு நீதித்துறை விசாரணைக்கு என்னை \"அழைத்த\" எனது முன்னாள் சபையின் பெரியவர்களில் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அவரிடம் கனடாவுக்கு திரும்பி வரமாட்டேன் என்று சொன்னேன் ...\nயெகோவாவின் சாட்சிகளுக்கு தனித்துவமான இறையியல்\nபல உரையாடல்களில், யெகோவாவின் சாட்சிகளின் (ஜே.டபிள்யூ) போதனைகளின் ஒரு பகுதி விவிலிய கண்ணோட்டத்தில் ஆதரிக்கப்படாதபோது, பல ஜே.டபிள்யுக்க��ின் பதில், \"ஆம், ஆனால் எங்களுக்கு அடிப்படை போதனைகள் சரியானவை\". நான் என்ன பல சாட்சிகளைக் கேட்க ஆரம்பித்தேன் ...\nஇது ஒரு முன்னாள் போர்த்துகீசிய மூப்பரின் விலகல் கடிதம். அவரது தர்க்கம் குறிப்பாக நுண்ணறிவுடையது என்று நான் நினைத்தேன், அதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பினேன். http://www.desperta.net/testemunhos/letter-of-dissociation-of-carlos-fernandes\nதற்போதைய காவற்கோபுர இறையியல் இயேசுவின் ராஜ்யத்தை நிந்திக்கிறதா\nகட்டுரையில் இயேசு ராஜாவானபோது நாம் எவ்வாறு நிரூபிக்க முடியும் 7 டிசம்பர் 2017 அன்று வெளியிடப்பட்ட ததுவாவால், வேதத்தின் சூழ்நிலை விவாதத்தில் சான்றுகள் வழங்கப்படுகின்றன. தொடர்ச்சியான பிரதிபலிப்பு கேள்விகள் மூலம் வேதவசனங்களைக் கருத்தில் கொண்டு வாசகர்கள் அழைக்கப்படுகிறார்கள் ...\nஇயேசு ராஜாவானபோது நாம் எவ்வாறு நிரூபிக்க முடியும்\nயெகோவாவின் சாட்சிகளைப் பயிற்சி செய்தவர்களில் ஒருவர், “இயேசு எப்போது ராஜாவானார்” என்ற கேள்வியைக் கேட்டால், பெரும்பாலானவர்கள் உடனடியாக “1914” என்று பதிலளிப்பார்கள். [I] அதுவே உரையாடலின் முடிவாக இருக்கும். இருப்பினும், இந்த கருத்தை மீண்டும் மதிப்பிடுவதற்கு நாங்கள் அவர்களுக்கு உதவக்கூடிய சாத்தியம் உள்ளது ...\n“பெரிய கூட்டத்தை” பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவர் ஆன்மீக ரீதியில் வளர நாம் எவ்வாறு உதவ முடியும்\nஅறிமுகம் எனது கடைசி கட்டுரையில் “பிதாவையும் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் பிரசங்கத்தில் உள்ள தடைகளைத் தாண்டி”, “பெரிய கூட்டத்தின்” போதனையைப் பற்றி விவாதிப்பது யெகோவாவின் சாட்சிகளுக்கு பைபிளை நன்கு புரிந்துகொள்வதற்கும் அதன் மூலம் நம்மிடம் நெருங்கி வருவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டேன்.\n\"யெகோவாவுக்கு எப்போதும் ஒரு அமைப்பு இருந்தது.\"\n\"யெகோவாவுக்கு எப்போதுமே ஒரு அமைப்பு உள்ளது, எனவே நாம் அதில் இருக்க வேண்டும், மாற்றப்பட வேண்டிய எதையும் சரிசெய்ய யெகோவாவிடம் காத்திருக்க வேண்டும்.\" இந்த பகுத்தறிவின் வரிசையில் நம்மில் பலர் சில மாறுபாடுகளை சந்தித்திருக்கிறோம். நாங்கள் பேசும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் இது வருகிறது ...\nநுண்ணோக்கின் கீழ் இரு சாட்சி விதி\n[பங்களிப்பு எழுத்தாளர் தடுவாவுக்கு ஒரு சிறப்பு நன்றி தெரிவிக்கிறது, அதன் ஆராய்ச்சியும் பகுத்த���ிவும் இந்த கட்டுரைக்கு அடிப்படையாகும்.] எல்லா சாத்தியக்கூறுகளிலும், யெகோவாவின் சாட்சிகளில் சிறுபான்மையினர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறார்கள். ...\n\"என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\" - லூக்கா 22: 19 என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு நான் முதலில் கீழ்ப்படிந்தது 2013 இன் நினைவுச்சின்னத்தில்தான். என் மறைந்த மனைவி அந்த முதல் ஆண்டில் பங்கேற்க மறுத்துவிட்டார், ஏனென்றால் அவர் தகுதியற்றவராக உணரவில்லை. இது ஒரு பொது என்று நான் பார்க்க வந்திருக்கிறேன் ...\nகடவுளின் பெயரைப் பயன்படுத்துதல்: இது என்ன நிரூபிக்கிறது\nஆண்களின் போதனைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பைபிளில் உள்ள சத்தியத்தை நேசிப்பதும், ஒட்டிக்கொள்வதும் காரணமாக, இப்போது ஒரு கடினமான நேரத்தை அனுபவிக்கும் ஒரு நண்பர், கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்துவதற்கான தனது முடிவை விளக்குமாறு அவரது மூப்பர்களில் ஒருவர் கேட்டார். போக்கில் ...\nதந்தை மற்றும் குடும்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் பிரசங்கத்தில் உள்ள தடைகளைத் தாண்டுவது\n3 ½ ஆண்டுகள் பிரசங்கித்த பிறகும், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எல்லா உண்மையையும் வெளிப்படுத்தவில்லை. நம்முடைய பிரசங்க நடவடிக்கையில் இதில் நமக்கு ஒரு பாடம் இருக்கிறதா யோவான் 16: 12-13 [1] “உங்களிடம் இன்னும் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவற்றை இப்போது நீங்கள் தாங்க முடியவில்லை. எனினும், எப்போது ...\nஒரு மாமிச சகோதரருக்கு ஒரு கடிதம்\nரோஜர் வழக்கமான வாசகர்கள் / வர்ணனையாளர்களில் ஒருவர். அவர் என்னுடன் ஒரு கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார், அவர் தனது மாம்ச சகோதரருக்கு காரணம் எழுத உதவுமாறு எழுதினார். வாதங்கள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன், அதைப் படிப்பதன் மூலம் நாம் அனைவரும் பயனடைய முடியும், மேலும் அதை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க அவர் தயவுசெய்து ஒப்புக்கொண்டார் ...\nஉண்மையான மதத்தை அடையாளம் காண்பது - நடுநிலைமை: கூடுதல்\nஇந்த தொடரின் முந்தைய கட்டுரையில் பல சிந்தனைகளைத் தூண்டும் கருத்துக்கள் உள்ளன. அங்கு எழுப்பப்பட்ட சில புள்ளிகளை நான் உரையாற்ற விரும்புகிறேன். கூடுதலாக, நான் மறுநாள் இரவு சில குழந்தை பருவ நண்பர்���ளை மகிழ்வித்தேன், அறையில் யானையை உரையாற்ற தேர்வு செய்தேன் ....\nஉண்மையான மதத்தை அடையாளம் காண்பது - நடுநிலைமை\nஎதிர்மறையான சூழலில் பகுத்தறிவு செய்யும்போது, கேள்விகளைக் கேட்பதே சிறந்த தந்திரமாகும். இந்த முறையை இயேசு மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். சுருக்கமாக, உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள: கேளுங்கள், சொல்ல வேண்டாம். சாட்சிகள் ஆண்களிடமிருந்து அறிவுறுத்தலை ஏற்க பயிற்சி பெறுகிறார்கள் ...\nஉண்மையான மதத்தை அடையாளம் காண்பது\nயெகோவாவின் சாட்சிகள் தங்கள் பொது பிரசங்க வேலையில் அமைதியாகவும், நியாயமானதாகவும், மரியாதையுடனும் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பெயர் அழைத்தல், கோபம், நிராகரிக்கும் பதில்கள் அல்லது முகத்தில் வெற்று பழைய கதவு போன்றவற்றை அவர்கள் சந்திக்கும்போது கூட, அவர்கள் கண்ணியமான நடத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள் ....\nஆளும் குழுவை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறீர்களா\nஎன்ற கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்: ஆளும் குழுவை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறீர்களா\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2020/11/05/nov-5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:54:06Z", "digest": "sha1:5QTL3NEIGQCQUQWJT4RNZXAZZMTX7DVV", "length": 8230, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Nov 5 – பிரச்சனையான தவளைகள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nNov 5 – பிரச்சனையான தவளைகள்\nNov 5 – பிரச்சனையான தவளைகள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nNov 5 – பிரச்சனையான தவளைகள்\n“பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்” (யாத். 8:8).\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. பார்வோனுக்கோ தவளைகளினால் பிரச்சனை. எங்கும் தவளைகள், எதிலும் தவளைகள், காண்கிற இடமெல்லாம் குதித்துக்கொண்டும், ஏறிக் கொண்டுமிருந்தன. தவளைகள் அருவருப்பானவை. சுவற்றிலே தவளைகள், சாப்பாட்டிலே தவளைகள், தலைக்குமேல் தவளைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் தவளைகளாய் இருந்தால் யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்\nசேற்றுக்குள் வாழுகிற அந்த தவளைகள் சோற்றிற்குள் குதித்துவிட்டால் யாருக்குத்தான் சாப்பிட மனம் வரும் அது தேவனால் பார்வோனுக்கு வந்த ஒரு தண்டனையாய் இருந்தது. வேதம் சொல்லுகிறது: “…அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்” (சங். 78:45). “அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறை வீடுகளிலும் அவைகள் வந்தது” (சங். 105:30).\nபிரச்சனை நீங்க பார்வோன் மோசேயினிடமும், ஆரோனிடமும் ஓடி வந்து ஜெபிக்கச் சொன்னான். ஆனால் மோசேயோ உடனே ஜெபிக்கவில்லை. விண்ணப்பம் பண்ண வேண்டிய காலத்தைக் குறித்துத் தரும்படி பார்வோனிடத்தில் கேட்டார் (யாத். 8:9).\nஅதற்கு பார்வோன் ‘நாளைக்கு’ என்றான் (யாத். 8:10). பாருங்கள் தவளைகளை உடனே போகச் செய்ய அவர்களுக்கு பிரியமில்லை. “இன்றைக்கே, இப்பொழுதே” என்று பார்வோன் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் தவளைகளை உடனே போகச் செய்ய அவர்களுக்கு பிரியமில்லை. “இன்றைக்கே, இப்பொழுதே” என்று பார்வோன் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் “தவளைகள் போக வேண்டும். ஆனால் இன்றைக்கல்ல நாளைக்கு “தவளைகள் போக வேண்டும். ஆனால் இன்றைக்கல்ல நாளைக்கு” அப்படியானால் இன்று முழுவதும் தவளைகளோடு சேர்ந்து, வாழ்ந்து, குதித்து கும்மாளமிட பார்வோன் தீர்மானித்துவிட்டான் என்றுதான் அர்த்தம்.\n” என்றால் “நாளைக்கு” என்கிறார்கள். என்ன காரணம் “இன்றைக்கு பாவ சந்தோஷத்திலே வாழுவேன், உலக சிற்றின்பங்களை உற்சாகமாய் அனுபவிப்பேன்” என்கிறார்கள். வேதம் எச்சரிக்கிறது, “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2). பார்வோனால் முழு எகிப்துக்கும் தவளைப் பிரச்சனை வந்தது. ஆனாலும் உடனடியாக அதை விலக்க அவனுக்கு பிரியமில்லை.\nஒருவேளை உங்கள் மூலமாக உங்கள் குடும்பத்திற்கு பிரச்சனை வந்திருக்கலாம். கர்த்தர் பல முறை உங்களை எச்சரித்தும் நீங்கள் கேட்காததினாலே தவளைகளைப் போன்ற வாதைகளை அனுப்பியிருந்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை இப்பொழுதே தேவனுடைய பாதத்தில் வைத்துவிட்டு நல்மனம் பொருந்துங்கள். “நாளைக்கு, நாளைக்கு” என்று சொல்லி பிரச்சனைகளை வளர்க்க வேண்டா��். நாளை என்பது நம்முடைய நாளல்ல. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” (யாக். 4:13,14) என்று யாக்கோபு சொல்லியிருக்கிறார் அல்லவா\nநினைவிற்கு:- “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே” (லூக். 19:9).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/fight-for-justice-for-the-tamils-says-mdmk-chief-vaiko-115112000001_1.html", "date_download": "2021-05-06T01:25:53Z", "digest": "sha1:36HM7TH3RLTVPHYYZ3M5NYKXOTL6PPT2", "length": 12551, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடுங்கள்: வைகோ வேண்டுகோள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடுங்கள்: வைகோ வேண்டுகோள்\nஈழத்தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள் இருப்பதால், சர்வதேச விசாரணைக்கு உலகத்தமிழர்கள் போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nஇலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளச் சென்ற ஐநா விசாரணைக் குழு தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 2010 ஆம் ஆண்டிற்கு பின்பு, ஈழத்தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.\nசுவர்களில் படிந்துள்ள இரத்தக்கறைகள், கை ரேகைகள், ஈழத்தமிழர்கள் தொடர்ந்த அந்த அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேசவிசாரணையும், நீதி விசாரணையுமே உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என நான் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். ஆனால், இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்தியா செயல்பட்டது. அது இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க அந்தந்த நாடுகளில் அறப்போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nநவம்பர் 25 மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு\nகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைகோ உதவி\nஅருந்ததிய மக்களை, வன்னிய சமுதாயத்தினரும், ஆதி திராவிட மக்களும் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர்: வைகோ\nபாஜக அல்லாத கூட்டணியில் இடம் பெறுவோம்: ஜவாஹிருல்லா\nபாஜக அரசு ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் - வைகோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9206:2021-03-11-20-44-40&catid=788&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T00:22:32Z", "digest": "sha1:2PTXN5YOXUBBVSW7BA5WHHACNTQJCVNM", "length": 36423, "nlines": 55, "source_domain": "tamilcircle.net", "title": "யூனியன் கல்லூரியின் அதிபரான ஐ.பி.துரைரத்தினமும் - அமெரிக்கன் மிசனும்", "raw_content": "யூனியன் கல்லூரியின் அதிபரான ஐ.பி.துரைரத்தினமும் - அமெரிக்கன் மிசனும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 11 மார்ச் 2021\nஐ.பி.துரைரத்தினம் அதிபராக இருந்த காலத்தில் தான், அதாவது 1940 இல் «யூனியன் கல்லூரி» என்ற காரணப் பெயரை யூனியன் கல்லூரி பெற்றுக் கொண்டது. அதற்காக அவர் உழைத்தார்.\nதெல்லிப்பழையில் அமைந்துள்ள இக் கல்லூரிக்கு, 200 வருட வரலாறு உண்டு. 1816 நவம்பர் 9 ஆம் திகதி \"பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்\" நிறுவப்பட்டதன் மூலம், அதுவே இன்று இலங்கை வரலாற்றில், யூனியன் கல்லூரியானது ஐந்தாவது கல்லூரியாக வர ஏதுவாகியது.\nவடக்கிலே முதலாவது பாடசாலையானது, ஆசியாவில் முதல் கலவன் பாடசாலையாகவும், இலங்கையில் முதலாவது மாணவர் விடுதியைக் கொண்ட பாடசாலையாகவும், வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது.\n1918 இல் ஆறு மாணவர்களைக் கொண்ட இந்த விடுதிப் பாடசாலையில், ஐவர் பெண்கள். அதில் ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய முதல் பாடசாலையாகவும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது. அத்துடன் பெண்களுக்கு கல்வி வழங்கிய பாடசாலையில் ஒன்றாகவும், வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டது.\nஇந்த வகையில் ஒடுக்கும் சாதியச் சிந்தனையைக் கொண்ட ஆணாதிக்க சாதியச் சமூகத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் மாணவியாக மிராண்டா செல்லத்துரைக்கு, யூனியன் கல்லூரி கல்வியை வழங்கியது. அது தொடரமுடியவில்லை. சாதியச் சிந்தனையைக் கொண்ட சமூகம், ஒடுக்கப்பட்ட சாதிக்கு கல்வி வழங்குவதை எதிர்த்தது.\n1901 இல் கல்லூரியின் அதிபரான டிக்சன், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் பாடசாலையில் அனுமதி தந்தார். அதைத் தொடர்ந்து 1905 இல் சம ஆசனத்தையும் வழங்கினார். இதன் மூலம் சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பிற்கு இக் கல்லூரி சவால் விடுத்தது. இதை அடுத்து ஆசிரியர் சின்னப்பா வீடு எரிக்கப்பட்டது. சம ஆசனம் வழங்கியதை எதிர்த்து, ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான சமூகத்தைச் சேர்ந்த 65 மாணவர்கள் கல்லூரியை விட்டே வெளியேறினர். பெரும்பாலான மாணவர்கள் வெளியேறிய நிலையிலும், டிக்சன் இதற்கு அசைந்து கொடுக்க மறுத்து கல்வி நடவடிக்கையை தொடர்ந்தார். இதன்பின் 45 பேர் திரும்பி வந்து கல்வி கற்றனர். இப்படி ஒரு வரலாறு யூனியன் கல்லூரிக்கு உண்டு.\nசாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி மறுக்கும் ஒடுக்கும் சாதிய சிந்தனை கொண்ட சமூக அமைப்பிற்கு முரணாக, 1914 இல் வதிரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கிய தேவரையாளி இந்துக் கல்லூரி எப்படி வரலாற்றில் தனித்துவத்தை பெற்றதோ, அதே போன்று யூனியன் கல்லூரியும் தனித்துவமான ஒரு இடத்தை பெற்றுக் கொண்டது.\nஇந்த தனித்துவமான யூனியன் முற்போக்கு வரலாறு தான், தனது கல்லூரி கீதத்தையும் தனித்துவமானதாக்கி கொண்டுள்ளது. இன, மத, சாதிய ஒடுக்குமுறையை சிந்தனையாகக் கொண்ட ச��ூகத்தில் யூனியன் கல்லூரியின் கீதமானது \"சாதி சமய இன சமரச ஞான மொளிர்\" என்று, வரலாற்று ரீதியான முற்போக்கு அறைகூவலை விடுத்திருப்பது என்பது, சாதிய சிந்தனையிலான வரலாற்றுக்கு முரண் தான். ஆனால் இந்தப் பாடசாலையில் எதார்த்தமோ, அதை மீறியது. சாதி ஒடுக்குமுறைகளிலாலான சமூகத்தின் பண்பாட்டுக் கூறை, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வியை வழங்கி, சம ஆசனம் வழங்கியதன் மூலம் கேள்விக்குள்ளாகியது.\nஇப்படிப்பட்ட இந்தப் பாடசாலை தான் முதல் தமிழ் பத்திரிகையான \"உதயதாரகையை\" 1841 ஆம் ஆண்டில் வெளியிட்டதுடன், இப்பத்திரிகை 130 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இதைவிட இலங்கையில் வெளிவந்த இரண்டாவது ஆங்கிலப் பத்திரிகையான \"வுhந ஆழசniபெ ளுவயச\" த மோர்னிங் ஸ்ரார் 1941 இல் (அதே ஆண்டு) வெளிவந்தது.\nஇப்படி இன்றைய யூனியன் கல்லூரி வரலாற்றின் பின்னணியில் உருவான முற்போக்கான கூறுகளுக்குப் பின்னால், அமெரிக்கன் மிசனின்; மதம் மாற்றும் பிற்போக்கு கூறே இருந்து இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த அமெரிக்கன் மிசனின்; பின்னணியில் இருந்து வந்தவர் தான் துரைரத்தினம்.\nஅமெரிக்கன் மிசன் குறித்த, புரிதல் அவசியம். ஏனெனின் இன்றும் அமெரிக்கன் மிசனின் தலையீடுகள் எல்லாம், பிற்போக்கு நோக்குடன் முற்போக்குத்தன்மை கொண்ட ஒன்றாக தன்னை தகவமைத்துக் கொண்டு சமூகத்தில் தலையிடுகின்றது.\nஅன்று அமெரிக்கன் மிசன்; மதம் பரப்பும் பிற்போக்கு நோக்குக்காக கல்வி, தமிழ் மொழி, ஒடுக்கப்பட்ட (சாதி - பெண்) மக்களுக்கு சமவுரிமை என்று முற்போக்கான வெளிவேசத்தைப் போட்டுக் கொண்டது. பிற்போக்கான பைபிள் கல்விக்கு பதில், முற்போக்குக் கூறுகள் வளர்ச்சி பெற்றதன் மூலம், கல்வி அறிவு பெற்ற சமூகத்துக்கு வித்திட்டது.\nஇந்த வகையில் அமெரிக்கன் மிசன் 1814 ஆண்டு மதம் பரப்புவதற்காகவே இலங்கை வந்தது. அதில் ஒரு பிரிவு யாழ்ப்பாணம் வந்ததன் மூலம், மதம் பரப்பி வந்த வெவ்வேறு நாட்டுக் குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இதன் மூலம் தன்னை ஒன்பதாவது மதக் குழுவாக, வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது.\nமுன்னாள் காலனியவாதிகளான ஒல்லாந்தர், போத்துக்கேயர்கள் கொடுமையாக மக்களின் உழைப்பைச் சுரண்டியதுடன், அவர்களின் சைவ மற்றும் சிறுவழிபாடுகள் மேலான ஒடுக்குமுறையானது, புதிதாக மதம் பரப்ப வந்தவர்களு��்கு தடையாக இருந்தது.\nஇதனால் மதம் பரப்புவதற்காக கல்வி, மருத்துவம்.. போன்றவற்றை அமெரிக்கன் மிசன் தேர்ந்தெடுத்தது. ஒடுக்கும் சாதிய சமய சிந்தனையிலான சமூகக் கட்டமைப்பில் இருந்து, பைபிள் கல்விக்கு மாணவர்களைக் கொண்டு வருவது என்பது சாத்தியமற்றதாக இருந்தது.\nஇதனால் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும், வர்க்கரீதியாக ஒடுக்கப்பட்ட ஏழைகளையும், ஆணின் அடிமையாகவும் வறுமையில் சிக்கியும் வாழ்ந்த பெண்களையுமே.. பைபிள் கல்வி நடவடிக்கைக்கு கொண்டுவர முடிந்தது. இப்படி ஒடுக்குமுறையில் இருந்து விடுபட முனைந்தவர்களும், காலனியவாதிகளின் நிர்வாகத்தில் வேலை பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்று கருதிய ஆதிக்க சாதிகளின் ஒரு பிரிவினர், பைபிள் கல்வியை கற்க முன்வந்தனர். இப்படித்தான் 100 ஆண்டுகளுக்கு மேலான கல்விமுறை அமைந்திருந்தது.\nஅமெரிக்கன் மிசனின் மதம் மாற்றும் பிற்போக்கான நோக்கிற்காக, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தை வகித்தது. இப்படி அதன் வரலாற்றுப் போக்குத்தான், \"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசை\" 1924 இல் தோற்றுவித்தது. அதன் செயலாளராக இருந்த ஐ.பி.துரைரத்தினம் தான், யூனியன் கல்லூரியின் 26 வருட அதிபராக இருந்தவர்;. வடக்கில் புகழ் பூத்த பல அதிபர்கள், யாழ்ப்;பாணம் இளைஞர் காங்கிரஸ் பின்னணியைக் கொண்டவர்கள்.\n\"யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்\" தான் இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பாகும். இவ்வமைப்பானது யாழ்ப்பாணத்தில் 1924 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் \"யாழ்ப்பாண மாணவர் மாநாடு\" (காங்கிரஸ்) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசாகப் பெயர் மாற்றப்பட்டது.\nஇந்த அமைப்பே முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்புரீதியில் முன்வைத்தது. அதற்காக நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமையும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசையே சாரும். அவர்களின் கொள்கை\nஇவர்களின் மாநாடுகளிலும், செயற்பாடுகளிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, முதற்தடவையாக இலங்கைக்கான சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்து உரையாற்றினார்.\n1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியலமைப்பில் போதிய சுயாட்சி வழங்கப்படாததைக் கண்டித்து, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணமெங்கும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தேர்தலைப் பகிஸ்கரிக்க வைத்தது. இவ்வமைப்பின் செல்வாக்கு 1939 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நீண்டிருந்தது.\nஇளைஞர் காங்கிரஸ், கட்சியாக மாறவில்லை. இந்த அமைப்பின் இடது - வலது அடிப்படைகளைக் கொண்ட ஜனநாயகக் கூறானது, பின்னால் இரு எதிர்முறை அரசியலில் ஈடுபட வைத்தது.\nஇந்த அமைப்பில் இருந்த பலர், பின்னர் பாடசாலைகளின் அதிபர்களானார்கள். இளைஞர் காங்கிரஸ்சில் இருந்து வந்த ஐ.பி.துரைரத்தினம் யூனியன் கல்லூரியின் அதிபரானார். அவர் சிறந்த டெனிஸ், துடுப்பு, உதைபந்தாட்ட வீரர். 1925 இல் பட்டதாரியானவுடன், அவர் கல்வி கற்ற யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியரானார். 1927 இல் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாளரானார். 1935 இல் யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்த வார்ட் நாடு திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்தால், 1935 இல் யூனியன் கல்லூரிக்கு ஐ.பி.துரைரத்தினத்தை அதிபராக பதவி ஏற்குமாறு கூறப்பட்டது. இப்படி முதல் இலங்கையர் ஒருவர் யூனியனுக்கு பதவியேற்ற போதும், இந்த இடமாற்றமும் - பதவியும், அவரின் விருப்பத்துக்குரிய தேர்வாக இருக்கவில்லை.\n10 வருடம் வசதியான நகர்ப்புற பாடசாலையில் கற்பித்தவருக்கு, அவர் விரும்பி கற்பித்த பௌதிகம், கணிதம் இல்லாத மிகப் பின்தங்கிய கிராமப் பாடசாலையில் கற்பித்தல் ஏற்புடையதாக இருக்கவில்லை. நிர்வாகம் இட்ட கட்டளையை மறுக்க முடியாத நிலையில் பதவியேற்றார். யூனியனில் இருந்த அச்சுக்கூடம், கைத்தொழிற் பேட்டை, விற்பனை நிலையத்தையும் நடத்த வேண்டியும் இருந்தது.\n150 மாணவர்களையும்; 8 ஆசிரியர்களையும்; கொண்ட இரு மொழி இலவசப் பாடசாலையாக, 8ம் வகுப்பு வரை இருந்தது. அதேநேரம் அங்கு விஞ்ஞானம் கற்பிக்கப்படவில்லை. கற்களால் கட்டப்பட்ட ஒரு மண்டபமும், மண்ணால் கட்டப்பட்ட ஓலையால் வேய்ந்த வகுப்பறைகளும் இருந்தன.\nதமிழ் - ஆங்கில இருமொழி ஆசிரியர்களுக்கு இடையில் சுமுகமான உறவு இருக்கவில்லை. மிசன் பாடசாலையின் பிரதான தலைமையாசிரியராக இருந்த துரையப்பாபிள்ளை வெளியேறி அருகில் மகாஜனா கல்லூரியை உருவாக்கியதன் மூலம், அக்கல்லூரியுடனும் நல்ல உறவு இருக்கவில்லை.\nஇங்கு மகாஜனாவை உருவாக்கிய துரையப்பாபிள்ளை, யூனியன் கல்லூரியில் ஆங்கிலப் பிரிவின் அதிபராக இருந்தவர். ஆங்கிலக் கல்வி மதம் பரப்ப உதவாது என்று கருதிய மிசன், 1856 முதல் 1871 வரையான பதினைந்து ஆண்டுகள் யூனியனில் ஆங்கிலக் கல்வியை நிறுத்தியது. இந்தப் பின்னணியில் யூனியனுக்குள் 1869 இல் எஸ்.செல்லப்பாவால் ஆங்கிலக் கல்விக்கான பாடசாலை உருவாக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி மூலம் வேலை பெற்ற மேட்டுக்குடிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும், கட்டணப் பாடசாலையாக உருவானது. 1901 இல் எஸ்.செல்லப்பாவின் மறைவையடுத்து அமெரிக்க சிலோன் மிசன் என்ற பெயரை மாற்றி, அமெரிக்க மிசன் ஆங்கிலப் பாடசாலையாக மாற்றப்பட்டது. கிறிஸ்தவரான ஏ.ரி.துரையப்பா அதற்கு அதிபரானார். அவர் மீண்டும் சைவ மதத்தை தளுவியவுடன், மிசனை விட்டு வெளியேறி மகாஜனாக் கல்லூரியை உருவாக்கினார். யூனியன் கல்லூரி பிரிந்து இருந்த காலத்தில், தமிழ் அதிபர்கள் இருந்திருக்கின்றனர்.\nஐ.பி.துரைரத்தினம் அதிபரான போது அச்சகம், கைத்தொழில் பேட்டையில் வேலை செய்தவர்கள் வயதானவர்களாகவும், வெள்ளையர்களின் \"ஏவல்\" வேலை செய்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கறுப்புத் தோல் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த சூழலில், வேலையை வாங்குவது சிரமமாகியது.\nசிறந்த நிர்வாகத்திற்கு அதிகாரமே சரியானது என்ற அதிபரின் நம்பிக்கை, இணங்கிப் போவதற்கு தடையாக மாறி இருந்தது. இது ஆசிரியர்கள் சிலருடன் முரண்பாடுகள் ஏற்பட, அதிருப்திகள் பல தடைகளை உருவாக்கியது. இப்படிப்பட்ட நெருக்கடிகள், தடைகள் மற்றும் அதிகார சிந்தனை முறைகளுக்கு மத்தியில் யூனியன் கல்லூரியை உருவாக்கினார்.\nஆங்கிலம் - தமிழ் இரண்டாக செயற்பட்ட பாடசாலையின் அதிகரித்த செலவு, மற்றும் நிர்வாக சிரமங்களை இல்லாதாக்க ஐ.பி.துரைரத்தினம், இரு பாடசாலைகளையும் இணைக்கும் திட்டத்தை முன்வைத்தார். இப்படி இணைத்ததன் மூலம் 1939 இல் \"யூனியன் உயர்தரப் பாடசாலை\" என்ற காரணப் பெயரைப் பெற்றது. இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, 1940 இல் பாடசாலைத் தரத்தை உயர்த்திய கல்வித் திணைக்களம், இரண்டாம் நிலைப் பாடசாலையாக அங்கீகரித்தது. அத்துடன் லண்டன் மெற்ரிக்குலேசன் வரை கற்பிக்க அனுமதி கொடுத்தது. இதன் மூலம் 1940 முதல் யூனியன் கல்லூரி என்ற இன்றைய பெயரைப் பெற்றது.\nஇரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய பின்னணியில் சாரணர் படையையும், பெண்களுக்;கான வழிகாட்டும் குழுக்களையும், மாணவர் கிறிஸ்துவ இயக்கத்தையும் தோற்றுவித்தார். விளையாட்டு அணிகளை உருவாக்கியதுடன், பாடசாலை நிகழ்வுகளை படமாக்கி காட்சியாக்கினர்.\n1940 இல் படிப்பித்த மிசனர்களின் மூவர் பெயரில் விளையாட்டு இல்லங்களை உருவாக்கினார். விளையாட்டுப் போட்டி, நிறுவியர் தினம், பரிசளிப்பு விழாக்களை 1940 இல் நடத்தினார்.\n1878 இல் பாடசாலையின் கல்வியாக உருவாக்கப்பட்ட கைத்தொழில் பிரிவை – கல்வியுடன் இணைத்து அதை முக்கிய பாடமாக மாற்றினார். 1944 இல் பேப்பர் செய்யும் திணைக்களம், மரவேலை திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு, அதையும் கல்வியுடன் இணைத்தார். தொழிற் கல்வி மாணவர்களின், அறிவையும் வாழ்வையும் மேம்படுத்தியது.\nஒவ்வொரு வகுப்புக்கும் தோட்டங்களையும், பூந்தோட்டங்களையும் உருவாக்கி, அதற்கு பரிசுகளை வழங்கினார். பாடசாலைக்கு இடையில் தோட்டக் கல்வியில் யூனியன் முதலிடம் பெற்றது. பல்துறை சார்ந்த கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தையே அழகுபடுத்தியது.\n1941 இல் எஸ்.எஸ்.சி முதன் முறையாக தேர்வை எழுதியதுடன், சிறந்த பெறுபேறுகளுக்கு வித்திட்டது. 1945 இல் பல்கலைக்கழகம் செல்வதற்கான எச்.எஸ்.சி கல்வியை கற்பிக்கும் அனுமதியை, கல்வித் திணைக்களம் யூனியன் கல்லூரிக்கு கொடுத்தது. 1947 இல் முதற்தர பாடசாலையாக உயர்த்தப்பட்டது.\n1945 இல் ஐ.பி.துரைரத்தினம் யூனியனில் வெளிவந்த \"வுhந ஆழசniபெ ளுவயச\" த மோர்னிங் ஸ்ரார் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு, ஆசிரியரானார். இக்காலத்தில் பழைய மாணவர் ஒருவரின் உதவியுடன், விளையாட்டு மைதானத்தை விலை கொடுத்து வாங்கினார். சிங்கப்பூர் வரை சென்று நிதி சேகரித்து, கட்டிடங்களை அமைத்தார். 1948 இல் எம்.ஏ படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் சென்றார். 1964 இல் ஓய்வு பெற்றார். 1964 ஆண்டு ஓய்வு பெற்ற பின், 1966 இல் சமாதான நீதவானாகினார்.\nஇவரின் கல்லூரிப் பணி சார்ந்து அவரின் பெயரில் துரைரத்தினம் என்ற நான்காவது விளையாட்டு இல்லம் உருவாக்கப்பட்டது. இப்படி கல்லூரி சார்ந்த சமூகப் பணிக்கு வித்திட்ட இளைஞர் காங்கிரஸ்சின் பொதுக் கொள்கைக்கு முரணாகவே, துரைரத்தினம் அவர்களின் சிந்தனை அதிபராக இருந்த காலத்தில் வளர்ச்சியுற்றது.\nஐ.பி.துரைரத்தினம் 1927 இல் ��ளைஞர் காங்கிரஸ்சின் செயலாளராக இருந்த காலத்தில் மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது முதல், யாழ் முற்றவெளியில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாழ்த்துரையை வழங்கியவர். தீண்டாமைக்கு எதிரான கொள்கையைக் கொண்ட இளைஞர் காங்கிரஸ் கொள்கை கொண்டிருந்தவர். இதற்கு முரணாக 1947 ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான தமிழ் காங்கிரஸ்சில் இணைந்து கொண்டதன் மூலம், சமூகம் குறித்த தனது முந்தைய முற்போக்கு நிலைப்பாட்டை கைவிட்டார். தமிழ் காங்கிரஸ்சின் கொள்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்வைத்த போது, அதை முன்மொழிந்தவர். பாடசாலைகளை தேசியமயமாக்கிய போது அதை எதிர்த்தவர்.\nதனியார் கல்விமுறை, கட்டணக் கல்வி, அதிகார முறைமை .. போன்றவற்றை கொள்கையாக கொண்டிருந்ததன் மூலம், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களின் கல்வியை நேரடியாகவோ - மறைமுகமாகவோ புறந்தள்ளினார்.\nஇளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றிய இடதுசாரிகள் 1940 களில் உருவான இடதுசாரிய கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள, வலதுசாரிகள் பிற்போக்கான தமிழ் வரலாற்றுக்குள் பயணித்தனர். இதன் மூலம் கல்விக்கூடங்களின் முன்னோடியான முற்போக்காக முன்னிறுத்திய மனித வரலாற்றை, மனிதகுலத்திற்கு விட்டுச் செல்ல தவறிவிட்டனர்.\nஐ.பி.துரைரத்தினம் இளைஞராக இருந்தபோது கொண்டிருந்த முற்போக்கான சமூக நோக்கங்களை தன் வாழ்க்கை நடைமுறையில் இருந்து கைவிட்டது என்பது என்னவாகியது எனில், மற்றப் பாடசாலைகள் போன்றே யூனியன் கல்லூரியும் முடங்கியது. சமூகம் குறித்த அதிபர்களின் முற்போக்குக் கொள்கைகள் பாடசாலையை வழிநடத்தும் போதுதான், மற்றப் பாடசாலைகளை விட முன்னேறி அனைவருக்கும் வழிகாட்டியாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/21949/imaipoluthum-ennai-imaipoluthum-ennai", "date_download": "2021-05-06T01:38:33Z", "digest": "sha1:FNHC57ZWSXA4TMGUOKW7ZHCQ5NOGVITJ", "length": 4295, "nlines": 112, "source_domain": "waytochurch.com", "title": "imaipoluthum ennai imaipoluthum ennai", "raw_content": "\nஒரு நாளும் விட்டு விலகமாட்டார்\nஎன் கோட்டை என் கேடகம்\nநான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் (2)\nதப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் (2)\nகர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே\nபுல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்\nஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்\nபயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்\nபயமில்லை பயமில்லை என் வாழ்க்கை உந்தன் கையில்\nஎன்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்\nநீண்ட ஆயுள் தந்து காப்பீர்\nகுடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் (2)\nஎன் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்\nகுடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tirunaavukkrcr", "date_download": "2021-05-06T01:50:01Z", "digest": "sha1:3POK2DN45QS5R7IDA6I5UUWBCC6FLNNX", "length": 4268, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "திருநாவுக்கரசர்", "raw_content": "\nResults For \"திருநாவுக்கரசர் \"\n“அரசு முறையாகச் செயல்பட்டால் ஏன் நீதிமன்றத்திற்கு செல்லப் போகிறார்கள்” - திருநாவுக்கரசர் எம்.பி கேள்வி\n“வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி” - திருநாவுக்கரசர் எம்.பி., கேள்வி\n”டாக்டர் பட்டம் வாங்குவதை விட மக்களிடம் பாராட்டுகளை வாங்க முயற்சி பண்ணுங்க எடப்பாடி” - திருநாவுக்கரசர்\nபிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா\n“அ.தி.மு.கவில் களப்பணியை விட பணப் பணியே அதிகம்”: திருநாவுக்கரசர் சாடல்\n“தலைவராக தகுதிவாய்ந்த உறுப்பினரே பா.ஜ.க-வில் இல்லையா” - திருநாவுக்கரசர் கேள்வி\nமதச்சார்பற்ற கொள்கைகளை சோனியா காந்தி தலைமையில் வென்றெடுப்போம் - கே.எஸ்.அழகிரி\nசமஸ்கிருதம் தமிழை விட தொன்மையானதா : பா.ஜ.க.,வின் சதிக்கு அ.தி.மு.க சலாம் போடுகிறது - திருநாவுக்கரசர்\nமோடி தனது ஜனநாயக விரோத செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் \nமக்களுக்கு விலை உயர்வை மட்டுமே அளித்துள்ளது பட்ஜெட் - திருமாவளவன், திருநாவுக்கரசர் பேட்டி\nராகுலை தவிர வேறு யார் தலைவரானாலும் மக்களை ஈர்க்க முடியாது : திருநாவுக்கரசர் கருத்து\nதண்ணீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர் கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/business/apr-14-petrol-price-in-chennai", "date_download": "2021-05-06T00:37:15Z", "digest": "sha1:V7BZPLVHAWUASVYGDEDDNZXUX45C2O6G", "length": 7768, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "இன்றைய (14.04.2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.! - Seithipunal", "raw_content": "\nஇன்றைய (14.04.2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோ��், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nபொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.\nஇந்நிலையில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் டீசல் ரூ.85.88-க்கும் விற்பனை ஆகிவருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/arakkonam-murder-case", "date_download": "2021-05-06T00:16:24Z", "digest": "sha1:4JU5DRXDS2PVQ2GDNFQB7KM5X6AKLFGN", "length": 18799, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "சாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.! - Seithipunal", "raw_content": "\nசாதிய மோதலுக்கு அடிபோட்ட திருமாவளவனின் குட்டு அம்பலம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அரக்கோணம் இரட்டை கொலை விவகாரம் குறித்து நேற்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அவரின் அந்த அறிக்கையில்,\n\"உண்மைகள் உறங்கும் போது பொய்கள் கூத்தாடும் என்பதைப் போல அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மீதும், வன்னியர் சமுதாயத்தின் மீதும் அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன. அடிப்படையற்ற அவதூறுகளை சில அரசியல்கட்சித் தலைவர்களும், ஊடக அறத்தை மதிக்காத சில ஊடகங்களும் ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.\nஇராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஒன்றியம் சோகனூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையும் மிகவும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் உண்மைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்ட சில சக்திகள், இந்த விஷயத்தில் வன்னியர்கள் மீதும், பா.ம.க. மீதும் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையின் அடிப்படையில் இந்த விஷயத்தை எதிர்கொள்ள வேண்டிய திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சாதியமும், தேர்தல் பகையும் தான் இந்தப் படுகொலைகளுக்கு காரணம் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவை என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும்.\nமனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. அரக்கோணத்தில் இருவர் கொல்லப்பட்டதும் கண்டிக்கத்தக்கவையே. அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பா.ம.க.வின் நிலைப்பாடும் இது தான். மாறாக தவிர்த்திருக்கப்பட வேண்டிய இந்த படுகொலைகளுக்கு சாதி சாயமும், அரசியல் சாயமும் பூசி அரசியல் லாபம் தேட முயல்வதும், முற்போக்கு சக்திகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள் அதற்கு துணை நிற்பதும் மலத்தில் அரிசி பொறுக்குவதை விட மோசமான செயல். இது அரசியல் நாகரிகமல்ல.\nஅரக்கோணம் அருகே இருவர் படுகொலை செய்யப்பட்டது உண்மை. அவர்கள் பட்டியலினத்தவர் என்பதும் உண்மை. இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிலர் வன்னியர் என்பதும் உண்மை. ஆனால், இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ அரசியலோ இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. கொலையானவர்களும், கொலை செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்கள். கொலை நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் இந்தக் கொலை நிகழ்வு நடந்திருக்கிறது. இது தான் மறுக்க முடியாத உண்மை.\nஇது குடிபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல். இதில் சாதி எங்கிருந்து வந்தது\nகொல்லப்பட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அல்ல. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரும் அல்ல. இன்னும் கேட்டால் கொல்லப்பட்ட இருவரும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மோதலின் பின்னணியில் அரசியல் இல்லை என்றும் அந்தக் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது இதில் அரசியல் எங்கிருந்து வந்தது\nஅரக்கோணம் கொலைகளை கண்டிக்கும் உரிமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. அது அவர்களின் கடமையும் கூட. ஆனால், அரசியல் காரணங்களாலும், சாதி வெறியாலும் தான் இந்தக் கொலைகள் நடந்ததாக அவதூறு பரப்பும் அதிகாரத்தை திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு யார் கொடுத்தது எந்த ஒரு விஷயம் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக அது குறித்து நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது தான் அரசியலில் அடிப்படை ஆகும். மாறாக, பகுத்தறிவை அடகு வைத்து விட்டு ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. யாரோ தெருவில் செல்பவர்கள் பழி சுமத்துவதைப் போல அரசியல் தலைவர்களும் பழி சுமத்தக் கூடாது; அதன் மூலம் அரசியலில் தங்களின் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.\nஅரக்கோணம் படுகொலை விவகாரத்தில் பல ஊடகங்கள் உண்மையை உள்ளபடியே வெளியிட்டன. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா, விகடன் இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்கள் தமிழ்நாட்டில் சாதி மோதலை ஏற்படுத்த ��ேண்டும் என்ற வெறியுடன் திமுகவின் கைப்பாவையாக மாறி இந்த விஷயத்தில் பொய்யான தகவல்களை பரப்பின. இரு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையும் களங்கப்படுத்தும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. டைம்ஸ் ஆஃ இந்தியா நாளிதழில் வெளியான செய்தியில் இடம் பெற்றிருந்த பிழைகளை சுட்டிக்காட்டியும் அந்த நாளிதழ் அதன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்காதது நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களின் கைகளில் அந்த இதழ் சிக்கித் தவிப்பதையே நிரூபிக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளாகவே திமுக ஆதரவு கட்சிகளுக்கும், திமுக ஆதரவு ஊடகங்களுக்கும் வன்னியர்கள் மென்மையான இலக்காக மாறியிருப்பதை உணர முடிகிறது. யாரோ செய்த தவறுக்கு எல்லாம் வன்னியர்கள் மீது பழி போடலாம்; அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்தால் அதன் மீது சாதி முத்திரை குத்தலாம் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. இப்போக்கை சம்பந்தப்பட்ட சக்திகள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.\" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா ��வானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/vijay-sethupathis-entry-viduthalai-became-a-fan-india-movie/", "date_download": "2021-05-06T00:01:52Z", "digest": "sha1:RDFFNHJJYAJWRFJ6TXA3QDT7DJBLNKAU", "length": 9039, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதியின் என்ட்ரி.. ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறிய வெற்றிமாறனின் விடுதலை! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய் சேதுபதியின் என்ட்ரி.. ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறிய வெற்றிமாறனின் விடுதலை\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் என்ட்ரி.. ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறிய வெற்றிமாறனின் விடுதலை\nவிஜய் சேதுபதியின் என்டிஆர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் ஃபேன் இந்தியா படமாக மாறியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.\nஇந்த படத்திற்காக நடிகர் தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஹீரோ என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. திடீரென இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அளவில்லாத உச்சத்திற்கு கூட்டியது.\nஇப்படியான நிலையில் தற்போது விடுதலை திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீசாகும் ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறியுள்ளது. விஜய் சேதுபதியின் வருகை விடுதலை திரைப்படத்தை இந்திய சினிமா முழுவதும் வெளியாகும் திரைப்படமாக மாற்றி உளளதாக அவரது ரசிகர்���ள் கூறி கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட கதையின் நாயகன் சூரி வாத்தியார் விஜய் சேதுபதி என குறிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.\nகொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா\nதனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE/175-198680", "date_download": "2021-05-06T01:09:33Z", "digest": "sha1:GGBAEYAG5IM5VH3EI7PD37J6VWOV3THU", "length": 15093, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம்\nசி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம்\n“வட மாகாணசபையின் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழ் மக்கள் வெட்கி தலைகுனியுமளவுக்கு போய்விட்டது. நாடே நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றது.\nஒரு காலத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், கல்வியறிவு என பல வகையிலும் சிறந்து விளங்கிய யாழ்ப்பாண சமூகத்தின் ���லைவர்கள், இன்று தலை சாய்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் நீதியும், நேர்மையும், ஒழுக்கமும் எமது சமூகத்தைவிட்டு எங்கோ பறந்தோடிவிட்டது” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இதை நான் 2004ஆம் ஆண்டு தொடக்கம் கூறிவந்துள்ளேன். எல்லோரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் விரும்பியிருந்த நேரத்தில், கிளிநொச்சியில் வைத்து சதித்திட்டம் தீட்டி, தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பாழடித்தவர்கள்தான் இன்று இந்த அரசியல் நிலைமைக்கு காரணகர்த்தாவாகியுள்ளனர்.\n“ஊழல், மோசடி குற்றச்சாட்டு வெளிவந்தவுடனேயே இந்த நான்கு அமைச்சர்களும் இராஜினாமா செய்திருக்க வேண்டும். அல்லது, கட்சித்தலைவர் அவர்களை இராஜினாமா செய்யுமாறு கேட்டிருக்க வேண்டும். அரசியல் நாகரீகத்தை இவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது.\n“குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவுடனாவது, இராஜினாமா செய்திக்க வேண்டும். இவர்கள் அரசியலுக்கு புதியவர்கள். ஆனால், வந்தவுடன் எவ்வாறு ஊழலும் மோசடியும் செய்யலாம் என்று எங்கோ கற்றுக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.\n“பதவி மோகத்தால் அரசியலுக்கு வந்ததால், இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டு, இருக்கும் காலம்வரை பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டு வாழலாம் என எண்ணிக்கொண்டு இராஜினாமா செய்ய மறுக்கின்றார்கள்.\n“இவர்களா தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போகின்றார்கள். தந்தை செல்வாவின் பெயரை வெறுமனே உச்சரித்துக்கொண்டு அவர் மூடிவைத்த கட்சியை மோசடி மூலம் புதுப்பித்துக்கொண்டவரின் தாளங்களுக்கு ஆடும் நாடகத்தில் இவர்கள் ஒரு வேடதாரிகள். இவர்களிடம் எந்த நல்ல பண்புகளையும்; எதிர்பார்க்க முடியாது.\n“தமிழர்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, நானும் எனது கட்சியும் காலத்துக்குக்காலம் பிரதேசசபை, மாநகரசபை போன்ற தேர்தலில் பங்கு கொண்டு ஒத்துழைப்பு நல்கினோம். ஆனால், இவர்கள் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அதன் விளைவே இன்று விபரீதமாக போ���்விட்டது.\n“ஒரு நீதியரசர் முதலமைச்சராக இருந்து தன்னுடைய தூய்மையான, நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு தீர்வை முன் வைத்திருக்கின்றார். அதற்கேற்றவாறு அமைச்சர்கள் நடந்துகொள்ள வேண்டும். அரசியலுக்கு வரும் முன்பு அவர்கள் என்ன தொழில் செய்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், புனிதமான அரசியலுக்கு வந்தபின் அந்த புனித தன்மை கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையும், பொறுப்புமாகும்.\n“முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியலுக்கு வந்தது ஒரு வரப்பிரசாதமென நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். சகல அமைப்புக்களையும் ஒன்றிணைத்து எமது கட்சிக்கு தலைமை தாங்கும்படியும் கேட்டிருந்தேன்\n“அதற்கு நன்றி தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், நீங்கள் ஒற்றுமையாக செயற்படுங்கள் என்று கூறியிருந்தார். தற்போது அதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரு புனிதமான அரசியலுக்கு எமது கட்சியுடன் இணைந்து தலைமை தாங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதலமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கும்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/singapore.html", "date_download": "2021-05-06T00:59:41Z", "digest": "sha1:TBIRCVCZUDDWYNWWOINFDLMEVOMM2YWZ", "length": 6531, "nlines": 43, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Singapore News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nVideo : \"என்னடா சொல்றீங்க, உண்மையாவா...\" '2' மணி நேரத்துக்கு மேல் 'ஆன்லைன்' க்ளாஸ் எடுத்த 'பேராசிரியர்'... இறுதியில் தெரிஞ்ச 'உண்மை'.. பாவம்யா 'மனுஷன்'\n'தாலியின் ஈரம் கூட இன்னும் காயல'... 'என் காதல் மனைவி எனக்கு வேணும்'... 'கதறிய கிரிக்கெட் வீரர்'... பரபரப்பு புகார்\n'இனி அப்போ அந்த பயமில்லாம சாப்டலாம்'... 'NON-VEG உணவு சந்தையில் புதிய திருப்புமுனை'... 'NON-VEG உணவு சந்தையில் புதிய திருப்புமுனை'... 'உலகிலேயே முதல்முறையாக அதிரடி முடிவெடுத்துள்ள நாடு'... 'உலகிலேயே முதல்முறையாக அதிரடி முடிவெடுத்துள்ள நாடு\n'நோயே பரவாதப்போ'... 'இதுமட்டும் எப்படி சாத்தியம்'... 'அதுவும் பிறக்கும்போதே'... 'வியப்பில் மருத்துவர்கள்'... 'அதுவும் பிறக்கும்போதே'... 'வியப்பில் மருத்துவர்கள்\n‘3TB-க்கு பகிரப்பட்ட’. ‘4000 ஆபாச வீடியோக்கள்’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி\nவிமானப் பயணத்தில் தளர்வுகள் அறிவிப்பு.. என்னென்ன விதிமுறைகள்.. முழு விவரம் உள்ளே\n'... 'கொரோனாவால தம்பதிகள் இதை தள்ளிப்போட்டுட்டே போறாங்க, அதான்'... 'சிங்கப்பூர் அரசின் சூப்பர் அறிவிப்பு\n'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்\n 'இனி உங்களுக்கு இங்க வேலை இல்ல...' லைஃப்ல செட்டில் ஆகணும்னு 'அந்த' நாட்டுக்கு போனாங்க... 'இப்போ எல்லாம் போச்சு...' - நாடு திரும்பும் 11,000 இந்தியர்கள்...\n'இந்தியர்கள் உட்பட 13,000 பேர் வேலை செய்யத் தடை'... 'கொரோனா அச்சுறுத்தலால்'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள நாடு\n அப்போ தானே 'பெண்' கொசுவை ஏமாத்த முடியும்... - 'டெங்கு'வை ஒழிக்க மாஸ்டர் பிளான்...\n'இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே'.. ஊரடங்கு காரணமாக... 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை'.. ஊரடங்கு காரணமாக... 'ஜூம்' செயலி மூலம் தூக்கு தண்டனை\nகொரோனா நோயாளிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஒரு மெசேஜ்.. மன்னிப்பு கேட்ட நாடு..\n\"கொரோனாவ சொல்லி எதுக்கு வேணாலு��் தடை போடலாம்...\" \"ஆனா இதுக்கு தடை போட முடியுமா\n‘வெண்டிங் மெஷின் மூலம் பொது இடங்களில்'... ‘இலவசமாக முகக் கவசம்’... ‘நாட்டு மக்களுக்காக’... 'அசத்தும் பிரபல நிறுவனம்’...\nஉலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்'... எப்படி சாத்தியமானது\n'ஜூன் 1' வரை ஊரடங்கு 'நீட்டிப்பு'... கொரோனா 'பரவலை' தடுப்பதற்காக... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/49210/kee-is-not-similar-to-irumbu-thirai-director-of-kee-gives-clarification", "date_download": "2021-05-06T00:00:33Z", "digest": "sha1:LNNB45KQ6PUOW4Z2PSO4GPCLIKSFXOUJ", "length": 10553, "nlines": 73, "source_domain": "top10cinema.com", "title": "‘கீ’ படத்தை ஏன் பாரக்கணும்? - இயக்குனர் காளீஸ் விளக்கம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘கீ’ படத்தை ஏன் பாரக்கணும் - இயக்குனர் காளீஸ் விளக்கம்\nசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’. இந்த படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கேரளாவை சேர்ந்த கோவிந்த் பத்மசூர்யா வில்லனாக நடித்து அறிமுகமாகிறார். பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு நடந்த இப்படத்தின் படத்திரிகையாளர் சந்திப்பில் இப்படம் குறித்து இயக்குனர் காளீஸ் பேசும்போது,\n‘கீ’ என்ற தலைப்புக்கு என்ன பொருள் என்றால் ‘கீ’ நமக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ அவ்வளவு அளவு தீமைகளும் தருகிறது. அதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு ‘கீ’யை அழுத்தும்போது அது உங்களுக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ, அவ்வளவு தீமைகளும் அதன் மூலம் வர வாய்ப்பிருக்கிரது. அதைச் சொல்லும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும் உங்கள் கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் நீங்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். உங்கள் மகனிடம், மகளிம், இல்லை உங்கள் தாத்தாவிடம் என யார் யாரிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதோ அத்தனை பேரும் இந்த படத்தை பார்க்கணும். ��ப்படி ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கான படம் தான் இந்த ‘கீ’.\nஒரு ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் ஒரு ஃபோட்டோவுக்கு கொடுக்கிற ஒரு லைக், இல்லை ஷேர் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது என்றும் அதற்கு பின்னாடி இருக்கும் ஆபத்துக்களையும் சொல்லும் படம் இது. இன்று சமூக வலைதளங்கள் எவ்வளவு நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே நேரம் அதனை பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் இப்படம் வலியுறுத்தும்.\nஇந்த படத்தில் ஜீவா ஜாலியான ஒரு இளைஞராக நடிக்கிறார். அதே நேரம் மிகவும் திறமையான ஒரு ஹேக்கர் அவர். ஜீவாவின் கேரக்டரைப் போலவே வில்லனாக வரும் கோவிந்த் பத்மசூர்யாவின் கேரக்டரும் பலம் வாய்ந்தது. இன்றைய புதிய தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்து வில்லத்தனங்கள் செய்யும் கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் ஜீவாவுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டங்கள்தான் ‘கீ’.\nஇந்த படமும், சமீபத்தில் வெளியான ‘இரும்புத்திரை’யும் ஒரே ஜானர் படம் என்ற ஒரு பேச்சு இருந்து வருகிறது. ‘இரும்புத்திரை’ ஏ.டி.எம்.கார்ட், வங்கி கணக்கில் இருக்கிற பணத்தை எப்படி திருடுகிறது என்பதை சொல்லும் படம் ஆனால் இது முழுக்க முழுக்க மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட படமாகும். ‘கீ’ படத்தை பார்த்து வெளியில் வருகிறவர்கள் இனி ஒரு ஃபோட்டோவுக்கு லைக் கொடுக்கவோ, ஷேர் பண்ணவோ யோசிப்பார்கள்’’ என்றார்.\nவிஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் கவனித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ புதிய அதிகாரபூர்வ தகவல்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\nராஜீவ் மேனன் உதவியாளர் இயக்கத்தில் பரத் நடிக்கும் படம்\nமாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nகொரில்லா - ��்ரைலர் 1\nதேவ் தமிழ் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/user/23819", "date_download": "2021-05-06T01:39:05Z", "digest": "sha1:NLTYWM2ZUB7YT2FZ7FUMX7CBPV4LCJNC", "length": 4916, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "ffarveen | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 10 months\nயாரவது எனக்கு udane உதவுங்கல்\n6 கிலோ வரை எடை குறையும்\nஹாய் எனக்குcake செய்ய ஆசை\nநம்மலோட ஆசை யை இங்க பஹிர்ந்துகுவோம்\nஹாய் எனக்கு அவசர உதவி செய்யவும்\nஎனக்கு காய்சல் ஜலதொசம் குனமாஹ\nஅரபிக் முஅல்லிமா படிக்க விரும்புஹிரென்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.bajajfinserv.in/tamil/investments", "date_download": "2021-05-06T00:45:36Z", "digest": "sha1:LYPWXSIVGDRCPANXZV6OL5AKBN2HRJV3", "length": 179991, "nlines": 1471, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொ��்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப��படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள���விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்���ி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசிஎல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்ப��ட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு மு���்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nசீரான நிதி வளர்ச்சிக்கான முதலீடுகள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nநீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு புதியவர். உங்களுக்காக முன்-அங்கீகரிக்கப்பட்ட EMI நெட்வொர்க் கார்டு வரம்பை உருவாக்க சில விவரங்களை எங்களுக்கு தயவுசெய்து வழங்கவும்.\nஉங்கள் PAN எண்ணை உள்ளிடுக\nஉங்கள் பிறந்த தேதியை உள்ளிடுக\nஉபகரணங்கள் மொபைல் எல்இடி மற்றவை விருப்பமான புராடக்ட்\nதயவுசெய்து விருப்பமான புராடக்டை தேர்ந்தெடுக்கவும்\nடிஜிட்டல் EMI நெட்வொர்க் கார்டு\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nடீமேட் & டிரேடிங் கணக்கு\nஉறுதியளிக்கப்பட்ட ரூ.250 கேஷ்பேக் -\nஉங்கள் EMI கார்டு எண்ணை காண்பித்து, உங்கள் EMI நெட்வொர்க் கார்டுடன் எங்கள் பங்குதாரர்கள் Flipkart, Amazon, MMT போன்றவற்றில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.\nகார்டு எண்ணை காண்க மேலும் அறிக\nஉறுதியளிக்கப்பட்ட ரூ.250 கேஷ்பேக் -\nஉங்கள் EMI நெட்வொர்க் கார்டில்\nஉங்கள் EMI நெட்வொர்க் கார்டுடன் Flipkart, Amazon, MMT போன்ற எங்கள் பங்குதாரர்களிடம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.\nகார்டு எண்ணை காண்க மேலும் அறிக\nஉறுதியளிக்கப்பட்ட ரூ.250 கேஷ்பேக் -\nஉங்கள் EMI நெட்வொர்க் கார்டுடன் எங்கள் பங்குதாரர்கள் Flipkart, Amazon, MMT போன்றவற்றில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு Rs. 3 இலட்சம் வரை\n10 நாட்கள் வரை செல்லுபடியாகும்\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு Rs. 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு Rs. 1.5 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nரூ. 60,000 வரையிலான நன்மைகள்\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nரூ. 55,000 வரையிலான நன்மைகள்\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 1 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 1 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 2 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 1 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nவயதை பொறுத்து பிரீமியம் மாறுபடுகிறது\nகாப்பீடு ரூ. 1 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 2 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nமும்பை உள்ளூர் இரயில் காப்பீடு\nகா���்பீடு ரூ. 1 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 50,000 வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 5 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nதனிநபர் பயண பொறுப்பு காப்பீடு\nகாப்பீடு ரூ. 1 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nதனிநபர் பயண விளைவுகள் காப்பீடு\nகாப்பீடு ரூ. 1.15 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nரூ. 1,50,000 வரை காப்பீடு\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nபொருள் வாங்குவதற்கான பாதுகாப்பு காப்பீடு\nகாப்பீடு ரூ. 1.5 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 75,000 வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 50,000 வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ. 75,000 வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\n10 க்கும் மேலான வகைகளின் மீது தள்ளுபடிகள்\nபிரத்யேக ரிவார்டுகளுடன் குறுகிய காலச் சலுகைகள்\nஉங்கள் வாங்குதலை மாதாந்திர தவணைகளாக மாற்றுங்கள்\nசலுகையை ரெடீம் செய்ய பஜாஜ் பங்குதாரர் கடையை அணுகவும்\nஉங்கள் சூப்பர்கார்டு மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஷாப்பிங் செய்யுங்கள்\nமுன்பணம் செலுத்தல் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\nஇப்போது விண்ணப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் குறைந்தபட்ச FD முதலீட்டை திறக்க ஒப்புக்கொள்கிறீர்கள் - ரூ. 25,000 மற்றும் வருடாந்திர கட்டணம் ரூ. 999 + GST\nஇப்போது விண்ணப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் குறைந்தபட்ச FD முதலீட்டை திறக்க ஒப்புக்கொள்கிறீர்கள் - ரூ. 25,000 மற்றும் வருடாந்திர கட்டணம் ரூ. 999 + GST\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nமுன்பணம் இல்லாத மொபைல்கள் மற்றும் LED டிவிகள்\n24 மணி நேரத்திற்குள் டெலிவரி\nகூடுதல் கட்டணமில்லா EMI ல் வாங்குங்கள்\nஎளிதான EMI-களில் 1 மில்லியன்+ தயாரிப்புகள்\n24 மாதங்கள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nசொத்து இருப்பிடம் ஆக்ரா அகமதாபாத் அகமத் நகர் அகமத்பூர் அம்பாலா அம்பாஜோகாய் அம்ரித்சர் ஆனந்த் அஞ்சர் அங்கலேஷ்வர் அர்சிகரே அத்தனி அதுல் அவுரங்காபாத் பெங்களூர் பாராமதி பர்தோலி பரோடா பிச்சாரஜி பெல்காம் பெல்லாரி பச்சாவு பருச் போபால் புவனேஸ்வர் பூஜ் பிஜாப்பூர் சல்லக்கரே சண்டிகர் சன்னபட்னா சன்னராயப்பட்னா சென்னை சிக்லி சிக்பல்லாபூர் சிக்��களூர் சிந்தாமணி சித்ரதுர்கா கொச்சி கோயம்புத்தூர் டோண்ட் தீசா டேராடூன் தில்லி தேவதுர்கா தரம்பூர் தோல்கா திராங்கதாரா த்ரோல் தூலே திண்டுக்கல் கங்காவதி கௌரிபிதனூர் கோவா கொண்டல் ஹலோல் ஹல்வாத் ஹரிஜ் ஹாசன் ஹிம்மத்நகர் ஹிரியூர் ஹொசதுர்கா ஹோஸ்பேட்டை ஹுப்ளி ஹைதராபாத் இடார் இந்தாபூர் இண்டி இந்தூர் இஸ்லாம்பூர் ஜகதாரி ஜெய்ப்பூர் ஜலந்தர் ஜால்னா ஜாம்கண்டி ஜாம்நகர் ஜேத்பூர் ஜோத்பூர் ஜுனகாத் காம்ரேஜ் கபட்வாஞ்ச் கராட் கரூர் கெஷோட் கோலார் கோலார் கோல்டு ஃபீல்டு கோலாப்பூர் கொல்கத்தா கோபர்கான் கோபர்கான் கொப்பல் குந்தாபூர் லதூர் லிம்பிடி லக்னோ லுதியானா மதுரை மலேகான் மாண்ட்வி மாண்ட்வி கட்ச் மாண்டியா மங்களூர் மன்மட் மான்வி மேசனா மோடசா மோர்பி மும்பை முந்த்ரா மைசூர் நாடியட் நாக்பூர் நாராயண்காவ் நாசிக் நிலங்கா பலன்பூர் பானிபத் படான் ஃபால்டன் புதுச்சேரி புனே புத்தூர் ராகுரி ராய்ச்சூர் ராய்பூர் ரஜ்குருநகர் ராஜ்காட் ராமநகரா சச்சின் சக்லெஷ்புர் சேலம் சண்டூர் சங்கம்னர் சஸ்வத் சத்தாரா ஷிக்ராபூர் சிரூர் ஷிர்வால் ஸ்ரீராம்பூர் சித்பூர் சிந்தகி சிறுகுப்பா சூரத் சுரேந்திரநகர் தலேகான் தாபாட் தாஸ்காவ் தங்கத் திப்தூர் திருச்சிராப்பள்ளி தும்கூர் உதய்பூர் உத்கிர் உடுப்பி உஞ்சா அப்லேட்டா வாடுஜ் வன்ஸ்டா வாபி வேஜல்பூர் விஜாபூர் விஜயவாடா விஸ்நகர் விட்டா வைசாக் (விசாகப்பட்டினம்) வியாரா வாய் வான்கனேர்\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nநீங்கள் வீட்டை எப்போது வாங்குகிறீர்கள்\nசொத்து வகையை தேர்ந்தெடுக்கவும் குடியிருப்பு வர்த்தகரீதியான பிளாட்\n6.90% தொடங்கி வட்டி விகிதம்*\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nரூ.589+வரி தொடக்க விலையில் இப்போது பெறுங்கள்\n5500+ பங்குதாரர்களில் மருத்துவ சிகிச்சைகளை பெறுங்கள்\n2 ஆவணங்கள் மட்டுமே தேவை\nநெகிழ்வான வித்ட்ராவல்கள் மற்றும் முன்கூட்டியே செலுத்துதல்கள்\nRBL வங்கியுடன் ஒரு நிலையான வைப்புத்தொகையை முன்பதிவு செய்யுங்கள்\nகுறைந்தபட்ச FD தொகை ரூ.25,000\n48 மணி நேரங்களில் வங்கியில் பணம்\n2 ஆவணங்கள் மட்டுமே தேவை\nநெகிழ்வான வித்ட்ராவல்கள் மற்றும் முன்கூட்டியே செலுத்துதல்கள்\nஉங்கள் வாங்குதலை மாதாந்திர தவணைகளாக மாற்றுங்கள்\nரூ. 25 லட்சம் வரை\n24 மணி நேரங்களில் வங��கியில் பணம்\nதயவுசெய்து உங்கள் மாதாந்திர சம்பளத்தை பகிருங்கள் (ரூ-யில்)\nதயவுசெய்து சரியான சம்பளத்தை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்கள் குடியிருப்பு நகரத்தை பகிருங்கள்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து செல்லுபடியான பிறந்த தேதியை உள்ளிடவும்\nரூ. 25 லட்சம் வரை\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nதயவுசெய்து உங்கள் மாதாந்திர சம்பளத்தை பகிருங்கள் (ரூ-யில்)\nதயவுசெய்து சரியான சம்பளத்தை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து செல்லுபடியான பிறந்த தேதியை உள்ளிடவும்\nஉங்கள் கிரெடிட் சுயவிவரத்தை பகுப்பாய்வு செய்யவும்\n10 நிமிடங்களில் தொந்தரவு இல்லாத கடன் ஒப்புதல்\nடிஜிட்டல் ஒப்புதல் கடிதம், 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்\nRBL வங்கியுடன் ஒரு நிலையான வைப்புத்தொகையை முன்பதிவு செய்யுங்கள்\nகுறைந்தபட்ச FD தொகை ரூ.25,000\n1. வாங்கிய அனைத்து தயாரிப்புகளுக்குமான உங்கள் கடன்களை ஒருங்கிணைக்கவும்.\nநான் இதை ஏற்றுக்கொள்கிறேன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nசலுகையை ரெடீம் செய்ய பஜாஜ் பங்குதாரர் கடையை அணுகவும்\nஉங்கள் சூப்பர்கார்டு மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஷாப்பிங் செய்யுங்கள்\nமுன்பணம் செலுத்தல் மீது 5% கேஷ்பேக் பெறுங்கள்\nடீமேட் & டிரேடிங் கணக்கு\n(பங்குச் சந்தையில் முதலீடு செய்ய)\nஇலவச* டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கை திறக்கவும்\n100% காகிதமில்லா கணக்கு திறப்பு\nகாப்பீடு ரூ. 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nவட்டி விகிதம் குறைந்தபட்சம் 1% முதல் தொடங்குகிறது*\nரூ 20 லட்சம் வரையிலான கடன்\nஉறுதியளிக்கப்பட்ட ரூ.250 கேஷ்பேக் -\nஉங்கள் EMI கார்டு எண்ணை காண்பித்து, உங்கள் EMI நெட்வொர்க் கார்டுடன் எங்கள் பங்குதாரர்கள் Flipkart, Amazon, MMT போன்றவற்றில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.\nகார்டு எண்ணை காண்க மேலும் அறிக\nஉறுதியளிக்கப்பட்ட ரூ.250 கேஷ்பேக் -\nஉங்கள் EMI நெட்வொர்க் கார்டில்\nஉங்கள் EMI நெட்வொர்க் கார்டுடன் Flipkart, Amazon, MMT போன்ற எங்கள் பங்குதாரர்களிடம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.\nகார்டு எண்ணை காண்க மேலும் அறிக\nஉறுதியளிக்கப்பட்ட ரூ.250 கேஷ்பேக் -\nஉங்கள் EMI நெட்வொர்க் கார்டுடன் எங்கள் பங்குதாரர்கள் Flipkart, Amazon, MMT போன்றவற்றில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nரூ. 55,000 வரையிலான நன்மைகள்\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nரூ. 60,000 வரையிலான நன்மைகள்\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nவெறும் 4 நாட்களில் விரைவான பட்டுவாடா\nபண்டில் செய்யப்பட்ட காப்பீட்டு கவர்\n24 மணிநேரத்தில் உங்கள் தனிப்பட்ட காருக்கு வங்கியில் பணம்\nகார் கடன் இருப்பு டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப் அப்\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே சேவையைப் பெறுங்கள்\nஉங்களுக்கு பிடித்த பயன்படுத்திய காரை வாங்கவும்\nவிரைவான ஒப்புதல் மற்றும் வீட்டில் நேரடி சேவைகள்\n72 மணி நேரத்தில் கடன் பரிசீலிக்கப்படுகிறது\n15 ஆண்டுகள் வரை நெகிழ்வான கடன் தவணைக்காலம்\nபிரீமியம் தொகை: ரூ 2,999\nஉறுதிசெய்யப்பட்ட தொகை ரூ 500000\nஇதுவரை இன்ஸ்டா கிரெடிட் பெறுங்கள்\n6.90% தொடங்கி வட்டி விகிதம்*\nடீமேட் & டிரேடிங் கணக்கு\n(பங்குச் சந்தையில் முதலீடு செய்ய)\nஇலவச* டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கை திறக்கவும்\n100% காகிதமில்லா கணக்கு திறப்பு\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nதயவுசெய்து உங்கள் மாதாந்திர சம்பளத்தை பகிருங்கள் (ரூ-யில்)\nதயவுசெய்து சரியான சம்பளத்தை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்கள் குடியிருப்பு நகரத்தை பகிருங்கள்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து செல்லுபடியான பிறந்த தேதியை உள்ளிடவும்\n72 மணி நேரத்தில் கடன் வழங்கீடு\nஉங்களுடைய கொள்முதல்களை EMI-களாக மாற்றவும்\n1 கோடி+ உறுப்பினர் வலையமைப்பு\nநிலையான வைப்பில் முதலீடு ரூ.25,000 ல் தொடங்குகிறது\nவட்டி விகிதம் 7.25% வரை பெறுங்கள்.\nகாப்பீடு ரூ. 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nவட்டி விகிதம் குறைந்தபட்சம் 1% முதல் தொடங்குகிறது*\nரூ 20 லட்சம் வரையிலான கடன்\n10 நிமிடங்களில் தொந்தரவு இல்லாத கடன் ஒப்புதல்\n6 மாதங்கள் செல்லுபடி காலத்துடன் டிஜிட்டல் ஒப்புதல் கடிதத்தை பெறுங்கள்\nகாப்பீடு Rs. 3 இலட்சம் வரை\n10 நாட்கள் வரை செல்லுபடியாகும்\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு Rs. 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு ரூ 3 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nகாப்பீடு Rs. 1.5 இலட்சம் வரை\nஇப்போது வாங்கவும் மேலும் அறிக\nஉங்கள் கிரெடிட் சுயவிவரத்தை பகுப்பாய்வு செய்யவும்\nCPP - வாலெட் பாதுகாப்பு\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை:ரூ 100000\nபிரீமியம் தொகை: ரூ 1,699\nஇழந்த கார்டுகளை முடக்குவதற்கு ஒரே அழைப்பு\nபஜாஜ் அலையன்ஸ் - கார் காப்பீடு\n4000 கேரேஜ்களில் ரொக்கமில்லா செட்டில்மென்ட்\nபஜாஜ் அலையன்ஸ் - இரு சக்கர வாகன காப்பீடு\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை: ரூ 100000\nபிரீமியம் தொகை: ரூ 1,499\nஉங்கள் அனைத்து கார்டுகளையும் முடக்க ஒற்றை அழைப்பு\nஇறப்புக்கான விரிவான ஆயுள் காப்பீடு\nபூஜ்ஜிய முன்பண செலுத்தலில் ஸ்மார்ட்போன்கள்\nEMI தொடக்க விலை ரூ. 930\nமுன்பணம் இல்லாமல் LED TV-கள்\nEMI தொடக்க விலை ரூ. 999\n24 மணிநேரங்களில் டெலிவரி | நிறுவல் இலவசம்\nபூஜ்ஜிய முன்பணம் செலுத்தலில் வாஷிங் மெஷின்கள்\nEMI தொடக்க விலை ரூ. 1,140\n24 மணிநேரங்களில் டெலிவரி | நிறுவல் இலவசம்\nபூஜ்ஜிய முன்பண செலுத்தலில் ரெஃப்ரிஜிரேட்டர்கள்\nEMI தொடக்க விலை ரூ. 978\n24 மணிநேரங்களில் டெலிவரி | நிறுவல் இலவசம்\nEMI தொடக்க விலை ரூ. 1,666\nமுன்பணம் இல்லாத மொபைல்கள் மற்றும் LED டிவிகள்\n24 மணி நேரத்திற்குள் டெலிவரி\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nரூ.589+வரி தொடக்க விலையில் இப்போது பெறுங்கள்\n5500+ பங்குதாரர்களில் மருத்துவ சிகிச்சைகளை பெறுங்கள்\n1. வாங்கிய அனைத்து தயாரிப்புகளுக்குமான உங்கள் கடன்களை ஒருங்கிணைக்கவும்.\nநான் இதை ஏற்றுக்கொள்கிறேன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் EMI நெட்வொர்க்கின் நன்மைகளை விரிவாக்குங்கள்\nமேலும் அறிக விதிமுறைகள் & நிபந்தனைகள்\nமேலும் அறிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nதயவுசெய்து உங்கள் மாதாந்திர சம்பளத்தை பகிருங்கள் (ரூ-யில்)\nதயவுசெய்து சரியான சம்பளத்தை உள்ளிடவும்\nதயவுசெய்து உங்கள் குடியிருப்பு நகரத்தை பகிருங்கள்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து செல்லுபடியான பிறந்த தேதியை உள்ளிடவும்\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nகடன் ரூ. 25 இலட்சம் வரை\n45% வரை குறைவான EMI செலுத்துங்கள்\n24 மணிநேரங்களுக்குள் வங்கியில் பணம்.\n48 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nபூஜ்ஜிய முன்பண செலுத்தலில் ஸ்மார்ட்போன்கள்\nEMI தொடக்க விலை ரூ. 930\nமுன்பணம் இல்லாமல் LED TV-கள்\nEMI தொடக்க விலை ரூ. 999\n24 மணிநேரங்களில் டெலிவரி | நிறுவல் இலவசம்\nபூஜ்ஜிய முன்பணம் செலுத்தலில் வாஷிங் மெஷின்கள்\nEMI தொடக்க விலை ரூ. 1,140\n24 மணிநேரங்களில் டெலிவரி | நிறுவல் இலவசம்\nபூஜ்ஜிய முன்பண செலுத்தலில் ரெஃப���ரிஜிரேட்டர்கள்\nEMI தொடக்க விலை ரூ. 978\n24 மணிநேரங்களில் டெலிவரி | நிறுவல் இலவசம்\nபூஜ்ஜிய முன்பண செலுத்தலில் லேப்டாப்கள்\nEMI தொடக்க விலை ரூ. 1,666\nமுன்பணம் இல்லாத மொபைல்கள் மற்றும் LED டிவிகள்\n24 மணி நேரத்திற்குள் டெலிவரி\nகூடுதல் கட்டணமில்லா EMI ல் வாங்குங்கள்\nவெறும் 4 நாட்களில் விரைவான பட்டுவாடா\nபண்டில் செய்யப்பட்ட காப்பீட்டு கவர்\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nசொத்து இருப்பிடம் ஆக்ரா அகமதாபாத் அகமத் நகர் அகமத்பூர் அம்பாலா அம்பாஜோகாய் அம்ரித்சர் ஆனந்த் அஞ்சர் அங்கலேஷ்வர் அர்சிகரே அத்தனி அதுல் அவுரங்காபாத் பெங்களூர் பாராமதி பர்தோலி பரோடா பிச்சாரஜி பெல்காம் பெல்லாரி பச்சாவு பருச் போபால் புவனேஸ்வர் பூஜ் பிஜாப்பூர் சல்லக்கரே சண்டிகர் சன்னபட்னா சன்னராயப்பட்னா சென்னை சிக்லி சிக்பல்லாபூர் சிக்மகளூர் சிந்தாமணி சித்ரதுர்கா கொச்சி கோயம்புத்தூர் டோண்ட் தீசா டேராடூன் தில்லி தேவதுர்கா தரம்பூர் தோல்கா திராங்கதாரா த்ரோல் தூலே திண்டுக்கல் கங்காவதி கௌரிபிதனூர் கோவா கொண்டல் ஹலோல் ஹல்வாத் ஹரிஜ் ஹாசன் ஹிம்மத்நகர் ஹிரியூர் ஹொசதுர்கா ஹோஸ்பேட்டை ஹுப்ளி ஹைதராபாத் இடார் இந்தாபூர் இண்டி இந்தூர் இஸ்லாம்பூர் ஜகதாரி ஜெய்ப்பூர் ஜலந்தர் ஜால்னா ஜாம்கண்டி ஜாம்நகர் ஜேத்பூர் ஜோத்பூர் ஜுனகாத் காம்ரேஜ் கபட்வாஞ்ச் கராட் கரூர் கெஷோட் கோலார் கோலார் கோல்டு ஃபீல்டு கோலாப்பூர் கொல்கத்தா கோபர்கான் கோபர்கான் கொப்பல் குந்தாபூர் லதூர் லிம்பிடி லக்னோ லுதியானா மதுரை மலேகான் மாண்ட்வி மாண்ட்வி கட்ச் மாண்டியா மங்களூர் மன்மட் மான்வி மேசனா மோடசா மோர்பி மும்பை முந்த்ரா மைசூர் நாடியட் நாக்பூர் நாராயண்காவ் நாசிக் நிலங்கா பலன்பூர் பானிபத் படான் ஃபால்டன் புதுச்சேரி புனே புத்தூர் ராகுரி ராய்ச்சூர் ராய்பூர் ரஜ்குருநகர் ராஜ்காட் ராமநகரா சச்சின் சக்லெஷ்புர் சேலம் சண்டூர் சங்கம்னர் சஸ்வத் சத்தாரா ஷிக்ராபூர் சிரூர் ஷிர்வால் ஸ்ரீராம்பூர் சித்பூர் சிந்தகி சிறுகுப்பா சூரத் சுரேந்திரநகர் தலேகான் தாபாட் தாஸ்காவ் தங்கத் திப்தூர் திருச்சிராப்பள்ளி தும்கூர் உதய்பூர் உத்கிர் உடுப்பி உஞ்சா அப்லேட்டா வாடுஜ் வன்ஸ்டா வாபி வேஜல்பூர் விஜாபூர் விஜயவாடா விஸ்நகர் விட்டா ��ைசாக் (விசாகப்பட்டினம்) வியாரா வாய் வான்கனேர்\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nநீங்கள் வீட்டை எப்போது வாங்குகிறீர்கள்\nசொத்து வகையை தேர்ந்தெடுக்கவும் குடியிருப்பு வர்த்தகரீதியான பிளாட்\n6.90% தொடங்கி வட்டி விகிதம்*\n72 மணி நேரத்தில் கடன் பரிசீலிக்கப்படுகிறது\n15 ஆண்டுகள் வரை நெகிழ்வான கடன் தவணைக்காலம்\n24 மணிநேரத்தில் உங்கள் தனிப்பட்ட காருக்கு வங்கியில் பணம்\nகார் கடன் இருப்பு டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப் அப்\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே சேவையைப் பெறுங்கள்\nஉங்களுக்கு பிடித்த பயன்படுத்திய காரை வாங்கவும்\nவிரைவான ஒப்புதல் மற்றும் வீட்டில் நேரடி சேவைகள்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஒப்புதல் பெற்ற சொத்துக்கள்\nசரியான வீட்டை கண்டுபிடிப்பதில் முழுமையான உதவி பெறுங்கள்\nசொத்து தேர்வுகளின் பரவலான வகை\nபஜாஜ் ஃபின்சர்வ் ஒப்புதல் பெற்ற சொத்துக்கள்\nபலவகையான குடியிருப்பு திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள்\n18000 + சொத்துகளின் வகைகளிலிருந்து தேர்ந்தெடுங்கள்\n48 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nஇதுவரை இன்ஸ்டா கிரெடிட் பெறுங்கள்\n10 ஆண்டுகள் வரை நெகிழ்வான தவணைக்காலம்*\n10 ஆண்டுகள் வரை நெகிழ்வான தவணைக்காலம்*\n2 ஆவணங்கள் மட்டுமே தேவை\nநெகிழ்வான வித்ட்ராவல்கள் மற்றும் முன்கூட்டியே செலுத்துதல்கள்\n2 ஆவணங்கள் மட்டுமே தேவை\nநெகிழ்வான வித்ட்ராவல்கள் மற்றும் முன்கூட்டியே செலுத்துதல்கள்\nஉற்பத்தியாளர் உத்தரவாதத்தின் காலாவதிக்கு பிறகு பாதுகாப்பு\nஇந்தியா முழுவதும் காப்பீட்டு சேவை வழங்கப்படுகிறது\nடீமேட் & டிரேடிங் கணக்கு\n(பங்குச் சந்தையில் முதலீடு செய்ய)\nஇலவச* டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கை திறக்கவும்\n100% காகிதமில்லா கணக்கு திறப்பு\nஉங்கள் கிரெடிட் சுயவிவரத்தை பகுப்பாய்வு செய்யவும்\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை:ரூ 500000\nபிரீமியம் தொகை: ரூ 2,999\nஅறை வாடகை வரம்பு இல்லை\nCPP - வாலெட் பாதுகாப்பு\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை:ரூ 100000\nபிரீமியம் தொகை: ரூ 1,699\nஇழந்த கார்டுகளை முடக்குவதற்கு ஒரே அழைப்பு\nபஜாஜ் அலையன்ஸ் - கார் காப்பீடு\n4000 கேரேஜ்களில் ரொக்கமில்லா செட்டில்மென்ட்\nபஜாஜ் அலையன்ஸ் - இரு சக்கர வாகன காப்பீடு\nபஜாஜ் அலையன்ஸ் - தனிநபர் விபத்து\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை: ரூ 5000000\nபிரீமியம் தொகை: தொடக்க விலை ரூ 5,088\nவிபத்து காயங���களுக்கு எதிரான பாதுகாப்பு\nஇறப்பு நேரத்தில் நன்மை காப்பீடு\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை: ரூ 100000\nபிரீமியம் தொகை: ரூ 1,499\nஉங்கள் அனைத்து கார்டுகளையும் முடக்க ஒற்றை அழைப்பு\nஇறப்புக்கான விரிவான ஆயுள் காப்பீடு\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை: ரூ 1000000\nபிரீமியம் தொகை: ரூ 3,215\nமருத்துவமனை அறை நாள் ஒன்றுக்கு 20000 வரை\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை: ரூ 500000\nபிரீமியம் தொகை: ரூ 2,525\nமருத்துவமனை அறை நாள் ஒன்றுக்கு 10000 வரை\nமருந்துகள் மற்றும் மருத்துவர்களின் கட்டணத்தை உள்ளடக்குகிறது\nபின்வரும் வார்த்தைகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நோக்கத்திற்காக பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:\n\"BFL\" என்பது பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்டை குறிக்கிறது.\n\"வாடிக்கையாளர்\" என்பது சலுகை காலத்தின் போது BFL மூலம் கடன் பெறும் ஒரு இந்தியக் குடிமகனை குறிக்கிறது.\n\"சலுகை காலம்\" என்பது 2019-யின் _11-11-2019 அன்று 12:00 AM முதல் 21-11-2019 அன்று 23:59:59 PM வரைக்குமான சலுகை தொடக்க காலத்தை குறிக்கிறது.\n\"பங்குதாரர் கடை(கள்)\" என்பது BFL அங்கீகரிக்கப்பட்ட, விளம்பரங்களில் பங்கேற்கும் மற்றும் இணைப்பு I-யில் விவரிக்கப்பட்டுள்ள இடங்களில் அமைந்துள்ள ரீடெய்ல் கடை(கள்) அல்லது டீலர் அவுட்லெட்களை குறிப்பிடுகிறது.\n\"புரமோஷன்\" என்பது சலுகை காலத்தின் போதுள்ள \"#BIG11DAYS\" புரமோஷனல் திட்டத்தை குறிக்கிறது. \"தயாரிப்புகள்\" என்பது BFL-யின் நிதி வசதி பயன்படுத்தி பங்குதாரர் கடைகளிலிருந்து வாங்கிய தயாரிப்புகளைக் குறிக்கிறது. \"ரிவார்டு\" என்பது இந்த புரமோஷன் கீழ் வாடிக்கையாளர்(கள்)-க்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் குறிக்கிறது. \"இணையதளம்\" என்பது பின்வரும் URL https://www.bajajfinserv.in/finance/-யில் உள்ள BFL-யின் இணையதளத்தை குறிக்கிறது\n2. பின்வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த புரமோஷன் செல்லுபடியாகும்:\ni. BFL மூலம் கூறப்பட்ட புரமோஷனை பெற்ற வாடிக்கையாளர்கள்.\nii. சலுகை காலத்தின் போது பங்குதாரர் கடை(கள்)-யிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக BFL மூலம் கடன் பெறக்கூடிய நபர்கள் மற்றும் திருப்பிச் செலுத்தல் அட்டவணையின்படி கடனின் முதல் சமப்படுத்தப்பட்ட தவணையை வெற்றிகரமாக செலுத்தும் நபர்கள்.\niii. BFL உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து \"BFL11\" என டைப் செய்து 8424009661 என்ற எண்ணுக்கு SMS அனுப்பியதன் மூலம் புரோமோஷனில் பங்கேற்பதற்காக தேர்ந்தெட��க்கப்பட்ட நபர்கள்\n3. இந்த புரோமோஷன் கீழ், BFL மூலம் நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்பை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், ____________ மதிப்பின் முழு 11% கேஷ்பேக்-யின் கேஷ்பேக் ரிவார்டுக்கு தகுதி பெறுவர்.\n4. அத்தகைய சலுகைக் காலத்தின் போது ஒரு வாடிக்கையாளர் புரோமோஷனிற்கு ஒரு முறை மட்டுமே தகுதி பெற முடியும். சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, சலுகை காலத்தின் போது ஒரு வாடிக்கையாளர் ஒரே ஒரு வெகுமதிக்கு மட்டுமே தகுதியுடையவர் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.\n5. இந்த புரோமோஷன் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தடைசெய்யப்பட்ட இடங்களில் / அல்லது இத்தகைய சலுகைகள் கிடைக்கப்பெறாத பரிசுகள் / சேவைகள் மீது இந்த புரோமோஷன் பொருந்தாது. அதாவது, இந்த புரோமோஷன் தமிழ்நாட்டில் பொருந்தாது.\n6. புரோமோஷன் மற்றும் வெகுமதிகள் BFL-யின் சொந்த விருப்பப்படி கிடைக்கின்றன, மேலும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், BFL பொருத்தமாக கருதப்படும் மாற்றங்களுக்கு உட்பட்டது.\n7. இந்த புரோமோஷனில் இணைவது தன்னிச்சையானது மற்றும் வாடிக்கையாளர் இந்த புரோமோஷனில் பங்கேற்க கட்டுப்படுத்தப்படவில்லை. எந்த சூழ்நிலைகளிலும் புரோமோஷனில் பங்கேற்கவில்லை என்பதற்காக இழப்பீடு வழங்கப்படாது.\n8. BFL-யின் ஏதேனும் சலுகை/தள்ளுபடி/புரோமோஷன் உடன் இந்த புரோமோஷனை இணைக்க முடியாது.\n9. எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த அதிகாரத்தின் கீழ் புரோமோஷனில் உள்ள எதுவொன்றும் அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஏதேனும் படங்கள், பிரதிநிதித்துவங்கள், உள்ளடக்கம் மற்றும் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகள், இவைகளுடன், அத்தகைய படங்கள், பிரதிநிதித்துவங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், BFL அத்தகைய தரப்பினருடன் தொடர்ந்து அணிவகுத்து செல்லும், மற்றும் அத்தகைய அறிவுசார் சொத்துரிமை தொடர்பான எந்தவொரு உரிமையையும் BFL கோராது.\n10. தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடன் மீது முதலாவது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணையை செலுத்திய பின்னர் புரோமோஷன் கீழ் BFL மூலம் தங்கள் ரிவார்டை பெறுவார்கள். முதலாவது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணையை வெற்றிகரமாக செலுத்திய பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு BFL வாலட் மூலம் வழங்கப்படும் மற்றும் இது மேற்கூறிய கடன் தொகை வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30(முப்பது) நாட்களுக்குள் வழங்கப்படும்.\n11. அனைத்து பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் கட்டணங்களை (பொருந்தும் இடங்களில், 'பரிசு' வரி அல்லது ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வரி தவிர) வாடிக்கையாளர்(கள்) மட்டுமே செலுத்த வேண்டும்.\n12. ரிவார்டை பொருத்து ஆதாரத்திலிருந்து கழிக்கப்பட்ட வரி, பொருந்தும் இடத்தில், BFL மூலம் செலுத்தப்படும்.\n13. பதவி உயர்வுக்கான பதிவு நேரத்தில் மற்றும்/அல்லது அவரது ரிவார்டை சேகரிக்கும் நேரத்தில் வாடிக்கையாளர் ஏதேனும் தவறான தகவல்களை வழங்கியிருந்தால், அவரது தேர்ந்தெடுப்பு இரத்து செய்யப்படும்.\n14. இந்த புரோமோஷன் BFL வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகையாகும் மற்றும் இதில் கொண்ட எதுவும் வாடிக்கையாளர் கடன் ஒப்பந்தங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பாதிக்காது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கடனுக்காக BFL மூலம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கூடுதலாக இருக்கும்.\n15. மேலும் கூடுதலான மற்றும் அதேமாதிரியான சலுகைகளை வழங்க BFL மூலம் எந்த உறுதியும் இங்கு அளிக்கப்படவில்லை.\n16. இந்த புரோமோஷன் கீழ் வாடிக்கையாளர் வாங்கிய தயாரிப்புகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு BFL ஒரு சப்ளையராக/உற்பத்தியாளராக/வழங்குநராக செயல்படவில்லை மற்றும் இவை தொடர்பானவற்றிற்கு எந்தவொரு பொறுப்பையும் BFL ஏற்காது. அதன்படி, மூன்றாம் தரப்பினால் வழங்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது ரிவார்டுகளின் தரம், வணிகத் தன்மை அல்லது எந்தவொரு நோக்கத்திற்கான அவற்றின் தன்மை மற்றும் அம்சங்களுக்கு BFL பொறுப்பேற்காது.\n17. இது மட்டுமல்லாமல், மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் ரிவார்டுகள் தொடர்பாக நிகழும் எந்தவொரு இழப்பு, காயம், சேதம் அல்லது தீங்கிற்கு BFL எந்த நேரத்திலும் பொறுப்பேற்காது.\n18. தயாரிப்புகள்/சேவைகள்/ரிவார்டுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வமாக நேரடியாக வணிகர்/ரிவார்டு வழங்குநருக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் இது தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பையும் BFL அனுமதிக்காது.\n19. இந்த வி��ிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எந்தவொரு பிரவுச்சரின் உள்ளடக்கங்கள் அல்லது புரோமோஷனை விளம்பரப்படுத்தும் பிற புரோமோஷனல் பொருட்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.\n20. தகுதிபெற்ற கடன் பரிவர்த்தனையின் இரத்து/ரீஃபண்ட் சந்தர்ப்பங்களில், புரோமோஷன் மற்றும்/அல்லது ரிவார்டு பெறுவதற்கான வாடிக்கையாளரின் தகுதி BFL-யின் சொந்த விருப்பப்படி நிர்ணயிக்கப்படும்.\n21. BFL, அதன் குழு நிறுவனங்கள் / துணை நிறுவனங்கள் அல்லது அந்தந்த டைரக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள், விற்பனையாளர்கள் போன்றவர்கள் எந்தவொரு இழப்புக்கும் அல்லது சேதத்திற்கும் அல்லது வாடிக்கையாளரால் ஏற்படக்கூடிய எந்தவொரு தனிநபர் காயத்திற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்., நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தயாரிப்புகள் / சேவைகளின் பயன்பாடு அல்லது பயன்படுத்தப்படாத காரணங்கள் அல்லது இந்த புரோமோஷன் கீழ் பங்கேற்பது உள்ளிட்ட காரணங்கள் உட்பட.\n22. ஏதேனும் முக்கிய நிகழ்வின் காரணமாக புரோமோஷன் அல்லது ரிவார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டால் அல்லது தாமதமடைந்தால் அதற்கு BFL பொறுப்பேற்காது மற்றும் வேறு எந்தவொரு விளைவுகளுக்கும் பொறுப்பேற்காது.\n23. எந்தவொரு சூழ்நிலையிலும் புரோமோஷன் மாற்றத்தக்கது மற்றும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல.\n24. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்தியாவின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும். இந்த புரமோஷன் விளைவாக அல்லது இது தொடர்புடைய அல்லது இதன் காரணமாக எழும் எந்தவொரு சச்சரவுகளும் புனேவில் மட்டுமே உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், அது BFL நிறுவனத்திற்கு எதிரான உரிமைக்கோரலை கொண்டிருக்காது.\n25. இந்த புரோமோஷன் சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது, இது இந்தியாவின் எந்தவொரு அதிகார வரம்பிலும், அவ்வப்போது பொருந்தக்கூடியது மற்றும் அதன்படி அனுமதிக்கப்படாத இடங்களில் பொருந்தாது என்று கருதப்படும்.\n26. வாடிக்கையாளர்கள் இங்கு உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு வாடிக்கையாளர் மேலும் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளாமல், வாடிக்கையாளர்கள் இங்குள்ள விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்த���, புரிந்துகொண்டு, நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவார்கள்.\n1.அனைத்து தகுதி பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் கூப்பன் குறியீடு வழங்கப்படும்\n3.கிளிக் செய்த உடன், ரெடீம் என்பதன் மீது கிளிக் செய்து கூப்பன் குறியீடு, இமெயில் ID & அஞ்சல் குறியீடை உள்ளிடவும்.\n4.தங்கம் லாக்கருக்கு தானகவே கிரெடிட் செய்யப்படும்\n1.டீலர் அவுட்லெட்டில் சமீபத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு சலுகை பொருந்தும்\n2.மேலும் தகவலுக்கு தயவுசெய்து டீலர் ஸ்டோரை தொடர்பு கொள்ளவும்\nநன்றி, வாடிக்கையாளர் உதவி மையம் விரைவில் உங்களை அழைப்பார்கள்\nதொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது, தயவுசெய்து சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்\nதொடருவதற்கு உங்கள் பிறந்த தேதியை தயவுசெய்து சரிபார்க்கவும்.\nசெல்லுபடி கடைசி தேதி: 08th செப்டம்பர் 2017\nசெல்லுபடி கடைசி தேதி: 12th செப்டம்பர் 2017\nசெல்லுபடி கடைசி தேதி: 11th செப்டம்பர் 2017\nசெல்லுபடி கடைசி தேதி: 22th செப்டம்பர் 2017\nபஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் என்ற முறையில் எங்களிடமிருந்து நீங்கள் முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவீர்கள். மேலும் அறிந்துகொள்ள உங்களுடைய விவரங்களை உள்ளிடவும்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் ஏற்கிறேன்\nகீழே உள்ள 'சமர்ப்பிக்கவும்' பட்டனை சரிபார்த்து, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (“BFL”) அனுப்பிய ஒரு முறை கடவுச்சொல்லை (“OTP”) உள்ளிடுவதன் மூலம், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்\nஎன்னால் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ளவும், வாசிக்கவும், எழுதவும் முடியும்,\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்துப் புரிந்து கொண்டேன் (“விதிமுறைகள்”).\nBFL அனுப்பிய OTP -ஐ உள்ளிட்டு, \"சமர்ப்பி\" என்ற பட்டனை கிளிக் செய்கின்ற எனது செயல்பாடானது, இங்குள்ள விதிமுறைகளின் செல்லுபடியாகக் கூடிய எனது ஏற்புமையையும் மற்றும் எனக்கும் BFL நிறுவனத்துக்கும் இடையே ஒரு பிணைப்புடன் கூடிய மற்றும் இணங்கத்தக்க ஒப்பந்தத்தையும் கட்டமைக்கிறது என்பதை நான் ஏற்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும் தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும் அனைத்து வகையிலும் நாளது தேதி வரையிலானவை என்பதை நான் உறுதி செய்கிறேன் மற்றும் எந்தவொரு தகவலையும் நான��� மறைக்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன்.\nஎனக்கு எதிராக என்னால் எந்த கடன் தீர்க்கப்படாத வழக்குகளும் இல்லை என்பதையும் மற்றும் நான் எந்த நீதிமன்றத்தின் மூலமும் என்னால் கடன் தீர்க்கப்படவில்லை என்பதற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்கிறேன். மேலும் www.bajajfinserv.in/finance -இல் BFL -இன் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் தயாரிப்புகளின் மீதான தகவலை வாசித்துவிட்டேன் எனபதையும் நான் உறுதி செய்கிறேன்\nகடன் பணியகங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், சட்டரீதியான ஆணையங்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் போன்றவை உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் அல்லது மற்றும் அதன் அசோசியேட்டுகள்/வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கும் அல்லது உங்கள் கடப்பாடுகளை அமலாக்குவதற்கும், வாடிக்கையாளர் சரிபார்ப்பு, தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தனிப்பயனாக்கம், கடன் மதிப்பீடு, தரவுச் செறிவூட்டல், BFL சேவைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் சந்தைப்படுத்துதல் அல்லது ஊக்குவிப்பு ஆகியவற்றுக்காக என்னால் வழங்கப்பட்ட மற்றும் ஏற்கனவே உள்ள எனது கடன்கள் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்கள் மற்றும்/அல்லது கடனுக்கான திருப்பியளிப்பு வரலாறை, BFL பரிமாற்றுவதையும் மற்றும் மேற்குறிபிட்ட தகவலின் பயன்பாடு/பகிர்வுக்காக BFL (அல்லது அதன் குழும நிறுவனங்கள் அல்லது அதன்/அவர்களின் ஏஜெண்ட்கள்/பிரதிநிதிகள்/வர்த்தகக் கூட்டாளர்களை) பொறுப்பாக்க மாட்டேன் என்பதையும் அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட விவரங்களைச் சரிபார்ப்பதற்கு, தொலைபேசி அழைப்புகள் அல்லது மொபைல் எண்ணில் SMS அனுப்புவது மூலமோ அல்லது வேறு எந்த தகவல் தொடர்பு முறையின் மூலமோ (\"தகவல் தொடர்பு முறைகள்\") BFL என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்பதை நான் ஏற்று அதற்கு உறுதியளிக்கிறேன் . மேலும், BFL/அதன் குழு நிறுவனங்கள்/வர்த்தகக் கூட்டாளர்களால் வழங்கப்படும் பல்வேறு தயாரிப்புகள்/சேவைகளுடன் தொடர்புடைய BFL கடன் வழங்கல் திட்டங்கள் அல்லது கடன் விளம்பரத் திட்டங்கள் அல்லது ஏதேனும் விளம்பர ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பு முறைகளின் மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் மற்றும் அதன் மூலம் BFL, அதன் குழு நிறுவனங்கள், பணியாளர்கள், முகவர்கள், கூட்டாளர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் அவ்வப்போது என்னை தொடர்பு கொள்வதற்கும் ஒப்புதலளிக்கிறேன்.\nதொலைபேசி அழைப்புகள்/SMS/Bitly/Bots/மின்னஞ்சல்கள்/இடுகைகள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி BFL/ அதன் பிரதிநிதிகள்/ ஏஜெண்ட்கள்/ அதன் வர்த்தகக் கூட்டாளர்கள்/ அதன் குழும நிறுவனங்கள்/ துணை நிறுவனங்கள், தங்களால்வழங்கப்படுகின்ற தயாரிப்புகள்/ சேவைகள் தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பையும் எனக்கு அனுப்புவதற்கு நான் வெளிப்படையான ஒப்புதலை அளித்து, அதனை அங்கீகரிக்கிறேன்.\nஎன்னால் வழங்கப்பட்ட தகவலில் எந்த மாற்றம் குறித்தும் BFL -ஐ புதுப்பித்த நிலையில் வைப்பதற்கு நான் பொறுப்பேற்கிறேன்.\nஎந்தவோரு காரணத்தையும் வழங்காமல் என் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான சுதந்திரமான தீர்மானத்தைச் செய்வதற்கு பஜாஜ் ஃபினான்ஸுக்கு உரிமை உள்ளது மற்றும் இதுபோன்ற நிராகரிப்புக்கு எந்தவொரு வகையிலும் பஜாஜ் ஃபினான்ஸ் பொறுப்பாகாது என்பதை நான் புரிந்து கொண்டு அதற்கு ஒப்புதலளிக்கிறேன்.\nமேலும் இந்த விண்ணப்பப் படிவத்துக்கு இணக்கமா, பஜாஜ் ஃபினான்ஸுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஆவணங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் மற்றும் அவ்வப்போது பஜாஜ் ஃபினான்ஸின் மூலம் எனக்கு ஒப்புதலளிக்கப்படும் கடனை நான் பெறுவதற்கு கடன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.\nபஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் என்ற முறையில் எங்களிடமிருந்து நீங்கள் முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவீர்கள். மேலும் அறிந்துகொள்ள உங்களுடைய விவரங்களை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது\nஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்\nOTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்\nபஜாஜ் ஃபைனான்ஸ் FD கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது\nஓய்வு காலத்திற்கான பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்கள் என்ன\nநீங்கள் அவசரகால நிதியை ஏன் உருவாக்க வேண்டும்\nபுதிதாக திருமணமான தம்பதிகளுக்கான முதலீட்டு திட்டமிடல் குறிப்புகள்\nஒட்டுமொத்தம் மற்றும் ஒட்டுமொத்தம் இல்லாத நிலையான வைப்புத்தொகை\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையை ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nமற்ற முதலீடுகளை விட நிலையான வைப்புத்தொகை எப்படி சிறந்தது\nஆன்லைனில் நிலையான வைப்புத்தொகை தொடங்குவது எப்படி\nமூத்த குடிமக்களுக்கு பரிந்துரைக்கப்படும் சிறந்த 5 முதலீட்டு திட்டங்கள்\nஇந்தியாவில் சிறந்த சேமிப்பு திட்டங்கள்\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை மூலம் உயர் வருவாயைப் பெறுங்கள்\nபஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையுடன் நிதி சுதந்திரத்தை பெறுங்கள்\nநிலையான வைப்புத்தொகை உடன் விரைவாக தொடங்குங்கள் ஆனால் சிறியதாக தொடங்குங்கள்\nஎது பஜாஜ் ஃபைனான்ஸின் நிலையான வைப்பை ஒரு வெற்றியாக ஆக்குகிறது\nஓய்வு பெற்ற பிறகு நீங்கள் ஏன் தொடர்ந்து சேமிக்க வேண்டும்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1633150&Print=1", "date_download": "2021-05-06T00:46:02Z", "digest": "sha1:GPGB4NYVIPVO76IAQYZ3OO4YOQ4TEWPL", "length": 16796, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நல்ல ம(ன)ரம் வாழ்க...| Dinamalar\nநல்ல ம(ன)ரம் வாழ்க...அது ஒரு வேப்பமரம் பதினைந்து ஆண்டு காலம் கிடைத்த தண்ணீரை வாங்கிக்கொண்டு நிழலும் நல்ல காற்றும் தந்து திருப்பூரின் ஒரு இடத்தில் வளர்ந்து கொண்டு இருந்தது.அந்த இடத்தில் ஒரு கட்டிடம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது, கட்டிடம் கட்டுவதற்கு இருந்த ஒரே இடையூறு இந்த வேப்பமரம்தான்.உண்மையைச் சொல்வதானால் அது இடையூறு இல்லை வைத்த இடத்தில் அது பாட்டுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபதினைந்து ஆண்டு காலம் கிடைத்த தண்ணீரை வாங்கிக்கொண்டு நிழலும் நல்ல காற்றும் தந்து திருப்பூரின் ஒரு இடத்தில் வளர்ந்து கொண்டு இருந்தது.\nஅந்த இடத்தில் ஒரு கட்டிடம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது, கட்டிடம் கட்டுவதற்கு இருந்த ஒரே இடையூறு இந்த வேப்பமரம்தான்.உண்மையைச் சொல்வதானால் அது இடையூறு இல்லை வைத்த இடத்தில் அது பாட்டுக்கு வளர்ந்து தன் கடமையை செய்து வந்தது அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தவேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நிலை.\nயாரையாவது கூப்பிட்டு 'வெட்டி எடுத்துட்டு போ' என்று சொன்னால் இரண்டு மணி நேரத்தில் இப்படி ஒரு மரம் இங்கு இருந்தது என்பதற்கான சுவடே இல்லாமல் செதில் செதிலாய், விறகு விறகாக வெட்டி எடுத்துக்கொண்டு போக நுாறு பேர் காத்திருந்தனர்.அதுதான் வழக்கமான நடைமுறை என்று பலரும் ஆலோசனை தந்தனர்.\nஆனால் இடத்தின் மரத்தின் உரிமையாளர் நிர்மலாவிற்கு ஏனோ மனம் அதற்கு உடன்படவில்லை.திருப்பூரை வனமாக மாற்றிவரும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமை தொடர்புகொண்ட போது பலருடன் கலந்துகொண்டு ஒரு ஆலோசனை சொன்னார்.\nஅந்த ஆலோசனை, மரத்தை அப்படியே வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது என்பதாகும்.இந்த முயற்சியில் ஐம்பது சதவீதம் மரம் பிழைக்கவும் வழி இருக்கிறது ஐம்பது சதவீதம் மரம் பிழைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.\nபிழைக்க ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது அல்லவா அப்படியானால் முயற்சித்துவிடுவோம் என்று நிர்மலா முடிவு எடுத்தார்.\nஇது போன்ற முயற்சி இதற்கு முன் திருப்பூரில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, இருந்தாலும் மரம் வெட்டக்கூடாது என்பதில் நிர்மலா உறுதியாக இருந்ததால் ஒரு குழந்தையை காப்பாற்றும் முனைப்போடு அனைவரும் களமிறங்கினர்.\nஇதற்காக வனத்திற்குள் திருப்பூர் மகேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.மரத்தை சுற்றி பத்து அடிக்கு குழி வெட்டவேண்டும், ஆனி வேர் அடிபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மரம் காயப்பட்டுவிடாமல் சாக்கு சுற்றி அதன் மீது இரும்பு சங்கிலி போட்டு கிரேன் மூலம் துாக்கவேண்டும்,துாக்கிய பிறகு அங்கு இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள நிர்மலாவிற்கு சொந்தமான பல்லடம் மகாஆர்கானிக் பண்ணையில் கொண்டுபோய் நடவேண்டும், பொறுமையாகவும் செய்யவேண்டும் அதே நேரம் வேகமாகவும் செய்யவேண்டும்.\nஇவ்வளவையும் திட்டம் போட்டபிறகு வேப்பமரத்திடம் குனிந்து 'தாயே தவிர்க்கமுடியாமல் உன்னை இடமாற்றம் செய்கிறோம், நீ போகிற இடம் உன் சகாக்கள் நிறைந்த அருமையான இடம் ஆகவே சந்தோஷமாக சம்மதம் கொடுக்கணும்' என்று மானசீகமாக சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு வேளையை ஆரம்பித்தனர்.\nதிட்டமிட்டபடி எல்லாம் நடந்து மண்ணைவிட்டு அலேக்காக துாக்கும் போதும், அதை அடிபடாமல் கிரேனில் இருந்து லாரிக்கு மாற்றம் செய்யும் போதும், ஒரு பெரிய கூட்டமே சுற்றி நின்று கொண்டு சமுதாயத்திற்கு உழைத்த ஒரு பெரிய மனிதரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதைப் போல 'பார்த்து பார்த்து' என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.\nலாரி மூலம் வேப்பமரம் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கே திட்டமிட்டபடி தோண்டி வைக்கப்பட்டிருந்த அகலமான குழியில் மரம் நடப்பட்டது, உரம் கலந்த மண் போட்டு மூடப்பட்டது.மரங்களின் பட்டைகளில் ஈரம் போகாதிருக்க அரிசி சாக்குகள் சுற்றப்பட்டது,வெட்டும் போது தவிர்க்கமுடியாமல் காயம்பட்ட மரத்தின் அனைத்து இடங்களிலும் மருந்து போல பசுஞ்சாணம் வைக்கப்பட்டது,'பிழைச்சு வரணும் தாயி' என்று கும்பிட்டபடி தண்ணீர் விடப்பட்டது.\nஇந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால் இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு இல்லையேம்மா' என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும் மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்.\nமுதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் எதுவும் தெரியவில்லை, தண்ணீர் விடுவதும் சாணியை மாற்றி அப்புவதும் மட்டும் தொடர்ந்தது.ஐசியுவில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல பலரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என பார்வையிட்டனர்.\nநான்காம் நாளும் போய் ஐந்தாம் நாளும் வந்துவிட்டது மாற்றம் தெரியவில்லை பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிடக்கூட பிடிக்கவில்லை.இவ்வளவு பேரின் பாசத்திற்காகவாவது மரம் பிழைத்துவிடவேண்டும் என்று பார்த்தவர்கள் வேண்டிக்கொண்டனர்.\nவேண்டுதல் வீண் போகவில்லை தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்த குழந்தை கண்ணைத்திறந்து கையை அசைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அவ்வளவு மகிழ்ச்சி ஏழாம் நாளில் ஏற்ப்பட்டது காரணம் அப்பிய சாணத்தை மீறிக்கொண்டு சில வேப்பிலை கொளுந்துகள் மலர்ந்து வளர்ந்து சிரித்தபடி எங்களைப்பாரேன் என்றபடி எட்டிப்பார்த்தன.\nகொஞ்ச நேரத்தில் மரம் பிழைத்துவிட்டதற்கு அடையாளமாக ஆங்காங்கே மேலும் சில கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...\nஇது தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கவும்,கூடுதல் தகவல் பெறவும் தொடர்புகொள்ளவும்,திரு.மகேந்திரன்-9047486666.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேலம் வேலை இல்லாத பட்டதாரிகள் கடை ஒரு பார்வை...(12)\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/16411/", "date_download": "2021-05-06T01:06:20Z", "digest": "sha1:CAHVYNZI6VIZGTMQH2EITJEW5LM3DEAT", "length": 5976, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்.. | ஜனநேசன்", "raw_content": "\nநடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்..\nநடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்..\nதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nவிவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய ��ெயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59. மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர். சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமேட்டுக்குப்பம் மின்மயானத்தில் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது மகள், இறுதிச்சடங்குகளை செய்தார்.\nஈஷாவின் உதவியால் ரூ.64 லட்சம் Turn over செய்த பழங்குடி பெண்கள்..\nமருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் 8 மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40147-2020-05-06-05-35-15", "date_download": "2021-05-06T01:23:39Z", "digest": "sha1:QU2BTMWMQN72IEEZGOEUKEPUZPJJIEQU", "length": 11172, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "இறுதிப் புன்னகை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி\nகுடிமக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் அரசு\nபூம்பூம் மாட்டுக்காரர்களின் இனவரைவும் வாழ்வாதாரப் பின்னடைவும்\nகொரோனா ஊர���ங்கு தடையும், துரத்தப்படும் அலை குடிகளை பிடித்திழுக்கும் பட்டினியும்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 06 மே 2020\nபூக்கும் ஒரு புன்னகையை இறுதியாய்\nபார்த்திட வேண்டும் என்பதைத் தவிர\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/category/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:50:21Z", "digest": "sha1:DBTXLDDSMH3UGMA35UFW424D6IDZDNZL", "length": 4365, "nlines": 46, "source_domain": "may17kural.com", "title": "சூழலியல் Archives | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nகொரோனா நோயும் இஸ்லாமிய வெறுப்பும்\nகொரோனா வைரஸ் என்று சொல்லக்கூடிய கோவிட்-19 வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி பெருமளவு உயிர் சேதத்தையும், நாம் நினைத்து பார்க்கவே…\nகொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்\nமுதலாளித்துவத்தின் தோல்வியும் சோசலிசத்தின் எழுச்சியும் “உலக மாந்தனாக உருவெடுப்பது என்பது மனித குலத்திற்கு நாம் செலுத்த வேண்டிய கடனை நேர்செய்வதாகும்” …\nகொரோனா நெருக்கடியில் கொல்லப்படும் தொழிலாளர் உரிமைகள்\nசாவின் விளிம்பில் முறைசாரா தொழிலாளர்கள் இந்தியா என்ற நிலப்பரப்பைப் பொருளாதாரக் கட்டமைப்பு ரீதியாகப் பார்த்தால், அது பலதரப்பட்ட பொருளாதார நிலையில் வாழும் மக்களைக்…\nஉலகமயமான நோய் – கொரோனா தொற்றும் காலனியமும்\nஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் புதிய நிலங்களைத் தேடிச் சென்றபோது அவர்களுடனே எடுத்துச் சென்றதில் முக்கியமான ஆயுதம், தொற்றுநோய்கள். இந்தியாவிற்கும், கிழக்கு ஆசியாவிற்குமான…\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் ���ோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/288354", "date_download": "2021-05-06T00:09:49Z", "digest": "sha1:JK5G6FRJBRDMNIJCQXYGXDAA4OYZNJK2", "length": 5079, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:50, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n05:34, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n05:50, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி]]ப் பகுதியில் [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே [[தம்பசிட்டி]] கிராமமும், கிழக்கே வினாயகமுதலியார் வீதியும், தெற்கே [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும், வடக்கே கோணந்தீவும்[[கோணந்தீவு]]ம் அமைந்துள்ளன.
\nஆத்தியடியின் வடக்கே ஒன்றரை [[மைல்]] தொலைவில்தான் [[இந்தியப் பெருங்கடல்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை]]களின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.\n* முதலி பேத்தி அம்மன் கோயில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-amritsar", "date_download": "2021-05-06T00:06:24Z", "digest": "sha1:TARRX7ROQDWX5ZFU4EHMLCHEJSNMGKPF", "length": 18051, "nlines": 355, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு இண்டோவர் 2021 அம்ரித்சர் விலை: இண்டோவர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price அம்ரித்சர் ஒன\nஅம்ரித்சர் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in அம்ரித்சர் : Rs.33,51,034**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\non-road விலை in அம்ரித்சர் : Rs.37,72,447**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.37.72 லட்சம்**\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) மேல் விற்பனை\non-road விலை in அம்ரித்சர் : Rs.39,71,540**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனைRs.39.71 லட்சம்**\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்) (top model)\non-road விலை in அம்ரித்சர் : Rs.40,43,434**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்)(top model)Rs.40.43 லட்சம்**\nபோர்டு இண்டோவர் விலை அம்ரித்சர் ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு உடன் விலை Rs. 36.25 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் அம்ரித்சர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை அம்ரித்சர் Rs. 30.34 லட்சம் மற்றும் எம்ஜி gloster விலை அம்ரித்சர் தொடங்கி Rs. 29.98 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு Rs. 40.43 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 39.71 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 33.51 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 37.72 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅம்ரித்சர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஅம்ரித்சர் இல் gloster இன் விலை\nஅம்ரித்சர் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nஅம்ரித்சர் இல் காம்பஸ் இன் விலை\nஅம்ரித்சர் இல் ஸ்கார்பியோ இன் விலை\nஅம்ரித்சர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,116 1\nடீசல் மேனுவல் Rs. 6,816 2\nடீசல் மேனுவல் Rs. 7,328 3\nடீசல் மேனுவல் Rs. 8,201 4\nடீசல் மேனுவல் Rs. 6,117 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இண்டோவர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இண்டோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅம்ரித்சர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nமோகன் விஹார் அம்ரித்சர் 143001\nகிழக்கு மோகன் நகர் அம்ரித்சர் 143001\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\n இல் Does போர்டு இண்டோவர் sport comes\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் or டைட்டானியம் Plus me kya difference hai\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nஜெலந்த்பூர் Rs. 33.51 - 40.43 லட்சம்\nபதன்கோட் Rs. 33.51 - 40.43 லட்சம்\nலுதியானா Rs. 33.51 - 40.43 லட்சம்\nநாவன்ஷாஹர் Rs. 33.51 - 40.43 லட்சம்\nகாங்கரா Rs. 33.79 - 40.78 லட்சம்\nபாத்தின்டா Rs. 33.51 - 40.43 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai-elantra-road-test.htm", "date_download": "2021-05-05T23:48:55Z", "digest": "sha1:KNT3GI5MYTT6KGI4GOBBSY4JTT32E32S", "length": 5878, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 1 ஹூண்டாய் எலென்ட்ரா ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் எலென்ட்ரா சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nமாருதி சுஜூகி இன்கிஸ் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி முன்னெடுக்கப்படுகின்றது \nஎலென்ட்ரா on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\nbased on 87 மதிப்பீடுகள்\n2017 ஸ்கோடா Octavia: முதல் Drive மதிப்பீடு\nbased on 49 மதிப்பீடுகள்\nbased on 555 மதிப்பீடுகள்\n2020 ஹூண்டாய் வெர்னா Facelift Petrol-CVT: முதல் Drive மதிப்பீடு\nbased on 124 மதிப்பீடுகள்\n2017 ஹோண்டா City: முதல் Drive மதிப்பீடு\nbased on 792 மதிப்பீடுகள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-reality-show-cook-with-comali-grand-finale-champion-kani-thiru-291983/", "date_download": "2021-05-06T01:18:34Z", "digest": "sha1:VE456QCVVCL27TIWAJZZXMLKRFYYWLQM", "length": 15189, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Reality Show Cook With Comali Grand Finale Champion Kani Thiru", "raw_content": "\nகுக் வித் கோமாளி 'சாம்பியன்' கனி: 'வனிதாவை விட பெஸ்ட்' என நடுவர்கள் பாராட்டு\nகுக் வித் கோமாளி ‘சாம்பியன்’ கனி: ‘வனிதாவை விட பெஸ்ட்’ என நடுவர்கள் பாராட்டு\nTamil Reality Show : ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2-ல் கனி திரு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nCook With Comali Grand Finale 2021 : விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி திரு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் தனி மரியாதை அளித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு ஒளிரப்பான இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த ஷோவின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது.\nசமையல் மற்றும் காமெடி கவுணடர்கள் நிறைந்த இந்த ஷோவில் அஸ்வின், கனி திரு, பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா லட்சுமி உட்பட பலர் குக்குகளாக பங்கேற்ற நிலையில், பாலா, புகழ், சிவாங்கி, தங்கதுரை,மணிமேகலை, சரத் ராஜ், உள்ளிட்ட பலர் கோமாளிகளாக தினந்தோறும் தங்களது அட்ராசிட்டியை நடத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற இந்த ஷோவின் அரையிறுதி போட்டியில், கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி, ஷகீலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த ஷோவில் கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஒளிபரப்பானது. 3 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், அதிக புள்ளிகள்பெற்ற கனி திரு சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பழம்பெரும் இயக்குநர் அகத்தியனின் மூத்த மகளும், தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் இயக்குநரின் மனைவியுமான கார்த்திகா (எ) குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொடக்த்தில் இருந்தே தனது சமையல் கலையின் மூலம் நன்மதிப்பை பெற்று வந்தார். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அவருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கணிக்கப்பட்டது.\nஅதற்கு ஏற்றார் போல் முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர், அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி, ஷகீலா ஆகியோருடன் இறுதிசுற்றில் மோதினார். 3 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த இறுதிப்போட்டியில் 30 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட்ட முதல் ரவுண்ட்டில் கனி 20 மதிப்பெண்கள் பெற்று கடைசி இடம்பிடித்தார். இதில் 29 மதிப்பெண் பெற்ற அஸ்வின் முதலிடம் பிடித்தார். இதனால் டைட்டில் வின்னருக்கான போட்டியில் அஸ்வின் முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து 40 மதிப்பெண்கள் கொண்ட 2வது சுற்று நடத்தப்பட்டது.\nஇதில் இந்திய பாரம்பரியமான 5 உணவுகளை வெளிநாட்டு முறைப்படி செய்து அசத்திய கனி அந்த சுற்றில் 35 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் கடந்த சீசனில் வெற்றி பெற்ற வனிதா விஜயகுமார் கொடுத்த பிரஷன்டேனஷனை விட ஒரு படி மேலே கொடுத்துள்ளீர்கள் என்று நடுவர்களிடம் இருந்து பாராட்டையும் பெற்றார். இதன் மூலம் 2-வது சுற்றிலேயே சாம்பியன் பட்டம் வெல்வதை கிட்டதட்ட உறுதி செய்த கனி 3-வது சுற்றிலும் தனது சமையல் மூலம் நடுவர்களை அசத்தினார். இதனால் 3-வது சுற்றையும் சேர்த்து 84 புள்ளிகள் பெற்ற அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.\nவெற்றி பெற்ற அவருக்கு 19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும், 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் சுற்றின் முடிவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக வீடியோ காலிங் மூலம் கலந்துகொண்டார். தொடர்ந்து 2-வது சுற்றில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்ட நிலையில், 3-வது சுற்றில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்திரான கலந்துகொண்டு அனைவருக்கும் விருதுகள் வழங்கினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nSembaruthi Serial: எம்.எல்.ஏ மகனை அறைந்த பார்வதி… காட்டமான இன்ஸ்பெக்டர்..\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்க��� தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2021-live-updates-dc-vs-mi-live-293952/", "date_download": "2021-05-06T00:13:26Z", "digest": "sha1:BEVQH74SOWZSRD3VYQWVMEOW2TKP3EVL", "length": 24462, "nlines": 173, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IPL 2021 live updates: DC vs MI live", "raw_content": "\nDC vs MI Highlights: டெல்லிக்கு 3வது வெற்றி; இறுதி வரை போராடிய மும்பைக்கு 2வது தோல்வி\nDC vs MI Highlights: டெல்லிக்கு 3வது வெற்றி; இறுதி வரை போராடிய மும்பைக்கு 2வது தோல்வி\nMumbai Indians vs Delhi Capitals match Highlights: மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டஸ் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பந்து வீச்சில் அசத்திய டெல்லியின் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nIPL 2021 live updates: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணிக்கு எதிர்பாராத ரன்கள் கிடைக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக்கிற்கு சரியான துவக்கம் கிடைக்காமல் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த கேப்டன் ரோகித் பின்னர் களம் கண்ட சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து வலுவான ஸ்கோரை சேர்க்க நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். 4 பவுண்டரிகளை ஓடவிட்ட சூர்யகுமார் அவேஷ் கான் பந்தில் 24 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறினார்.\nதொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் தனி ஒருவராக ரன்களைச் சேர்க்க போராடினார். அதிரடி காட்ட முயன்ற இஷான் கிஷன் அவுட் ஆகவே, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.\nபந்து வீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்த டெல்லி அணியில், அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், ககிசோ ரபாடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அசாத்திய பந்து வீச்சை தொடர்ந்த அமித் மிஸ்ரா கேப்டன் ரோகித் சர்மாவை 7வது முறையாக சாய்த்து சாதனை படைத்தார்.\nதொடர்ந்து 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய டெல்லி அணி, பவர் – பிளே முடிவில் அதன் முதல் விக்கெட்டை இழந்தது. களத்தில் இருந்த தவான், ஸ்மித் ஜோடி நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. அந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை ஓடவிட்ட ஸ்மித் 33 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை நிதானம் காட்டியும், அவ்வப்போது சில பாவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் பறக்க விட்ட துவக்க வீரர் தவான் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷாப் பந்த் 7 ரன்களுடன் அவுட் ஆகினார். இறுதி வரை வெற்றி இலக்கை அடைய போராடிய லலித் யாதவ் 22 ரன்களும், சிம்ரான் ஹெட்மியர் 10 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் மந்தமாவே பந்துகளை வீசிய மும்பை அணியினர் தோல்வியை தழுவினர்.\nகடந்த ஆண்டு நடந்த லீக் போட்டி மற்றும் இறுதி போட்டிகளில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவிய டெல்லி அணி, லீக்கின் முதல் போட்டியிலே பதிலடி கொடுத்துள்ளது. மேலும் 3வது வெற்றியை சுவைத்த டெல்லி அணி அட்டவணை���ில் 2ம் இடத்திற்கு தாவியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nடெல்லிக்கு 3வது வெற்றி; இறுதி வரை போராடிய மும்பைக்கு 2வது தோல்வி\nமும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டஸ் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பந்து வீச்சில் அசத்திய டெல்லியின் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\n138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், தற்போது 3வது விக்கெட்டை இழந்துள்ளது. 1 பவுண்டரியை ஓடவிட்ட அந்த அணியின் கேப்டன் பண்ட் ஹார்டிக் பாண்டியா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தற்போது அந்த அணி 18 பந்துகளில் 22 ரன்களை சேர்க்க வேண்டும்.\n138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், தற்போது 3வது விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை ஓடவிட்ட தவான் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்\n138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, அதன் முதல் விக்கெட்டை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது 2வது'விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியில் 4 பவுண்டரிகளை ஓடவிட்ட ஸ்மித் 33 ரங்களுடன் ஆட்டமிழந்தார்\nரன் சேர்ப்பில் நிதானம் காட்டும் டெல்லி\n138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, அதன் முதல் விக்கெட்டை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. களத்தில் உள்ள தவான் 20 ரங்களுடனும், ஸ்மித் 33 ரங்களுடனும் இருக்கின்றனர்.\nபவர் – பிளே முடிந்தது… நிதான ஆட்டத்தில் டெல்லி அணி…\n138 ரன்கள் இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி, அதன் முதல் விக்கெட்டை இழந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. களத்தில் தவான் 12 ரங்களுடனும், ஸ்மித் 18 ரங்களுடனும் உள்ளனர்.\nசரியும் விக்கெட்டுகள்; ரன் சேர்க்க தடுமாறும் மும்பை அணி\n6 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை அணி ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது அந்த அணியின் இஷான் கிஷன், ஜெயந்த் யாதவ் களத்தில் உள்ளனர். 89/6 – 13\nரோஹித் சர்மா, ஹார்டிக் பாண்ட்யா அவுட்; நிதான ஆட்டத்தில் மும்பை அணி\nடாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியில், துவக்க வீரர் குயின்டன் டி கோக், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் போன்றோர் ஆட்டமி���ந்த நிலையில், 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளை பறக்க விட்டு 44 ரன்கள் சேர்த்த அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அமித் மிஸ்ராவின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹார்டிக் பாண்ட்யா அதே ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.\nகடைசி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை அணி நிதான ஆட்டத்தை தொடர்ந்துள்ளது.\n6 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள்…\nடாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியில், துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக் ஸ்டோய்னிஸ் வீசிய பந்தில் கேப்டன் பந்த் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், மறுமுனையில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்த்துள்ளார். தற்போது 6 ஓவர்கள் முடிவில் 55 ரன்களை அந்த அணி சேர்த்துள்ளது.\nடாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியில், துவக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி கோக் ஸ்டோய்னிஸ் வீசிய பந்தில் கேப்டன் பந்த் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் துவக்க வீரர்கள் குயின்டன் டி கோக், ரோஹித் சர்மா களத்தில் உள்ளனர்\nகளமிறங்கும் இரு அணி வீரர்களின் விபரம்\nபிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ரிஷாப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்\nகுயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்\nடாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்\nமும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇதுவரை நடந்த 28 ஆட்டங்களில் 12ல் டெல்லி அணியும், 16 மும்பை அணியும் வென்றுள்ளன.\nபிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷாப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், ரவி அஸ்வின், கிறிஸ் வோக்ஸ், ககிசோ ரபாடா, அவேஷ் கான் மற்றும் அமித் மிஸ்ரா\nமும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ���ோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ் / ஆடம் மில்னே, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட்\n4 கேட்ச், 2 விக்கெட்: புதிய ஸ்டைலில் கொண்டாட்டம்; தெறிக்கவிட்ட ஜடேஜா வீடியோ\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nவீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் பாதியில் ரத்து\nIPL-ஐ ஆட்டிப் படைக்கும் கொரோனா: சிஎஸ்கே குழுவில் 3 பேருக்கு பாதிப்பு\nஇங்கே ராயுடு, அங்கே பொல்லார்டு… இடி இடித்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் 2021 : புதிய கேப்டனை அறிவித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nசிஎஸ்கே-வுக்கு சரியான ஃபைட் இவங்கதான்: மும்பை அணியுடன் மோதல்\nடெல்லி 5-வது வெற்றி: மும்பை அணிக்கும் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/music/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-05-06T01:23:57Z", "digest": "sha1:X3VWHIGBARBEFHAVPLHISFI7R6YF3AR2", "length": 8750, "nlines": 143, "source_domain": "tamizhcholai.com", "title": "கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் - தமிழ் சோலை", "raw_content": "\nHomeMusicDevotionalகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் [Kanne Navamaniye Karpagame Lyrics] : பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய பிரபல கண்ணன் தாலாட்டு பாடல்.\nபாடல்: கண்ணே நவமணியே கற்பகமே\nபாடியவர் : பம்பாய் ஜெயஸ்ரீ\nஉனக்கு பால் வார்க்கும் கையாலே\nஉனக்கு பால் வார்க்கும் கையாலே\nஉனக்கு மை தீட்டும் கையாலே\nஉனக்கு மை தீட்டும் கையாலே\nதுரையே நீ கண் வளராய்\nதூயவளே நீ கண் வளராய்\nஅரசே நீ கண் வளராய்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன்\nஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36739.html", "date_download": "2021-05-06T00:29:22Z", "digest": "sha1:CHTV3U67YWRRSHLUJXPLL2T2WMI4JP5J", "length": 9749, "nlines": 113, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் விவேக்.. தடுப்பூசி போட்டதனால் இப்படி ஆனதா? (Video) - Ceylonmirror.net", "raw_content": "\nதீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் விவேக்.. தடுப்பூசி போட்டதனால் இப்படி ஆனதா\nதீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் விவேக்.. தடுப்பூசி போட்டதனால் இப்படி ஆனதா\nவிவேக்(vivek) சமீபத்தில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜனங்களின் கலைஞன் என அன்போடு அழைக்கப்படுபவர் விவேக். தன்னுடைய காமெடிகளில் சமூக கருத்துக்களை புகுத்தி மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைப்பதில் கில்லாடி.\nமக்களை சந்தோசமாக சிரிக்க வைத்த விவேக்கிற்கு அவரது வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசம் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விவேக் மகன் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் கவனம் செலுத்தி வந்த விவேக் சமீபத்தில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் கொரானா வரும் எனவும், ஆனால் அந்த கொரானா உயிரை கொள்ளாமல் இருக்க இந்த மருந்து உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் திடீரென விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் இந்த மாரடைப்பு வந்ததா\nதடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டாவது நாளே இப்படி ஒரு பிரச்சனை விவேக்குக்கு ஏற்பட்டுள்ளது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. தற்போது மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் விவேக் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல அமைப்புக்கள், நபர்களை தடைசெய்யப்போகும் இலங்கை அரசு.\nநயன்தாராவ ஜோடியாக்கிரு.. 100 கோடி ரூபாய் செலவானாலும் பரவால்ல, கட்டளை போட்ட 65 வயது நடிகர்\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக் ‘கொரோனா’…\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689591&Print=1", "date_download": "2021-05-06T00:26:17Z", "digest": "sha1:SQFVQP3XFKKZTVO6WKPO2H7XWQNXVZAZ", "length": 8145, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்திவைப்பு| Dinamalar\n'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்திவைப்பு\nபுதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த, 'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும், வரும், 17ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அடையாளம்இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த, 'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுதும், வரும், 17ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.\nஇது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்ததாவது:தேசிய நோய் தடுப்பு தினமான, ஜனவரி, 17ம் தேதி, சொட்டு மருந்து வழங்கும் முகாம், துவங்கப்படும். இரண்டு அல்லது, மூன்று நாட்களுக்கு, நாடு முழுதும், இந்த முகாம் நடக்கும். தடுப்பு மருந்துகள் பெறாத குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறி இருந்தார்.\nஇதற்கிடையே, 'கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், நாளை மறுநாள் முதல் துவங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, கடந்த, 9ம் தேதி, அனைத்து மாந��ல சுகாதாரத் துறை முதன்மை செயலர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'எதிர்பாராத நடவடிக்கைகள் காரணமாக, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி போலியோ சொட்டு மருந்து அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சுகாதாரதுறை\nசீனாவின் அத்துமீறலை திறமையாக தடுக்கிறது இந்தியா: அமெரிக்கா (24)\n'நீட்' மதிப்பெண் குளறுபடி புகார்: விசாரணை குறித்து 21ல் முடிவு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/party-news/local-events/", "date_download": "2021-05-06T00:56:41Z", "digest": "sha1:MMZ7NW7FNCFPH5OARP36CHEMMQNI4CZO", "length": 27867, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "தொகுதி நிகழ்வுகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தொகுதி நிகழ்வுகள்\nமன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்\nமன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021 அன்று மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...\nசெய்யூர் தொகுதி – திருப்போரூர் தொகுதி -இரட்டை படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணம் இரட்டை படுகொலை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்���ாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அய்யம்பேட்டை, ...\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி கொசவம்பட்டி பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.\nசெங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு\nதிருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ...\nதிருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்\nதிருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பாக 14.04.2021 அன்று குமரன் காலனி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.\nதிருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி\nதிருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 18.04.2021 அன்று பொங்குபாளையம் பகுதிகளில் ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.\nதிருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்\nதிருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15 வேலம்பாளையம் பகுதியில் 19.04.2021 அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது\nதிருப்பூர் வடக்கு தொகுதி – நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nதிருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.04.2021 அன்று மாலை 15 வேலம்பாளையம் பகுதியில் மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.\nசோளிங்கர் தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்\nஇராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தருமநீதி கிராமத்தில் அன்று 18/04/2021 தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/vivek-scenes-and-shankar-in-indian-2-film/", "date_download": "2021-05-06T01:06:28Z", "digest": "sha1:27K5KZNI5B73NFULPE2PZ4KSZM726IMW", "length": 7983, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகளை மாற்றும் சங்கர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகளை மாற்றும் சங்கர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகளை மாற்றும் சங்கர்\nநடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் விவேக் கடைசியாக நடித்த சில படங்கள் பாதியில் நிற்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள் பலத்த யோசனையில் உள்ளனர்.\nஅப்படி விவேக் நடிப்பில் உருவாகி வந்த மிகப் பெரிய படம்தான் இந்தியன் 2. சங்கர் மற்றும் லைகா கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார் கமல்.\nஅதுமட்டுமில்லாமல் இதுவரை விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததில்லை என்ற ஆசையை இந்த படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் சில நாட்கள் படமாக்கப்பட்ட விவேக்கின் காட்சிகள் தற்போது அவர் இல்லாததால் அடுத்த கட்டத்தை எப்படி எடுக்கலாம் என்று சிந்தித்து வருகிறார்களாம்.\nவிவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்பது போல அவரது காட்சியை முடித்து விடலாமா, அல்லது வேறொரு நபரை வைத்து விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள்.\nசோனு சூட்டின் கொரோனா ரிப்போர்ட்\nகொரோனாவால் வந்த புதிய சிக்கல் – அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-04/religious-freedom-violated-in-democratic-countries.html", "date_download": "2021-05-06T01:56:19Z", "digest": "sha1:V524UJ65O4DPGSF6L5VZOW757KXCO75H", "length": 11258, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "மக்களாட்சி நாடுகளில்கூட சமய சுதந்திரம் மீறப்படுகின்றது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nமக்களாட்சி நாடுகளில்கூட சமய சுதந்திரம் மீறப்படுகின்றது\nஉலகில் நிலவும் அந்நியர் மீது வெறுப்பு மற்றும், அருவருப்பான பேச்சுகள் களையப்படுவதற்கு உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரெஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nசுதந்திர மற்றும் மக்களாட்சி நாடுகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் நாடுகளில்கூட, இக்காலத்தில், கணிசமான அளவில், சமய சுதந்திரம் மீறப்படுகின்றது என்று, பன்னாட்டு இறையியல் கழகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த வார இறுதியில் (ஏப். 26,2019) வெளியிடப்பட்ட பன்னாட்டு இறையியல் கழகத்தின் அறிக்கை, சமநிலை காப்பதாகக் கூறுகின்ற சுதந்திர நாடுகளின் கருத்தியல்கள், சர்வாதிகாரம் நோக்கி மெல்ல மெல்லச் செல்ல வைக்கின்றன என்று குறை கூறியுள்ளது.\nஅண்மை ஆண்டுகளில் உதித்துள்ள சமுதாய-கலாச்சாரச் சூழலில், மக்களாட்சி நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி மெல்ல நகன்றுகொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்றும், மதத்தை ஒருவரும் மற்றவர் மீது திணிக்க முடியாது, ஏனெனில் இச்செயல், கடவுளால் படைக்கப்பட்ட மனித இயல்புக்குத் தகுதியற்றது என்பதை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க் கொள்��ைத் திரட்டு கூறுகின்றது என்றும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (AsiaNews)\nஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரெஸ்\nஇதற்கிடையே, வெறுப்புணர்வு, ஒவ்வொரு மனிதருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றுரைத்துள்ள, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், உலகில் நிலவும் அந்நியர் மீது வெறுப்பு மற்றும், அருவருப்பான பேச்சுகள் களையப்படுவதற்கு உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nகடந்த சில நாள்களில், கலிஃபோர்னியாவில் யூத மத தொழுகைக்கூடம், புர்கினா ஃபாசோவில் கிறிஸ்தவ கோவில் மற்றும், இலங்கையில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில், உயிர்களைப் பறிக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, இத்திங்களன்று இவ்வாறு பேசினார், கூட்டேரெஸ்.\nமுஸ்லிம்கள், மசூதிகளிலும், யூதர்கள் தொழுகைக்கூடங்களிலும், கிறிஸ்தவர்கள் ஆலயங்களிலும் கொலை செய்யப்படுகின்றனர், அந்த மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன மற்றும் அவமானப்படுத்தப்படுகின்றன எனவும் கவலை தெரிவித்தார், கூட்டேரெஸ்.\nவெறுப்பின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறை மற்றும் சகிப்பற்றதன்மைச் செயல்கள், அனைத்து மதங்களின் நம்பிக்கையாளர் மீது குறிவைக்கப்படுகின்றன, இதற்கு எதிரான நடவடிக்கைகள், உலக அளவில் உடனடியாக இடம்பெற வேண்டும் என, கூட்டேரெஸ் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார். (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/660974/amp?ref=entity&keyword=Chinese%20Foreign%20Ministry", "date_download": "2021-05-05T23:49:24Z", "digest": "sha1:EI7DTWBC2NGP6IB6BUM5E37Q5KXYGTFV", "length": 9516, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவும், சீனாவும் நண்பர்கள்; எதிரிகள் அல்ல!: சீன வெளியுறவு அமைச்சகம் ட்வீட்..!! | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவும், சீனாவும் நண்பர்கள்; எதிரிகள் அல்ல: சீன வெளியுறவு அமைச்சகம் ட்வீட்..\nபெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்றும் இருவரும் வெற்றிபெற ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்�� பதற்றம், அதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதல், எல்லையில் இருநாட்டு படைகள் குவிப்பு என்று இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இருநாட்டு உறவில் ஏற்பட்ட பதற்றதை தணிக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து, கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த இருநாட்டு படைகளும் விளக்கிக்கொள்ளப்பட்டன.\nஇந்நிலையில், இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஹூவா சுனிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான மோதலால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல என்றும் நண்பர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவருமே வெற்றிபெற ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.24 கோடியாக அதிகரிப்பு. பாதிப்பு 15.49 கோடியாக அதிகரிப்பு\n2019ல் அமேசான் தலைவர் விவாகரத்து பெற்ற நிலையில் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி திடீர் விவாகரத்து\nமெக்சிகோவில் மேம்பாலத்துடன் விழுந்து நொறுங்கிய மெட்ரோ ரயில்: 20 பேர் பலி... 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.41 கோடியை கடந்தது: தினசரி பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா நம்பர் 1\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,226,727பேர் பலி\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.34 கோடியை கடந்தது: தினசரி பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா நம்பர் 1\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,215,686 பேர் பலி\nஇந்தியாவிற்கு மேலும் 1000 வென்டிலேட்டர்களை அனுப்புகிறது இங்கிலாந்து\nஎங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா அரசு கடும் எச்சரிக்கை \nஇந்தியாவுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க, ஐ.நா., தயாராக உள்ளது: ஆன்டோனியோ கட்டரெஸ்\nபிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் அதிகாலையில் இந்தியா வந்தது\nஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே குண்டு வெடிப்பு: மாணவர்கள் உள்பட 30 பே��் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் குறையும் பாதிப்பு.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,205,682 பேர் பலி\nஆப்கானில் இருந்து அமெரிக்க படை வாபஸ் முறைப்படி தொடங்கியது\nஇந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை: ஆஸி. அரசு எச்சரிக்கை\n4ம் தேதியில் இருந்து யாரும் வரக் கூடாது: இந்தியர்களுக்கு அமெரிக்கா தடை\nஇந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை; தற்காலிக ஊரடங்கு போதுமானது: அமெரிக்க மருத்துவர்\nகொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிப்பதே சிறந்த வழி: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/elon-musk-the-tesla-ceo-who-has-become-the-worlds-richest-man-has-tweeted-about-how-bizarre-it-is-for-him-to-advance-to-number-one/", "date_download": "2021-05-06T01:14:32Z", "digest": "sha1:3FGKJAZ62MDQSL5TU5OUA46F42URH7T5", "length": 3260, "nlines": 48, "source_domain": "www.avatarnews.in", "title": "நம்பர் ஒன் பணக்காரரான - எலான் மஸ்க் | AVATAR NEWS", "raw_content": "\nநம்பர் ஒன் பணக்காரரான – எலான் மஸ்க்\nJanuary 8, 2021 Leave a Comment on நம்பர் ஒன் பணக்காரரான – எலான் மஸ்க்\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியுள்ள டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், தாம் முதலிடத்திற்கு முன்னேறியது எவ்வளவு வினோதமாக இருக்கிறது என்ற பொருளில் டுவிட் செய்துள்ளார்.\n2017 முதல் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பெசோசை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅவரது மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் விலை உயர்ந்ததால், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் 13 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து அவர் முதலிடத்திற்கு வந்துள்ளார். இதற்கு, இதெல்லாம் சகஜமப்பா.. இனி வேலையை பார்க்கலாம்.. என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.\nரஜினி ஆதரவளித்தால் வரவேற்போம் : எல்.முருகன்\nஇழிவுபடுத்தி பேசி கருணாநிதியின் பேரன் ,ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2020-03-30-04-11-52", "date_download": "2021-05-06T01:17:48Z", "digest": "sha1:6EQVDX4T5VQZKNNJE7YP2IM2JREDWDF5", "length": 9395, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "கொரோனா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\n'நான்' 'ஊரடங்கும்' 'இந்திய அரசும் தமிழக அரசும்' 'சிந்தனையாளன்' இதழும்\n\"ஹிட்லர்களுக்கு முடிவுரை எழுதப் போகும் ஸ்டாலின்\"\n1 இலட்சம் சிறு - குறு தொழிற்சாலைகளை மூட வைத்தவர்கள் ஓட்டு கேட்டு வருகிறார்கள்\nஅங்கிள் ஷாமின் அழுகுரலும், சர்க்கரை கிண்ணத்தின் சர்வதேசிய கீதமும்\nஅங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியலை ஒப்புநோக்கி கொரோனோவிற்கு மருந்து காண தீவிர ஆய்வு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\nஇணையவழிக் கல்வியும் இன்றைய தேவையும்\nஇந்த நூற்றாண்டின் மானிடப் பேரவலம்\nஇந்திய முதலாளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த் தேசிய இனம்\nஇந்தியத் தொழிலாளர்களின் அடையாளத்தை மாற்றும் கொரோனா\nஇந்தியாவில் கொரோனோவை பரப்ப தப்லிக் ஜமாத் முயற்சித்ததா\nஇன்னொரு கதவையும் சாத்தியே வைக்கிறேன்\nபக்கம் 1 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-05T23:47:13Z", "digest": "sha1:BP4ZDKHPG2YDP2V2NRXGLGOLAHM3TTIL", "length": 5871, "nlines": 54, "source_domain": "seithithalam.com", "title": "தர்ப்பணம் Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகடற்கரை, ஆற்றங்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோ���்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-rapid/its-simply-clever-124839.htm", "date_download": "2021-05-06T00:00:45Z", "digest": "sha1:W3LGTCKQBDT44DKXDEICJCFCRCOSQTK3", "length": 14281, "nlines": 325, "source_domain": "tamil.cardekho.com", "title": "its simply clever - User Reviews ஸ்கோடா நியூ ரேபிட் 124839 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாநியூ ரேபிட்நியூ ஸ்கோடா ரேபிட் மதிப்பீடுகள்Its Simply Clever\nஸ்கோடா நியூ ரேபிட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ ரேபிட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ ரேபிட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of நியூ ஸ்கோடா ரேபிட்\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் ஏடிCurrently Viewing\nநியூ ரேபிட் 1.0 லாரா டி.எஸ்.ஐ அம்பிஷன் ஏ.டி.Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ எம்.ஜி உடை ஏ.டி.Currently Viewing\nஎல்லா நியூ ரேபிட் வகைகள் ஐயும் காண்க\nநியூ ரேபிட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 82 பயனர் மதிப்பீடுகள்\nbased on 87 பயனர் மதிப்பீடுகள்\nbased on 792 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்புரைகள்\nbased on 124 பயனர் மதிப்பீடுகள்\nbased on 599 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2022\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nநியூ ரேபிட் ரோடு டெஸ்ட்\nநியூ ரேபிட் உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2010/10/", "date_download": "2021-05-06T01:38:32Z", "digest": "sha1:PS3B3YSFLO27BXHGYD6P43YYSUFJD3DK", "length": 31898, "nlines": 221, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2010", "raw_content": "செவ்வாய், 26 அக்டோபர், 2010\nபெஜவாடா - விஜயவாடா பயணம்\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் யாருக்கு பலனளித்ததோ இல்லையோ, பள்ளி செல்லும் சிறார்களுக்கு நல்லதோர் பரிசை அளித்தது – ஆமாம் பள்ளிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை என் பெண்ணுக்கும் விடுமுறை என்பதால் நானும் அலுவலகத்தில் விடுப்பு வாங்கிக் கொண்டு, சென்ற மாதம் 30-ஆம் தேதி இரவு தமிழ்நாடு விரைவு வண்டியில் விஜயவாடா புறப்பட்டேன்.\nநான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் அங்கு சென்றிருந்த காரணத்தினால், விஜயவாடா எனக்குப் பிடித்த ஊர். மனைவிக்கும் மகளுக்கும் இவ்வழகிய ஊரினை சுற்றிக் காட்டும் எண்ணத்தினால் மேற்கொண்ட பயணமே இது. நீங்களும் வாருங்களேன், விஜயவாடாவை பார்க்கலாம்\nநள்ளிரவு 12.45-க்கு தென் இந்தியாவின் மிகப்பெரிய ரெயில் நிலையமான விஜயவாடா சென்றடைந்தோம். அங்கேயே பணி புரியும் குடும்ப நண்பர் சேகர் எங்களுக்காகக் காத்திருந்தார். அவருடன் ரயில் நிலையத்தின் பக்கத்திலேயே இருக்கும் அவருடைய வீட்டுக்கு ஆட்டோவில் சென்றோம்.\nநடு இரவு ஆனாலும் பயமில்லாமல் பயணிக்க வசதியாய் காவல் துறையினர் செய்திருந்த ஒரு ஏற்பாடு – பயணியின் பெயர், வேலை செய்யும் இடம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், ஆட்டோ ஓட்டுனர் பெயர், மற்றும் வண்டி எண் என பல தகவல்களை கேட்டு எழுதிக் கொண்டு அதன் ஒரு நகலை பயணியிடம் கொடுக்கின்றனர். பயணி போய்ச் சேர்ந்த பிறகு அந்த நகலை ஆட்டோ ஓட்டுனரிடம் கொடுத்து விட்டால், அதனைக் கொண்டு போய் கா���ல் துறையினரிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமாம். நல்லதொரு முயற்சி. நடு இரவு பயணிகளுக்கு பயமில்லாமல் பயணிக்க வசதியாய் இருக்கும்.\nதூங்கி எழுந்து காலையில் எல்லோரும் கிருஷ்ணா நதியில் குளிக்க எண்ணியிருந்தோம் – ஆனாலும் ஆசையில் மண் – மழை ரூபத்தில் வந்தது. ஆகையினால் வீட்டிலேயே குளித்து சிற்றுண்டி முடித்து, மழை நின்ற பின் வெளியே கிளம்பினோம்.\nவிஜயவாடாவின் பிரபல வியாபார ஸ்தலமான பெசண்ட் ரோடில் உள்ள கடைகளைப் பார்த்தபடி [அப்ப ஒண்ணுமே வாங்கலையான்னு கேட்கக் கூடாது, கேட்டா, நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துடுவேன்] வலம் வந்து கொண்டு இருந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு, பூம்பூம் மாடுகளை பார்க்க முடிந்தது. காளை மாட்டினை அழகாய் அலங்கரித்து ஒவ்வொரு தெருவிலும் பணம் வாங்கிக் கொண்டு இருந்தனர். பெசண்ட் ரோடு முடிவதற்குள்ளாகவே மூன்று நான்கு பூம்பூம் மாடுகளைப் பார்த்து விட்டேன். அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளை முதல் முறையாய் கண்ட என் மகளுக்கு அவை அதிசயமாய் இருக்கவே, திரும்பித் திரும்பி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தாள்.\nபெசண்ட் ரோடில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சிலை – தியாகப் பிரம்மம் ஸ்ரீ தியாகராஜருடையது. அவரை அழகான சிலையாக வடிவமைத்து கீழே டிஜிட்டல் கடிகாரத்தினை வைத்திருக்கிறார்கள் ஏதோ அவர் உண்டு, அவர் பாட்டு உண்டு என பாடிக்கொண்டு இருந்தவரை மணிக்கூண்டாக்கி விட்டார்கள் பாவம்.\nவிஜயவாடாவில் கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்பு – ”பூத்தரேக்கு” என்பதால் அதை வாங்கிக் கொண்டு வந்தோம். அசட்டுத் தித்திப்பில் இருந்த அந்த இனிப்பு அரிசி மாவு, நெய் ஆகியவை கலந்து செய்வதாம். மேலே பேப்பர் போல இருக்கவே, அதை பிரித்து சாப்பிட வேண்டும் போல என நினைத்தால் பேப்பரே இனிப்பு தானாம். அதை பேப்பர் மாதிரி மடித்து வைத்திருக்கிறார்கள். இது வெளி நாடுகளுக்கெல்லாம் கூட ஏற்றுமதியாகிறதாம். அதன் படம் கீழே கொடுத்துள்ளேன். அட்லீஸ்ட் சாப்பிடுவதாக கற்பனையாவது பண்ணித்தான் பாருங்களேன்.\nகிருஷ்ணா நதி அழகாய் ஓடிக்கொண்டு இருக்கும் விஜயவாடா, இந்திரகிலாத்ரி மலையால் சூழப்பட்டு இருக்கும் இந்நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அடுத்த இடுகைகளில் உங்களை அழைத்துச் செல்லலாம் என இருக்கிறேன். வருவீர்கள் தானே\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:07:00 பிற்பகல் 13 கருத்துக்கள்\nதிங்கள், 25 அக்டோபர், 2010\nதில்லியில் கடந்த 10-10-10 அன்று நிறைய திருமணங்கள் நடைபெற்றது – காரணம் அந்த தேதி அது போலவே 20-10-2010 அன்றும் நியூமராலஜி படி, 2 மற்றும் 6 எண்களைக் கொண்டவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் என சொல்லுகிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் – இந்தப் பதிவில் நியூமராலஜி பற்றி ஒன்றும் எழுதப் போவதில்லை – நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம்.\n10-10-10 என்ற நாள் எனக்கும் ஒரு முக்கியமான நாள். எனது தாத்தா [அப்பாவின் அப்பா] பிறந்த தினம் அது. இப்போது அவர் இருந்திருந்தால் அவருக்கு 100 ஆண்டுகள் ஆகி இருக்கும். 30-10-1982 இல் எங்களை விட்டுப் பிரிந்த அவரின் நினைவுகள் எனக்கு இப்போதும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கிறது.\nஅவர் பி.ஏ.பி.எல் படித்து விழுப்புரத்தில் வக்கீலாக பணியாற்றியவர். நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கெல்லாம் அறிவியல் பாடத்தில் வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். சில நாட்களில் எங்களை பள்ளியிலிருந்து வீடு அழைத்துச் செல்லவும் அவர் வருவதுண்டு. எங்களுக்கு அறிவியல் நோட்டுகளில் படங்களை வரைந்து கொடுப்பார். எனது மூத்த சகோதரிக்கு அப்படி அவர் 81-82 ல் வரைந்து கொடுத்த சில படங்கள் கீழே.\nநெய்வேலியில் எங்களுடன் அவர் இருந்த நாட்களில் அவரை தினமும் நூலகத்திற்கு அழைத்துச் செல்வது எனது வேலைகளில் ஒன்று. நூலகத்திற்கு வரும் எல்லா ஆங்கில நாளிதழ்களையும் அவர் படிக்கும் வரை எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் அவரை நான் நூலகத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு காரணம்.\nஎனக்கு பத்து வயதுக்குள் இருக்கும் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வு இன்னமும் நினைவில் உள்ளது. ஒரு நாள் இரவு உணவு உண்டுவிட்டு அவர் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கி விட்டார். நான் உறங்கும் வேளை வந்தபோது, அவரை தாத்தா, தாத்தா” என்று தட்டி எழுப்ப அவரும் என்னடா பேரா” என்று பாசத்துடன் வினவ, ”ஒண்ணுமில்ல, நீங்க போர்த்தியிருக்கிற போர்வை என்னுடையது, அதை குடுத்துட்டு நீங்க தூங்குங்க” என்று பாசத்துடன் வினவ, ”ஒண்ணுமில்ல, நீங்க போர்த்தியிருக்கிற போர்வை என்னுடையது, அதை குடுத்துட்டு நீங்க தூங்குங்க” என்று சொல்லி போர்வையை எடுத்துக்கொண்டேன். பாதித் தூக்கத்தில் எழுந்து விட்ட���லும் பாவம் ஒன்றும் சொல்லாமல், சிரித்தபடியே இருந்து விட்டார்.\nஎத்தனையோ விஷயங்களில் தாத்தா, பாட்டி குழந்தைகளுடன் இருப்பதில் உள்ள சுகம் அவர்கள் எப்போதாவது வந்து பார்த்து விட்டுச் செல்வதில் இருப்பதில்லை என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. இன்றைய காலகட்டத்தில் நிறைய வீடுகளில் கூட்டுக்குடித்தனம் என்பது இல்லாமலேயே போய்விட்டது என்பதை நினைக்கும் போது மனதில் வருத்தமே மிஞ்சுகிறது. ஒரே ஊரில் இருந்தாலும் கூட வேறு வேறு வீடுகளில் இருக்கும் நிலையையும் இங்கே பார்க்க முடிகிறது.\nஎனக்கு இன்னமும் அவரின் நினைவு இருப்பதற்குக் காரணம் அவர் எங்களிடம் காட்டிய பாசமும் பரிவும் தான். அவர் எங்களோடு இப்போது இல்லாவிடிலும் அவரின் ஆசியும் அன்பும் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:05:00 பிற்பகல் 17 கருத்துக்கள்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nகுழந்தையின் மழலை மொழியை கேட்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை என்பதை எங்கும் எவரிடமும் எவ்வித தயக்கமுமின்றி கூறலாம். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ராகம். அவர்களாகவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை வைத்துவிடுவார்கள்.\nஎன்னுடைய பெண் பிறந்து இரண்டு வயது வரை சில சொற்களே பேசுவாள். மனைவிக்கு அது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. ”எப்பதாங்க நம்ம பொண்ணு அழகா மழலையா பேசுவா” என்று என்னை அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பாள்.\nஆனால் எனக்கென்னவோ அவள் மழலையில் அழகழகாக சில வார்த்தைகள் பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். அவளின் சில மழலை வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் இங்கே:\nநிக்கி – பாப்கார்ன்; லாலா ஐஸ்க்ரீம் – Kwality Walls Ice Cream; மம்மி 2 – ஜாம்; பூஸ்டிகா – பூஸ்ட்; மம்மாச்சி – ஸ்வாமி; ஒயிட் – வாழைப்பழம்; முன்பே வா அன்பே வா பிஸ்கெட் - Little Hearts Biscuit; பட்டாசு – விளக்கு/ மெழுகுவர்த்தி; நெய்மோஸ் – நெயில் பாலிஷ்; நவல் சோப் – Vivel Soap; இஞ்சி ஐஸ்க்ரீம் – Mother Diary Ice Cream; கோண்டிட்டா – Bournvitta; இங்கேர் – இங்க பாரு.\nஅவள் சொன்ன வார்த்தைகளில் எங்களுக்கு அர்த்தம் தெரிந்தது இவ்வளவு. அர்த்தம் தெரியாத வார்த்தைகள் எண்ணிலடங்கா. இன்று வரை புரியாத ஒரு சொற்றொடர் – “இசீசா…. அக்கூக்கா…. குய்…..” இதை சொல்லிவிட்டு “ஹாஹா…..ஹாஹா” என்று வேறு சிரிப்பாள். இன்னொரு சொல் – “இட்��ி பண்டு”. தெலுங்கில் “பண்டு” என்றால் பழம். ஆனால் “இட்டி பண்டு” என்று ஏதாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை.\nஇப்போது ஐந்து வயதில் மகளின் மழலை கொஞ்சம் மாறி இருந்தாலும், நிறைய பேசுகிறாள். சென்ற வருடம் பள்ளியில் சேர்த்த பிறகு தமிழிலும் ஹிந்தியிலும் மாற்றி மாற்றி எதையாவது பேசிக்கொண்டே இருப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளாள்.\nபேசமாட்டாளா என்று குறைபட்ட என் மனைவி இப்போதெல்லாம் என் பெண்ணிடம் “கொஞ்ச நேரம் பேசாம, வாய்மேல விரல் வைச்சுகிட்டு கம்முன்னு உட்காரமாட்டே” என்று சொல்லுவது வேறு விஷயம்\n பிரெஞ்சு, ஜப்பான், சீன மொழி கற்க வேண்டுமா எங்களிடம் வாருங்கள் (உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு) அயல் நாட்டு மொழிகளை முழுமையாக (அரை குறையாக) சொல்லிக் கொடுக்கிறோம் என்று ஊருக்கு ஊர் திறந்து வைத்திருக்கும் சென்டர்கள் நடத்துபவர்கள், உங்கள் குழந்தையின் மழலை மொழிக்கு நாங்கள் அர்த்தம் சொல்லுகிறோம். கட்டணம் ஒவ்வொரு மழலை வார்த்தைக்கும் நூறு ரூபாய் என்று இன்னும் விளம்பரம் செய்யாததுதான் பாக்கி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:30:00 பிற்பகல் 25 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபெஜவாடா - விஜயவாடா பயணம்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) ��டனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/16770", "date_download": "2021-05-06T00:01:28Z", "digest": "sha1:UVBTQI2SJQAGZ73DQ7AVYIDQE6JQMYPF", "length": 6027, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "சீனி வாடா எப்படி செய்வது? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசீனி வாடா எப்படி செய்வது\nஅஸ்ஸலாம் அலைக்கும். ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க. அறுசுவை பக்கம் வந்து 2 மாதம் ஆகிவிட்டது.\nசீனி வாடா எப்படி செய்ய வேண்டும்\nplsதெரிந்தவங்க மறக்காமல் பதில் சொல்லுங்கப்பா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%20%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-05-05T23:54:55Z", "digest": "sha1:WE6BUYFAUZ7ZUUHKVT3WQABUY5S3X3BT", "length": 4205, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஃபெரோஸ்பூர்- லூதியானா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...\nசென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்...\n”முன்பதிவு செய்யப்படாத 71 ரயில்கள் இன்று முதல் இயக்கம்” -ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nமுன்பதிவு செய்யப்படாத 71 ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பயணிகளுக்கு பாதுகாப்பான மற...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20prison", "date_download": "2021-05-06T01:48:45Z", "digest": "sha1:5LCLT2IPTG6ORUGYFBALC4Z67VDU54F4", "length": 8671, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for prison - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொது மக்கள் பயணிக்கத் தடை: தெற்கு ரயில்வே\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவு���ணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் அதிகாரிகள் சித்தரவதை செய்வதாக கூறி நீதிபதி முன்னே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட கைதி\nசிறையில் அதிகாரிகள் சித்தரவதை செய்வதாக கூறி ஆயுள் தண்டனை கைதி ஒருவர் நீதிபதி முன்னே கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன் என்பவ...\nநைஜீரியாவில் தாக்குதல் நடத்தி சிறையில் இருந்த 1,844 கைதிகளை விடுவித்த பிரிவினைவாதிகள்\nநைஜீரியாவில், சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய பிரிவினைவாதிகள் அங்கிருந்த 1,844 கைதிகளை விடுவித்தனர். அதிகாலை 2 மணி அளவில் , ஒவேரி (Owerri) நகரில் உள்ள சிறைச்சாலையின் சுவரை பிரிவினைவாதிகள் வெடி வ...\nதமிழக சிறை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்\nதமிழக சிறைகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்...\nகேரள சிறைகளில் திரைப்படங்கள் ஒளிபரப்ப ஏற்பாடு\nகேரளாவில் கைதிகளின் மன உளைச்சலை போக்கும் வகையில் சிறையில் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள்...\nசசிகலாவுக்குச் சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய காவல் அதிகாரி ரூபா பணியிடமாற்றம்\nகர்நாடக உள்துறைச் செயலாளர் ரூபா, கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுப் பெங்களூர்ச் சிறையில் அடைக்கப்பட்ட...\nஜன 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் எனத்தகவல்\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலையாவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுற���த்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ...\nலவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ம.பி., அமைச்சரவை ஒப்புதல்\nலவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாற்று மதத்தினரை திருமணம் செய்வதற்காக, கட்டாயபடுத்தி ...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_24.html", "date_download": "2021-05-06T00:47:45Z", "digest": "sha1:BNKJMVCP3DMVKY3T3CIJ73EQYAZJIQ4G", "length": 11209, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது..\" - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kasthuri \"வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது..\" - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..\n\"வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது..\" - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..\nவனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நீதி கேட்டு போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்தும் வருகிறார்.\nஅவருக்கு சூர்யா தேவி, ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.தற்போது கஸ்தூரி எலிசபெத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஒரு புதிய யூட்யூப் சேனல் ஆரம்பித்து வனிதாவுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறார்.\nஇதை கண்டு காண்டான வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வருகிறார்.இதனால பலரும் கஸ்தூரிக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் இன்ஸ்டாவில் ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ் வரமாட்டேங்கறீங்க, என பயமா என்று கேட்டுள்ளார்.அப்போது அதற்கு, “நான் அவரை கூப்பிட்டேன். அவர் என்னுடன் Live வர மறுத்துட்டார்”. என்று கூறியுள்ளார்.\nவனிதாவின் YouTube சேனலுக்கு Subscribe பண்ணியிருக்கீங்களா” அப்புறம் அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா” அப்புறம் அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா என்று ஒருவர் கேட்டதற்கு, “அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன்” என்று பதில் கூறியிருக்கிறார்.\nஅதேவேளையில் சூர்யா தேவியுடன் நாஞ்சில் விஜயன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட வனிதா, கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதுதான் தமிழ் கலாச்சாரமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவிதான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறினார்.\nஇதனை நடிகை கஸ்தூரி ரீடிவிட் செய்திருந்தார். மேலும் நாஞ்சில் விஜயனின் டிவிட்டுக்கு பதில் கூறிய கஸ்தூரி, தன்னுடைய அனுபவத்தில் வனிதா மேடம் சொன்னதில் போய் தான் அதிகம் என்றும் அது அவருக்கு பொய் சொல்லும் நோய் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த டிவிட்டை வனிதாவுக்கும் டேக் செய்துள்ளார்.\n\"வனிதாவுக்கு அந்த நோய் இருக்குது..\" - போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் ���ின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/05/blog-post_97.html", "date_download": "2021-05-06T00:24:34Z", "digest": "sha1:TYSMTHTFUZDDL53VFMWSA2W3I2JKSJ5M", "length": 12201, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்..! - தமன்னா குளு குளு..! - Tamizhakam", "raw_content": "\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா.. \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்.. \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்.. - தமன்னா குளு குளு..\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா.. \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்.. \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்.. - தமன்னா குளு குளு..\nதமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான். தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.\nசூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண��டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான்.\nசெஞ்சி வச்ச சிலை மாதிரி இருந்த தமன்னா தற்போது பெசஞ்சு வச்ச மாவு மாதிரி ஆகிவிட்டார். தமன்னா 15 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்பொழுது அவருக்கு 31 வயது ஆகிறது.\nபட வாய்ப்புகள் பற்றி அவர் கூறுகையில், “நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றவர்கள்போல் அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே ஏன் என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன்.\nஇனி அதுபோல் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது. “அந்த காரணத்தினால்தான் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனது வெற்றியின் ரகசியம் உண்மையாக வேலை செய்வதுதான்.\nசெய்கிற வேலையை மனப்பூர்வமாக ஒன்றி செய்தாலே வெற்றிகள் தேடி வரும். “படப்பிடிப்பில் இருக்கும்போது எனது அம்மா வந்து பேசினாலும் பேசமாட்டேன். கைத் தொலைபேசியை அணைத்து வைத்துவிடுவேன். என்னுடையை குணம் தெரிந்தவர்கள் படப்பிடிப்பு நேரங்களில் எனக்குத் தொல்லை கொடுக்கமாட்டார்கள்.\n என்று கேட்கிறார்கள். வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் மாப்பிள்ளை தேடும் வேட்டையில் அவர் மும்முரமாக இருக்கிறார்,” என்று கூறினார் தமன்னா.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா.. இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா.. இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.\n இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா.. \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்.. \" - முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்.. - தமன்னா குளு குளு.. - தமன்னா குளு குளு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/30499-2016-03-24-04-23-39", "date_download": "2021-05-06T00:27:49Z", "digest": "sha1:VSZ2FI3IWVIQRU65JWTFIMOTGBHQF3PL", "length": 10184, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "உடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமே 17 இயக்க���் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nமேளம் அடிக்க மறுத்ததினால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்\nசட்டத்தை அவமதிக்கும் ஜாதி ஒடுக்குமுறை\nஜாதி இந்து ஏவல் துறை\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2016\nஉடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:26:44Z", "digest": "sha1:TPLGXVLPRWEDWLPAGOYYTAG4PEA7RER4", "length": 4920, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 1934 நூல்கள்\nதானியங்கிஇணைப்பு category 1910 நூல்கள்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nremoved Category:துறை வாரியாகத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்; added [[Category:கலை இலக்கிய தமிழ்க் கலைக்களஞ்சியங்...\nremoved Category:தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்; added Category:துறை வாரியாகத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் using [[Help:Gadget-Ho...\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/10/", "date_download": "2021-05-06T01:17:24Z", "digest": "sha1:GT2637N26DY6LNURC2FVBAA62BAKH7NN", "length": 19235, "nlines": 223, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2011", "raw_content": "திங்கள், 31 அக்டோபர், 2011\nஇரண்டு நாட்களுக்கு முன் ஒரு அடையாள அட்டையின் இரண்டு நகல்கள் எடுக்கக் கடைக்குச் சென்றேன். அந்தக் கடையின் வெளியே ”மொத்த அளவில் நகல் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு 45 பைசா, மேலும் விதவிதமான பைண்டிங் செய்து தரப்படும் – நியாயமான விலையில்\" என்றெல்லாம் விளம்பரம் எழுதி வைத்திருந்தார்கள்.\nஉள்ளே சென்ற என்னிடமிருந்த அடையாள அட்டையை வாங்கி கடையில் வேலை செய்யும் நபர் நகல் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒரு இளைஞர் உள்ளே வந்து அவரது மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் ஒரு இ-டிக்கெட்டினை அச்சிட வேண்டும் என்றார் .\nஅப்போது நடந்த சம்பாஷனையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:\nவெளிநாட்டு இளைஞர்: என் மின்னஞ்சலில் வந்திருக்கும் பயணச்சீட்டை படிமம் எடுக்க வேண்டும். எவ்வளவு\nகடைக்காரர்: ஒரு பக்கத்திற்கு 40 ரூபாய்.\nவெளிநாட்டு இளைஞர்: இது ரொம்ப அதிகம் நண்பரே… இது உங்களுக்கே தெரியலையா…\nகடைக்காரர்: சரி பரவாயில்லை 30 ரூபாய் கொடுங்க\nவெளிநாட்டு இளைஞர்: எதற்கு இப்படி ஏமாற்றுகிறீர்கள் நானும் உங்களைப் போலவே உடலும் முகமும் இருக்கும் ஒரு நபர் தான். கலர் தான் வேறு. உங்கள் நாட்டவரையும் இப்படித்தான் ஏமாற்றுவீர்களா நானும் உங்களைப் போலவே உடலும் முகமும் இருக்கும் ஒரு நபர் தான். கலர் தான் வேறு. உங்கள் நாட்டவரையும் இப்படித்தான் ஏமாற்றுவீர்களா வெளிநாட்டவர் என்பதால் இப்படி ஏமாற்றலாமா\nகடைக்காரர்: நான் உங்களை அழைக்கவில்லை. நீங்களாகவே வந்தீர்கள். வேண்டுமெனில் ரூபாய் முப்பது கொடுத்து உங்கள் பயணச்சீட்டின் படிமம் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் நடையைக் கட்டுங்கள்…\nவெளிநாட்டு இளைஞர்: சரி இப்ப எனக்குத் தேவை என்னுடைய பயணச்சீட்டு. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படி ஏமாற்றமாட்டேன். எங்கள் நாட்டில் எவரும் ஏமாற்றமாட்டார்கள்\nஇந்த சம்பாஷனைகள் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணெதிரே இப்படி கொள்ளை அடிக்கிறாரே என்று எனக்கும் தாங்கவில்லை. நடுவில் நான் புகுந்து கடைக்காரரிடம் \"ஏன் இப்படி அதிகமாக காசு கேட்கிறீர்கள்\" என்று ஹிந்தியில் கேட்க, அதற்கு அவர் எனக்கு அளித்த பதில் “இது எங்க விஷயம், அனாவசியமா உன் மூக்கை நுழைக்காம, வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ\" என்று ஹிந்தியில் கேட்க, அதற்கு அவர் எனக்கு அளித்த பதில் “இது எங்க விஷயம், அனாவசியமா உன் மூக்கை நுழைக்காம, வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ\nவெளிநாட்டில் இந்தியர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்களா இல்லையா என்பது இதுவரை இந்தியாவைத் தாண்டி வெளியே போகாத எனக்குத் தெரியாது. இருந்தாலும், தில்லிக்கு வரும் வெளிநாட்டவர்களையும் ஹிந்தி மொழி தெரியாதவர்களையும் இங்குள்ளவர்கள் நிறைய பேர் ஏமாற்றுவதையும் கண்ணெதிரே கொள்ளை நடக்கும்போது தட்டிக் கேட்கும் நம்மை அசிங்கப்பட வைப்பதையும் நினைக்கும் போது \"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்\" என்ற பாரதியின் வரிகளை நினைக்க வேண்டியிருக்கிறது.\nஒரு பக்கத்தில் சுற்றுலா மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும் மறுபுறம் இது போல சுற்றுலா வரும் நபர்களிடம் பணம் பிடுங்கும் நபர்களுடைய கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வகை திருட்டுதான்.\n”திருடாதே பாப்பா திருடாதே” என்ற பழைய திரைப்படப்பாடலின் நடுவே வரும் ”திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் திருந்துவதெப்போ\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:43:00 முற்பகல் 57 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஓ மானே மானே… உன்னைத்தானே...\nகுரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஅதிர்ச்சி தந்த சுற்றுலாப் பயணிகள்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட���டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/112367/", "date_download": "2021-05-06T01:30:44Z", "digest": "sha1:PBZRERP7UA6LCCZC53WKD7MYZSAHKGFC", "length": 19576, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநேற்று புதுவை சென்றிருந்தேன் .மருத்துவமனை வாயில் வரை சென்று விட்டேன் . ஏதோ உத்வேகம் மீண்டும் அவரை எங்கேனும் மேடைல் அவர் தோன்றும்போது பார்த்துக் கொள்வோம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு திரும்பி விட்டேன் . பிரபஞ்சன் இம்முறை நீண்ட நாள் மருத்தமனை வாசத்தில் இருக்கிறார் .மி��ுந்த பலவீனம் அடைந்திருக்கிறார் . பாஸ்கர் என்ற காவல்துறை அதிகாரி பிரபஞ்சனின் நண்பர் .எனக்கும் . அவ்வப்போது அவர் சென்று பார்த்து நிலவரங்கள் சொல்கிறார் . பெரும்பாலான கவிதாயினிக்கள் பவா செல்ல துரை எல்லாம் வந்து போனதாக சொன்னார் . நலம் பெறட்டும் .\nபுதுவையில் முதன் முறையாக பேராசிரியர் வகிதையா கான்ஸ்டன்டைன் அவர்களை சந்தித்தேன் . வலிய சென்று வாசகராக அறிமுகம் செய்து கொண்டேன் . பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படம் திரை இட்டு கலந்துரையாடல் செய்ய வந்திருந்தார் .அவர் உட்பட நண்பர்கள் பலருக்கு அண்ணன் சிறில் அலெக்ஸ் வழியாகவும் நற்றிணை வழியாகவும் என்னை தெரிந்திரின்தது மாலதி மைத்ரி ஒய் நீதானா அது சிறில் சொல்லிருக்கார் என முதல் சந்திப்பிலேயே உற்சாகம் அடைந்தார் .\nஅருள் எழிலன் இயக்கிய மிக முக்கியமான ஓங்கி புயல் மரணங்கள் குறித்த ஆவணப் படம் .இன்று அந்த ஆவணம் பேசும் அரசியல் இடர்கள் எல்லாம் தற்ச்சமயம் அந்த ஆவணப் படத்துக்கு மிகுந்த கவனத்தை பெற்று தரும் .கொஞ்ச நாளில் எல்லாம் அடங்கிய பின் ,அந்த ஆவணம் அதற்குள் இயங்கும் கலைஞனின் அகத்தின் உண்மை ,கலை நேர்த்தி இவற்றுக்காக காலம் கடந்து வாழும் .\nகுறிப்பாக ஒரு காட்சி சர்ச்சை நம்பி வாழும் மக்களுக்கு சர்ச் அவர்களை ஜனநாயக அரசியலில் இருந்து தனிப்படுத்தும் நிலையை பேசுகிறது . ஆவணத்தின் துவக்கத்தில் குமரி கடல் கிராமம் ஒன்றில் ஏதோ கிறிஸ்துவ திருவிழா ,இரவு .ஊர் முழுக்க வண்ண விளக்குகள் ,ஊரின் மையத்தில் சர்ச் மட்டும் முற்றிருளில் மூழ்கி கிடக்கிறது .\nஇப்படி பல காட்சிகள் எங்கேனும் என்றேனும் இந்த ஆவணம் குறித்து எழுத வேண்டும் .\nநீங்கள் சொன்னது கொஞ்சம் வருத்தத்தை வருவிக்கிறது. நான் உங்கள் போல் சரளமாக தமிழ் பேச தெரியாதவன். ஆனால் உணர்வு இருக்கிறது. பிரெஞ்சு பெண்ணிய புரட்சி பற்றி நீங்கள் விமர்சிக்க கூட தகுதி இல்லாதது போல் பேசியுளீர்கள். பிரிட்டிஷ் பெண்ணியத்தை புகழ்ந்து பேசியது உங்கள் விக்டோரியன் மனப்பான்மையை(Victorian Mindset) தான் காண்பிக்கிறது.\nபிரிட்டிஷ்காரர்கள் தான் ஒரு காலத்தில் நம் நாட்டில் இயற்கையாய் இருந்த பல குழுக்களாக இருந்த மக்களை பிரித்து பண்பாடை அழித்து, பெண் அடிமைத்தனத்தை வளர்த்து இன்னும் அதில் இருந்து விடுபடாமல் நம் மக்களையும் அதே விக்டோரியா மனப்பான்மைக்கு ஆளாக்கிவிட்டனர். ‘இரண்டாம் பால்’ சிமோன் தீ பூவா வின் நூலை வாங்கி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர் என்னமோ Reactionary போன்று நீங்கள் பார்ப்பது கொஞ்சம் வேதனையளிக்கிறது.\nபிம்பத்தை உடைக்கலாம் நீங்கள், அது தவறல்ல. ஆனால் மறந்து நீங்கள் சில சமயத்தில் உண்மையையும் சேர்த்து உடைத்துவிடுகிறீர்கள் என்ற பயம் கண்டிப்பாக இருக்கிறது.\nபிரெஞ்சு பெண்கள் மற்றும் ஆண்களால் அவர் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்று தான் நினைக்கிறன்.\nமுந்தைய கட்டுரைமாத்ருபூமியில் ஓர் உரையாடல்\nஅடுத்த கட்டுரைஈரோடு வெண்முரசு சந்திப்பு\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/minster/", "date_download": "2021-05-06T00:50:35Z", "digest": "sha1:UGBJRKMLFHDJY6VBS3AULGNGOVARP5OH", "length": 6274, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "minster Archives - SeithiAlai", "raw_content": "\nஎல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஎல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார். இலங்கை: எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி ...\nபாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது…\nபாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவருக்கு கொரோன தோற்று உறுதி ...\nஅதிமுக இன்றளவும் ஒற்றுமையாக தான் இருக்கின்றது – அமைச்சர் உதயகுமார்…\nஅதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார். தமிழகத்தில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/assembly-budget-session", "date_download": "2021-05-05T23:59:42Z", "digest": "sha1:7FWRBM37T2DOR2E4OL76GH7FR6Y6AUYA", "length": 3097, "nlines": 75, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதமிழக இடைக்கால பட்ஜெட்: டாப் 25 அறிவிப்புகள்.\n#BigBreaking: சென்னைக்கு சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடியில்., இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு.\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/45420/gang-audio-launch-photos", "date_download": "2021-05-06T00:38:05Z", "digest": "sha1:SSX3DF4MZRQPBVOIEQ72GVAT5GEUXGCK", "length": 4188, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கேங் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகேங் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதானா சேர்ந்த கூட்டம் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/the-correction-of-faults-197.html", "date_download": "2021-05-06T00:53:44Z", "digest": "sha1:XH2FK7AC3QEZY5CG3USRWIQHX2RSSNMU", "length": 20489, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "குற்றங்கடிதல், The Correction of Faults, Kutrangatidhal Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nசெருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர்த்து. குறள் விளக்கம்\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nஉவகையும் ஏதம் இறைக்கு. குறள் விளக்கம்\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார். குறள் விளக்கம்\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nஅற்றந் த்ரூஉம் பகை. குறள் விளக்கம்\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nவைத்தூறு போலக் கெடும். குறள் விளக்கம்\nதன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nஎன்குற்ற மாகும் இறைக்கு. குறள் விளக்கம்\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nஉயற்பால தன்றிக் கெடும். குறள் விளக்கம்\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nஎண்ணப் படுவதொன் றன்று. குறள் விளக்கம்\nவியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை. குறள் விளக்கம்\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nஏதில ஏதிலார் நூல். குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1211648", "date_download": "2021-05-06T01:45:06Z", "digest": "sha1:RVSZ5EI4ZE6YKMVHFVU3LGEGUQ6N7OYC", "length": 9625, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "2016ஆம் ஆண்டு நீஸ் பயங்கரவாத தாக்குதல்: இத்தாலியில் ஒருவர் கைது! – Athavan News", "raw_content": "\n2016ஆம் ஆண்டு ந��ஸ் பயங்கரவாத தாக்குதல்: இத்தாலியில் ஒருவர் கைது\nபிரான்ஸின் நீஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், தொடர்புடைய ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇத்தாலியை சேர்ந்த ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) 28 வயதான எண்ட்ரி இ எனும் அல்பேனிய நாட்டு குடியுரிமை கொண்டவர் கைதுசெய்யப்பட்டார்.\nபிரான்ஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய ஐரோப்பிய பிடியாணைக்கு அமைவாகவே இவர் இத்தாலியின் தெற்கு பிராந்தியமான நேபிள்ஸ் நகருக்கு அருகில் வைத்து கைது கைதுசெய்யப்பட்டார். இவர் விரைவில் பிரான்ஸ் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படுவார் எனவும் அறிய முடிகிறது.\nஇதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் 8பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டின் பின்னரே இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி, நீஸ் நகரின் ப்ரெமனேட் டெஸ் ஆங்கிலாய்ஸ் கடற்கரையில், மொஹமட் லஹூயீஜ் பவுலெல் எனும் பயங்கரவாதி கனரக வாகனம் ஒன்றினை கூட்டத்துக்குள் வேகமாக செலுத்தி மோதித் தள்ளியதில் 86 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர் தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.\nTags: நீஸ் நகர்பிரான்ஸ்ப்ரெமனேட் டெஸ் ஆங்கிலாய்ஸ் கடற்கரை\nகட்டுப்பாட்டை இழந்தது சீன ரொக்கெட்\nமியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 15.34 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது- வடகொரியா எச்சரிக்கையுடன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த விபரம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானி���ாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-26.html", "date_download": "2021-05-06T00:44:34Z", "digest": "sha1:U7Q3BSAE2D6PLXV7DNTPE72W7OCRI3IW", "length": 65051, "nlines": 347, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 26 - IslamHouse Reader", "raw_content": "\n26 - ஸூரா அஷ்ஷுஅரா ()\n(2) இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.\n(3) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக மாறாததால் உம்மையே நீர் அழித்துக் கொள்வீரோ\n(4) நாம் நாடினால் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு அத்தாட்சியை இறக்குவோம். அவர்களது கழுத்துகள் அதற்கு பணிந்தவையாக ஆகிவிடும்.\n(5) ரஹ்மானிடமிருந்து புதிதாக இறக்கப்பட்ட அறிவுரை எதுவும் அவர்களிடம் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர.\n(6) திட்டமாக இவர்கள் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தனரோ அதன் செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.\n(7) பூமியின் பக்கம் அவர்கள் பார்க்க வேண்டாமா “அதில் நாம் எத்தனை அழகிய (தாவர) ஜோடிகளை முளைக்க வைத்தோம்.”\n(8) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(9) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(10) அந்நேரத்தை நினைவு கூருங்கள் உமது இறைவன் மூசாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக உமது இறைவன் மூசாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக\n(11) ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொள்ள வேண்டாமா\n(12) அவர் (-மூஸா) கூறினார்: “என் இறைவா நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”\n(13) “இன்னும் என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும், என் நாவு பேசாது. ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி வஹ்யி) அனுப்பு.”\n(14) இன்னும் அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.\n(15) அவன் (-அல்லாஹ்) கூறினான்: அவ்வாறல்ல நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்.\n(16) ஆகவே, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள் (அவனிடம்) கூறுங்கள் நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்.\n(17) நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு என்று.\n(18) அவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை எங்களில் குழந்தையாக வளர்க்கவில்லையா எங்களுடன் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா எங்களுடன் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா\n(19) நீ உனது செயலை செய்துவிட்டாய். நீயோ நன்றியறியாதவர்களில் இருக்கிறாய்.\n(20) அவர் (-மூசா) கூறினார்: அதை நான் செய்தேன், அப்போது, நானோ அறியாதவர்களில் இருந்தேன்.\n(21) உங்களை நான் பயந்தபோது உங்களைவிட்டு ஓடிவிட்டேன். ஆகவே, அவன் எனக்கு தூதுவத்தை (நபித்துவத்தை) வழங்கினான். இன்னும், என்னை தூதர்களில் ஒருவராக ஆக்கினான்.\n(22) அது (-என்னை நீ வளர்த்தது) நீ என் மீது சொல்லிக் காட்டுகின்ற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என்னை அடிமையாக்கவில்லை, ஆனால், என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய்.\n(23) ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்\n(24) மூசா கூறினார்: வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் (அகிலங்களின் இறைவன்) நீங்கள் (எவற்றை நீங்கள் பார்க்கின்றீர்களோ அவற்றை நீங்கள் பார்ப்பதைப் போன்று) உறுதி கொள்பவர்களாக இருந்தால் (நீங்கள் பார்க்கும் அனைத்து படைப்புகளுக்கும் அவன்தான் இறைவன் என்பதையும் உறுதி கொள்ளுங்கள்).\n(25) அவன் தன்னை சுற்றி உள்ள��ர்களிடம் கூறினான்: நீங்கள் (இவர் கூறுவதை) செவிமடுக்கிறீர்களா\n(26) அவர் கூறினார்: (அவன்தான்) உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான்.\n(27) அவன் கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”\n(28) அவர் கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (சூரியன் மறைகின்ற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிவீர்கள். எனவே, சிந்தியுங்கள்\n(29) அவன் (மிரட்டிக்) கூறினான்: நீர் என்னை அன்றி வேறு ஒரு கடவுளை எடுத்துக் கொண்டால் சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.\n(30) அவர் கூறினார்: நான் (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் கொண்டு வந்தாலுமா (என்னை நீ நம்ப மறுப்பாய் (என்னை நீ நம்ப மறுப்பாய்\n(31) அவன் கூறினான்: நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் அதைக் கொண்டு வாரீர்.\n(32) ஆகவே, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) மலைப் பாம்பாக ஆகிவிட்டது.\n(33) அவர் தனது கையை (சட்டை பையிலிருந்து) வெளியே எடுக்க, அது உடனே பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையாக ஆகிவிட்டது.\n(34) அவன் தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இவர் நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான்.\n(35) அவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது சூனியத்தால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (இவர் விஷயத்தில்) நீங்கள் என்ன கருதுகிறீர்கள்\n(36) அவர்கள் கூறினர்: அவருக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளி நகரங்களில் (சூனியக்காரர்களை) அழைத்து வருபவர்களை அனுப்பு\n(37) (சூனியத்தை) கற்றறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்.\n(38) அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்\n(39) மக்களுக்கு (அறிவிப்பு) கூறப்பட்டது: “நீங்கள் (இரு சாராரும் போட்டி போடும் போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) ஒன்று சேருவீர்களா\n(40) “சூனியக்காரர்களை நாம் பின்பற���றலாம், அவர்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால்.”\n(41) சூனியக்காரர்கள் வந்தபோது ஃபிர்அவ்னிடம் கூறினர்: “எங்களுக்கு திட்டமாக கூலி உண்டா நாங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால்.\n(42) அவன் கூறினான்: ஆம். (கூலி திட்டமாக உண்டு.) இன்னும் நிச்சயமாக நீங்கள் அப்போது (எனக்கு) நெருக்கமானவர்களில் ஆகிவிடுவீர்கள்.\n(43) அவர்களுக்கு (-சூனியக்காரர்களுக்கு) மூசா கூறினார்: நீங்கள் எதை எறியப் போகிறீர்களோ அதை (நீங்கள் முதலில்) எறியுங்கள்.\n(44) ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக “நிச்சயமாக நாங்கள் தான் வெற்றியாளர்கள்”என்று அவர்கள் கூறினர்.\n(45) ஆகவே, மூசா தனது தடியை எறிந்தார். ஆகவே, அது உடனே அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும் விழுங்கியது.\n(46) உடனே, சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர்.\n(47) அவர்கள் கூறினர்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.” மூஸாவுடைய இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”\n(48) அவர்கள் கூறினர்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.” மூஸாவுடைய இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”\n(49) அவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: அவரை (அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை என்று) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன் நிச்சயமாக அவர் (-மூஸா) உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் மூத்தவர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும் போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். (பிறகு,) உங்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்.\n(50) அவர்கள் கூறினர்: பிரச்சனை இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக்கூடியவர்கள் ஆவோம்.\n(51) நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களில் முதலாமவர்களாக இருந்ததால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னிப்பதை நாங்கள் ஆசிக்கிறோம்.\n(52) நாம் மூசாவிற்கு வஹ்யி அறிவித்தோம்: “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.\n(53) ஆகவே, ஃபிர்அவ்ன் நகரங்களில் (தன் படைகளையும் தன் மக்களையும்) ஒன்று திரட்டுபவர்களை ��னுப்பினான்.\n(54) “நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான். இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றனர்.\n(55) “நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான். இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றனர்.\n(56) இன்னும், நிச்சயமாக நாம் அனைவரும் தயாரிப்புடன் இருப்பவர்கள் தான்.” (இவ்வாறு ஃபிர்அவ்ன் கூறி முடித்தான்.)\n(57) ஆகவே, நாம் அவர்களை தோட்டங்களிலிருந்தும் ஊற்றுகளிலிருந்தும் வெளியேற்றினோம்.\n(58) இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).\n(59) இப்படித்தான் (அவர்களை வெளியேற்றினோம்). இன்னும் அவற்றை இஸ்ரவேலர்களுக்கு சொந்தமாக்கினோம்.\n(60) அவர்கள் (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்,) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.\n(61) இரண்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபோது மூசாவின் தோழர்கள் “நிச்சயமாக நாங்கள் பிடிக்கப்பட்டோம்”என்று கூறினர்.\n(62) அவர் கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கின்றான். அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்.\n(63) ஆகவே, “உமது தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக” என்று மூசாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது.\n(64) (அங்கு) மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.\n(65) இன்னும், மூசாவையும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.\n(66) பிறகு, மற்றவர்களை மூழ்கடித்தோம்.\n(67) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(68) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(69) அவர்கள் மீது இப்ராஹீமுடைய செய்தியை ஓதுவீராக\n(70) அவர் தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் என்று கூறிய சமயத்தை (நினைவு கூருவீராக)\n(71) அவர்கள் கூறினர்: நாங்கள் சிலைகளை வணங்குகின்றோம். அதற்கு பூஜை (மற்றும் வழிபாடு) செய்பவர்களாகவே நாங்கள் இருப்போம்.\n(72) அவர் கூறினார்: “நீங்கள் (அவற்றை) அழைக்கும் போது அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா\n(73) அல்லது (நீங்கள் அவற்றை வணங்கினால் உங்களுக்கு) அவை நன்மை தருகின்றனவா அல்லது (நீங்கள் அவற்றை வணங்கவில்லை என்றால் உங்களுக்கு) அவை தீங்கு தருமா\n(74) அவர்கள் கூறினர்: அ���்வாறல்ல, நாங்கள் எங்கள் மூதாதைகளை அப்படியே செய்பவர்களாக கண்டோம்.\n(75) அவர் கூறினார்: நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.\n(76) நீங்களும் உங்கள் முந்திய மூதாதைகளும் (வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி எனக்கு சொல்லுங்கள்.)\n(77) ஏனெனில், நிச்சயமாக இவை எனக்கு எதிரிகள். ஆனால் அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)\n(78) அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.\n(79) அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர்புகட்டுகிறான்.\n(80) நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.\n(81) அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான். பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்.\n(82) அவன் விசாரணை நாளில் என் பாவங்களை எனக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்.\n இன்னும், என்னை நல்லவர்களுடன் சேர்ப்பாயாக\n(84) பின்னோர்களில் எனக்கு நற்பெயரை(யும் சிறப்பையும்) எற்படுத்து\n(85) இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் (சொந்தக்காரர்களில்) ஆக்கிவிடு\n(86) இன்னும், என் தந்தைக்கு மன்னிப்பளி நிச்சயமாக அவர் வழி தவறியவர்களில் இருக்கிறார்.\n(87) அவர்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே\n(88) செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்...\n(89) எனினும், யார் சந்தேகப்படாத (உன்னை மட்டும் வணங்குவதிலும் மறுமையை நம்புவதிலும் ஐயமில்லாத, சுத்தமான) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவருக்கு அவரது உள்ளம் பயன்தரும்).\n(90) சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.\n(91) வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.\n(92) அவர்களிடம் கேட்கப்படும்: “(அல்லாஹ்வை அன்றி) நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே\n(93) அவர்களிடம் கேட்கப்படும்:) “அல்லாஹ்வை அன்றி (நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே)” (அல்லாஹ்வை அன்றி) அவை உங்களுக்கு உதவுமா)” (அல்லாஹ்வை அன்றி) அவை உங்களுக்கு உதவுமா\n(94) அதில் அவையும் (-சிலைகளும்) வழிகேடர்களும் ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர்.\n(95) இன்னும், இப்லீஸின் ராணுவம் அனைவரும் (தூக்கி எறியப்படுவர்).\n(96) அவர்கள் அதில் தர்க்கித்துக் கொண்டிருக்க அவர்கள் கூறுவார்கள்\n(97) அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நாம் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம��...\n(98) உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கியபோது.\n(99) எங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.\n(100) ஆகவே, பரிந்துரையாளர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.\n(101) இன்னும் உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை.\n(102) ஆகவே, எங்களுக்கு (உலகத்திற்கு) ஒருமுறை திரும்பச்செல்வது முடியுமாயின் நாங்கள் நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.”\n(103) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(104) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(105) நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.\n(106) அவர்களது சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா\n(107) நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.\n(108) ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n(109) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.\n(110) ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n(111) அவர்கள் கூறினர்: “உம்மை சாதாரணமானவர்கள் (மட்டும்) பின்பற்றி இருக்க நாம் உம்மை நம்பிக்கை கொள்வோமா\n(112) அவர் கூறினார்: “அவர்கள் செய்துகொண்டு இருப்பதைப் பற்றி எனக்கு ஞானம் இல்லை.\n(113) அவர்களது விசாரணை என் இறைவன் மீதே தவிர (என் மீதோ உங்கள் மீதோ இல்லை). நீங்கள் (இதை) உணரவேண்டுமே\n(114) நான் நம்பிக்கையாளர்களை விரட்டக்கூடியவன் இல்லை.\n(115) நான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.\n(116) அவர்கள் கூறினர்: “நூஹே நீர் விலகவில்லை என்றால் நிச்சயமாக நீர் ஏசப்படுபவர்களில் (அல்லது கொல்லப்படுபவர்களில்) ஆகிவிடுவீர்.”\n(117) அவர் கூறினார்: “என் இறைவா நிச்சயமாக என் மக்கள் என்னை பொய்ப்பித்து விட்டனர்.\n(118) ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி என்னையும் நம்பிக்கையாளர்களில் என்னுடன் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள் என்னையும் நம்பிக்கையாளர்களில் என்னுடன் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்\n(119) ஆகவே, அவரையும் அவருடன் உள்ளவர்களையும் (ஜீவராசிகளால்) நிரம்பிய கப்பலில் பாதுகாத்தோம்.\n(120) பிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்தோம்.\n(121) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(122) நிச்சயமாக உமது இறைவன்தான��� மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(123) ஆது சமுதாய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.\n(124) அவர்களது சகோதரர் ஹூது அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்துகொள்ள மாட்டீர்களா\n(125) நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.\n(126) ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n(127) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.\n(128) ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் (பாதையிலும், பள்ளத்தாக்கிலும் பிரமாண்டமான) ஒரு கட்டிடத்தைக் கட்டி, விளையாடுகிறீர்களா\n(129) இன்னும் பெரிய கோட்டைகளை (கோபுரங்களை, நீர் துறைகளை) நீங்கள் எற்படுத்துகிறீர்கள் நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று.\n(130) நீங்கள் யாரையும் தாக்கினால் அநியாயக்காரர்களாக தாக்குகிறீர்கள். (வாளாலும் சாட்டைகளாலும் அடிக்கிறீர்கள்)\n(131) ஆக, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்\n(132) நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு உங்களுக்கு உதவிய (உங்கள் இறை)வனை அஞ்சிக் கொள்ளுங்கள் (அவன் செய்த உதவிகளை நீங்கள் அறிவீர்கள்.)\n(133) கால்நடைகளைக் கொண்டும் ஆண் பிள்ளைகளைக் கொண்டும் அவன் உங்களுக்கு உதவினான்.\n(134) இன்னும் தோட்டங்களைக் கொண்டும் நீர் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).”\n(135) நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய நாளின் தண்டனையைப் பயப்படுகிறேன்.”\n(136) அவர்கள் கூறினர்: நீர் உபதேசிப்பதும் அல்லது உபதேசிப்பவர்களில் நீர் இல்லாததும் எங்களுக்கு சமம்தான்.\n(137) இது (-நாங்கள் செய்கின்ற செயல்கள்) இல்லை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர. நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை.\n(138) இது (-நாங்கள் செய்கின்ற செயல்கள்) இல்லை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர. நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை.\n(139) ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(140) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(141) சமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.\n(142) அவர்களுக்கு அவர்களது சகோதரர் ஸாலிஹ், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ள வேண்டாமா என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்\n(143) நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.\n(144) ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n(145) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.\n(146) இங்கு இருப்பவற்றில் (சுகம் அனுபவித்து) நிம்மதியானவர்களாக நீங்கள் விடப்படுவீர்களா\n(147) தோட்டங்களிலும் நீர் ஊற்றுகளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கி இருக்க விட்டுவிடப்படுவீர்களா\n(148) இன்னும் விவசாய விளைச்சல்களிலும் (பழுத்த பழங்களால்) குலைகள் மென்மையாக தொங்கும் பேரிச்ச மரங்களிலும் (விட்டுவிடப்படுவீர்களா)\n(149) நீங்கள் மலைகளில் வீடுகளை மதிநுட்ப மிக்கவர்களாக (நுணுக்கத்துடன் எங்கு எப்படி குடைய வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப) குடைந்து கொள்கிறீர்கள்.\n(150) ஆக, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்\n(151) வரம்பு மீறிகளின் காரியத்திற்கு கீழ்ப்படியாதீர்கள்\n(152) அவர்கள் பூமியில் குழப்பம் (கலகம்) செய்கின்றனர். அவர்கள் சீர்திருத்துவதில்லை. (-சமாதானமாக நடந்து கொள்வதில்லை.)\n(153) அவர்கள் கூறினர்: நீரெல்லாம் சூனியம் செய்யப்பட்ட (உண்பது, குடிப்பதின் தேவை உள்ள மனித) படைப்புகளில் ஒருவர்தான்.\n(154) நீர் இல்லை எங்களைப் போன்ற மனிதராகவே தவிர. ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரீர்.\n(155) அவர் கூறினார்: இது ஒரு பெண் ஒட்டகை. இதற்கு நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.\n(156) அதை தீங்கைக் கொண்டு தொட்டு விடாதீர்கள் (-அதற்கு அறவே தொந்தரவு தராதீர்கள் (-அதற்கு அறவே தொந்தரவு தராதீர்கள்). உங்களை பெரிய (மறுமை) நாளின் தண்டனை பிடித்துக் கொள்ளும்.\n(157) ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்.ஆகவே, கைசேதப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்.\n(158) அவர்களை தண்டனை பிடித்தது. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(159) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(160) லூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.\n(161) அவர்களுக்கு அவர்களது சகோதரர் லூத்து கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா\n(162) நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கையான தூதர் ஆவேன்.\n(163) ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n(164) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.\n(165) படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் (இச்சையை) தீர்க்க வருகிறீர்களா\n(166) உங்களுக்கு உங்கள் இறைவன் படைத்த உங்கள் மனைவிகளை விட்டு விடுகிறீர்கள் மாறாக, நீங்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவீர்.\n(167) அவர்கள் கூறினர்: லூத்தே நீர் விலகவில்லை என்றால் நிச்சயமாக (ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் நீர் ஆகிவிடுவீர்.\n(168) அவர் கூறினார்: நிச்சயமாக நான் உங்கள் செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்.\n என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்கள் செய்வதிலிருந்து பாதுகாத்துக்கொள்\n(170) ஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.\n(171) மிஞ்சியவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர. (அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)\n(172) பிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்.\n(173) இன்னும், அவர்கள் மீது ஒரு மழையை பொழிவித்தோம். அது எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில் மிக கெட்ட மழையாகும்.\n(174) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(175) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(176) தோட்டக்காரர்கள் (மத்யன் வாசிகள்) தூதர்களை பொய்ப்பித்தனர்.\n(177) அவர்களுக்கு அவர்களது சகோதரர் ஷுஐபு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா\n(178) நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கையான தூதர் ஆவேன்.\n(179) ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்\n(180) இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.\n(181) அளவையை முழுமைப்படுத்துங்கள். (மக்களுக்கு) நஷ்டம் ஏற்படுத்துபவர்களில் ஆகிவிடாதீர்கள்.\n(182) நேரான (நீதமான) தராசைக் கொண்டு நிறுங்கள்\n(183) (அளக்கும் போதும் நிறுக்கும் போதும்) மக்களுக்கு அவர்களுடைய பொருள்களை குறைக்காதீர்கள் இன்னும் பூமியில் கலகம் செய்தவர்களாக கடும் குழப்பம் செய்யாதீர்கள்\n(184) உங்களையும் முன்னோர்களான படைப்பினங்களையும் படைத்தவனை அஞ்சிக் கொள்ளுங்கள்\n(185) அவர்கள் கூறினர்: நீரெல்லாம் சூனியம் செய்யப்பட்ட (உண்பது, குடிப்பதின் தேவை உள்ள) படைப்புகளில் ஒருவர்தான்.\n(186) எங்களைப் போ���்ற மனிதராகவே தவிர நீர் இல்லை. நிச்சயமாக பொய்யர்களை சேர்ந்தவராகவே நாங்கள் உம்மைக் கருதுகிறோம்.\n(187) நீர் உண்மையாளர்களில் இருந்தால் வானத்தில் இருந்து சில துண்டுகளை (துண்டிக்கப்பட்ட பகுதிகளை) எங்கள் மீது விழ வைப்பீராக\n(188) அவர் கூறினார்: நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.\n(189) ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, (நிழல் தந்த) மேக நாளின் தண்டனை அவர்களைப் பிடித்தது. நிச்சயமாக அது பெரிய ஒரு நாளின் தண்டனையாக இருக்கிறது.\n(190) நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.\n(191) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.\n(192) இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட (வேதமாகும்).\n(193) நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்.\n(194) உமது உள்ளத்தில், நீர் (மக்களை) எச்சரிப்பவர்களில் ஆகவேண்டும் என்பதற்காக,\n(195) தெளிவான அரபி மொழியில் (கொண்டு வந்தார்).\n(196) நிச்சயமாக இது (-இந்த வேதம் பற்றிய குறிப்பு) முன்னோர்களின் (-முன்சென்ற நபிமார்களின்) வேதங்களில் கூறப்பட்டுள்ளது.\n(197) இஸ்ரவேலர்களின் அறிஞர்கள் இதை அறிவதே இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இல்லையா\n(198) இதை (இந்த வேதத்தை) வாயற்ற பிராணிகள் சிலவற்றின் மீது நாம் இறக்கி இருந்தால்,\n(199) அதை இவர்கள் மீது அவர் ஓதி(க் காண்பித்து) இருந்தாலும் இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகி இருக்க மாட்டார்கள்.\n(200) இவ்வாறுதான் குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இதை (-நிராகரிப்பை) நுழைத்தோம்.\n(201) அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் வலி தரும் தண்டனையை அவர்கள் பார்க்கின்ற வரை.\n(202) ஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்க.\n(203) அப்போது அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா\n(204) ஆகவே, (இப்போது) அவர்கள் நமது தண்டனையை அவசரப்படுகிறார்களா\n நாம் அவர்களுக்கு (இன்னும்) பல ஆண்டுகள் சுகமளித்தால்,\n(206) பிறகு, அவர்கள் எதை(க் கொண்டு) எச்சரிக்கப்பட்டார்களோ அது அவர்களிடம் வந்தால்,\n(207) அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது அவர்களை விட்டும் (அந்த தண்டனையை) தடுக்காது.\n(208) நாம் எந்த ஊரையும் அழிக்கவில்லை எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்ப��்டு) இருந்தே தவிர.\n(209) (இது) அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.\n(210) இதை (-இந்த குர்ஆனை) ஷைத்தான்கள் இறக்கவில்லை.\n(211) அது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.\n(212) நிச்சயமாக அவர்கள் (வானத்தில் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அந்த குர்ஆனை) கேட்பதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள். (அதை அவர்களால் நெருங்கவே முடியாது.)\n(213) ஆக, அல்லாஹ் உடன் வேறு ஒரு கடவுளை அழைக்காதீர்\n(214) உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக\n(215) உம்மை பின்பற்றியவர்களுக்கு -நம்பிக்கையாளர்களுக்கு- உமது புஜத்தை தாழ்த்துவீராக (அவர்களுடன் பணிவாக நடப்பீராக\n(216) அவர்கள் (-உமது உறவினர்கள்) உமக்கு மாறு செய்தால், “நிச்சயமாக நான் நீங்கள் செய்வதிலிருந்து நீங்கியவன்”என்று கூறுவீராக\n(217) மிகைத்தவன், பெரும் கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக\n(218) அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்ற போது உம்மை பார்க்கிறான்.\n(219) இன்னும், சிரம் பணிபவர்களுடன் (-உம்மை பின்பற்றி தொழுபவர்களுடன்) (நின்ற நிலையிலிருந்து குனிதல், பிறகு அதிலிருந்து சிரம் பணிதல், இப்படி ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு) புரலுவதையும் (-மாறுவதையும் அவன் பார்க்கிறான்).\n(220) நிச்சயமாக அவன்தான் நன்கு செவி ஏற்பவன், நன்கு அறிந்தவன். (ஆகவே, அழகிய முறையில் அதில் குர்ஆனை ஓதுவீராக ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக\n(221) (மக்களில்) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்று உங்களுக்கு நான் அறிவிக்கவா\n(222) பெரும் பொய்யர்கள், பெரும் பாவிகள் எல்லோர் மீதும் அவர்கள் (-ஷைத்தான்கள்) இறங்குகின்றனர்.\n(223) (திருட்டுத்தனமாக) கேட்டதை (அந்த பாவிகளிடம் ஷைத்தான்கள்) கூறுகின்றனர். அவர்களில் (அந்த பாவிகளில்) அதிகமானவர்கள் பொய்யர்கள்.\n(224) (இணை வைக்கின்ற, பாவம் புரிகின்ற) கவிஞர்கள், அவர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்.\n நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (-வீண் பேச்சுகளிலும் பொய் கற்பனைகளிலும் திசையின்றி) அலைகின்றனர்.\n(226) இன்னும், நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததை (��ெய்ததாக) கூறுகின்றனர்.\n(227) (எனினும்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்கியவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உள்ளவர்கள் அல்லர்.) அநியாயம் செய்தவர்கள் (-இணைவைத்தவர்கள்) தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்.\n(1) தா, சீன். இவை, குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்���லத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shylajan.blogspot.com/2007/04/for.html", "date_download": "2021-05-06T00:43:29Z", "digest": "sha1:UAKRXKSXAOUYZCXKFRRBNNSALKXKN74S", "length": 52945, "nlines": 508, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: கவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா!(forவிவாசபோ)", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nகவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா\nகவலைப்படாத காரிகையர் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழா\nசவிதா வர்ஷா பவித்ரா வினயா சுமேகா என ஐவர் குழு (பஞ்சவர்ணக்கிளி சின்னம் )கொண்ட கலகலப்பான சங்கத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறுவசிறுமியரைக்கொண்டு நிகழ்ச்சிநடத்த திட்டமிட்டார்கள்.\nஅதுபற்றி ஐவரும் ஒன்றுகூடி பேச ஆரம்பித்தார்கள்\n'நல்ல ஐடியாதான்..பசங்கள இப்போவே ரெடிசெய்யணும்..விழாக்கு இன்னும் பத்தேநாள்தான் இருக்குது ,,.'\n\"அதெல்லாம் நம்ம பசங்க கற்பூரபுத்தி டக்குனு சொன்னதப் பிடிச்சிப்பாங்க\"\n'தமிழ்லயே நடத்தணும்..நோ இங்கிலீஷ் ப்ளீஸ்\n'ஆமா விழாவுக்குத் தலைமைதாங்க யாரை அழைக்கலாம்\n அவர் விழாநடத்தற மேடை,வாஸ்துப்படி சரி இல்லை..அது இதுன்னு ஏதாவது சொல்லுவார்..'\n'புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆதிகேசவன் எப்படி நம்மகாலனில கிராமத்து பாணில ஒருவீட்டைக்கட்டி வச்சிருக்காரே பார்த்தியா சவிதா நம்மகாலனில கிராமத்து பாணில ஒருவீட்டைக்கட்டி வச்சிருக்காரே பார்த்தியா சவிதா\n அப்போதான் அவரு வாம்மா இதான் என் கனவுஇல்லம்..பாத்துப்பாத்து கட்டி இருக்கேன்..புதுமைப்பெண்ணான நீ இங்கவந்ததுல ரொம்ப மகிழ்ச்சி.வா வா வீட்டுக்கு உன்னை அழைச்சிப்போறேன்..நுழைஞ்சதும் முத்தம்...'அப்படீன்னாரே பாக்ணும்\n'நானுமமுதல்ல பயந்துதான் போனேன் அப்புறமாத்தான் வீட்ல நுழஞ்சதும் வரும் முற்றத்தை அவர் அப்படிச்சொன்னார்னு அதைக்காட்டினதும் புரிஞ்சிபோனது'\n'பழைய பெருமை பேசியே அவர் போரடிச்சிடுவார் ஆதிகேசவன் வேண்டாம்டி'\n'காலனிமக்கள்வேணாமே புதுசா வெளியே இருந்து அழைக்கலாமே\n'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம் ..'.\n'hope so....அவங்களுக்கும் ஆண்டுவிழாவாம் அவங்களைஅழைக்கலாமா\n'வருவாங்க..மலேசியாடூர் போகறதுக்குமுன்னடி அவங்களை அமுக்கணும் ..சிங்கம் அவங்கசின்னம்..அதனால அவங்க வரப்போ சிங்கநடைபோட்டு சிகரத்திலேறு பாட்டு வரவேற்புல போட்டு அலற வைக்கணும்..'\n' நம்ம புத்திர பக்கியங்கள் சிங்கங்கள் முன்னாடி அசிங்கமா நடந்துக்காம இருக்கணும்..வாலுங்க...ம்ம்..முதல்ல அவங்க வருவாங்களா விசாரி. வர்ஷா தான் கல்யாணம் ஆகாத பொண்ணு வேலைக்கும் போறா..மத்தபடி நாம வெட்டியா இருக்கொம் அவங்க அப்படியா\nராமான்னதும் நினைவுக்கு வர்து..இராம்னு ஒருத்தர் வவாசங்கம்ல இருக்கார்..ஒருவாட்டி லால்பாக்குல பாத்திருக்கேன்.. சங்கம் சார்புல அவரை தலைம தாங்க வரச்சொல்லிக் கேட்டுப்பாக்றேனே\n'வர்ஷா..பார்வையிலே இராம், பாலகன்; எழுத்திலே பிதாமகன்.'\n'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு\nஅடக்கத்துடன் மறுத்துப்பின் சவிதாவின் அன்புத்தொல்லைதாங்காம வவாச வின் இளம் சிங்கம் ரரயலு இராம் அழகியதமிழே நிகழ்ச்சிக்குத் தலமை தாங்க ஒப்புக்கிட்டாரு\nசுரேஷ் கொஞ்சம் இந்த சேரைஅப்டிபோடுங்க.டேபிள்மேல சுருக்கம் இல்லாம விரிப்பு போடுங்க..'ஐபாட்'ல பாரதி இல்லேன்னா பாரதிதாசன் பாட்டா போடுங்க...விழாவுக்கு வரவங்க அசந்துபோகணும்..'\nஇது ஓவராத் தெரில்ல உனக்கு கா.க .ச ல எண்ணி 5பேரு.. பஞ்சவர்ண'கிலி'கள்.உங்க குடும்பநிகழ்ச்சியை விழாஅது இதுன்னு சொல்லி நோட்டீஸ் அடிச்சி காலனிமுழுக்க வினியோகம் செஞ்சி, இதுக்கு உப்புமா கேசரி காபினு என்னவோ பொண்ணுபாக்கவரமாதிரி....ஒண்ணூம் நல்லா இல்ல..'\n'உங்க திருவாய்ல எதுதான் நல்லாருக்குனு வந்திருக்கு \n'ஒரு கார்ஷெட்டை விழா ஹாலாமாத்தும் துணிச்சல் நெஜம்மா உங்க கவலைபடாத காரிகையர்சங்கத்துக்குதான் வரும்..'\n'சங்கம் கொஞ்சம்பிரபலமானா டொனேஷன் கேக்கலாம். நாலுகாசுவரும் அப்றோம் கம்யுனிடிஹால் காமராஜர் ஹால்லுனு போவோம் இப்போ நீங்க மானத்தைவாங்காம கொஞ்சம் கோஆபரேட் செய்யுங்களேன் ..'\nவழக்கமாய் ஜீன்ஸிலும் சூடிதாரிலும்,சல்வாரிலும் இருக்கும் க கா ச. உறுபினர்கள்எல்லாரும் சேலைகட்டும் பெண்களாய் மாறிய அரியகாட்சியை ஆச்சரியமாய் பார்த்த சவிதாவின் மாமியார்,\" இதுக்காகவே தினம் ஆண்டுவிழா நடத்தலாம்டியம்மா\" ன்னு சொன்னாங்க\nஇராம் வெட்கமும்தயக்கமுமாய் கைகுவித்தபடியே மேடை ஏறிவந்தாரு.சேர்ல உக்காந்தாரு.\nஐபாட் அப்போ பார்த்து,' மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா'ன்னு பாடவும் சவிதா சுரேஷை முறைச்சா.\nதமிழ்ப்பாடல்கள் (ஆங்கில மொழிமாற்றம் செஞ்சிதான்)எல்லாம் ஜெராக்ஸ்ப்ரதி எடுத்து மேடையில் ஒருக்கமா உக்காந்திருந்த சிறுவசிறுமியர்கைகளில் கொடுத்தாங்க.\nவினயாவின் ஆறுவயதுபையன் வருண் அதில கப்பல் செய்ய ஆரம்பிச்சான் பாருங்க வந்திருந்த பத்து குழந்தைகளும் அதைபார்த்து தங்கள் கையிலிருந்த பேப்பரை மடிக்க ஆரம்பிக்க சவிதா ஒருசத்தம் போடவும் கப்சிப் ஆனாங்க.\nஏலக்கா பச்சைல அரக்கு பார்டர்.சரவணா ஸ்டோர் விளம்பரத்துல ஸ்நேகா இதையேதான் கட்டிக்கிறா நீயும் அன்னிக்கு மணமேடைல கட்டிட்டுப் பாத்தது.. ஹ்ம்ம்.எட்டு வருஷத்துக்கப்றோம் இப்பதான் திரும்ப எடுத்துக்கட்டிக்கறேன்னு நினைக்கறேன் சரியா நீயும் அன்னிக்கு மணமேடைல கட்டிட்டுப் பாத்தது.. ஹ்ம்ம்.எட்டு வருஷத்துக்கப்றோம் இப்பதான் திரும்ப எடுத்துக்கட்டிக்கறேன்னு நினைக்கறேன் சரியா\nமாமியாரின் கேள்வியில் தொனித்த கிண்டலை அலட்சியம் செய்த சவிதாமேடையில் அங்கும் இங்குமாய் ஓடிட்ருந்த குழந்தைகளை அடக்க என்ன வழின்னு\nயோசிச்சா. அதற்குள் வர்ஷா, ஸ்ருதிபெட்டி எடுத்து வந்து உட்கார்ந்து அதில் ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கவும் குழந்தைகள் கவனம் மாறிப்போகுது.\n மருகேலரா ஓ ராகவா ..மானச சஞ்ஜரரே..ஸ்ருதியோட பாடுவியா இல்லேன்னா அலைபாயுதே..\n'சவிதாவின் மாமியார் ஆரம்பிச்சிட்டாங்க ஆரம்பிச்சிட்டாங்க இனி அலைகள் ஓய்வதில்லை'\nபவித்ரா வர்ஷாவின் காதில் முணுமுணுத்தா.\n\"என்ன ஜாக்கெட் இதுடிம்மா வினயா முதுகெல்லாம் காத்தாட இருக்கே ஜாக்பாட்ல குஷ்பூபோட்டுக்றாப்ல முதுகெல்லாம் காத்தாட இருக்கே ஜாக்பாட்ல குஷ்பூபோட்டுக்றாப்ல\n\"அந்த நாள்ள பண்டிகை,பகிர்தம்னா இப்படித்தான் கிராமத்துல வீடுகளில் சேர்வோம் நாங்களும்..ஹ்ம்ம்..அது ஒருகனாக்கால���்..'\n'மாமி கொஞ்சம் புலம்பாம இருகீங்களா\n\"let us start ya\" பவித்ரா கிசுகிசுத்தா பொறுக்கமுடியாம.\nஇருபதுபேர் அடங்கிய அந்தமாபெரும் கூட்டதைக்கண்டு அஞ்சியோ என்னவோ ராயலு இராம் அமைதியாகவே இருந்தார்.\n'முதலில் தமிழ்ப்பாடல் கடவுள் வாழ்த்துசிறுமி பபிதா பாடுவாள் எல்லாரும் இருந்து கண்டுகளிக்கணும் சரியா' பெப்சிஉமா போல சிரித்தபடி சவிதா சொன்னா.\n' துன்றத்திலே துமரனுக்கு தொண்டாட்டம்..'\nஇராம் திகைப்புடன் சங்கடமாய் பார்க்க, சவிதா அவர் காதருகில் 'ஹிஹி குழந்தைக்கு 'க' வரலை.. மழலை போகலை.. குன்றத்திலே குமரனுக்குக்கொண்டாட்டம் பாட்டு பாட்றது.. புரியுதோ தலைவருக்கு\nசதீஷ் அப்படியேமுழித்தபடி நின்றுகொண்டிருக்க சுமேகாஅருகில்போய் அகரமுதல எழுத்தெல்லாம்' என ஆரம்பித்துக்கொடுத்தாள்.அபப்டியும் சதீஷ் அழுத்தமாய் இருக்கவும் முதற்றேஉலகு என்பதுவரை அவளே சொல்லிமுடித்து,'குழந்தைக்கு உடம்பு சரி இல்லை.இல்லேன்னா பத்துகுறள் மனப்பாடம்\"என அடித்துவைத்தாள.\nசவிதாவின் திறமையை அவள் கணவர் சுரேஷ் நமுட்டுசிரிப்பு சிரிச்சிட்டே ரசிச்சாரு..\nசவிதா ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தைகளிடம்,\"எல்லாரும் முதல்ல கண்ணை மூடிட்டு அமைதியா கைகூப்புங்க..'என்றதும் அவர்கள் கண்ணைமூடிய அந்த அரைக்கணத்திற்கு சவிதாவின் மாமியார் அநியாயப்பெருமைபட ஆரம்பிச்சாங்க\n\"அதான் குழந்தைகள் என்கிறது..பவ்யமா உக்காந்துண்டு சமத்தா இருக்குகள் பாரேன்...அதிலும் என் பேரன் அபிஜித்து இப்படி அடங்கி ஒரு இடத்துல உக்காந்து நான்பார்த்ததே இல்ல.இந்தக்காணக் கிடைக்காத காட்சியைப்பார்க்கக் கொடுத்துவைக்காம அவன் தாத்தா நாலு வருஷம் முன்னே போய்ச்சேர்ந்துட்டாஆஆஆஆஆரேஏஏ\" சர்ரென புடவைத்தலைப்பில் மூக்கச்சிந்தினாப்ங்க\n\"அடடா...கொஞ்சம் சும்மா இருங்களேன் ப்ளீஸ்\n\"கூல் சவிதா...பெருசுங்கன்னா அப்படித்தான்.நாமதான் கண்டுக்காம போகணும்\"\n\"ஆமாடி இந்தப் பெருசுங்களுக்கும் சிறுசுங்களுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டே நம்ம வாழ்க்கை போய்டும்போல்ருக்கு..நம்ம பதிகளும் இப்போபாத்து ஒதுங்கிடுவாங்க நைசா.. அங்கபாரு ஓரமா கூடிநின்னுட்டு ரொம்பஅவசியமான டாபிக்கு இப்போ நமீதாவை சினிமால காணமாம்\n'கண்ணும் கண்ணும் நோக்கியா..' என்றாள் மூன்றுவயது ப்ரிதி.\n'அதுவேண்டாம்..இதுபாடு.. பத்துநாளா ப்ராக்டீஸ் செய்துவச்சோம் இல்ல கண்ணூம் கண்ணும் என்ன நோக்கியா கண்ணூம் கண்ணும் என்ன நோக்கியா \n\"பட் ஐ லைக் இட் \"-- ப்ரீதிகுட்டி\nதிடீர்னு பபிதா'எனக்கு ஒன்பாத்ரூம் போகணும்' சொல்லவும். இதரவால்களும் \"எனக்கு எனக்கும் எனக்கும்\" பின் பாட்டுபாடிட்டே எல்லாம் பாத்ரூமுக்குப்படையெடுத்திடிச்சி.\n\"இந்தக் கூச்சலில் எனக்கு ஸ்ருதி சேரவே இல்லை.சே..எல்லாம் மைக்கை முழுங்கினமாதிரின்னா கத்தற்து\" வினயாஸ்ருதிப் பெட்டியை மூடினா.\n'நான் நீராடும் கடலுடுத்த சமத்தா அழகா பாடுவேனே\nசவிதாவின் மாமியார் கொஞ்சவும் அது வீறிட்டது\nபாட்டி என் கன்னத்துல கிள்ளிட்டாங்க'\n\"மாட்டேன்..எனக்கு இப்போ மூட் இல்ல..பாட்டி கிள்ளீட்டா.. எனக்கு வலிக்கறது... உவ்வா வந்துடுத்து கன்னத்துலமருந்துபோட்டுக்கபோறேன்...\"\nவிஜய் எழுந்து வீட்டிற்குள், ஒருரூமுக்குப்போகவும் இன்னும் சில வாண்டுகள் அவனைப்பின்தொடர்ந்திடிச்சி.\nஎன்ற தன்மகனை கெஞ்சலாய்ப்பார்த்த சவிதா,'தமிழ்ப்பாடல்டா கண்ணா..அமெரிக்கால உன் வய்சுப்பசங்கள் ஆர்வமா கத்துக்கறாங்க.....நீதானே எல்லார்க்கும் பெரியவன் 7வயசாறது நீயே இப்படி பண்ணினா மத்தகுழந்தைகள் என்னடா செய்யும் போய்சமத்தா உக்காந்து பாடுமா கண்ணா போய்சமத்தா உக்காந்து பாடுமா கண்ணா\nஅதற்குள் விஜய் ரூமில் எதையோ தள்ளிவிட்ட சத்தம் கேட்க ஓடினா.\nமருந்து டப்பாவை கீழேதள்ளி ஏதோ ஒரு ஆயின்மெண்ட் ட்யூபின் மீது யாரோ கால்வைத்து அத்தனையையும் 'கொயக்' என்று பிதுக்கித், தரையில் காலால் தேச்சி...\nஅதுங்கள சமாதானப்படுத்தி மறுபடி கார் ஷெட்டுக்கு தள்ளீட்டுவர பஞ்சவர்ணக்கிளிகள் படாதபாடுபட்டத இராமும் பாத்துட்டிருந்தாரு.வருத்தபடாத வாலிபராச்சே அதனால ஒண்ணும் ரியாக்ஷனை அப்போ காட்டல..\n\" அம்மா, நான் போயி கேம்பாய் வீடியோகேம் விளையாட்றேன்..\" அபிஜித் விர்ரென கோபமாய் நகர்ந்தான்\n\"கோபத்துல அப்படியே அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாம பொறந்திருக்காண்டியம்மா..இந்தகாலக்குழந்தைகளுக்கு யார்ட்டயும் லவலேசம் பயமே இல்ல..\"\nமாமியாரின் புலம்பலில் சவிதா எரிச்சலுடன் கத்தினா.\nஅவன் விளையாடப்போகவும் கூடவே அர்ஜுன், தன்வின் இருவரும் கழண்டுகிட்டாங்க\n\"என்னடி வினயா இது நம்ம பசங்க இப்படிபடுத்தறாங்க\n\"சவிதா...நேரமாற்தேடிம்மா... கேசரி உப்புமா கொண்டுவரட்டும்மா\n'இருங்க மாமி..பக்திப்பாடல் நாலு பாடி நிகழ்ச்சியை ���ுடிக்கலாம் அப்றோம் சாப்பிடலாம்\"\nப்ரீதிக்கு திடீர்னு சந்திரமுகி திரைப்பாடல் நினைவில் வர,'தேவுடா தேவுடா'ன்னு சந்தோஷமுகியானது.\n'ஷ்...அதெல்லாம் பஜனைல சேர்த்தி இல்ல...சரி , வேறபாட்டு அம்பா சக்தி ஆதரிதாயே பாட்லாமா\n\"வேண்டாம் ஆண்ட்டீ...தேவுடா தேவுடா ஏழுமல தேவுடா அர அர அர..'\n'ஹர ஹரன்னு குழந்த தேமேன்னு நன்னாதானே பாட்றது சவிதா ஏந்தான் கோச்சிக்கறாளோ\n\" மாமி ப்ளீஸ்..குழந்தைங்களா..சலங்கைகட்டி ஓடி ஓடிவாகண்ணா சொல்லலாமா வீரமாருதி கம்பீரமாருதி சொல்லி முடிச்சிடலாமா அட்லீஸ்ட் வீரமாருதி கம்பீரமாருதி சொல்லி முடிச்சிடலாமா அட்லீஸ்ட்\n\"அதெல்லாம் இல்ல. அந்நியன் படத்துலேந்து ரண்டக்க ரண்டக்க அண்டங்காக்கா கொண்டைக்காரி ரண்டக்கரண்டக்கா இல்லேனா சுட்டும்விழிசுடரே பாட்டு கஜனிலேந்து பாட்லாம்..'\nசவிதா தலையில் கைவைச்சி உக்கார..மற்ற கிளிகள் ஊமைக்கிளிகளா தவிக்க..\nவிழாத்தலைவர் ராயல் இராம் மைக்குபிடிச்சாரு\" வணக்கம். குழந்தைங்க இயற்கையா இருக்கறதும் ஒரு அழகுதான்..அருவிமாதிரி ஓடி உருண்டு புரண்டு கொட்டிஉற்சாகமா இருக்கற வயசு..திறமையும் ஆர்வமும் இருந்தா எதுவும் எப்பவும் நம், வசம்..எனக்கு இந்தக் குழந்தைகள பாக்குறப்போ மதுரைல சின்ன வயசு நினைவு வந்திடிச்சி..\"இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்.\" அப்படீன்னு என் பதிவுல கூட எழுதி இருக்கேன். அதனால சவிதா மேடம் கவலையவுடுங்க,..வழக்கம்போல கவலைப்படாத காரிகையராகவே நீங்கள்ளாம் இருங்க..நன்றி ,என்னய வருத்தப்படாதவாலிபர்சங்க பிரதிநிதியா அழைச்சதுக்கு ..\"\nஎல்லாரும் கைதட்ட க.கா.ச விழா இனிமையா முடிஞ்சிது\nகண்டுகளித்து இங்கு அளித்த ஷைலஜா, இதைசமர்ப்பணம் செய்வது வவாச ஆண்டுவிழா போட்டிக்கு\nபாலகன் ராயலை இப்படித் திட்டமிட்டுக் கொடுமைப் படுத்திய க.கா.சங்கத்தினரை வன்முறையாக கண்ணடிக்கிறேன். (ஐயோ வழக்கமா போடற கமெண்டு இங்க தப்பா அர்த்தமாகுதே. எதுக்கும் ஸ்பெல்லிங் மிஷ்டேக் இல்லாமலேயே படிச்சிக்குங்க.)\nஇது பற்றி முதலவர், பிரதமர், அதிபர், மனித உரிமைக் கழகம், ஐநா என எல்லா இடங்களுக்கும் தந்தி அடிக்கும் போராட்டம் நடக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n(ஆமா இந்த தந்தி சேவையை நிறுத்தியாச்சாமே, அது உண்மைத��னே. நான் பாட்டுக்கு வாயை விட்டுக்கிட்டு இருக்கேன்.)\nமஞ்சூர் ராசா 1:13 PM\nககாச ஆண்டுவிழாவில் ஒரு ஓரமாக நின்று கலந்துக்கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.\nமிகவும் ரசித்து அனுபவித்தேன். என்னா, கேசரி, உப்புமா கிடைக்காமெ போயிடிச்சி. பரவாயில்லை. எப்படியும் கிடைக்காமெயா போயிடும்\nஇந்த விழாவை தொடர்ந்துக்கொண்டாடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nவிழாவை பற்றிய உங்கள் கட்டுரை முத்தமிழிலும் மீள் பதிவு செய்யப்படுகிறது.\n//'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் கவலைப்படாத காரிகையர் சங்கம்\n- சபாஷ் சரியான போட்டி\nசங்கத்தின் வலைதளம், தலைதளம், தலைவி, logo, எல்லாம் patent செய்து, சீக்கிரம் வெளியிடுங்க ஷைல்ஸ்\nசிரிப்பாய் சிரிக்க வைப்பது - வவாச-வா, ககாச-வா என்று சன் டிவியில் ஒரு பட்டிமன்றம் போட்டுறலாம்\nஷைலாக்கா, ஏற்கனவே தமிழ்ச்சங்கத்துல நீங்க ஆத்துற பொலமை போதாதா க.கா.ச வேறையா. அதுவும் பாலகனை கூட்டி வெச்சி ரேகின்ங் பண்ணி இருக்கீங்க.\nநான் ரசிச்சு சிரிச்ச வரிகள்\n//'தமிழ்லயே நடத்தணும்..நோ இங்கிலீஷ் ப்ளீஸ்\n//'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு\n ஸ்பெல்லிங் மிஷ்டேக்கே இல்ல உங்க மடல்ல போதுமா:) யப்பா இனம் இனத்தோட சேருது..பாலகனுக்குப் பெரிய படையே கிளம்பும்போல:) யப்பா இனம் இனத்தோட சேருது..பாலகனுக்குப் பெரிய படையே கிளம்பும்போல\nஇந்த விழால எல்லோருக்கும் டென்ஷன் அள்ளிண்டு\nமாமியார் வேற கூடக் கூட.\nககாச ஆண்டுவிழாவில் ஒரு ஓரமாக நின்று கலந்துக்கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.\nமிகவும் ரசித்து அனுபவித்தேன். என்னா, கேசரி, உப்புமா கிடைக்காமெ போயிடிச்சி. பரவாயில்லை. எப்படியும் கிடைக்காமெயா போயிடும்\nஇந்த விழாவை தொடர்ந்துக்கொண்டாடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்//\n வரலாறுகாணாத கூட்டமோஅதான் கேசரி உப்புமா உங்களுக்கு வரலயோ\nவிழா மறு ஒளி(லி)பரப்பு செய்தால் அழைக்கிறேன் வாங்க\n//'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம்\nஎன்னபாவம் பாவம்னு அனுதாபக்கொடி பிடிக்றீங்க ரவீ:0ராயலை உயர்ந்த இடத்துல கொண்டுவச்சதுக்கு சிங்கங்களக் கிளப்பிவிடறீங்களே நியாயமா:0ராயலை உயர்ந்த இடத்துல கொண்டுவச்சதுக்கு சிங்கங்களக் கிளப்பிவிடறீங்களே நியாயமா\n- சபாஷ் சரியான போட்டி\nசங்கத்தின் வலைதளம், தலைதளம், தலைவி, logo, எல்லாம் patent செய்து, சீக்கிரம் வெளியிடுங்க ஷைல்ஸ்\nசிரிப்பாய் சிரிக்க வைப்பது - வவாச-வா, ககாச-வா என்று சன் டிவியில் ஒரு பட்டிமன்றம் போட்டுறலாம்\nவிட்டுக்கொடுப்பதே பெண்கள் வழக்கம்,ஹ்ம்ம்...போட்டில அவங்களே ஜெயிச்சிட்டுப்போகட்டுமே\nஷைலாக்கா, ஏற்கனவே தமிழ்ச்சங்கத்துல நீங்க ஆத்துற பொலமை போதாதா க.கா.ச வேறையா. அதுவும் பாலகனை கூட்டி வெச்சி ரேகின்ங் பண்ணி இருக்கீங்க//\nஎன்னங்க ப்ரதர் நீங்களும் பாலகனை ராக்கிங் னே சொல்றீங்க, மேடைல தலைமைல உக்கார வச்சது கண்ல தெரில்லயா:) வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி,மறக்காம அடுத்த ஆண்டுவிழாக்கும் வாங்க:)\nஇந்த விழால எல்லோருக்கும் டென்ஷன் அள்ளிண்டு\nவாங்கோ வல்லிமா..காரிகையர்க்குக் கவலை இல்ல மத்தவங்களுக்கு டென்ஷன்\nஇது கொஞ்சம் ஓவராதான் இருக்கு :))\n//'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு\nஞானம் அறிவா அது யாது அங்கடி'லே சிக்கிது'றீ.... சொல்லுப்பா ஏழிறீ... நான் இரடு கேஜி தக பர்த்தீனி :)\n/இராம் வெட்கமும்தயக்கமுமாய் கைகுவித்தபடியே மேடை ஏறிவந்தாரு.சேர்ல உக்காந்தாரு.//\nபின்னே பூராவும் பொண்ணுகளா இருந்தா அப்பிடிதான் இருக்கும் :)))\n/பின்னே பூராவும் பொண்ணுகளா இருந்தா அப்பிடிதான் இருக்கும் //\nஎல்லாம் பெரியக்கா லெவல்ல இருந்துமா அப்படி ஒரு வெக்கம் பாலகனுக்கு சும்மா கிட்டிங் ராம்..கோச்சிக்காத என்ன சும்மா கிட்டிங் ராம்..கோச்சிக்காத என்ன\n//பாலகன் ராயலை இப்படித் திட்டமிட்டுக் கொடுமைப் படுத்திய க.கா.சங்கத்தினரை வன்முறையாக கண்ணடிக்கிறேன்.//\n ஸ்பெல்லிங் மிஷ்டேக்கே இல்ல உங்க மடல்ல போதுமா:) யப்பா இனம் இனத்தோட சேருது..பாலகனுக்குப் பெரிய படையே கிளம்பும்போல:) யப்பா இனம் இனத்தோட சேருது..பாலகனுக்குப் பெரிய படையே கிளம்பும்போல\nகொத்ஸ் கமெண்ட்'ஐ நீங்க சரியா படிச்சீங்களா அவரு உங்க க.கா.ச'லே இருக்கிற எல்லாரையும் பார்த்து கண்ணடிக்கிறாரு..... :)\nஅதுதான் நானும் அவ்வ்வ்'ன்னு சொன்னேன்... ஹி ஹி\nகொத்ஸ் கமெண்ட்'ஐ நீங்க சரியா படிச்சீங்களா அவரு உங்க க.கா.ச'லே இருக்கிற எல்லாரையும் பார்த்து கண்ணடிக்கிறாரு..... :)\nஅதுதான் நானும் அவ்வ்வ்'ன்னு சொன்னேன்... ஹி ஹி //\nஅய்யே அது புரிஞ்சிதானே நானும்\n:0 வெண்பா வடிக்கறவருக்கு பெண்பால் கண்டிக்கற தைரியம் கொத்ஸுக்கு இருக்கா என்ன ஹஹ்\nபோட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு நன்றியும் வெற்றிக்கு வாழ்த்தும்\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nகவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா\nகாக்க காக்க காலணி காக்க\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1516249", "date_download": "2021-05-06T02:03:14Z", "digest": "sha1:WNOJX5WFXROUHZPGQUSGHW26KTPS3HPH", "length": 3130, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்���ளுக்கிடையேயான வேறுபாடு\n10:58, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n→வெளி இணைப்புகள்: clean up, adding வார்ப்புரு:S-rel\n09:57, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n10:58, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வெளி இணைப்புகள்: clean up, adding வார்ப்புரு:S-rel)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1986202", "date_download": "2021-05-06T01:14:47Z", "digest": "sha1:DFW73ZQRMSE7KJLVRDQTT6YLAATMIGII", "length": 4294, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயிண்ட் மார்டின் தொகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயிண்ட் மார்டின் தொகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெயிண்ட் மார்டின் தொகுப்பு (தொகு)\n10:52, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n1,164 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:29, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n10:52, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n[[அங்கியுலா]] தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.\n[[File:Guadeloupe1.png|thumb|left|450px|[[லீவர்டு தீவுகள்|லீவர்டு தீவுகளில்]] [[குவாதலூப்பே]] மண்டல/திணைக்களத்தின் முந்தைய அங்கங்களைக் காட்டும் நிலப்படம்; பெப்,2007க்கு முந்தைய செயிண்ட் மார்டினும் காட்டப்பட்டுள்ளது.]]\n[[File:Saint-Martin Island topographic map-en.svg|thumb|none|280px|பிரான்சிய வடக்கு செயிண்ட் மார்டினின் விரிவான நிலப்படம்; ஆட்புல கடல்பரப்பும் காட்டப்பட்டுள்ளது.]]\n[[File:Saint martin map.PNG|thumb|none|280px|வடக்கிலுள்ள பிரான்சிய செயிண்ட் மார்டினும் தெற்கிலுள்ள டச்சு சின்டு மார்டெனும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T00:51:15Z", "digest": "sha1:WWFAN5RUQHOQCCU6KNMFB3DNOZDMZINN", "length": 2822, "nlines": 38, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "ஒலிப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஒரு சொல்லை, வாயினைக் கொண்டு பிறர் தெளிவாகக் கேட்க பேசுதலுக்கு, ���லிப்பு அ பலுக்கல் என்று பெயர்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-grand-i10/best-car-in-this-segment-115543.htm", "date_download": "2021-05-06T01:17:07Z", "digest": "sha1:YPNQ5Y7ZY7AHO5M4KRXL3NC7AKYFCVCA", "length": 7509, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "best car in this segment - User Reviews ஹூண்டாய் கிராண்டு ஐ10 115543 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கிராண்டு ஐ10ஹூண்டாய் கிராண்டு ஐ10 மதிப்பீடுகள்சிறந்த This Segment இல் கார்\nசிறந்த This Segment இல் கார்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு ஐ10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/cook-with-comali-deepa-tears-vijay-awards-292104/", "date_download": "2021-05-06T00:30:27Z", "digest": "sha1:7WQ3EPEIYCWMMQLXTOHZOX4PIST2PPWY", "length": 10942, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cook with comali Deepa tears in Vijay awards", "raw_content": "\n'அப்போ எனக்கு விருது இல்லையா' மேடையில் கண்ணீர் பொங்கிய விஜய் டிவி நடிகை\n‘அப்போ எனக்கு விருது இல்லையா’ மேடையில் கண்ணீர் பொங்கிய விஜய் டிவி நடிகை\nCook with comali Deepa tears in Vijay awards: தீபா, தனக்கு விருது வழங்கப்பட்டால், தனது தாயின் புகைப்படத்தை காட்டலாம் என்று நினைத்து இருந்ததாகவும், அடுத்த முறை இன்னும் நன்றாக நடித்து, நிச்சயம் விருது வாங்கி தனது தாயின் புகைப்படத்தை காட்டுவேன் என்று கண்ணீர் மல்க ��ூறினார்.\n’கடைக்குட்டி சிங்கம்’, ’மகாமுனி’, ’டாக்டர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் தீபா. பல காலமாக சினிமா துறையில் இருந்து வந்தாலும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ’கடைகுட்டி சிங்கம்’ தீபாவாக நிகழ்ச்சியில் அறிமுகமானவர் இப்போது ’குக் வித் கோமாளி’ தீபாவாக மாறியுள்ளார்.\nநிகழ்ச்சியில் அவரது சமையலைவிட அவர் செய்யும் காமெடியான விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நிகழ்ச்சியில் எந்தவொரு விஷயத்தை சொல்ல வரும்போதும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே சொல்வது, எல்லோருடனும் பாசத்தோடு பழகுவது அவரது நல்ல மனசைக் காட்டுகிறது. நிகழ்ச்சியில் சீக்கிரமே எலிமினேட் ஆனாலும் ஸ்பெஷல் எபிசோடுகளில் கலந்துக் கொண்டு வந்தார்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் ஹீரோ பிரஜினுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் தீபா.\nஇந்நிலையில் சமீபத்தில் 6-வது விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அன்புடன் குஷி சீரியலுக்காக, தனக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருந்த தீபா தனக்கு விருது கிடைக்கவில்லை என்பதை அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தார். மேலும், மேடையில் பேசிய அவர், இந்த மேடையில் ஏறியதே எனக்கு விருது கிடைத்தது போன்றது தான், ஆனாலும் தனக்கு விருது வழங்கப்பட்டால், தனது தாயின் புகைப்படத்தை காட்டலாம் என்று நினைத்து இருந்ததாகவும், அடுத்த முறை இன்னும் நன்றாக நடித்து, நிச்சயம் விருது வாங்கி தனது தாயின் புகைப்படத்தை காட்டுவேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nடிக் டாக் தடைக்குப் பிறகு வீழ்ந்து எழுந்த ஜி.பி.முத்து: ‘முதல் கார் வாங்கிவிட்டதாக’ நெகிழ்ச்சி வீடியோ\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/10/", "date_download": "2021-05-06T00:54:20Z", "digest": "sha1:CCTKR5QW7HVZFMZAQO646FYY4R5A6KQE", "length": 49927, "nlines": 308, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2012", "raw_content": "புதன், 31 அக்டோபர், 2012\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓடு கண்ணா ஓடு என்ற தலைப்பில் எனது நண்பர் திரு அருண் பரத்வாஜ் பற்றி நான் எழுதிய பகிர்வு உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். இல்லையெனில் இங்கே கிளிக்கிடுங்கள். இப்போது மீண்டும் அவரைப் பற்றிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nகார்கில் என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கார்கில் போரும், அதில் உயிரிழந்த சக மனிதர்களும். கூடவே அங்குள்ள பனி படர்ந்த மலைகளும் தான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2676 மீட்டர் உயரத்தில் இருக்கும் கார்கிலிலிருந்து இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் கன்யாகுமரி வரையுள்ள தூரம் சற்றேறக்குறைய 4000 கிலோ மீட்டர்.\nஒரு வாகனம் மூலம் சாலை வழிப் பயணம் செய்தால் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களில் இந்த்த் தொலைவினை நீங்கள் கடக்க முடியும். ரயில் ��ூலம் என்றால் ஜம்மு வரை சாலை வழி வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வழியாக கன்யாகுமரி வந்தடையலாம். அதுவே உங்களை மொத்த தூரத்தினையும் ஓடிக் கடக்கச் சொன்னால் – உங்களது பதில் – நிச்சயம் ‘வேற வேலை இல்லை’ என்பதாகவோ,’என்னால முடியாதுப்பா’ என்றோ இருக்கலாம்.\nகொல்கத்தாவினைச் சேர்ந்த திரு ஆதிராஜ் சிங், இதே கேள்வியை நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களிடம் கேட்டபோது, உடனே, சற்றேனும் யோசிக்காது, சரி என்று சொல்லி விட்டார். ஜம்மு காஷ்மீர் சாலை ஒன்றில் இருந்த ஒரு விளம்பரப் பலகையில்”கார்கிலிலிருந்து கன்யாகுமரி வரை – ஒரே இந்தியா” என்று எழுதியதைப் பார்த்தவுடன் இந்த ஓட்ட்த்திற்கான வித்து தோன்றியது. விளம்பரதாரர்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடித்து, இந்த அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் கார்கிலிலிருந்து ஓட ஆரம்பித்து விட்டார் அருண்.\nநடுங்க வைக்கும் குளிர் பிரதேசமான கார்கிலில் பிராண வாயு பற்றாக்குறை, நடுங்கும் குளிர் என்ற பிரச்சனைகள் இருந்தாலும், அக்டோபர் மாதம் முதல் தேதியில் தனது ஓட்டத்தினை ஆரம்பித்த அருண், லே-லடாக் போன்ற பகுதிகளைக் கடந்து, கடந்த திங்கள் கிழமை [22.10.2012] அன்று தில்லி வந்து சேர்ந்தார்.\nதிங்கள் அன்று மதியம் இந்தியா கேட் பகுதியில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அறுபது நாட்களுக்குள் நிச்சயம் கன்யாகுமரியைச் சென்றடைந்து விடுவேன் என்று நம்பிக்கையோடு கூறினார். பயணத்தின் போது இவருக்குத் துணையாக வரும் வாகனங்களில் ஒன்று உறைந்து போன தண்ணீரால் பழுதாகிவிட, “எதுவும் அருணின் முயற்சியைத் தோற்கடிக்கக் கூடாது” என்று தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். நிறைய தண்ணீர் குடித்தபடியே பயணத்தினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அருண்.\nஉயரங்களில் தினம் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டரே ஓட முடிந்திருக்கிறது. ஆனால் ஞாயிறு அன்று ஒரே நாளில் 83 கிலோ மீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார். தினமும் வீட்டினருகே இருக்கும் பூங்காவில் மூன்று நான்கு சுற்று சுற்றுவதற்கே மூச்சிரைக்கும் என் போன்றவர்களுக்கு இடையில் இப்படியும் ஒரு சாதனை மனிதர்.\nஇவரைப் பார்த்து ஏளனம் செய்யும் மனிதர்களுக்கு, ‘என் குழந்தைகளுக்கு நல்லதொரு மாதிரியாக இருக்கிறேன்’ அது போதும் என்கிறார். இது வரை பல குழந்தைகளை ஓட்டப் பந்தயங்களில் ஓட பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகம் தந்திருக்கிறார். இந்தப் பயணத்தின் போது சந்தித்த பல குழந்தைகளுக்கு ஓட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி வந்ததாகச் சொல்லும் இவருக்கு ஒரு வருத்தமும் இருக்கிறது. ஓடுவதையே ஒரு கேரியராகச் செய்ய இந்தியாவில் வழியில்லை – போதிய ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பதில்லை என்றும், வாழ்க்கை ஓடுவதற்கு, ஓடுவதைத் தவிர பணி செய்வதும் அவசியம் என்று சொல்கிறார், இந்தியாவின் திட்டக் கமிஷனில் பணி புரியும் அருண் பரத்வாஜ்.\nபாராட்டுக்குரிய இந்த நண்பர், தனது 43-வது வயதில் இன்னமும் இளமையாக இருப்பதற்குக் காரணமே தனது 31- வயதில் ஆரம்பித்த இந்த ஓட்டம் தான் எனச் சொல்கிறார். சிறு வயதில் புற்று நோய் வந்து பத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைப் பெற்ற இவரை பாராட்டுவோம்.\nநவம்பர் மாத இறுதியில் கன்யாகுமரி வந்தடையும் இவரை நமது தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துவோம்.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:00:00 முற்பகல் 68 கருத்துக்கள்\nதிங்கள், 29 அக்டோபர், 2012\nநவராத்திரி – ஒரு சிறப்பான கொலு\n”நவராத்திரி முடிந்து விஜயதசமியும் கொண்டாடி தீபாவளியும் வரப்போகுது, இப்ப நவராத்திரி கொலு பற்றிய பதிவா” என்று என்னை முறைத்துப் படிக்கும் நண்பர்களுக்கு, கொஞ்சம் பொறுமை காக்க விண்ணப்பம் செய்கிறேன்.\nநவராத்திரி சமயத்தில், முதல் மூன்று நாட்கள், நம் மனதின் அழுக்கினைக் களைந்து நற்கதியைப் பெற துர்க்கை அம்மனை துதிக்கவும், அடுத்த மூன்று நாட்கள், நமக்குத் தேவையான அளவுக்குக் குறையில்லா செல்வம் பெறவும், அதற்கடுத்த மூன்று நாட்களில் கல்வியின் அதிபதியாம் கலைமகளைப் போற்றி நல் மதியைப் பெறவும் வழி செய்துள்ளனர் நம் முன்னோர்கள். ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை அன்றே நாம் ஆயுத பூஜையும் கொண்டாடுகிறோம்.\nஇந்த நவராத்திரி சமயத்தில் பொம்மைகளை அலங்காரமாய் படிகளில் வைத்து \"கொலு\" வைப்பது நமது தமிழகத்தின் பழக்கம். பரம்பரை பரம்பரையாக கொலு வைத்திருக்கும் சிலர் வீட்டில் நூறு ஆண்டுகள் ஆன பழமையான பொம்மைகளைப் பார்க்கும்போது அப் பொம்மைகளின் கலையழகு நம்மை மயக்க வைக்கும். கொலு பொம்மைகளை அடுக்குவதற்குக் கூட வழிமுறைகளை சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.\nசாதாரணமாக கொலு வைக்கும்போது ஒன்பது படிகளில் கொலு வைப்பார்கள். அப்படி வைக்க முடியாதவர்கள் ஒற்றைப் படையில், 3, 5 அல்லது 7 படிகளில் கொலு வைக்கலாம். ஒன்பது படிகள் வைப்பதற்குக் காரணம் துர்க்கா தேவியை வழிபட கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம் போன்ற ஒன்பது முறைகள் இருக்கின்றன.\nஎந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் வைக்கவேண்டும் என்பதும் காலகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.\n· கடைசி படியில் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் பொம்மைகள்.\n· அதற்கடுத்த மேல் படியில் சாதாரண மனிதர்களின் பொம்மைகள்.\n· அதற்கும் மேல் படியில் சாதுக்கள், மகான்கள் போன்றவர்களின் பொம்மைகள்.\n· அதற்கும் மேல் படியில் ஆண்டவனின் அவதாரங்கள் – தசாவதாரம் – பொம்மைகள்.\n· எல்லாவற்றிற்கும் மேலான படியில் அம்பாள், சிவன், விஷ்ணு, லக்ஷ்மி போன்றவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.\nஇன்னொரு தத்துவமும் இந்த கொலு மூலம் விளக்கப்படுகிறது. மனிதர்கள் நல்ல எண்ணங்களோடு அடுத்தவர்களுக்கு நல்லது செய்து வாழ்ந்தால், சாதுக்கள், மகான்கள் போன்றவர்களின் நிலைக்கு உயர்ந்து, படிப்படியாக மனிதப் பிறப்பின் முக்கிய நோக்கமான பகவானின் திருவடிகளை அடைய முடியும். அப்படி இல்லாது, கெட்ட எண்ணமும், தீய செயல்களும் செய்தால் தனது நிலையிலிருந்து தாழ்ந்து விலங்குகள் நிலைக்குச் சென்று விடுவார்கள் என்ற உயர்ந்த தத்துவமும் இக்கொலு மூலம் சொல்லப்படுகிறது.\nசாதாரணமாக கொலு பொம்மைகள் மண்ணால் செய்யப்பட்டு வந்தது. சில காலமாக POP என்று அழைக்கப்படும் Plaster of Paris அல்லது காகிதக் கூழ் கொண்டு பொம்மைகள் தயாரிக்கிறார்கள். பல வித இராசயனப் பொருட்கள் மற்றும் வண்ணங்களை இதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். நெய்வேலியை அடுத்த பன்ருட்டி இரண்டு விஷயங்களால் நிறைய பேருக்குத் தெரியும் – ஒன்று பலாப் பழம் மற்றொன்று முந்திரிப் பருப்பு. இதில்லாது மூன்றாவதாக கொலு பொம்மைகளும் இங்கே அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு தெரு முழுவதுமே கொலுவிற்கான மண் பொம்மைகளை செய்து பிழைக்கிறார்கள்.\nதில்லியில் உள்ள எனது நண்பர், ஒரு சிறப்பான கொலுவினைக் காண என்னை அழைத்தார். நவராத்திரி சமயமான முதல் ஒன்பது நாட்களிலும் செல்ல முடியவில்லை. விஜயதசமி அன்று காலையில் புறப்பட்டு தில்லியை அடுத்த குர்காவ்ன் பகுதியில் இருக்கும் திரு ரமேஷ் சாரி என்பவரது இல்லத்திற்குச் சென்றோம். அங்கு அவரும் அவரது துணைவி சௌம்யா ரமேஷ் அவர்களும் அமைத்திருந்த கொலு அவ்வளவு அற்புதமாக இருந்தது.\nகொலுவில் வைத்திருந்த அத்தனை பொம்மைகளுமே பித்தளையால் செய்யப்பட்டவை. முதல் படியில் புன்னை மரத்தடியில் குழலூதும் கிருஷ்ணர், பக்கத்திலேயே ராதை பொம்மை. பார்த்துக் கொண்டே இருக்கலாம். மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை, மரத்திலுள்ள இலைகள் என அத்தனை அழகு.\nசாதாரணமாக ராமர்-சீதை அமர்ந்திருக்க, அருகில் இலக்குவன் நின்று கொண்டும், அனுமன் கீழே அமர்ந்திருக்கும் படத்தினை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இங்கே பார்த்தது – ராமர்-சீதை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, ஒரு புறம் இலக்குவனும், மறுபுறம் சத்ருக்னனும் நின்றிருக்க, ராமர் பாதத்தின் அருகே ஒரு புறத்தில் அனுமனும், மற்றொரு புறத்தில் பரதனும் அமர்ந்திருக்கிறார்கள்.\nஇதற்கான விளக்கமும் திருமதி ரமேஷ் சொன்னார்கள் – பதினான்கு வருட வனவாசம் முடிந்து ராமர் திரும்பி வர தாமதமானதால் பரதன் அக்னிக்குள் பிரவேசிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க, அங்கே சீதையும் அக்னிக்குள் பிரவேசிக்க, பரதன் அக்னிக்குள் புகாமல் அனுமன் விரைந்து வந்து தடுத்து நிறுத்துகிறார். ராமனும் சீதையும் அயோத்தி திரும்ப, அவரது பாதுகைகளை ஒரு பக்கத்தில் அமர்ந்து பரதன் அணிவிக்கிறார். அந்தக் காட்சியைத் தான் இச்சிலை மூலம் வடித்திருக்கிறார்கள்.\nதசாவதர சிலைகளும், லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், பாவை விளக்குகள், என ஒவ்வொன்றும் கலைநயத்தோடு கண்ணைப் பறித்தன. மொத்தத்தில் ஒரு சிறப்பான கொலு பார்த்த உணர்வு கிட்டியது. கொலுவில் வைத்திருந்த பொம்மைகளின் அழகை நீங்களும் ரசிக்க, நான் எடுத்த புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருக்கிறேன்.\nதமிழகத்திலிருந்து தொலைவில் இருந்தாலும், பாரம்பரியத்தினை விட்டுக் கொடுக்காது நவராத்திரி சமயத்தில் சிறப்பாக கொலு வைத்திருக்கும் திரு ரமேஷ் மற்றும் திருமதி சௌம்யா ரமேஷ் அவர்களுக்கும் எல்லாம் வல்லவன் நல்லாசி வழங்கட்டும்.\nநவராத்திரி முடிந்தாலும் பரவாயில்லையென இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் எல்லாம் வல்லவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.\nமீண்டும் வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை...\nPosted by வெங்கட் நாகரா���் at 7:59:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nஞாயிறு, 28 அக்டோபர், 2012\nசிறுவயதில் மர இலைகளை புத்தகங்களில் வைத்து பதப்படுத்தி இருக்கிறீர்களா நீங்கள் தானாக வீழ்ந்த இலையை எடுத்து புத்தகத்தின் தாள்களுக்கிடையில் வைத்து தினம் தினம் எடுத்துப் பார்த்து இருக்கிறேன் சிறு வயதில் – அது மென்மையாக ஆவதைப் பார்த்து, பொறுமையாய் அதனைத் தொட்டு அதை உணர்ந்திருக்கிறேன்.\nஇன்னொன்றும் தெரியும் – வாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் நான் மட்டுமல்ல நம்மில் பலர் “ஒரு கட்டு” கட்டுவோம் ஆனால் இன்று நாம் பார்க்கப்போவது சாப்பாட்டு இலை அல்ல\nஇன்று நாம் பார்க்கப் போகும் புகைப்படங்கள் இலைகளோடு சம்பந்தப் பட்டவை.\nசாதாரணமாகவே இலைகள் மென்மையானவை. அந்த இலைகளில் சிலர் வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் சைனாவின் Jiangsu மாநிலத்தில் 1950-ஆம் வருடம் பிறந்த Huang Taisheng என்பவர் இலைகளில் உருவங்களைச் செதுக்குகிறார் மாதிரிக்கு ஒன்றைப் பாருங்கள். பிறகு விவரங்களைச் சொல்கிறேன்.\nசிறு வயதில் புழு ஆங்காங்கே கடித்த ஒரு இலையைப் பார்த்த ஹுவாங் அவர்களுக்கு கடிபட்ட இலையில் சீனாவின் வரைபடம் போன்ற உருவம் தெரிந்தது. அங்கே ஆரம்பித்தது அவரின் இலையில் உருவம் செதுக்கும் கலை. சாதாரணமாக கடினமான பொருட்களில் தான் உருவங்களைச் செதுக்குவார்கள் – மென்மையான இலையில் செதுக்கினால் தோல்வியில் முடிந்த பல முயற்சிகளுக்குப் பிறகு அவருக்கு வெற்றி. தாமஸ் ஆல்வா எடிசனின் புகழ் பெற்ற வாக்கியமான \"If I find 10,000 ways something won't work, I haven't failed. I am not discouraged, because every wrong attempt discarded is another step forward\" நினைவுக்கு வருகிறது.\nஉயிரியல் வல்லுனர்களின் உதவியோடு ஒரு திரவத்தினைக் கண்டுபிடித்து அதில் இலைகளை பல மணி நேரம் வைத்து, இலைகளைப் பதப்படுத்தி, அதன் பிறகு பல் வேறு செய்முறைகளைக் கடந்து இலைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்கள் கெடாமல் பாதுகாக்க முடியுமாம். 1994-ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் இந்த சாதனை மனிதர். இவர் செதுக்கிய இலைச் சிற்பங்கள் சைனாவின் பல அருங்காட்சியகங்களில் இருக்கிறதாம்.\nஎன்ன நண்பர்களே இவரது அற்புதமான ”இலையில் அற்புதக் கலை” ஓவியங்களைக் கண்டு ரசித்தீர்களா மின்னஞ்சலில் இந்த புகைப்படங்களை அனுப்பிய தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nமீண்டும் வேறு சில புகைப்ப��ங்களோடு உங்களை அடுத்த ஞாயிறு சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nவெள்ளி, 26 அக்டோபர், 2012\nஃப்ரூட் சாலட் – 18: – 81 மாடி கட்டிடம் – பூக்களின் நடனம் – சினிமாவில் காப்பி\nஇந்த வார செய்தி: தில்லியை அடுத்த NOIDA [New Okhla Industrial Development Authority]-வில் புதியதாக 81 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டப் போகிறார்கள் என இந்த வாரம் முழுவதும் விளம்பரங்கள் நாளிதழ்களில் வந்த வண்ணமிருக்கிறது. சுமார் 300 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 81 மாடிகளில் மூன்று, நான்கு, ஐந்து அல்லது ஆறு BHK கொண்ட வீடுகள் கட்டப் போகிறார்கள். விலை ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே – குறைந்த பட்சம் மூன்று கோடி – விளம்பரங்களிலேயே சொல்லி விட்டார்கள் – அழைப்பில்லாமல் வரவேண்டாமென\nபலவித வசதிகள் கொண்ட வீடுகளைக் கட்டித் தரப்போவதாக இவர்கள் விளம்பரங்கள் செய்கின்றார்கள். மாடியில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி கூட இருக்கப்போகிறது இந்த குடியிருப்பில். அதைத் தவிர பல வசதிகள் இருக்கும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வசதிகள் என்ன என்று காண விரும்புவர்கள், அவர்களின் இந்த தளத்தில் சென்று பார்க்கலாம். நானும் தளத்தில் சென்று பார்த்து விட்டு நம்ம தகுதிக்கு இது ரொம்ப சின்ன வீடா இருக்கறதால வேண்டாம்னு விட்டுட்டேன்\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஉங்களிடம் எது கொடுக்கப்பட்டாலும், அதிலிருந்து அழகான ஒன்றை உருவாக்க முடிந்தால் அது தான் புத்திசாலித்தனம்.\nரசித்த புகைப்படம்: குழந்தையாக இருக்கும்போது எந்தக் கவலையுமில்லாது இருந்தோம். வளர வளரத்தானே பிரச்சனைகள்... இந்தக் குட்டிக் குழந்தையின் படம் பார்த்து மகிழ்வோம்\nஇந்த வாரக் காணொளி: இந்தக் காணொளி எனது மின்னஞ்சலுக்கு வந்தது – உங்கள் ரசனைக்காய் இங்கே. சென்ற வாரம் பறவைகளின் நடனம் – இந்த வாரம் பூக்களின் நடனம். பூக்களை இரண்டு நாட்கள் தொடர்ந்து படமெடுத்து அவற்றின் வளர்ச்சியை அழகிய நடனமாக்க் காணொளியில் காண்பித்திருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.\nநேற்று ஒரு பழைய ஹிந்தி படம் பார்த்தேன். அமீர் கான், அஜய் தேவ்கன், காஜோல், ஜூஹி சாவ்லா ஆகியோர் நடிப்பில் 1997-ஆம் வருடம் வெளிவந்த படமான “இஷ்க்” [ISHQ] என்ற படம்தான் அது. படம் பார்த்துட்டு இருக்கும் போது சில காட்சிகள் அப்படியே எதோ தமிழ்படத்தில பார்த���த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். தன்னோட காதலியை எதிர்த்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பார்த்த அஜய் தேவ்கன், இரண்டு குடியிருப்புகளையும் இணைத்திருக்கும் இரண்டு குழாய்களில் நடந்து போகும் போது தடுமாறி கீழே தொங்குகிறார். அவரைக் காப்பாற்ற வரும் நண்பர் அமீர்கானும் அவரை வழிமொழிகிறார். இதே காட்சி நம்ம தமிழ் படமான ”எம். குமரன் சன் ஆஃப் மஹாலெட்சுமி படத்துலயும் மிகச்சில மாற்றங்களோட வருது. இஷ்க் படத்துலயும் சிலை உடைந்து போற காட்சி இருக்கு. 2004-ல வந்த எம். குமரன் படத்துலயும் இந்த காட்சி வருது. அப்படி ஒரு அப்பட்டமான காப்பி…. இஷ்க் பட டைரக்டர் எந்தப் படத்தைப் பார்த்து காப்பி அடிச்சாரோ தெரியல….\n”முடிந்தவரை அதிக தூரம் நடந்தேன்\nஎல்லாம் நிசப்தமாக இருந்த நேரம் அங்கே\nஒரு மலரின் இதழின் மேல் காதை வைத்து\nஅதில் நீ பேசுவதைக் கேட்டேன் –\nஇல்லை என்று சொல்லாதே – அதில் நான் உன்\nஅதோ பார் அந்த ஜன்னலில் இருக்கிறதே\nஅந்த மலர் வழியாகத்தான் நீ பேசியிருக்க வேண்டும்\n“நான் என்ன சொன்னதாக நீ நினைத்துக் கொண்டாய்\nஅதிலிருந்து தேனீயை விரட்டி விட்டு\nமலரின் காம்பைப் பிடித்துக் கொண்டு\n“என்ன அது என் பெயரா\n“இல்லை ‘வா’ என்று நீயோ\nவேறு யாரோ சொன்னமாதிரி இருந்தது”\n”நான் அப்படி நினைத்திருக்கலாம் ஆனால்\n- ஆங்கிலத்தில் கவிதை எழுதியது Robert Frost. கவிதையை தமிழில் மொழி பெயர்த்தது யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்\nமீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nநவராத்திரி – ஒரு சிறப்பான கொலு\nஃப்ரூட் சாலட் – 18: – 81 மாடி கட்டிடம் – பூக்களி...\nஅறிவுக்கொலு – சரஸ்வதி பூஜை\nசங்கமத்தில் குளியல் – காசுக்காகப் படும் கஷ்டம்\nஃப்ரூட் சாலட் – 17: – தீர்த் யாத்ரா – மரம் வெட்ட...\nவானர வைபவம் – கோபுலு ஓவியங்கள்\nதிரிவேணி சங்கமம் – பாலுடன் ஜிலேபி\nஃப்ரூட் சாலட் – 16: – நீரிழிவு நோய் – படுத்தும் ...\nதிருவாமாத்தூர் – கொம்பு பெற்ற ஆவினங்கள்:\nசீதாமடி – சீதை பூமியில் புகுந்த இடம்\nஃப்ரூட் சாலட் – 15: மனைவி – சமையல் எரிவாயு\nIRCTC ஒப்பந்த ஊழியருடன் ஒரு நேர்காணல்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அல���வலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Corona-Experience-Part-3.html", "date_download": "2021-05-06T00:12:26Z", "digest": "sha1:GPE3VE2NUEBW6P6N6EIKVGHNPJD7IBZP", "length": 42128, "nlines": 351, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்", "raw_content": "வெள்ளி, 22 ஜனவரி, 2021\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nகடந்த இரண்டு நாட்களாக வெளியிட்ட வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி 1 மற்றும் பகுதி 2 பதிவுகளை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஆக்கத்தில் தீநுண்மி குறித்த அவரது அனுபவம் - கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இத்தொடரின் கடைசி/மூன்றாம் பகுதியைப் பார்க்கலாம் வாருங்கள்.\nஎன்முன்னாடி ரெண்டு பிளேட்காரரு கையில ஒரு பெரிய அரை லிட்டர் கப்போட நிக்கிறாரு. அதப் பாத்ததும் எனக்கு ஒரு சின்ன டவுட். தேனீர் வாங்க நம்ம கப்பை கொண்டு வரணுமோன்னு. ஆனா பேப்பர் கப்புல டீ கொடுக்கறாங்க. எங்க முறையும் வந்தது. ரெண்டு பொண்டாட்டிகாரரு, சே, ரெண்டு ப்ளேட்டுக்காரரு ரெண்டு ப்ளேட்டு கேட்டு வாங்கிக்கிட்டாரு. அப்புறமா பேப்பர் கப்புல டீயை வைக்க வைக்க ஒவ்வொண்ணா எடுத்து அவரோட கொடவுன்ல ஊத்துனாரு. ஆனா ஒண்ணு. சப்ளையரு ஒண்ணும் சொல்லல்லை. சாப்பாட்டு விஷயத்துல குறை வைக்க கூடாதுங்கறதுல கவனமா இருந்தாங்க. ஆனா எனக்குத்தான் ஒண்ணும் இறங்கல்லை.\nMTNL அப்படியே Empty NLஆவே இருக்கு. நெடும் தொலைவில் இருக்கும் தலைவியிடம் பேச முடியாமல் பசலை படர்ந்து பசியின்றி இருக்கும் இலக்கியத் தலைவன் போல் கலங்கி நின்று, இதே போல் அவ்வப்போது அவரது இலக்கிய தலைவியைக் காணாமல் பசலை படர இருக்கும் வெங்கட்டுக்கு என் நிலை விளக்கி கட்செவி அஞ்சல் செய்தேன். அது என்ன கட்செவியோ சில மணிநேரம் கழித்து அஞ்சேல் சில மணிநேரம் கழித்து அஞ்சேல் அஞ்சேல் என்று உதவும்கரங்கள் வெங்கட் மற்றொரு நண்பரின் ஏர்டெல் சிம்கார்டும் பழைய சிறு போனும் கொண்டு வந்து குவாரண்டைன் வெளியே ITBPயிடம் ஒப்படைக்க ஒருவழியாக பெரிய நிம்மதி. ஆனால் அவர் கோல்மார்க்கெட்டிலருந்து சத்தர்பூர் வந்த கதையை கேட்டா அவருக்கு ஒரு பதிவு தேறிடும்லா.\nபோன் வந்தது பெரிய நிம்மதியாச்சு. அப்புறம் என்ன திண்ணுக்கிடடு திண்ணுக்கிட்டு தூங்க வேண்டியதுதான். இடை இடையே அந்த இருமல் மட்டும் இல்லேன்னா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.\nஅங்க என்ன பிரச்சனைன்னா பகல்ல என்னதான் ஏசி ஓடுனாலும் ஆஸ்பெட்டாஸ் ஷீட் வெக்கை பின்னிரும். ராத்திரியானா ஏசி குளிர். ஒரு நாளைக்கு ராத்திரி அதிக ஏசி காரணமாக ராத்திரி ஒரு மணிபோல மூச்சா போலாம்னு ஆய்லெட் போறேன். போற வழியின் இடப்புறம் கண்ணாடி இழை தடுப்புக்கு அந்தப் பக்கம் களப்பணியாளர்கள் அரைத்தூக்கத்தில். வலப்புறம் ஒரு பெண்கள் பகுதி. அங்கிருந்து மெலிதாக ஒரு அழுகைச் சத்தம். பாதையை ஒட்டியிருந்த ஒரு படுக்கையில் இருந்த ஒரு வயதான பாட்டிதான் அழுது கொண்டிருந்தார். அருகிலிருந்த மற்றோர்கள் நல்ல உறக்கத்தில். எனக்கோ ஒரே குழப்பம். பெண்கள் பகுதியில் போய் கேட்டால் நம்ம நேரம் சரியில்லையின்னா பெரிய சிக்கலாயிடும். எனவே நான் கண்ணாடி இழைக்கு அந்தப்பக்கம் இருந்த பணியாளரை அழைத்து பாட்டி அழுவதை சொன்னேன். அவர் என்னையே போய் என்னன்னு கேட்க சொன்னாரு. நான் பாட்டியிடம் போய் கேட்க பாட்டி டாய்லெட் போகணும். கட்டுப்படுத்த முடியாம டரெஸ்ல போயிட்டேன். டாய்லெட் போகணும்னு அழுதாள் அந்த பாட்டி. அதை மறுபக்கமுள்ள களப்பணியாளரிடம் சொல்ல அவரும் கண்ணாடி இழைத்தடுப்பின் இந்தப் பக்கமுள்ள அஸ்ட்ரானெட்டைத் தேடினார். அவர் எங்கோ தூரத்தில் இருந்தார். ஆனால் நல்லவேளையாக பக்கத்தில் இரண்டு மூணு பெட் தள்ளி படுத்திருந்த ஒரு இளம்பெண் எழுந்து ஓடி வந்தார். அவர் பாட்டியை சமாதானப்படுத்தி வாஷ்ரூம் அழைத்துச் சென்றார்.\nஇந்த இளம்பெண்ணைப் பற்றி சொல்லியாக வேண்டும். பெண்கள் பகுதியில் கலகலவென சுற்றி வந்தவர் இவர். வயதான முதியவர்களுக்கு வரிசையில் நின்று சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுப்பார். பொழுது போகாத நேரங்களில் மேக்கப்பும் கையுமாக இருப்பார். கொஞ்சம் பருமனானவராக இருந்தாலும் ஒரு இடத்தில் ஓய்ந்து இருக்காமல் எல்லோரிடமும் வலிய சென்று பேசி கலகலப்பாக இருந்தவர்.\nஇரண்டு நாள் கழித்து ஒருநாள் இரவு பத்து மணியளவில் இந்த பெண்ணின் படுக்கையை சுற்றி ஒரு மருத்துவரும், நான்கைந்து மருத்துவ ஊழியர்களும். கூட்டம் கூடாமல் இருக்க ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் ப���ண்ணுக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்து மயங்கி விட்டார். உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு சரியானார். அடுத்தநாளே எதுவும் நடக்காதது போல வழக்கமான கலகலப்புக்கு மாறிவிட்டார்.\nஇப்படி பல அனுபவங்களுடன் ஓரங்கட்டப்பட்ட காலம் முடிந்தது. முந்தைய நாள் இரவே வந்து நாளைக்கு டிஸ்சார்ஜ்ன்னு டாக்டர் சொல்லிட்டார். சரி, நாளைக்கு ஆம்புலன்ஸ்ல ஒய்ங் ஒய்ங்க்குன்னு நம்மள வீட்டில கொண்டு விட்டுருவாங்கன்னு நிம்மதியா இருந்தது. அடுத்தநாள் ஒரு பதினோரு மணி போல அன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய அம்பது அறுபது பேர கூப்பிட்டு வெளியில ஆம்புலன்ஸ் நிக்குது. அவங்க அவங்க ஊர்ப்பக்கம் போகக் கூடிய ஆம்புலன்ஸ்ல ஏறிக்கங்கன்னு சொன்னாங்க. மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு வெளிய வந்தா ஒரு பத்து ஆம்புலன்ஸுங்க நின்னுது. ஆம்புலன்ஸ் டிரைவருங்க ஏதோ திருநெல்வேலி பஸ் ஸ்டான்டுல பிரைவேட் பஸ்காரங்க, ஹைகிரவுண்டு, பேட்டை, சுத்தமல்லின்னு கூவுக மாதிரி அவங்க ஆம்புலன்ஸுக்கு ஆள் புடிச்சுக்கிட்டிருந்தாங்க.\nநானும் எங்க ஏரியாவுக்கு ஏதாவது ஆம்புலன்ஸ் வருதான்னு பாத்தா ஒண்ணையும் காணோம். இரண்டு மூணு டிரைவர்கள் கிட்ட போய் கேட்டா அவங்களுக்கு வர மனசில்லை. எங்க ஏரியா ரூட் வந்தா அவங்களுக்கு அதிக பலன் இல்ல போல. கடைசியில எங்க ஏரியா வழியா போகிற ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள் புடிச்சாரு. ஒரு வழியா நாங்க ஒரு ஆறு பேர் சேர்ந்தோம். டிரைவர் சொல்லிட்டாரு, உங்க வீட்டுலேல்லாம் கொண்டு விட முடியாது. வழியில உங்க வீட்டு பக்கமா இறங்கிக்குங்கன்னுட்டாரு. எப்படியோ வெளியில போனா போதும்ன்னு ஆகிப்போச்சு. எப்படியோ ஆம்புலன்ஸ்ல கூட்டமா ஆறுபேரும் ஏறி உட்கார்ந்து, ஒய்ங்க் ஒய்ங்க்குன்னு புறப்பட்டாச்சு. இது கொஞ்சம் சுத்தமான ஆம்புலன்ஸு. எப்படியோ ஒரு வழியா வீட்டுக்கு வந்து இறங்கியாச்சு. ஹூம் என்ன உலகமடா கொரோனான்னதும் தனி ஆம்புலன்ஸ் என்ன, வேளா வேளைக்கு சாப்பாடு என்ன. இனிமே நம்ம பொழப்ப நாமதான் பாத்துக்கிடணும். கொரானா மனுஷனுக்கு கிடச்ச மரியாதை, சரியான மனுஷனுக்கு கிடைக்க மாட்டேங்குதுப்பா.\nகொரோனாவுக்கு இவ்வளவு மரியாதையான்னு கவனக்குறைவா இருந்துராதைங்கப்போ நான் உள்ள இருந்தப்போ ஒரு மூணு நாலு நாளு இருமலால பட்ட அவஸ்தையைச் சொல்லல்ல. கவனமா கையெல்லாம் கழுவி முகமூடிய தாடைக்கு போடாம வாய்க்கும் மூக்குக்கும் போட்டு பாதுகாப்பா இரியுங்கோ. என்னா சரியா\nஎன்ன நண்பர்களே, இன்றைய பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பத்மநாபன், பொது\nநெல்லைத்தமிழன் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:44\nபடக்குனு அனுபவத்தை முடிச்சிட்டாரே... சுவைபட எழுதியிருக்கார். அங்க கஷ்டப்பட்டதோ சிலபலர் மறைந்ததைப் பார்த்த அதிர்ச்சியோ அவருக்கு மட்டும்தானே தெரியும்.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:40\nகஷ்டங்களைச் சொல்ல வேண்டாம் என்று தான் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் நண்பர்.\nபத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்தை, கடந்த மூன்று பதிவுகளாக படித்து ரசித்த உங்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.\nவல்லிசிம்ஹன் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:11\nஎன்னதான் நகைச்சுவையாகச் சொன்னாலும் வருத்தமாகத்\nஇப்போது அவர் நலம் என்று நினைக்கிறேன்.நம்புகிறேன்.\nஉங்களை இப்படி கால் வாரி விட்டிருக்கிறாரே:)\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:42\nதற்போது அவர் நலம் தான் வல்லிம்மா. அந்த நாட்களில் கடினமாகவே இருந்தது அவருக்கும்.\n//உங்களை இப்படி கால் வாரி விட்டிருக்கிறாரே :)// ஹாஹா... இப்படி ஒருவருக்கொருவர் நாங்கள் செய்து கொள்வது வழக்கம் தான் மா. முப்பது வருட நட்பாயிற்றே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:12\nசுருக்கமாகச் சொல்லி விட்டார். அவரது சிரமங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவவில்லை என்று தெரிகிறது. உங்கள் உதவியும் அவருக்கு பேருதவியாய் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.. ரசனையாய் எழுதி இருக்கிறார்.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:43\nசிரமங்களை விளம்பரம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமில்லை ஸ்ரீராம். பல முறை எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டதால் இங்கே எழுதி இருக்கிறார். அவரது பணிச்சுமைக்கு இடையில் எழுதுவது பெரிய விஷயம். மாதத்திற்கு ஒரு முறையாவது எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெடும் தொலைவில் இருக்கும் தலைவியிடம் பேச முடியாமல் பசலை படர்ந்��ு பசியின்றி இருக்கும் இலக்கியத் தலைவன் போல் கலங்கி நின்று, இதே போல் அவ்வப்போது அவரது இலக்கிய தலைவியைக் காணாமல் பசலை படர இருக்கும் வெங்கட்டுக்கு என் நிலை விளக்கி கட்செவி அஞ்சல் செய்தேன். அது என்ன கட்செவியோ\nகொரானா மனுஷனுக்கு கிடச்ச மரியாதை, சரியான மனுஷனுக்கு கிடைக்க மாட்டேங்குதுப்பா.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:45\nபகிரி, கட்செவி அஞ்சல் என்றெல்லாம் தமிழில் அறியப்படுவது - WhatsApp தான் :) சிலர் இந்தப் பெயரை பயன்படுத்துகிறார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:29\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:46\nநலமாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்புகிறோம். அப்படியே நடக்கட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:51\nஅப்பாடா நல்லபடியா வந்து சேர்ந்தார் போல. நகைச்சுவையா சொன்னாலும்,அந்த நேரத்தில் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எவ்ளோ டென்ஷன் இருந்து இருக்கும் என புரிந்து கொள்ள முடிந்தது. நல்ல பகிர்வு\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:49\nஅவருக்கும் குடும்பத்திற்கும் டென்ஷன் அதிகமாகவே இருந்தது. பதிவின் வழி அவர் சொன்ன விஷயங்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.\nகஷ்டப்பட்டதை இஷ்டப்பட்டு ரசித்து இருக்கிறார் நண்பர்.\nஇனியெனும் அவருக்கு இப்படியொரு நிலை வரவேண்டாம் வாழ்க வளமுடன்.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 1:47\nஇனியேனும் அவருக்கு இப்படியொரு நிலை வரவேண்டாம் - அது தான் அனைவருடைய எண்ணமும் கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 22 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:29\nசவாலான அணுபவங்களை சுவையாக பகிர்ந்ததோடு நல்ல செய்திகளையும் மனதில் பதியச் செய்துள்ளார்.\nஅண்ணாச்சிக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.\nஅனைவரும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவம்.\nவெங்கட் நாகராஜ் 24 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/blog-page_915.html", "date_download": "2021-05-06T00:53:14Z", "digest": "sha1:LSEVQ223WEU3SJEVOHZGDS3IFA6WQ44V", "length": 22161, "nlines": 176, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஏன் நீண்டகால வேதனை?", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉத்தரிக்கிற ஸ்தலத்தில் ஏன் நீண்டகால வேதனை\n1. சிறிய தவறாக நமக்குத் தெரிவத���, பரிசுத்த தேவனுக்கு முன் உண்மையில் மிகப் பெரிய குற்றமாக உள்ளது. இது புனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக எவ்வாறு கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பதன் மூலம் நமக்குப் புலப்படும்.\nநாம் பலவீனர்கள், பாவத்திற்கு வற்புறுத்தப்பட்டிருக்கலாம். உண்மைதான். ஆனால் பலவீனத்திலிருந்து மீள் கடவுள் நமக்கு அபரிதமான வரங்களைப் பொழிந்துள்ளார். மேலும் நமது பாவங்களின் விளைவுகளைக் காண போதுமான அறிவினையும், பலவீனத்தை வெல்வதற்கு தேவையான உத்திகளையும் வழங்கியுள்ளார். இருந்தும் தொடர்ந்து பலவீனர்களாகவே இருந்தால் முற்றிலும் அது நமது பொறுப்பே. நாம் கடவுள் தரும் பலத்தையும் வரங்களையும் பயன்படுத்துவதில்லை நாம் போதுமான அளவு செபிப்பதில்லை. கடவுள் தரும் தேவ திரவிய அனுமானங்களை முறையாக பெற்று பயனடைவதில்லை.\n2. பிரபலமான மறைநூல் வல்லுநர் ஒருவர் இவ்வாறு தெளிவுற கூறுகிறார்:\nஒரு சாவான பாவத்திற்கு தண்டனையாக ஆன்மாக்கள் நித்தியமாக நரகத்திற்கு தள்ளப்படுமானால், தெரிந்தே கணக்கற்ற அற்ப பாவங்கள் புரிந்த ஆன்மாக்கள், நீண்ட ஆண்டு உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனை அனுபவிப்பது வியப்புக்குரியதன்று.\nபல ஆன்மாக்கள் சாவான பாவமும் செய்திருக்கலாம். அதற்காக சிறிதளவே வருத்தப்பட்டு, சிறிது பாவப்பரிகாரம் செய்திருக்கலாம். அல்லது அதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம். பாவமன்னிப்பின் மூலம் குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பாவங்களுக்கு செலுத்த வேண்டிய அநித்திய அபராதக்கடன் தீராததால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை அனுபவித்தே தீர வேண்டும்.\n'மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்.\" என நமதாண்டவர் கூறுகிறார். மேலும் \"கடைசி கணக்கை செலுத்தும் வரை சிறையிலிருந்து செல்ல இயலாது\" எனவும் தெரிவிக்கிறார்.\nபுனிதர்கள் குறைந்த அளவில் சிறிய பாவங்களே புரிந்திருந்தாலும், அதற்காக அதிக அளவில் வருத்தப்பட்டு கடுமையான தவமுயற்சிகள் மேற்கொண்டனர். நாமோ கடுமையான , பல பாவங்கள் புரிந்தாலும் அதற்காக சிறிய அளவிலே வருத்தப்பட்டு, தவ முயற்சிகளும் சிறிதே செய்கின்றோம்; அல்லது அதுவும் செய்வதில்லை.\nஅற்ப பாவங்கள் கத்தோலிக்கர்கள் அதிக அளவில் புரியும் அற்ப பாவங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெ���்றால் அது மிகக் கடினம்.\nஅ) சுய அன்பு, சுயநலம், எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் பலவிதமான மோக பாவங்கள், சிந்தனை, சொல், செயல்களில் பிறர் நலம் பேணாமை, சோம்பல், தற்பெருமை, பொறாமை, எரிச்சல் ஆகியவைகளால் இழைக்கும் பாவங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.\nஆ) நாம் புரியும் பல பாவங்கள் நம் கவனத்தில்கூட இருப்பதில்லை . பல ஆயிரம் மடங்கு அன்பு செலுத்த கடமைப்பட்டுள்ள நம் கடவுளுக்கு மிகச் சிறிய அளவிலேயே அன்பை செலுத்துகிறோம். குறைந்தபட்ச நன்றியுணர்வு கூட இன்றி அவரை பொருட்படுத்தாமலேயே இருந்து விடுகிறோம்.\nஇ) நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் மரித்தார். இதற்காக நாம் செலுத்த வேண்டிய அளவு நன்றியினை அவருக்கு செலுத்தியுள்ளோமா நமக்கு உதவி செய்யும் ஆவலோடு இரவும் பகலுமாக பலிபீடத்தில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வளவு அரிதாக அவரிடம் நாம் செல்கின்றோம் நமக்கு உதவி செய்யும் ஆவலோடு இரவும் பகலுமாக பலிபீடத்தில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வளவு அரிதாக அவரிடம் நாம் செல்கின்றோம் திவ்விய நற்கருணை மூலமாக நம் உள்ளத்தில் எழுந்தருளிவர ஆசையோடு இருக்கிறார். ஆனால் நாம் அவர் வரவை அனுமதிப்பதில்லை . தினமும் திருப்பலியில் நமக்காக பலி பீடத்தில் மரித்து, அப்பலியில் பங்கேற்கிற அனைவருக்கும் அளவற்ற அருட்கொடைகளை வாரி வழங்கினாலும் இக்கல்வாரி பலிக்குச் செல்ல பலருக்கு சோம்பேறித்தனம், அதனால் இறையருளை வீணடிக்கிறோம்.\nஈ) நமது இருதயத்தை தன்னலம், சுயவிருப்பம் மற்றும் இழிசெயல்கள் என கடினப்படுத்தி வைத்துள்ளோம். நமக்கு போதிய உணவு, அருமையான உறைவிடம், தேவைக்கேற்ப உடைகள் என அளவற்ற வசதிகள் உள்ளன. நம்மைச் சுற்றி பலரும் ஏழ்மை நிலையிலும், பசியிலும் வாழ்கின்றபோது அவர்களுக்கு மிகக் குறைந்த உதவிகளே செய்துவிட்டு, நமக்காக ஆடம்பரமாகவும், தேவையற்ற செலவு செய்துகொள்கிறோம்.\nகடவுளுக்கு ஊழியம் புரிந்து, நமது ஆன்மாவை இரட்சித்துக் கொள்ளவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் காலை 5 நிமிடம், இரவு 5 நிமிடம் செபிப்பதில் திருப்தியடைந்து விட்டு, 24 மணி நேரத்தில் மீதமுள்ள நேரத்தை வேலை, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக செலவிடுகின்றனர். 10 நிமிடம் மட்டுமே கடவுளுக்கு ஒதுக்கிவிட்டு, அதாவது ந��து அழியாத ஆன்மாவின் இரட்சிப்புக்கு நாம் செய்ய வேண்டிய மிகப் பெரிய பணிக்கு 10 நிமிடத்தை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 23 மணி மற்றும் 50 நிமிடங்களை நிலையற்ற உலக வாழ்விற்காக செலவு செய்கிறோமே, இது கடவுளுக்கு ஏற்புடைய செயலா\nநமது வேலை, ஓய்வு மற்றும் கஷ்டங்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் பெரிதாக இருக்கும். ஆனால் பலர் பகல் பொழுதில் மிக அரிதாகவே கடவுளை நினைக்கின்றனர் என்பதே உண்மை. அவர்களது நினைவை பெரிதும் ஆக்கிரமிப்பது தங்களைப் பற்றிய நினைவுகளே. தங்களது எண்ணம், வேலை, ஓய்வு மற்றும் உறக்கம் அனைத்தையுமே தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளவே மேற்கொள்கின்றனர். அவர்களது எண்ணங்களிலும், செயல்களிலும் கடவுளுக்கு மிகச் சிறிய இடமே ஒதுக்கப்படுகிறது. இது எப்பொழுதும் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் தேவனின் அன்பான இருதயத்திற்கு இழைக்கப்படும் துரோகம்.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/junior-ntr-starting-with-actor-vijay/", "date_download": "2021-05-06T00:27:26Z", "digest": "sha1:JDRKEC7DV4TFWOQVIXA6DF3FS25USNSQ", "length": 7699, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.\nநடிகர் விஜய்யையும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்தப் படத்தை இயக்க அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஷங்கர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nகடைசியாக விவ��க்குடன் நடித்த பாலிவுட் நடிகை – வீடியோ வெளியிட்டு உருக்கம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tunghsing-composites.com/ta/", "date_download": "2021-05-06T01:07:23Z", "digest": "sha1:BCGESLKBZKPTRLK7LSGUHW3NMQQF7SU5", "length": 6114, "nlines": 174, "source_domain": "www.tunghsing-composites.com", "title": "பட்ட விளக்கு கம்பம், கண்ணாடியிழை கிரேட்டிங், grp Crossarm - Tunghsing", "raw_content": "\nபட்ட சூரிய விளக்கு கம்பம்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஷாங்காய் Tunghsing கலவைகளை கம்பம், crossarm மற்றும் வரலாறான 40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பட்ட சிறப்பு இருக்கிறது, நாங்கள் உங்கள் நிறுத்தத்தில் தீர்வு வழங்குனராக திகழ்வதில் விருத்தியடையும்.\nஷாங்காய் Tunghsing ன் பட்ட முனையில் கிபி சான்றிதழ் உள்ளது (EN40) மற்றும் ANSI, ASTM (அமெரிக்கா), EN40 (ஐரோப்பா), SASO (சவூதி அரேபியா), SIRIM போன்ற பல பன்னாட்டு நிலைகளை சந்திக்கிறது\n1994 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஷாங்காய் துங் Hsing தொழில்நுட்ப இன்க் தைபே அதன் தாய் நிறுவனத்தின் 20 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பட்ட லைட்டிங் முனையில் தயாரிப்பு தொழில்நுட்பம் பின்பற்றி வருகிறது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது மேற்கோள் பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் 24 hours.quotation நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்\nமுகவரி: ஷாங்காய் Tunghsing கம்போசைட்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஷாங்காய் Tunghsing கம்போசைட்ஸ் எங்கள் கொண்டு ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/656715/amp?ref=entity&keyword=raid", "date_download": "2021-05-06T00:42:06Z", "digest": "sha1:B3U7GIJCD3W3TD5GHECQEWMH6Y27BSRE", "length": 12168, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ25 லட்சம் முறைகேடு: விஜிலென்ஸ் ரெய்டில் அம்பலம் | Dinakaran", "raw_content": "\nவேளாண் கூட்டுறவு ��ங்கியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ25 லட்சம் முறைகேடு: விஜிலென்ஸ் ரெய்டில் அம்பலம்\nவந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(53). தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர். சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர், தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ50 ஆயிரம் பயிர்க்கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. எனவே, ஸ்ரீதேவி கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடனும் தள்ளுபடி ஆனதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சான்றிதழ் வழங்க, கூட்டுறவு வங்கி செயலாளர் அண்ணாதுரை, ஸ்ரீதேவியிடம் ரூ5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஸ்ரீதேவி புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் அளித்த வழிகாட்டுதல்படி ஸ்ரீதேவி நேற்று மாலை 5 மணியளவில், கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரையிடம் வழங்க ரூ5 ஆயிரத்தை எடுத்து சென்றார். ஆனால் அண்ணாதுரை, பணத்தை நேரடியாக வாங்காமல், அருகே உள்ள மேஜை மீது வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி ஸ்ரீதேவி, பணத்தை மேஜை மீது வைத்துள்ளார். அண்ணாதுரை பணத்தை நேரடியாக கையில் வாங்காததால், லஞ்சஒழிப்பு போலீசாரின் பிடியில் இருந்து தப்பினார். இருப்பினும் போலீசார் இன்று அதிகாலை 4.30மணி வரை விடியவிடிய சோதனை நடத்தினர்.\nஅதில் பயிர் கடன் தள்ளுபடி செய்வது, பயிர் கடன் வழங்குவது உள்பட பல்வேறு வகையில் ரூ. 25லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ேமலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜா (41), ஆனைமலை கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் (36) ஆகியோர் கூட்டுறவு சங்க செயலாளர் சிவாஜி (46) என்பவரிடம், கடன் தள்ளுபடி செய்ய ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். சிவாஜி, ரசாயனம் தடவிய பணத்தை அளித்தபோது செல்வராஜ் மற்றும் ஆறுமுகம் (36) ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nகொரோனா பரவலை த���ுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3375:2008-08-29-18-19-49&catid=145&Itemid=242", "date_download": "2021-05-06T01:07:28Z", "digest": "sha1:W6H4Z4INYUZCO555WBY6MVDHFGX4LOGA", "length": 7641, "nlines": 77, "source_domain": "tamilcircle.net", "title": "ஆணாதிக்கமும் மார்க்சியமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 29 ஆகஸ்ட் 2008\nவெளியிடப்பட்டது: 29 ஆகஸ்ட் 2008\n1.ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு\n2.தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்\n3.குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்\n4.பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்\n5.மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு\n6.ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை\n7.சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை\n13.மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்\n15.பெண்ணியத்தின் பின் அரங்கேறும் ஆணாதிக்கம் : உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவும்\n16.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே\n19.பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்\n20.ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை\n21.மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து\n22.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது. .\n23.பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது\n24.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்\n25.மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்\n26.\"பூடகமான\" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்\n27.சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்\n28.மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்\n29.உலகமயமாகும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் பெண் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தி வக்கரிக்கின்றது\n30.விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்\n31. முடிவுரை : ஆணாதிக்கமும் மார்க்சியமும்\n32.மேற்கோள் குறிப்புகள் : ஆணாதிக்கமும் மார்���்சியமும்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Shantou", "date_download": "2021-05-06T00:58:16Z", "digest": "sha1:BGESXJUHQTKNVSCRND57EGQKDODP2BLK", "length": 7035, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Shantou, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nShantou, சீனா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், வைகாசி 6, 2021, கிழமை 18\nசூரியன்: ↑ 05:36 ↓ 18:43 (13ம 7நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nShantou இன் நேரத்தை நிலையாக்கு\nShantou சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 7நி\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 23.37. தீர்க்கரேகை: 116.71\nShantou இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசீனா இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/tamilnadu-cpim-k-balakrishnan-regret-about-k-elavalagan", "date_download": "2021-05-06T01:31:41Z", "digest": "sha1:YLUBLZTES6EEUC7QBFYS7AZ66TMTA7GY", "length": 12384, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "கோ.இளவழகனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இ��ங்கல்..!! - Seithipunal", "raw_content": "\nகோ.இளவழகனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ்மண் பதிப்பக நிறுவனர் தமிழ் நூல்களோடு வாழ்ந்த கோ.இளவழகனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு சி.பி.ஐ.எம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், \" அரிய தமிழ் நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு தொண்டு செய்த தமிழ்மண் பதிப்பகத்தின் நிறுவனர் கோ.இளவழகனார் (73) இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சை, ஒரத்தநாட்டில் பிறந்த அவர் இளம் வயதிலேயே ஊர் நல வளர்ச்சிக்கழகம் என்ற சமூக அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் நலப்பணிகளை ஆற்றியவர். தமிழ் மொழியின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும், பாவாணர் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் பாவாணர் படிப்பகத்தை துவக்கி இளம் தலைமுறையினருக்கு தமிழ் ஆர்வத்தை ஊட்டியவர். மது ஒழிப்புக்காக போராடியவர்.\nதமிழ்மண் பதிப்பகத்தை துவக்கி தமிழுக்கு பெரும் தொண்டு செய்யும் நோக்கோடு தமிழ் மொழியின் திண்மையை, இலக்கிய செறிவினை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தும் பணியில் வரலாற்று சாதனை படைத்தவர். 30க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் நூல்களை தேடிப்பிடித்து அனைத்தையும் தொகுத்து பல நூல் தொகுதிகளாக வெளியிட்டவர். உதாரணமாக, தேவநேயப்பாவாணரின் அனைத்து நூல்கள், பன்மொழிப்புலவர் க.அப்பாத்துரையாரின் 40க்கும் மேற்பட்ட நூல்கள், வரலாற்று அறிஞர் வே.சாமிநாத சர்மா, திரு.வி.க., மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களின் நூல்களை தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் 110 தொகுதிகளாக தொகுத்து முதல்கட்டமாக 64 தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது முயற்சியின் விளைவாக தமிழ் இலக்கிய நூல்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கிடைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழுக்கு இவர் ஆற்றிய பணி மகத்தானதாகும்.\nபதிப்பகத்தை ஒரு வியாபாரமாக கருதாமல் தமிழ்மொழிக்கு தா��் செய்கிற தொண்டு என்கிற முறையில் பதிப்பகத்தை மிகச்சிறந்த முறையில் நடத்தி வந்தார். இவரது வாழ்க்கைப்பயணம் நூல்களோடு அமைந்ததாகும். அனைவரோடும் பழகுவதில் மிகவும் எளிமையானவர். இத்தகைய பணிகளை ஆற்றிய கோ.இளவழகனாரின் மறைவு தமிழ் பதிப்பக உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், பதிப்பக ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் \" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/author/suresh/page/303/", "date_download": "2021-05-05T23:52:46Z", "digest": "sha1:3K4VUC5FZTTRO64OE27MR46CQPQKE3WU", "length": 10764, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "Suresh, Author at Tamilstar - Page 303 of 304", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nவைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சின்மயி எதிர்ப்பு\nசென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...\nநான் அவளை சந்தித்தபோது திரைவிமர்சனம்\nஎல்.ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நான் அவளை சந்தித்த போது” சந்தோஷ் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அப்போது தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு...\nடிவைன் ப்ரோடகஷன் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, நிவேதிதா சதிஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சில்லுக் கருப்பட்டி”. சின்னஞ்சிறு வயது காதல் முதல் இளமையை வென்ற...\nமாநாட்டில் சிம்புவுக்கு வில்லன் இவர்தான்\nநடிகர் சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி திடீரென நிறுத்தப்பட்டது. சிம்பு நடிக்க வராமல் தாமதம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்\nதமிழில் பல வெற்றி படங்களில் நடித்த சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிறந்தாள் பராசக்தி படத்தில் சரத்குமார்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது....\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெ��் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/share-market", "date_download": "2021-05-06T00:57:48Z", "digest": "sha1:46CI6Y5EA6VZ5YF34SQWSCPIMDCRHUJE", "length": 6834, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "பங்கு வர்த்தகம்", "raw_content": "\nமாருதி சுஸூகி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் ரிசல்ட் எப்படி முக்கிய நிறுவனங்களின் 4-ம் காலாண்டு முடிவுகள்\nசரியும் சந்தை... குறையும் வருமானம்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nகால் நூற்றாண்டை வெற்றிகரமாகக் கடந்த என்.எஸ்.இ..\nஷேர்லக்: வழக்கமான பருவ மழை... கவனிக்க வேண்டிய ஒரு டஜன் பங்குகள்\nஅதிக லாபம் கொடுக்குமா PowerGrid InvIT IPO... முதலீடு செய்யும் முன்பு இதெல்லாம் கவனிங்க\nமுதலீட்டில் `ரிஸ்க்'கை கையாள்வது எப்படி - வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்\nமைண்ட்ட்ரீ, ஏ.சி.சி ரிசல்ட் எப்படி\nபன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் லிமிடெட்\nஷேர்லக் : தொடர்ந்து விலை ஏற்றத்தில் சர்க்கரைப் பங்குகள்.. சாதகமான மத்திய அரசு விதிமுறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/31288-2016-08-17-07-56-49", "date_download": "2021-05-06T01:47:57Z", "digest": "sha1:FH52US4A7H2FLVUOTFAFKCWUY4OS6INN", "length": 22330, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "இணையத் திருவிழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி\nமர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன\nFacial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்\nதாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2016\nகல்வித் திருவிழா, உணவுத் திருவிழா என்று திருவிழாக்கள் கொடி கட்டிப் பறக்கும் காலம் இது அந்தத் திருவிழாக்களோடு பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இன்டர்நெட்டிற்கும் விழா கொண்டாடினால் எப்படி இருக்கும்\nநாம் எல்லாம் இணையத்தில் உலாவப் பயன்படுத்தி வரும் பயர்பாக்ஸ் உலாவி(அதாங்க பிரெளசர்)யைப் பயன்படுத்துகிறோம் இல்லையா அந்த பயர்பாக்சை நமக்கு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம் தான் மொசில்லா பவுண்டேஷன். 'ஓப்பன் வெப்' எனப்படும் சுதந்திர இணைய வெளிக்குக் குரல் கொடுத்து வரும் நிறுவனம் இது\nஇணையம் எனப்படும் இன்டர்நெட் வந்த பிறகு தான், வெகுமக்களின் குரல் கொஞ்சமாவது வெளியே தெரிகிறது. முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் எழுதுவோர் தான் எழுத்தாளர்கள், அவர்களுடைய எழுத்துகள் தான் மக்களின் கருத்துகள் இப்போதெல்லாம் அப்படியில்லை எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஒரு கணினியும் இணையமும் இருந்தால் போதும் பிளாக், ஆடியோ, வீடியோ என்று அசத்தி விடுகிறார்கள் நெட்டிசன்கள். நம்மூர்க்காரர்கள் இங்கிருந்தே வெளிநாட்டு மொழி படிக்க வேண்டுமானாலும் சரி, வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்கள் அங்கிருந்தே தமிழ் படிக்க வேண்டுமானாலும் சரி பிளாக், ஆடியோ, வீடியோ என்று அசத்தி விடுகிறார்கள் நெட்டிசன்கள். நம்மூர்க்காரர்கள் இங்கிருந்தே வெளிநாட்டு மொழி படிக்க வேண்டுமானாலும் சரி, வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்கள் அங்கிருந்தே தமிழ் படிக்க வேண்டுமானாலும் சரி அத்தனையும் சாத்தியம் - இணையம் வந்ததோ வந்தது – ‘அது போன வாரம், இது இந்த வாரம்’ என்றெல்லாம் தப்பிக்க முடியாது. ஆதாரத்தோடு, பிரதமர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரை - அத்தனை பேரையும் லாடு கட்டி விடுகிறார்கள் இணையம் பயன்படுத்தும் இளைஞர்கள்.\nஇத்தனை இருந்தும் இணையம் என்னவோ இளைஞர்களின் கைகளில் மட்டும் தான் இருந்து வருகிறது. 'இன்டர்நெட் பத்தி நமக்கு என்னப்பா தெரியும்' என்பதே வயதானவர்களின் அங்கலாய்ப்பாக இருந்து வருகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - எல்லாவற்றையுமே இலவசமாகக் கொடுக்கும் இணையத்தை, நாமும் பிறருக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுப்பது தானே முறை' என்பதே வயதானவர்களின் அங்கலாய்ப்பாக இருந்து வருகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - எல்லாவற்றையுமே இலவசமாகக் கொடுக்கும் இணையத்தை, நாமும் பிறருக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுப்பது தானே முறை அப்படி ஒரு தளத்தை இளைஞர்களுக்கு (மட்டுமல்ல இணையம் தெரிந்த எல்லோருக்குமே) மொசில்லா ஏற்படுத்திக் கொடுக்கும் திருவிழா தான் ‘வெப் மேக்கர் பார்ட்டி’\nபிறந்த நாள் பார்ட்டி, வேலை கிடைத்ததற்கு பார்ட்டி, திருமணம் ஆனதற்குப் பார்ட்டி என்று மட்டுமே பார்த்துப் பழகியிருக்கும் நமக்கு இந்த பார்ட்டி கொஞ்சம் புதுசு தான் ஆனாலும் ஈசி தான் இந்த பார்ட்டியை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இரண்டு பேர் இருந்தால் கூடப் போதும். இணையம் பற்றித் தெரிந்தவர், தெரியாதவரைச் சேர்த்துக் கொண்டு இணையத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான் இதற்காகத் தனிப் பயிற்சியறைகள், கல்லூரிகள், தேவை என்பதெல்லாம் இல்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே கூட நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.\nஎத்தனைப் பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் எவ்வளவு மணி நேரம் பார்ட்டியை நடத்த வேண்டும் எவ்வளவு மணி நேரம் பார்ட்டியை நடத்த வேண்டும் இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில் - உங்கள் விருப்பம் போல் என்பது தான் இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில் - உங்கள் விருப்பம் போல் என்பது தான் 'நான் பக்கத்து வீடுகளில் இருக்கும் 40, 50 வயதுப் பெண்களுக்கு ஈமெயில் எப்படி அனுப்புவது என்று சொல்லிக் கொடுக்க ஆசைப்படுகிறேன்', 'என் நண்பர் ஒருவருக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றி நிறைய தெரியும், அவரைக் கூப்பிட்டால் கல்லூரி மாணவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கலாம்', 'அரசு ஊழியர்களுக்கு எக்செல், பவர்பாயிண்ட் பாடம் நடத்துவது' என்று எல்லாமே உங்கள் விருப்பம் தான்\nஇதில் மொசில்லா பவுண்டேஷனின் பங்கு என்ன https://learning.mozilla.org/events தளத்திற்குப் போய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து, கணக்கு ஒன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள். திருவிழா என்று சொன்ன பிறகு வண்ணமயமாக இருக்க வேண்டாமா https://learning.mozilla.org/events தளத்திற்குப் போய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து, கணக்கு ஒன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள். திருவிழா என்று சொன்ன பிறகு வண்ணமயமாக இருக்க வேண்டாமா அதற்குத் தேவையான பல மென்பொருட்களை இலவசமாகவே மொசில்லா நமக்குத் தருகிறது. இணையத���தை உருவாக்கும் மென்பொருட்களை எளிய விளையாட்டுகள் மூலம், பிளக் இன்கள் மூலம் மொசில்லா தருகிறது.\nஇணையத் தளங்களை ரீமிக்ஸ் செய்ய உதவும் எக்ஸ்ரே காகிள்ஸ், இணையத்தளங்களை ஊடுருவும் ஹேக் தி மீடியா என்று விளையாட்டாகவே இணையத்தைப் படிக்க உதவும் எளிய மென்பொருட்களை இந்தத் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.\nநீங்கள் என்னென்னவோ சொல்கிறீர்கள். இணையம் என்றாலே எச்டிஎம்எல் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வார்களே எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு அது தெரியாதே எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு அது தெரியாதே என்று யோசிக்க வேண்டிய தேவையேயில்லை. எச்டிஎம்எல் மொழியை எளிதாக நமக்குப் பயன்படுத்தும் அளவுக்குத் தெரிந்து கொள்ள வசதியாக 'சீட் ஷீட்' எனப்படும் உதவிப்பக்கத்தை இணைத்திருக்கிறார்கள்.\n'கேட்பதற்கு இதெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற நிகழ்ச்சியை நான் இதுவரை நடத்தியதே இல்லை. நிகழ்ச்சி நடத்த அடிப்படையாக என்னென்ன செய்ய வேண்டும் நிகழ்ச்சிக்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன நிகழ்ச்சிக்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன நிகழ்ச்சியின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் நிகழ்ச்சியின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் வெப் மேக்கர் பார்ட்டியில் கலந்து கொள்வோருக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் டிசைனுக்கு எங்கே போவது வெப் மேக்கர் பார்ட்டியில் கலந்து கொள்வோருக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் டிசைனுக்கு எங்கே போவது ஒரு திருவிழா என்றால் போஸ்டர் இல்லாமலா ஒரு திருவிழா என்றால் போஸ்டர் இல்லாமலா அதை எப்படி வடிவமைப்பது என்று பல கேள்விகள் வருகின்றனவா கவலையே வேண்டாம், இவை எல்லாவற்றிற்கும் வரி விடாமல் மொசில்லாவின் https://learning.mozilla.org/events/resources பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இது போதாதென்று நிகழ்ச்சியை நடத்துவதில் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்வதற்கு 'உதவிக்குழு'வின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படி ஒரு வித்தியாசமான திருவிழாவை நடத்தி இணையச் சமநிலைக்கு விதை போட்டு வருகிறது மொசில்லா. கூகுள், பேஸ்புக், என்று இணையத்தில் விடாமல் இயங்கும் நம்முடைய இளைஞர்கள�� 'வேர் இஸ் த பார்ட்டி' என்று 'வெப் மேக்கர் பார்ட்டி'யை நடத்தத் தொடங்கினால் இணையத்திலும் நாம் முதலிடம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.\n(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் ஆகஸ்ட் 1-15 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/357858", "date_download": "2021-05-06T01:59:36Z", "digest": "sha1:KFZ2I4JE74JCQFVADKLWSCZTWAP4NBVM", "length": 2767, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யேல் பல்கலைக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யேல் பல்கலைக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:15, 27 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n15:34, 4 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: cs:Yale University)\n21:15, 27 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLeszek Jańczuk (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37448.html", "date_download": "2021-05-06T01:53:53Z", "digest": "sha1:7FMWDAE2IJQ3JBKEPWWZ3DZ3K2APOSPJ", "length": 30123, "nlines": 125, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நினைவில் நிற்கும் தராக்கி சிவராம் : சண் தவராஜா - Ceylonmirror.net", "raw_content": "\nநினைவில் நிற்கும் தராக்கி சிவராம் : சண் தவராஜா\nநினைவில் நிற்கும் தராக்கி சிவராம் : சண் தவராஜா\nதராக்கி டி. சிவராம் அவர்களின் மறைவின் 16 ஆவது ஆண்டு; இந்த வாரம் நினைவு கூரப்படுகின்றது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் ஊடகர்களுக்கு புதிய வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த சிவராம் அவர்களின் வெற்றிடம் அவரின் மறைவின் பின்னர் 16 வருடங்கள் கழிந்த நிலையிலும் பெரிதும் உணரப்படுகின்றது.\nஈழத் தமிழ் ஊடகத் துறை பல ஊடக வல்லாளர்களைத் தந்திருக்கின்றது. எஸ்.டி. சிவநாயகம், கே.பி. ஹரன், பேராசிரிய��் சு. கைலாசபதி, ஏ.ஜே. கனகரத்தினா, கே.கே. ரட்ணசிங்கம், ம.வ. கானமயில்நாதன், எஸ்.எம். கோபாலரத்தினம் என இந்தப் பட்டியல் மிக நீளமானது. பெரிதும் பாவனையில் இருந்த வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இருந்து இன்றைய நவீன வடிவத்திற்கு எழுத்துத் துறையை அவர்கள் மாற்றியது மட்டுமன்றி, நூற்றுக் கணக்கான புதிய ஊடகவியலாளர்களை உருவாக்கி அவர்களைப் பயிற்றுவித்தும் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டம்வரை, ஊடகத் துறையுள் பிரவேசித்த பெரும்பாலானோரின் முன்னோடிகளும், ஆகர்சமும் இவர்களே. ஈழ மண்ணில் ஆயுதப் போராட்டம் உருவாகத் தொடங்கிய காலம் வரை இந்த நிலையே நீடித்தது.\nஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலும், அதன் பின்னரும் இந்தப் போக்கில் ஏற்பட்ட மாற்றமும், ஏக காலத்தில் உலகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் உருவான முன்னேற்றமும் புதியவகை ஊடகவியலாளர்களைத் தமிழ் கூறும் நல்லுலகு பெற வழி சமைத்தது. அந்தக் காலகட்டத்தின் ஒரு முன்னோடியாகக் கருதப்படக் கூடியவர் சிவராம்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகலை இலக்கிய விமர்சகராக மட்டக்களப்பு மண்ணில் பொது வாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் பின்னாளில் போராட்ட அரசியலோடு தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். அவரது அரசியல் பயணம் தந்த அனுபவமும், அதனால் அவருக்கு வாய்த்த தீவிர வாசிப்பும், அவரது ஆங்கிலப் புலமையும் அவரது ஊடகப் பயணத்தில் பெரிதும் கைகொடுத்தன. பழமையை விரும்புகின்ற ஒருவராக அவர் இருந்த போதிலும், புதுமையைப் புறக்கணிக்காத அவரது போக்கு நவீன ஊடக உலகின் அம்சங்களை அவர் உள்வாங்கிக் கொள்ளப் பெரிதும் காரணமாகியது. அதன் விளைவாக அவர் ஊடக உலகில் உருவாக்கிய செல்நெறி பின்னாளில் பலரும் வெற்றிநடை போட உதவியது. சிவராமின் சீடர்கள் எனச் சொல்லிப் பெருமை கொள்ளக் கூடிய ஒரு ஊடகர் கூட்டம் உருவாகியது.\nசிவராம் உருவாக்கித் தந்த பாதை தமிழ் ஊடகவியலாளர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் ஊடகத் துறையையுமே ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்றது. அதுவரை செக்கு மாடுகளாய் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் சுற்றிச் சுற்றி வந்த தமிழ் ஊடகப் பரப்பின் சாரளங்களைத் திறந்துவிட்ட சிவராம் செய்தி அளிக்கை முதல் செய்தியின் பேசுபொருள் வரை நவீன போக்கை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கோடிட்ட பாதையிலேயே இன்றும் ஈழத் தமிழ் ஊடகத் துறை பயணித்துக் கொண்டிருக்கின்றது. சிவராமோடு சமகாலத்தவராகப் பயணம் செய்திராத ஊடகவியலாளர்கள் கூட அவர் வகுத்த பாதையிலேயே இன்று பயணம் செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nசிவராம் அவர்களிடம் இருந்து ஊடகர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அநேக விடயங்கள் இருந்தன. செய்திகளை எழுதுவதாயினும் சரி, கட்டுரைகளை வரைவதாயினும் சரி அவற்றில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பதனை அவர் பெரிதும் வலியுறுத்தினார். குறிப்பாக ஆங்கிலத்தில் எழுதும்போது அவரது அழுத்தம் அதிகமாக இருந்தது. செய்திகளில் முதல் பந்தியிலேயே வாசகனுக்குத் தேவையான அனைத்து முக்கிய விடயங்களையும் தந்துவிட வேண்டும் என்பது அவரது கருத்து. அதைப் போன்று செய்திகளின் தலைப்பிலும் அவரது கவனம் அதிகமாக இருந்தது. கட்டுரைகளை வரையும் போது பேசுபொருளைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன், துல்லியமான தகவல்களையும், தேவையான புவியியல் தரவுகளையும் வழங்க வேண்டும் என்பதில் அவர் கரிசனை கொண்டிருந்தார். எழுதுகின்ற விடயங்களில் முதல் வாசகனாக நாமே மாறி, அதனை விமர்சித்து, திருத்தம் செய்த பின்னரேயே அவற்றை பொதுவெளியில் அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பைப் பின்பற்றினார்.\nஅது மாத்திரமன்றி எந்தவொரு விடயத்தை எழுதுவதாயினும் அதனை அடியொற்றிய பின்னணித் தகவல்களைத் தருவதுடன், முடியுமானவரை உலக அரங்கில் நடைபெற்ற சம்பவங்களை ஆதாரமாக வழங்குவதிலும் அவர் ஆர்வங் கொண்டிருந்தார். உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போராட்டங்கள், அந்தப் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட படைத் துறை உத்திகள், வல்லரசு நாடுகளின் தலையீடுகள், அத்தகைய தலையீடுகளின் பின்னணியில் மறைந்துள்ள காரணங்கள் என அவரது எழுத்துக்கள் பல விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தன.\nசமூக ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தகவல்களையும் இணையவெளி எமக்கு இலகுவாகத் தந்து விடுகின்றது. ஆனால், சிவராம் ஊடகத் துறையில் பிரவேசித்த காலகட்டத்தில் அத்தகைய வசதிகள் இருக்கவில்லை. ஆனாலும், அவர் நவீன ஊடகத் துறையின் எந்தவொரு அம்சத்தையும் தவறவிட்டதாகத் தெரியவில்லை. தான் நவீன விடயங்களைக் கற்றுக் கொண்டது மாத்திரமன்றி, தன்னோடு பயணிப்பவர்களுக்��ும் புதிய தொழில் நுட்பத்தை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.\nபிராந்திய ஊடகவியலாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் பகுதிநேர ஊடகவியலாளர்களாகவே இருந்து வந்தனர். ஊடகத் தொழிலை மாத்திரம் நம்பி, சொந்தக் காலில் நிற்பது என்பது அன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. ஆனால், சிவராமின் வருகைக்குப் பின்னர் பல புதிய, சொந்தக் காலில் நிற்கும் ஊடகர்களைப் பார்க்க முடிந்தது. அது மாத்திரமன்றி, அரசியல்வாதிகளைச் சார்ந்து நின்ற பெரும்பாலான ஊடகர்களையும், அவர்களிடம் இருந்து பிரித்தெடுத்து, தன்மானம் மிக்கவர்களாக பிராந்திய ஊடகர்கள் மாற வழிவகை செய்தவர் சிவராம். செய்திகளுக்காக அரசியல்வாதிகளின் காலடி தேடி ஊடகவியலாளர்கள் சென்ற காலம் மாறி, அரசியல்வாதிகளே ஊடகர்களின் காலடி தேடிச் செல்லும் நிலைக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் அவர்.\nஅத்தோடு, ஊடகவியலாளர்களுக்கு சமூகத்தில் ஒரு கதாநாயக தகுதிநிலை உருவாகக் காரணமாய் இருந்தவரும் அவரே. வெறுமனே செய்தியாளர்கள் என மாத்திரம் அறிமுகமாகியிருந்தோரை ஊடகவியலாளர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியவர் அவர்.\nவாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சிவராம். தான் மாத்திரமன்றி, தன்னைச் சார்ந்தவர்களும் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்களாக மாற வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். புதிய புதிய நூல்களை மாத்திரமன்றி, புதிய புதிய எழுத்தாளர்களையும் அவர் எம்மைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வாசிப்பின் மகத்துவத்தைப் புரிய வைத்த அவர், பயணங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஒரு இடத்தைப் பற்றி வாசித்துத் தெரிந்து கொள்வதை விடவும், அந்த இடத்திற்கு நேரில் பயணம் செய்து தெரிந்து கொள்வது மிகவும் பெறுமதியானது என்பது அவரது எண்ணம். தனது கருத்தை வெறுமனே வலியுறுத்திவிட்டுச் சென்றுவிடாமல் அத்தகைய இடங்களுக்கு எம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்றவர் அவர்.\n“குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுவதில்” உடன்பாடு இல்லாதவர் சிவராம். வானம் எவ்வாறு பரந்து விரிந்ததாக உள்ளதோ அதைப் போன்று மனிதனின் தேடலும், அனுபவமும் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார்.\nசிவராம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தினால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்னும் ஆதங்க��் என்னிடம் எப்போதும் உள்ளது. தனிமனித பலவீனங்கள் இல்லாத ஒரு உன்னத மனிதன் என சிவராமை வரையறுக்க நான் விரும்பவில்லை. சாதாரண மனிதர்கள் போன்று அவரிடமும் பலவீனங்கள் இருக்கவே செய்தன. ஆனால், அவற்றை விடவும் அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமாக இருந்தன.\nமரணத்தின் முன்னரும், மரணத்தின் பின்னரும் சிவராமை மாமனிதராகக் கொண்டாடியோரே அதிகம். ஊடகத் துறையில் சிவராம் மேற்கொண்ட சாதனைகளின் விளைவே அது. மறுபுறம், சிவராமின் கடந்த காலச் செயற்பாடுகளை கையில் வைத்துக் கொண்டு ஊடகத் துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை கணக்கில் கொள்ளத் தயங்கும் ஒரு சிலரும் இருக்கவே செய்கின்றனர். மற்றொரு சாரார் சிவராமின் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு அவரது எழுத்தில் இருந்த நியாயங்களை கவனத்தில் கொள்ள மறுத்து வருகின்றனர். குறுகிய காலத்தில் சிவராம் புகழின் உச்சிக்குச் சென்றதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவர் மீது சேற்றை வாரியிறைத்தோரும் இல்லாமல் இல்லை.\nசிங்கள மக்களைப் பொறுத்தவரை சிவராம் ஒரு புலிகள் ஆதரவு ஊடகவியலாளர். அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும், அல்லது அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கு மிக்க தனிநபர்களுக்கு எதிராகச் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு என்ன நடைபெறுமோ அதுவே சிவராமுக்கும் நடைபெற்றிருக்கின்றது என்பதோடு அவர்களது புரிதல் முடிவிற்கு வந்து விடுகின்றது. அவர்கள் அளவில் சிவராம் சிங்கள மக்களுக்கு எதிரானவர். ஆனால், யதார்த்தத்தில் சிவராமிற்கு பல சிங்கள நண்பர்கள், உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள். சிங்கள மேலாண்மைச் சிந்தனை கொண்டிருந்த ஊடகர்கள் பலர் கூட சிவராமின் நண்பர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள் என்பதுவும், சிவராமின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதுவும் வெகு சிலர் மாத்திரமே அறிந்திருந்த உண்மை.\nசிவராம் ஊடகராக அறிமுகமாகியது சிங்கள மேலாண்மைக் கருத்துக்களைக் கொண்ட ‘தி ஐலன்ட்’ பத்திரிகையிலேயே. அவர் ஊடகத் துறையில் பிரவேசிக்கும் போது தனது புனைபெயராக எடுத்துக் கொண்டது கூட ஆப்கானிஸ்தான் புரட்சியாளரான ‘தராக்கி’ என்பவரது பெயரையே. புனைபெயர் என்பது ஒருவரின் கருத்தியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் விடய���ாகக் கொள்ளப்பட வேண்டியது. அந்த வகையில் பார்க்கும் போது ஒரு முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சியாளரின் கருத்து நிலைப்பாடு கொண்டவராகவே தன்னை அடையாளப்படுத்த சிவராம் விரும்பியிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.\nதான் சரியெனக் கருதும் அரசியல் நிலைப்பாட்டை சிங்கள சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்த சிவராம் அவர்கள், ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் கூட அறிவூட்டப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு தமிழிலும் எழுதத் தொடங்கினார். விரகேசரி வார வெளியீட்டில் அவர் தொடர்ச்சியாக வரைந்த கட்டுரைகள் அன்றைய காலத்தின் கண்ணாடியாக மாத்திரமன்றி, தமிழ்ச் சமூகத்தின் அறிவுக் கண்களைத் திறப்பனவாகவம் அமைந்திருந்தன.\nசிவராம் மறைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சிவராம் விட்டுச் சென்ற இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அதேபோன்று, தமிழ்ச் சமூகத்திற்கு அறிவூட்ட வேண்டும் என்னும் அவரது கனவும் இன்னமும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இவை இன்றைய தமிழ் ஊடகவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமான விடயங்களாக உள்ளன.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் மக்கள் பார்வை அரங்கு மூடல்.\nயாழில் அரச பணியாளரை மிரட்டிய அரசியல்வாதியின் தந்தை\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tn-assembly-election2021-poll", "date_download": "2021-05-06T01:22:15Z", "digest": "sha1:VL57WHGBMOOC4HHSXLSXHSTL4WCMVUL5", "length": 2420, "nlines": 43, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TN Assembly Election2021 Poll", "raw_content": "\nதமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு.. 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் அதிகபட்ச வாக்குப்பதிவு\n“எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் இரட்டை இலை - தாமரைக்கு வாக்குகள் பதிவு” : வாக்காளர்கள் குற்றச்சாட்டு \n“ஆள அருகதையற்றவர்களை அகற்றுவதே அறம்” : தமிழக வாக்காளப் பெரு மக்களுக்கு ‘தீக்கதிர்’ தலையங்கம் வேண்டுகோள்\nசுயமரியாதைத் தமிழகம் அமைக்க உறுதியேற்ற மு.க.ஸ்டாலின் முதல்வராய் அதை செயல்படுத்திக் காட்டுவார்: முரசொலி\n“மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளதை உணர்கிறேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31890-2016-11-25-03-44-41", "date_download": "2021-05-06T01:15:57Z", "digest": "sha1:6Q6KSFJWYFKR43NVYXQFZRZCPG4EASVN", "length": 17069, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "ஏன்? ஏன்? ஏன்? ஹி ஹி ஹி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிப்பு - கையிருப்பை பிடுங்கி கடனாளியாக்குவதற்கு சாதாரண மக்களின்மீது மோடி அரசு நடத்தும் யுத்தம்\nமோடியின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\n‘கருப்பு’ இந்தியா ‘வெள்ளை’ இந்தியாவாக மாறுமா\nமக்களை ஏமாற்ற மோடி அரசு நடத்தும் கருத்துக் கணிப்பு மோசடிகள்\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nசெல்லாத பணம் அறிவிப்பு - சாதாரண மக்களுக்கு பொருளாதார அவசர நிலை, கருப்ப��ப் பணக் குற்றவாளிகளுக்கு புதிய வாய்ப்புகள்\n‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2016\nரொக்கமாகப் பொதிந்துள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே ரூ.500, ரூ1,000 பணத் தாள்களைச் செல்லாது என அறிவித்ததாகக் கூறும் பிரதம மந்திரி, ரூ.2,000 பணத் தாளைப் புதிதாக வெளியிட்டு இருப்பது ஏன் ஏன்\nவருங்காலத்தில் கருப்புப் பணத்தை மறைத்து வைப்பதற்கு அதிக வசதி செய்து கொடுக்க வேண்டும் அல்லவா\nகருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதைப் பதுக்கி வைப்பவர்களுக்கு அதிக வசதி செய்து கொடுப்பது ஏன் ஏன்\nஇதெல்லாம் அரசியலில் சகஜமுங்க. ஹி ஹி ஹி\nபிரதமரின் செல்லாக் காசுத் திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ரூ.2,000 பணத் தாள் வெளியிடப்பட்டது, கருப்புப் பணம் பதுக்கி வைப்பதற்கு வசதி செய்து கொடுப்பதற்குத் தான் என்று விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி இத்திட்டத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டாதது ஏன் ஏன்\nகருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டு முதலாளித்துவக் கட்சிகள் அரசியலை நடத்த முடியாது. ஹி ஹி ஹி\nகம்யூனிஸ்ட் கட்சிகளும் ரூ.2,000 பணத் தாளை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று தான் கூறுகிறார்களே ஒழிய, இது கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கு வசதி செய்து தரும் திட்டம் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருததையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லையே ஏன் ஏன்\nஅக்கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றும், அவை முதலாளித்துவத்தை எதிர்ப்பவை என்றும் கற்பனை செய்து கொண்டால், அதற்கு அக்கட்சிகள் பாவம் என்ன செய்ய முடியும் அவா எல்லாம் நம்மவா. ஹி ஹி ஹி\nகருப்புப் பணத்தை ஒழிக்கும் எண்ணமே இல்லாத போது, அப்படி இருப்பதாகக் கூறிக் கொண்டு ரூ.500, ரூ1,000 பணத் தாள்களைச் செல்லாததாக்கி மக்கள் அனைவரையும் துன்பப் படுத்துவது ��ன் ஏன்\nமிகச் சிறிய அளவு ஊழல் செய்து, மிகச் சிறிய அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களை மிரட்டி, அடிமைகளாக்கி அவர்களைக் கேடயமாகவும், கவசமாகவும் வைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் கருப்புப் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்குத் தான். ஹி ஹி ஹி\nகுட்டி ஊழல்வாதிகளை அடிமைப் படுத்துவது சரி இதனால் சிரமப்படும் பெரும்பான்மையான சாதாரண மக்கள் இதற்கு எதிராகப் போராடுவார்களே என்று தோன்றவில்லையா இதனால் சிரமப்படும் பெரும்பான்மையான சாதாரண மக்கள் இதற்கு எதிராகப் போராடுவார்களே என்று தோன்றவில்லையா ஏன்\nஅவர்களுடைய மனநிலையைச் சோதிக்கத் தான். அவர்களும் ரூ.2,000 பணத் தாளை மாற்ற முடியவில்லையே என்று தான் புலம்புகிறார்களே ஒழிய, ஏன் ரூ.2,000 பணத் தாளை வெளியிட்டீர்கள் என்று பொங்கி எழவில்லையே இது இத்திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு ஏமாற ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதைத் தனே காட்டுகிறது இது இத்திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு ஏமாற ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதைத் தனே காட்டுகிறது\n உடனடியாகப் பொங்கி எழவில்லை. இன்னும் சிறிது நாட்களில் பொங்கி எழுந்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கவில்லையா ஏன்\nஅப்படிப் பொங்கி எழுந்து விட்டால், இத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, செய்த தவறை ஒப்புக் கொண்டு, தன் திட்டத்தைத் தானே திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரே தலைவர் என்று பிரதமரின் புகழைத் துதி பாடுவோம். ஹி ஹி ஹி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/super-over-bangalore-team-wins-thrill/", "date_download": "2021-05-06T01:11:32Z", "digest": "sha1:RYCVMEVUV3LQDL4543W4FETFK6PJCT2O", "length": 6730, "nlines": 69, "source_domain": "seithithalam.com", "title": "சூப்பர் ஓவர் பெங்களூர் அணி திரில் வெற்றி..!! - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முக���ம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nசூப்பர் ஓவர் பெங்களூர் அணி திரில் வெற்றி..\nமுதலில் பேட் செய்த மும்பை அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி 11 ரன்கள் எடுத்தது வெற்றி பெற்றது.\n← பொறியியல் அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை.\nடெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு..\nநாடு முழுவதும் காலவரம்பின்றி இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு ..\nதமிழகத்தில் இன்று முதல் ரயில் சேவை..\nகாஷ்மீரில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் . 3 தீவிரவாதிகள் கைது.\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/shivangi-visits-cook-with-comali-set-video-goes-viral-298315/", "date_download": "2021-05-06T01:20:15Z", "digest": "sha1:6TCOH7BVGQBMUAO7K4NZEI3LWDMHP5Y4", "length": 11259, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என்னால மறக்க முடியல..மீண்டும் குக் வித் கோமாளி செட்டில் ஷிவாங்கி! - Indian Express Tamil Cook with comali 2| shivangi in cook with comali set", "raw_content": "\nஎன்னால மறக்க முடியல..மீண்டும் குக் வித் கோமாளி செட்டில் ஷிவாங்கி\nஎன்னால மறக்க முடியல..மீண்டும் குக் வித் கோமாளி செட்டில் ஷிவாங்கி\ncook with comali shivangai: குக் வித் கோமாளி செட்டுக்குள் மீண்டும் சென்ற ஷிவாங்கி அங்கிருந்து ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.\nCook with Comali Shivangi: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தது குக் குவித் கோமாளிதான்.அதிலும் சீசன் 2 செம ஹிட் ஆனது. இதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கரில் பாடகியாக வந்த அவர் தனது க்யூட்டான பேச்சால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். அதிலும் குக் வித் கோமாளிக்கு பிறகு அவரது இமேஜ் வேற லெவலுக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து குவிகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.\nஅதேபோல் குக் வித் கோமாளி புகழும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அஸ்வினும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பவித்ராவும் காமெடி நடிகர் சதீஷூடன் படம் நடித்து வருகிறார். இப்படி அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நிறைய பேர் வெவ்வேறு படங்களில் பிசியாகி உள்ளனர். ஷோ அந்தளவிற்கு மக்களிடையே ரீச் ஆனது. சீசன் முடிந்து பல வாரங்கள் ஆகும் நிலையில், ரசிகர்கள் தான் ஷோவை மறக்கமுடியாமல் சமூக வலைதளங்களில் புலம்பி வருகிறார்கள். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் இந்த ஷோவை மறக்கமுடியவில்லையாம். அதிலும் ஷிவாங்கி குக் வித் கோமாளி செட்டிற்கே போயுள்ளார்.\nகுக் வித் கோமாளி செட்டுக்குள் மீண்டும் சென்று அங்கிருந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ஷிவாங்கி. அதில் கேமரா இங்க இருக்கும், அஸ்வின் இங்க இருப்பாரு..என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார். “Still not over the show\nஷிவாங்கியின் இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் குவிந்துள்ளது. ரசிகர்களும் பதிலுக்கு மிஸ் பன்னுவதாக கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\n‘பாக்யா… நீங்க ஸ்டெப் போடுவீங்கனு இப்பத்தான் தெரியுது’ ரீல் மகனுடன் சீரியல் நடிகை டான்ஸ்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/22243/keetham-keetham-jeya-keetham-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:40:53Z", "digest": "sha1:GXWVDD6L3WD5NIBDGGKMF4J3QFZY2OGQ", "length": 2721, "nlines": 71, "source_domain": "waytochurch.com", "title": "keetham keetham jeya keetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்", "raw_content": "\nkeetham keetham jeya keetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்\nகீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்\nஇயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா\nஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ . ஆ\nபுரண்டு ருண்டோடுது பார் – அங்கு\nபோட்ட முத்திரை காவல் நிற்குமோ\nதேவ புத்திரர் சந்நிதிமுன் (2) – ஆ ..ஆ\n2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்\nஓடி உரைத்திடுங்கள் – தாம்\nகூறின மா மறை விட்டனர்\n3.அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்\nஅதிரடி கொள்ளுகின்றார் – இன்ன பூத கணங்கள்\nஇடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்\n4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்\nவருகின்றார் ஜெய வீரன் – உங்கள்\nமேள வாத்தியம் கைமணி பூரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bluepad.in/article?id=1332", "date_download": "2021-05-06T00:59:18Z", "digest": "sha1:B2YP772JJNEK5AR2ECTJ5Z54TEHHDOJI", "length": 3582, "nlines": 33, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepadசாவு அல்லது மரணம்.", "raw_content": "\nமரணத்தின் வார்த்தையே , பதவியும், பணத்தையும் பொருத்து மாறுபடும்.\nபதவி பணம் மிக்கவர்கள் இறந்துவிட்டால்\nபத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சொல்வது\nஅந்தத் தலைவர் மரணம் அடைந்தார், இறந்தார், இயற்கை எய்தினார் , போன்ற நாகரீகமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவார்கள்\nஆனால் நம்மைப் போன்று நடுநிலையை சார்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாதாரணமானவர்கள் இறந்தால் சாவு என்றுதான் செய்தி வரும்.\nநன்றாக பத்திரிகைகளை படித்துப்பாருங்கள் . மரணத்திலும் வார்த்தைகள் பணத்தையும், பதவியையும் பொறுத்து மாறுகிறது .\nபுகழும் ,பதவியும், பணமும் உள்ளவர்களுக்கு உண்டான வார்த்தை மரணம் அடைந்தார். இயற்கை எய்தினார்.\nநமக்கு சாவு என்று எழுதுவார்கள்.\nஉதாரணமாக நடுநிலை குடும்பத்தைச் சார்ந்த நமது சாதாரண பொதுமக்கள் நண்பர்கள் விபத்தில் இறந்தால். அனைவரும் சாவு குடும்பத்துடன் சாவு. என்றுதான் மனிதாபிமானம் இல்லாமல் பத்திரிகை எழுதும்.\nஅதே போல் பதவியும் பணமும் மிக்க உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் செத்தால் மரணம் அடைந்தார். இறந்தார், இயற்கை எய்தினார்.இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள்.\nநோயினால் அதிகாரி மரணமடைந்தார் ,அமைச்சர் இறந்தார், இயற்கை எய்தினார்.\nநோயினால் மக்கள் சாவு.விபத்தில் இருவர் சாவு.\nஆகவே இளைஞர்கள்பெற்றோரின் பேச்சைக் கேட்டு முன்னேறுவதற்கான வழிகளை பாருங்கள்.\nமுன்னேறாமல் இருந்தால் மரணம் என்ற வார்த்தை கூட வருங்கால இளைஞர்களை மதிக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35456.html", "date_download": "2021-05-06T01:41:06Z", "digest": "sha1:BZEVV2OFG7K4TVWJDIDUIQ3L5Q76QQRS", "length": 11352, "nlines": 116, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தமிழ் மக்களுடன் உறவை ஏற்படுத்தும் சிந்தனை கோட்டாவுக்கு இல்லை! சுரேஷ் சுட்டிக்காட்டு. - Ceylonmirror.net", "raw_content": "\nதமிழ் மக்களுடன் உறவை ஏற்படுத்தும் சிந்தனை கோட்டாவுக்கு இல்லை\nதமிழ் மக்களுடன் உறவை ஏற்படுத்தும் சிந்தனை கோட்டாவுக்கு இல்லை\n“போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார். வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசின் உதவி ஒத்தாசை கிடைக்கும் என்றும், இவ்வாறான குடியேற்றங்கள் இனி இங்கு நிகழத்தான் போகின்றன என்பதையும் மறைமுகமாகச் சொல்கின்றார்” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது முதல் தான் ஒரு சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனையில் இயங்குபவன் என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றார். அதன் ஒரு கட்டமே அவரின் வவுனியாவின் சிங்களக் கிராமத்துக்கான வருகை.\nபோரின் பின்னர், தமிழ் மக்களின் பரம்பரைக் காணிகளை பிடித்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமமே கலாபோகஸ்வௌ.\nபோரால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எத்தனையோ தமிழ் கிராமங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவை எவற்றுக்கும் செல்லாமல், சிங்களக் கிராமம் ஒன்றுக்கு கோட்டாபய செல்கின்றார்.\nதமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது அவரது அகராதியில் கிடையவே கிடையாது. சிங்கள – தமிழ் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்தும் சிந்தனையும் அவருக்கு கிடையாது.\nசிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதுமே அவரது பயணத்தின் நோக்கமாக இ��ுக்கின்றது. அவர் இதன் ஊடாக சிங்கள மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான்.\nதமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஒரு துரும்பும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது என்பதுதான் அவரின் நோக்கம்” – என்றார்.\nதமிழ் பேசும் மக்களைப் பழிவாங்காதீர் – கோட்டாவிடம் சம்பந்தன் இடித்துரைப்பு.\nவடமராட்சி மருதங்கேணியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36820.html", "date_download": "2021-05-06T00:09:42Z", "digest": "sha1:SELBT2P542UFNPZKC5OA5IFR7LQEN3F3", "length": 8118, "nlines": 109, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்த விவேக் மரணம்..! - Ceylonmirror.net", "raw_content": "\nதெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்த விவேக் மரணம்..\nதெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்களையும் அதிர்ச்���ியடைய வைத்த விவேக் மரணம்..\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விவேக் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விவேக்கின் உட ல் நிலை குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக சொல்ல முடியும் என கெடு விதித்திருந்த நிலையில் , இன்று அதிகாலை 4.35 மணி அளவில் மரணமடைந்தார்.\nஇவரது உடல் இன்னும் சற்று நேரத்தில்… மேட்டுக்குப்பம் மின் தகன மையத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இவரது மரணம், தமிழ் திரையுலகை தாண்டி, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…\nட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கல்களை பகிர்ந்துள்ளனர்\nமணல் ஏற்றிய பாரவூர்தி மோதி இளைஞர் பலி.\n – மறைந்தாலும் மறக்க முடியாத மனிதர்\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக் ‘கொரோனா’…\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:30:19Z", "digest": "sha1:ZEIWYWPXU22TATHCXND6ICYVPMRKH43V", "length": 5039, "nlines": 106, "source_domain": "www.ceylonmirror.net", "title": "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை Archives - Ceylonmirror.net", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனிடம் பொலிஸார் பல மணிநேர விசாரணை.\n“சிங்கள பெளத்தம் மட்டுமே” இலங்கை அல்ல : மனோ அரசுக்கு சொன்ன…\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/thoothukudi-vilathikulam-student-balaguru-suicide-due-t", "date_download": "2021-05-06T01:48:30Z", "digest": "sha1:CLYN4BELLEWGGEN67D4NRVXKFHD7FX5A", "length": 10504, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "அம்மா விளையாட செல்போன் தரல... 13 வயது சிறுவனின் விபரீதம்.! - Seithipunal", "raw_content": "\nஅம்மா விளையாட செல்போன் தரல... 13 வயது சிறுவனின் விபரீதம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபிரீ பையர் விளையாட தாயின் ஸ்மார்ட்போன் கிடைக்காத விரக்தியில், ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு 16 வயதுடைய மதன் என்ற மகனும், 13 வயதுடைய பாலகுரு என்ற மகனும் இருக்கின்றனர்.\nஇளையவனான பாலகுரு தூத்துக்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இருவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தாயின் செல்போனில் இணைய வகுப்புகளில் கலந்துகொண்டு படித்து வந்துள்ளனர். அலைபேசி வழியாக பப்ஜி விளையாட்டிற்கும் அறிமுகமான நிலையில், அது தடை செய்யப்பட்ட பின்னர் பிரீ பையர் விளையாட்டையும் விளையாடி வந்துள்ளனர்.\nசெல்போனுக்கு இருவரும் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து இருந்ததால், அவரது தாய் ஜோதிமணி மகன்கள் இருவரிடமிருந்தும் செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். மேலும், அலைபேசியில் வகுப்புகள் படித்த நேரம் போக, செல்போனை வாங்கி வைத்து இருந்துள்ளார். இந்நிலையில், இன்று தந்தை பணிக்கு சென்றுவிட, அண்ணன் பள்ளிக்கு சென்றுவிட அலைபேசியில் ப்ரீ பயர் விளையாடலாம் என்ற முனைப்பில் பாலகுரு இருந்துள்ளார்.\nஆனால், இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தாய் வெளியூருக்கு சென்ற போது, கையிலேயே அலைபேசியையும் எடுத்து சென்றுள்ளார். இதனால் கடுமையான மன விரக்திக்கு உள்ளாகிய பாலகுரு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியூருக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய தாய், தனது மகள் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளார்.\nஇதனையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த விளாத்திகுளம் காவல்துறையினர், பாலகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ப்ரீ பயர் விளையாட்டிற்காக தமிழகத்தில் அரங்கேறியுள்ள இரண்டாவது மரணமாக இது இருக்கிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று ம��தல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023148/amp?ref=entity&keyword=Erode%20Government%20Hospital", "date_download": "2021-05-06T01:35:35Z", "digest": "sha1:NZUSC5G3DMDMD5KWUCIUDTH4RILOUO7V", "length": 9741, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியிடம் பணம் வசூலித்த ஊழியர் நீக்கம் சமூக வலைதளங்களில் வைரல் | Dinakaran", "raw_content": "\nமதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியிடம் பணம் வசூலித்த ஊழியர் நீக்கம் சமூக வலைதளங்களில் வைரல்\nமதுரை, ஏப். 10: மதுரை அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளியிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு உள்ளது. தற்போது கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்த வார்டில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பெண் ஊழியர் ஒருவர், நோயாளி ஒருவரிடம் பணம் பெறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக மருத்துவமனை டீன் சங்குமணி நடத்திய விசாரணையில், ‘ கொரோனா வார்டில் ஒப்பந்த ஊழியர் ஒருவர், நோயாளியிடம் பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் சிலர் கூறுகையில், ‘கொரோனா வார்டில் சுத்தம், சுகாதாரம் இல்லை. படுக்கை வசதி தேவைக்கு இல்லை. சிகிச்சை ஊசிகளை கெஞ்சி வாங்க வேண்டி இருக்கிறது. நல்ல சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு ச���ல்லுங்கள் என ஊழியர்களே பேசுகின்றனர். சில ஊழியர்கள் சிகிச்சை வழங்க பணம் பறிக்கின்றனர். டீன் குறை தீர் குழு ஒன்றை கொ ரோனா வார்டில் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும்’’ என்றனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/corona-fear-relatives-left-police-buried-the-dead-body-near-villupuram.html", "date_download": "2021-05-06T00:34:51Z", "digest": "sha1:3FWRSJRQV2LXVV2FYAY6T565Y4IUDIE6", "length": 13120, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Corona fear relatives left police buried the dead body near Villupuram | Tamil Nadu News", "raw_content": "\n.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் அச்சத்தால் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகே உள்ள சிறுணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சோலை (62). இவருக்கு 4 பிள்ளைகள். சோலையின் மனைவியும், மூத்த மகனும் இறந்துவிட்ட நிலையில், 3 மகன்களுடன் சோலை வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகன் மனநலம் குன்றியவர் எனக் கூறப்படுகிறது. மற்ற இரண்டு மகன்கள் சிறுவர்கள்.\nஇந்த நிலையில் செய்யாறில் சோலை வாட்ச்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மதுப்பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிய சோலைக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. தொடர்ந்து இருமலால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 28ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅப்பா இறந்துவிட்டதை அறிந்த பிள்ளைகள் கதறியழுதுள்ளனர். பின்னர் அருகில் வசிக்கும் உறவினர்களிடம் அப்பா இறந்துவிட்டார் என அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர். ஆனால் சோலை கொரோனா நோய் வந்து இறந்திருக்கலாம் என நினைத்த உறவினர்கள் அவரது அருகிலேயே செல்லாமல் இருந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nதகவலறிந்து வந்த போலீசார் சோலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சோலை நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊருக்கு மீண்டும் போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.\nஅங்கு சோலையின் உறவினர்களிடம் அவர் உயிரிழந்ததற்கான காரணத்தை எடுத்துக் கூறி அடக்கம் செய்ய போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் உறவினர்களும், ஊர் மக்களும் அடக்கம் செய்ய முன்வரவில்லை. அதனால் போலீசாரே தங்களது செலவில் சோலையின் உடலை நல்லடம் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து தெரிவித்த கஞ்சனூர் காவல��� நிலைய ஆய்வாளர் மணிகண்டன், ‘இறந்துபோன சோலை மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் செய்யாறில் வாட்ச்மேன் வேலை பார்த்துதான் தன் மகன்களை வளர்த்து வந்துள்ளார். அவருக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 7 மாசமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு இருமிக்கொண்டே இருந்துள்ளார்.\nஅதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என நினைத்து உதவி செய்ய யாரும் செல்லவில்லை. அவர் இறந்த பிறகும் கூட அருகில் செல்ல பயந்தனர். சோலையின் மகன்களில் இருவர் சிறுவர்கள். மற்றொருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர்களால் என்ன செய்ய முடியும். ரத்தமும் சதையுமாக நம்முடன் வாழ்ந்த ஒருவரை அப்படியே விட்டுவிட்டு வருவோமா., அதனால் நானும் எஸ்.ஐ நரசிம்ம ஜோதி மற்றும் சுகாதார அதிகாரி ஆகியோர் சேர்ந்து எங்களிடம் இருந்த பணத்தைப் போட்டு சோலையின் உடலை நல்லடக்கம் செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.\n‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\n'1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'\nசென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்\n‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது\n'பொழுதுபோகலனு யாரும் இனி புலம்ப தேவையில்லை'... வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் திட்டம்... பொதுமக்கள் அமோக வரவேற்பு\n‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’\n\"அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்...\" \"எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்...\" 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\n\"அதான் எனக்கு காய்ச்சல் இல்லையே...\" \"சளியும் இல்லை...\" 'குணமடைந்தாலும் சரி...' 'அவசியம் இதை கடைப்பிடிக்க வேண்டும்...' 'புதிய ஆய்வில்' வெளியான 'பகீர் தகவல்'...\nஎன் 'மகள்' 4 மணிக்கே 'வேலைக்கு' சென்று விடுவாள்... 'அதற்குள்' இதை செய்யுங்க... 'மகளுக்கு தாய் செய்த உதவி...' 'நெகிழச் செய்த பொதுமக்கள்...'\n‘கொரோனா சிகிக்சைக்காக’... ‘மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்றபோது’... ‘2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் பலி\n'திமுக தலைவர் ஸ்டாலினின் 'Work From Home' எப்படி இருக்கும்'\n'சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பரவல்...' கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் 4 பேர் உயிரிழப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/10/", "date_download": "2021-05-06T01:12:45Z", "digest": "sha1:ORSBNFRCWRPME3S5M2WBCYFGB2HMMIGN", "length": 77779, "nlines": 404, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2016", "raw_content": "திங்கள், 31 அக்டோபர், 2016\nதீபாவளி முடிந்து விட்டது. தீபாவளி நினைவுகள் இன்னும் விட்டு விலகவில்லை. குறிப்பாக இரண்டு நிகழ்வுகள்.....\nதீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் அத்தனை ஆர்வம் இல்லை. சிறு வயதில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கினாலே நிறைய இருக்கும் – அதில் கொஞ்சம் எடுத்து கார்த்திகைக்கு எடுத்து வைத்து விடுவார்கள். மீதியிருப்பதை மூன்று பங்காகப் பிரித்து எனக்கும் சகோதரிகளுக்கும் கொடுப்பார் அம்மா. அப்போது பட்டாசு நிறைய இல்லையே என ஏக்கம் இருந்தாலும், இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்றாலும் வாங்கத் தோன்றவில்லை. மகளுக்காக கொஞ்சம் வாங்கித் தானே ஆக வேண்டும்.\nபட்டாசு வாங்க மகளை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். திருவரங்கத்தின் வெள்ளை கோபுரம் வழியே நடந்து கொண்டிருந்தேன். நான் அன்று அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ஒரு யானையின் ஓவியம் வரைந்திருக்கும். நான் மகளுடன் பேசியபடியே நடந்து கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒரு குரல் – ”அண்ணா.....” என்று அழைக்க திரும்பிப் பார்த்தேன். அங்கே எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். பார்க்கும்போதே மனநிலை வளர்ச்சி இல்லாத சிறுவன் என்பது தெரிந்தது. எதற்கு அழைத்தான் என யோசித்தபோது, அவனே அருகில் வந்து, என் டி-ஷர்ட்டில் இருக்கும் யானையைத் தொட்டு, ”இது என்ன\nமகள் சற்றே கலவரத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, நான் “என்ன கண்ணா, இது என்ன என்று தானே கேட்டாய், இது யானை” என்று சொல்ல, மீண்டும் கேட்டான் – “எத்தனை யானை” என்று கேட்க, ஒரு யானை என தொடர்ந்து பதிலளித்தேன். தொடர்ந்து கேள்வி கேட்டபடியே அவன் நடக்க நானும் பதில் சொல்லியவாறே நடந்து கொண்டிருந்தேன். யானையை அச்சிறுவனுக்கு பிடித்திருந்தது போலும்... சட்டையில் இருந்த யானையைத் தொட்டபடியே சில அடிகள் எங்களோடு நடந்து பிறகு விட்டு விலகினான். நானும் மகளும் அச்சிறுவனைப் பற்றிப் பேசியபடியே நடந்தோம்.\nபட்டாசுகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் வீடு இருக்கும் சாலையில் ஒரு வீட்டின் வாசலில் சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான். அந்த சிறுவனுக்கும் மனநிலை சரியில்லை. முன்னரே பல முறை பார்த்திருக்கிறேன். போகும் போதும் வரும்போதும் ஒரு குழந்தைப் புன்னகை புரிவான். யாரைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு. நானும் ஒன்றிரண்டு முறை சிறுவனுக்கு டாட்டா காண்பித்து வந்ததுண்டு. ஆனால் நேற்று அவனைப் பார்த்தபோது மனதுக்குக் கஷ்டமாகி விட்டது. காரணம் சிறுவன் அல்ல... அவன் உடன் பிறந்தவர்கள்.....\nசிறுவன் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்க, அவனது சகோதரனும், சகோதரியும் வாசலில் வெடி வெடித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று அச்சிறுவன் பட்டாசு ஒன்றை வாயில் வைத்துவிட, அவனது சகோதரனும், சகோதரியும் அதைப் பார்த்து பட்டாசை வாயிலிருந்து எடுத்துத் தூக்கிப் போட்டார்கள். எத்தனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு அடுத்த செயல்கள் மனதை மிகவும் பாதித்தன.....\nமனநிலை சரியில்லாத அச்சிறுவனை அவனது சகோதரியும், சகோதரனும் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக அவனது சகோதரி ‘பட்டாசு வாயில வைப்பியா, வைப்பியா’ என கேட்டுக் கேட்டு அடிக்க, அச்சிறுவன் மனநிலை சரியில்லாதவனா இல்லை அவன் சகோதரி மனநிலை சரியில்லாதவளா என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சிறுவனுக்கு பட்டாசு, அதில் இருக்கும் மருந்து பற்றியோ, அது தனக்குக் கேடு தரும் என்பதோ தெரியாது. ஆனால் தெரிந்த அவனது சகோதரி சிறுவனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் – அதை விட்டு அவனை அடிப்பதில் என்ன அர்த்தம்....\nஎனக்கு வந்த கோபத்தில், “லூசாடி நீ” என்று கேட்கலாம் என்று தோன்றியது. என்றாலும், அப்படி கேட்காமல், “ஏம்மா அடிக்கற, அடிக்காதே” என்று சொல்லிவிட்டு வந்த��ன்.\nஇப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதிக அளவு பொறுமை வேண்டும். பல சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்குத்தான் மனநிலை சரியில்லாதவர்கள் நடந்து கொள்வார்கள் என்றாலும் பார்த்துக் கொள்பவர்கள் பொறுமையோடு நடக்க வேண்டும். சொல்வது எளிது தான் என்றாலும், வேறு வழியில்லையே..... அதிலும் அவர்களை அடிப்பது எந்த விதத்திலும் சரியில்லையே....\nஅன்றைய நாள் முழுவதுமே இந்த இரண்டு நிகழ்வுகளுமே மனதை விட்டு நீங்கவில்லை...... ஆண்டவன் இப்படியான மனிதர்களை படைக்க வேண்டாம். இப்படிப் படைப்பதற்கும் அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்கள் காரணம் என்று சொன்னாலும் இப்படி படைக்காமல் இருக்கலாமே.... என்னவோ போங்க\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 39 கருத்துக்கள்\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nசமீபத்தில் தலைநகர் தில்லியில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்து முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் என்னால் இரண்டு தினங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு சென்று வர முடிந்தது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் இசையும் நடனமும் கோலாகலமாக இருந்தது. அந்தத் திருவிழா சமயத்தில் நாக்பூரில் இருந்து வந்திருந்த சில கலைஞர்கள் ஒரு கொட்டகையில் ராமாயணக் காட்சிகளை ரங்கோலியில் வரைந்து காட்சி அமைத்திருந்தார்கள்.\nஅந்தக் காட்சிகளின் ஒரு தொகுப்பு இங்கே இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக......\nராம நாமத்துடன் மிதக்கும் கற்கள்.....\nஅழிந்தது இலங்கை - பார்வையிடும் ராவணன்.....\nஇந்தக் கலைஞர்களை அழைத்து வந்திருந்தது South Central Zone Cultural Centre, Nagpur. இந்தியாவில் மொத்தம் இப்படி ஏழு Cultural Centres உண்டு. Ministry of Culture, New Delhi தான் இந்த அமைப்புகளுக்கு தலைமை. தமிழகத்திலிருந்தும் சில கலைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத சூழல். சென்றிருந்த ஒரு நாளில் அவர்களை உணவகத்தில் – “நம்ம ஊரு இட்லி” என்ற உணவகக் கடை ஒன்றில் பார்க்க முடிந்தது. ”23-ஆம் தேதி எங்கள் நிகழ்ச்சி, நிச்சயம் பார்க்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்கள் – நான் 22-ஆம் தேதியே திருச்சி வருவதற்கு முன்பதிவு செய்திருந்தேன்....\nஅடுத்த முறை தமிழக நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும்...... இந்த முறை கொல்கத்தாவிலிருந்து உஷா உதூப் வந்திருந��தார் – அவரது இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தேன் – ஒரே ஒரு குறை – பல மொழிகளில் பாடல்கள் பாடிய அவர் – தமிழில் ஒரே ஒரு பாட்டு பாடினார் – அதாவது தமிழ் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு பாட்டு – அது சத்தியமாக தமிழ் பாடல் அல்ல என்ன பாடல் என்று தானே கேட்கிறீர்கள்...... அந்த பாட்டு......\nWhy this kolaveri….. இதை தமிழ் பாடல் எனச் சொன்னது தான் எனக்கு கொலவெறி உண்டாக்கியது சரி விடுங்கள்..... அடுத்த வருடம் வேறு தமிழ் பாடல் கேட்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.....\nஇப்போதைக்கு ராமாயணக் காட்சிகளை – ரங்கோலியில் வரையப்பட்ட காட்சிகளை ரசிப்போம்.... அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து......\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஓவியம், தில்லி, புகைப்படங்கள், பொது\nசனி, 29 அக்டோபர், 2016\nசார் லட்டு – தித்திக்கும் தீபாவளி\nபிரபு நடித்த ஒரு படத்தில் ”சார் லட்டு சார் லட்டு” என்று அனைவருக்கும் லட்டு கொடுக்கும் ஒரு காட்சி வரும். எந்த படம், எப்போது வந்தது என்று யாரும் கேட்டு விடாதீர்கள் – நமக்கும் சினிமாவுக்கும் எட்டாத தூரம் ”சார் லட்டு” என்று ஒரு மலையாள குறும்படமும் பார்த்திருக்கிறேன் ”சார் லட்டு” என்று ஒரு மலையாள குறும்படமும் பார்த்திருக்கிறேன் அதைப் பற்றியெல்லாம் இங்கே பேசப் போவதில்லை. இன்றைக்கு தீபாவளி.....\nநான் தில்லியிலிருந்து வருவதற்கு முன்னரே வீட்டில் லட்டு செய்திருந்தார்கள் – அதுவும் முதன் முறையாக..... நான் வரும் வரை காத்திருந்தார்கள் – சாப்பிட்டுப் பார்க்காமல் நான் சாப்பிட்டு, எப்படி இருக்கிறது என்று சொன்ன பிறகு சாப்பிட எண்ணம்.... :) முதல் முறையாக லட்டு செய்திருக்கிறார்களே – அதனால் இத்தனை முன் ஜாக்கிரதை உணர்வு நான் சாப்பிட்டு, எப்படி இருக்கிறது என்று சொன்ன பிறகு சாப்பிட எண்ணம்.... :) முதல் முறையாக லட்டு செய்திருக்கிறார்களே – அதனால் இத்தனை முன் ஜாக்கிரதை உணர்வு புதிய புதிய முயற்சிகள் செய்யும்போது பல வீடுகளில் இப்படி சோதனை எலிகளாக இருப்பது அந்தந்த வீட்டின் தலைவர்கள் தானே\nலட்டு தவிர இன்னுமொரு புதிய முயற்சி – சாதாரண மைசூர் பாக் செய்யாமல் கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்து ஒரு புதிய வகை மைசூர் பாக்.... பலகாரங்கள் செய்யும்போது தொடர்ந்து கட்டளைகள் – அதை எடுத்துக் கொடுங்க, முந்திரிப் பருப்பு ��டைச்சுக் கொடுங்க, நான் கிளறிக்கிட்டே இருக்கேன், நீங்க மாவுக் கலவையை கொஞ்சம் கொஞ்சமா வாணலியில் கொட்டுங்க என்று தொடர் instructions செய்து முடித்த பிறகு இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என ஒரு Mini Discussion – மில்மா மைசூர்பாக், பால் பவுடர் மைசூர் பாக், கோல்டன் மைசூர்பாக் என சில பெயர்களை வைக்கலாம் என அளவளாவினோம்.... என்ன பெயராக இருந்தால் என்ன, நன்றாக இருந்தால் சரி செய்து முடித்த பிறகு இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என ஒரு Mini Discussion – மில்மா மைசூர்பாக், பால் பவுடர் மைசூர் பாக், கோல்டன் மைசூர்பாக் என சில பெயர்களை வைக்கலாம் என அளவளாவினோம்.... என்ன பெயராக இருந்தால் என்ன, நன்றாக இருந்தால் சரி நன்றாகவே இருந்தது என்பதையும் சொல்லி விடுகிறேன்\nமுள்ளு முறுக்கு அச்சில் தேன்குழல், காராபூந்தி, ஓம்பொடி, கார்ன் ஃப்ளேக்ஸ், பொட்டுக்கடலை, வேர்க்கடலை என எல்லாம் சேர்த்து ஒரு மிக்சர் என கார வகைகள். ரொம்ப நாளா ஒரு ஆசையாம் அம்மணிக்கு அது உக்காரை செய்யணும்கிற ஆசை தான்.... இந்த வாட்டி அதுவும் செய்துருக்காங்க\nஉக்காரை – அம்மணி முதன்முறையாக முயற்சி செய்த ஒரு பாரம்பரிய இனிப்பு. அது பற்றி அவர் வார்த்தைகளில்....\nஎன் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது.\nஇதை பற்றிய ஒரு சுவையான கதை.... என் அப்பா, அம்மாவின் தலைதீபாவளிக்கு என் பாட்டி (அம்மாவின் அம்மா) மாப்பிள்ளைக்காக செய்து கொடுத்தார்களாம். அன்று முதல் என் அப்பாவுக்கு இந்த இனிப்பு பிடித்தமாகிப் போனது.\nஎன் கணவர் இதுவரை சாப்பிடாத இனிப்பாக இருக்கட்டும் என உக்காரையையும் செய்து கொடுத்தேன். செய்யும் போதே இது எப்படி இருக்கும் எனக் கேட்க, நான் எப்படி செய்து, என்ன வடிவில் வருகிறதோ அப்படித் தான் இருக்கும் என்றேன்...:))\nகடலைப்பருப்பும், வெல்லமும் சேர்ந்த உக்காரையை என் பாட்டி நினைவாக நானும் செய்துள்ளேன்..\nஅனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்...\nசரி... மீண்டும் என் பதிவுக்கு வருவோம்...\nஇத்தனை சாப்பிட்டால் வயிறு கடாமுடா செய்யும் என்பதற்காக கொஞ்சம் தீபாவளி லேகியம் என அனைத்தும் தீபாவளிக்கு முன்னரே தயாராகி விட்டது.....\n லட்டு, தேன்குழல், மிக்சர், மில்மா மைசூர்பாக், உக்காரை எல்லாம் சாப்பிட்டு, கொஞ்சம் மருந்தும் எடுத்துக்கோங்க என்ன மருந்து தான் கொஞ்சம் கல்கோனா மாதிரி வந்திருக்கு..... காலையில வாயில போட்டா சாயங்க��லம் வரைக்கும் இருக்கும் என்ன மருந்து தான் கொஞ்சம் கல்கோனா மாதிரி வந்திருக்கு..... காலையில வாயில போட்டா சாயங்காலம் வரைக்கும் இருக்கும் இப்படி எழுதுனேன்னு யாரும் வீட்டுல போட்டுக் கொடுத்துடாதீங்க இப்படி எழுதுனேன்னு யாரும் வீட்டுல போட்டுக் கொடுத்துடாதீங்க அதால அடிச்சா மண்டை உடைஞ்சாலும் உடையலாம்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி பொங்கட்டும்......\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், புகைப்படங்கள், பொது\nவெள்ளி, 28 அக்டோபர், 2016\nஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – மரம் நடுவோம்.....\nஅது ஒரு வேப்பமரம். பதினைந்து ஆண்டு காலம் கிடைத்த தண்ணீரை வாங்கிக்கொண்டு நிழலும் நல்ல காற்றும் தந்து திருப்பூரின் ஒரு இடத்தில் வளர்ந்து கொண்டு இருந்தது.\nஅந்த இடத்தில் ஒரு கட்டிடம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது, கட்டிடம் கட்டுவதற்கு இருந்த ஒரே இடையூறு இந்த வேப்பமரம்தான்.உண்மையைச் சொல்வதானால் அது இடையூறு இல்லை வைத்த இடத்தில் அது பாட்டுக்கு வளர்ந்து தன் கடமையை செய்து வந்தது அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தவேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நிலை.\nயாரையாவது கூப்பிட்டு 'வெட்டி எடுத்துட்டு போ' என்று சொன்னால் இரண்டு மணி நேரத்தில் இப்படி ஒரு மரம் இங்கு இருந்தது என்பதற்கான சுவடே இல்லாமல் செதில் செதிலாய், விறகு விறகாக வெட்டி எடுத்துக்கொண்டு போக நுாறு பேர் காத்திருந்தனர். அதுதான் வழக்கமான நடைமுறை என்று பலரும் ஆலோசனை தந்தனர். ஆனால் இடத்தின் மரத்தின் உரிமையாளர் நிர்மலாவிற்கு ஏனோ மனம் அதற்கு உடன்படவில்லை. திருப்பூரை வனமாக மாற்றிவரும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமை தொடர்புகொண்ட போது பலருடன் கலந்துகொண்டு ஒரு ஆலோசனை சொன்னார்.\nஅந்த ஆலோசனை, மரத்தை அப்படியே வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது என்பதாகும். இந்த முயற்சியில் ஐம்பது சதவீதம் மரம் பிழைக்கவும் வழி இருக்கிறது ஐம்பது சதவீதம் மரம் பிழைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.\nபிழைக்க ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது அல்லவா அப்படியானால் முயற்சித்துவிடுவோம் என்று நிர்மலா முடிவு எடுத்தார்.\nஇது போன்ற முயற்சி இதற்கு முன் திருப்பூரில் எடுக்கப்பட்ட��ாக தெரியவில்லை, இருந்தாலும் மரம் வெட்டக்கூடாது என்பதில் நிர்மலா உறுதியாக இருந்ததால் ஒரு குழந்தையை காப்பாற்றும் முனைப்போடு அனைவரும் களமிறங்கினர்.\nஇதற்காக வனத்திற்குள் திருப்பூர் மகேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.மரத்தை சுற்றி பத்து அடிக்கு குழி வெட்டவேண்டும், ஆனி வேர் அடிபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மரம் காயப்பட்டுவிடாமல் சாக்கு சுற்றி அதன் மீது இரும்பு சங்கிலி போட்டு கிரேன் மூலம் துாக்கவேண்டும்,துாக்கிய பிறகு அங்கு இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள நிர்மலாவிற்கு சொந்தமான பல்லடம் மகாஆர்கானிக் பண்ணையில் கொண்டுபோய் நடவேண்டும், பொறுமையாகவும் செய்யவேண்டும் அதே நேரம் வேகமாகவும் செய்யவேண்டும்.\nஇவ்வளவையும் திட்டம் போட்டபிறகு வேப்பமரத்திடம் குனிந்து 'தாயே தவிர்க்கமுடியாமல் உன்னை இடமாற்றம் செய்கிறோம், நீ போகிற இடம் உன் சகாக்கள் நிறைந்த அருமையான இடம் ஆகவே சந்தோஷமாக சம்மதம் கொடுக்கணும்' என்று மானசீகமாக சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு வேலையை ஆரம்பித்தனர்.\nதிட்டமிட்டபடி எல்லாம் நடந்து மண்ணைவிட்டு அலேக்காக துாக்கும் போதும், அதை அடிபடாமல் கிரேனில் இருந்து லாரிக்கு மாற்றம் செய்யும் போதும், ஒரு பெரிய கூட்டமே சுற்றி நின்று கொண்டு சமுதாயத்திற்கு உழைத்த ஒரு பெரிய மனிதரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதைப் போல 'பார்த்து பார்த்து' என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.\nலாரி மூலம் வேப்பமரம் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கே திட்டமிட்டபடி தோண்டி வைக்கப்பட்டிருந்த அகலமான குழியில் மரம் நடப்பட்டது, உரம் கலந்த மண் போட்டு மூடப்பட்டது.மரங்களின் பட்டைகளில் ஈரம் போகாதிருக்க அரிசி சாக்குகள் சுற்றப்பட்டது,வெட்டும் போது தவிர்க்கமுடியாமல் காயம்பட்ட மரத்தின் அனைத்து இடங்களிலும் மருந்து போல பசுஞ்சாணம் வைக்கப்பட்டது,'பிழைச்சு வரணும் தாயி' என்று கும்பிட்டபடி தண்ணீர் விடப்பட்டது.\nஇந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால் இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு இல்லையேம்மா' என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும் மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்.\nமுதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் எதுவும் தெரியவில்லை, தண்ணீர் விடுவதும் சாணியை மாற்றி அப்புவதும் மட்டும் தொடர்ந்தது.ஐசியுவில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல பலரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என பார்வையிட்டனர்.\nநான்காம் நாளும் போய் ஐந்தாம் நாளும் வந்துவிட்டது மாற்றம் தெரியவில்லை பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிடக்கூட பிடிக்கவில்லை.இவ்வளவு பேரின் பாசத்திற்காகவாவது மரம் பிழைத்து விடவேண்டும் என்று பார்த்தவர்கள் வேண்டிக்கொண்டனர்.\nவேண்டுதல் வீண் போகவில்லை தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்த குழந்தை கண்ணைத்திறந்து கையை அசைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அவ்வளவு மகிழ்ச்சி ஏழாம் நாளில் ஏற்ப்பட்டது காரணம் அப்பிய சாணத்தை மீறிக்கொண்டு சில வேப்பிலை கொளுந்துகள் மலர்ந்து வளர்ந்து சிரித்தபடி எங்களைப்பாரேன் என்றபடி எட்டிப்பார்த்தன.\nகொஞ்ச நேரத்தில் மரம் பிழைத்துவிட்டதற்கு அடையாளமாக ஆங்காங்கே மேலும் சில கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஅப்பா: ஏண்டா மவனே, உங்கம்மா இன்னிக்கு பேசாம உட்கார்ந்து இருக்கா\nமகன்: அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்-னு விழுந்துடுச்சுப்பா.... :)\nஓவியம் என்று சொல்வதா இல்லை ரங்கோலி என்று சொல்வதா ரங்கோலியில் ராமாயணம் என ஒரு காட்சி பார்த்தேன் தில்லியில். முழு பதிவாக ஞாயிறன்று வெளியிடுகிறேன். இந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் அதற்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம்.....\nநம்ம ஊரு திருச்சி – திருச்சி பற்றிய ஒரு காணொளி.... பாருங்களேன்\nதில்லியில் சமீபத்தில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்தது. ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சி நடந்த இடத்தில், ஒரு ரங்கோலி போடுவார்கள். நாங்கள் சென்ற ஒரு தினத்தில் போட்ட ரங்கோலி இன்றைய பகிர்வில்.....\nராஜா காது கழுதைக் காது:\nரொம்ப வாரமா இந்த பகுதி இணைக்கவில்லை இந்தப் பகுதிக்கென்றே தனியாக ரசிகர்கள் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறேன் – இருந்தாலும் எழுத இயலவில்லை. இன்று மீண்டும் ராஜா காது கழுதைக் காது\nசென்னை எழும்பூர் ரயில் நிலையம் – அங்கே ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞனும் – காதலர்களா, நண்பர்களா இல்லை கணவன் மனைவியா என்பது தெரியாது – தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை – என்ன பேசினார்கள் என்பது மட்டுமே இப்பகுதிக்கு அவசியம்\nஇளம்பெண்: “ஏண்டா இடியட், Data On பண்ணினா, அதை Off பண்றதில்லையா\nஇளைஞன்: அய்யோ, கத்தாத.... ஆயிரம் ரூபாய்க்கு Data top up பண்றேன்... போதுமா\nஇந்த வார WhatsApp செய்தி:\nபூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.\nஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது.\nபெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.\nமனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.\nஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன.\nசிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.\nதண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன.\nஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.\nஇப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதா\n*எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.*\n*அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்\n*அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்\n*அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்\n*அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்\n*மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.\nஇது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது. ஆகவே, ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒரு சான்றாக.\nடாக்டர்.. எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்.\nஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...\nஇப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..\nசரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...\nஉங்க பேரென்ன... - ராமநாதன்...\nஎன்ன தொழில் பண்றீங்க... - பைனான்ஸ்...\n - கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...\nசந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...\nஅந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...\nஎந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க....\nசிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...\nசிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...\nசந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...\nஉஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்.. அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...\nவேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஸ்ரீப்ரியா க்கூட வருவாங்க...\nம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..\nஅப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன் வருவாங்க...\nசிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...\nஅவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45,48,54,41..\nநாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...\nஅட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...\n அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..\nதெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன், அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nவியாழன், 27 அக்டோபர், 2016\nதவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள்.....\nஏழு சகோதரி மாநிலங்கள் பயண��் – பகுதி 61\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nதவாங்க் மோனாஸ்ட்ரி - வெளிப்புறத் தோற்றம்...\nPTSO Lake-ல் சிறிது நேரம் இயற்கையை ரசித்தபடி இருந்த பிறகு தவாங்க் நகர் நோக்கி பயணத்தினைத் தொடர்ந்தோம். தங்குமிடம் செல்வதற்கு முன்பாக தவாங்க் நகரின் புகழ்பெற்ற Monastery பார்க்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். ஓட்டுனர் ஷம்புவும் புத்த மதத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அங்கே சென்று வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார். ஏரியிலிருந்து தவாங்க் Monastery வந்து வாகனத்தினை நிறுத்தி உள்ளே சென்றோம். அழகிய தோரண வாயிலைக் கடந்து உள்ளே வந்தோம்.\nபுத்தர் சிலை – வேறு கோணத்தில்.....\nபிரார்த்தனை செய்தபடி நடக்கும் புத்தபிக்கு.....\nமிகவும் பழமையான புத்த மதத்தின் வழிபாட்டுத் தலம் இது. இந்தியாவில் இருக்கும் புத்த மத வழிபாட்டுத் தலங்களில் மிகப் பெரியது இது தான். ஆசியாக் கண்டத்தில் இரண்டாவது பெரிய புத்த மத வழிபாட்டுத் தலமும் இது தான். முதலாம் இடத்தில் இருப்பது திபெத்தின் லாசா. கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் சுமார் 700 புத்தபிக்குகளும், 450 லாமாக்களும் வசிக்கிறார்கள். புத்தமதக் கொள்கைகளை பரப்பும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் இங்கே உண்டு. 17-ஆம் நூற்றாண்டில் Mera Lama Lodre Gyatso என்பவரால் அமைக்கப்பட்டது இந்த Monastery. எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாமா.....\nஇப்படி ஒரு Monastery இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் என்பது ஐந்தாம் தலாய் லாமாவின் விருப்பம். அந்த விருப்பத்தினை நிறைவேற்ற Mera Lama முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் இந்த Monastery அமைப்பது என்பதை அவரால் முடிவு செய்ய இயலவில்லை. பல இடங்களுக்குச் சென்று பார்வையிட்டாலும், இந்த இடத்தில் கட்டலாம் என்று அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சரி ஆண்டவன் விட்ட வழி – எங்கே கட்டவேண்டும் என்பதை ஆண்டவனே நமக்கு உணர்த்தட்டும் என முடிவு செய்து ஒரு குகைக்குள் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு குகையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வெளியே நிறுத்தி வைத்திருந்த அவர் குதிரை காணாமல் போயிருந்தது\nநாமாக இருந்திருந்தால், ஆஹா, எவனோ குதிரையை ஆட்டையப் போட்டுட்டான் போல இருக்கே, என்று நினைத்திருப்போம். Mera Lama இதுவே ஆண்டவன் நமக்குத் தரும் ஒரு வித Signal – குதிரையைத் தேடுவோம் என முடிவு செய்து மலைப்பிரதேசம் முழுவதும் தேடியபடி அலைந்தார். குதிரையும் கிடைத்தது. அவரது குதிரை ஒரு மலை உச்சியில் நின்று கொண்டிருந்தது. குதிரை வழியாக Monastery அமைக்க தகுந்த இடத்தினை கடவுள் நமக்கு காட்டிக் கொடுக்கிறார் என, Mera Lama குதிரை நின்று கொண்டிருந்த அந்த மலை உச்சியை தேர்ந்தெடுக்கிறார். Tawang Monastery அங்கேயே அமைகிறது. Tawang Monastery என்பதற்கு Horse Chosen என்ற அர்த்தமும் உண்டு\nTawang Monastery-க்கு திபெத்திய மொழியில் Gaden Namgyal Lhatse என்ற பெயரும் உண்டு. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா தேவலோக சுவர்க்கம்..... சுவர்க்கம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. என்றாலும் இது தான் சுவர்க்கம் என நாம் சொல்ல முடியுமா..... அவர்கள் மொழியில் அவர்கள் அழைப்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் தேவலோக சுவர்க்கம்..... சுவர்க்கம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. என்றாலும் இது தான் சுவர்க்கம் என நாம் சொல்ல முடியுமா..... அவர்கள் மொழியில் அவர்கள் அழைப்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் இந்த இடம் புத்த மத குருவாக இருக்கும் தலாய் லாமாக்களின் வாழ்வில் முக்கியமான இடம் பெற்ற ஒன்று. 14-வது தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறியபோது இந்த இடத்தில் தான் பாதுகாக்கப்பட்டார் என்பதும் செய்தி.\nசுற்றியுள்ள கிராமத்து மக்களின் உதவியுடன் இந்த தவாங்க் Monastery மிக அழகாக உருவாக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களிலும் அன்னியப் படையெடுப்புகளிலும் சில பகுதிகள் அழிந்துவிட்டாலும் இன்றைக்கும் அழகாக இருக்கிறது இந்த Monastery. உள்ளே மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. Mural என அழைக்கப்படும் சுவர் ஓவியங்கள் கோவிலின் பக்கச் சுவர்களில் அமைத்திருக்கிறார்கள். மிக அழகான ஓவியங்கள் அவை. ஒவ்வொரு ஓவியத்தினையும் ரசித்து ரசித்து வரைந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் படம் எடுத்துக் கொண்டோம்.\nMonastery-க்கு சுற்றுலாப் பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் நிறையவே வருகிறார்கள். அப்படி வந்தவர்களின் ஒருவர் சிறு குழந்தையுடன் வந்திருக்க, அக்குழந்தை அழகழாக அலைபேசி மூலம் அம்மா எடுக்கும் புகைப்படத்��ிற்கு போஸ் கொடுத்தார். அக்குழந்தையையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்\nஆனால் சமீப காலமாக இந்த Monastery இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விடுமோ என்ற அபாயம் இருந்து வருகிறது. மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் பல முறை மலைச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஏரியும், மலைப்பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே இந்த வழிபாட்டுத் தலத்தினை காப்பாற்ற முடியும் என்று தோன்றுகிறது.\nஅருங்காட்சியகத்தில் இருந்த சில பொருட்கள்.....\n17-ஆம் நூற்றாண்டு சமையல் பாத்திரங்கள்...\nஇங்கே ஒரு அருமையான அருங்காட்சியகமும் இருக்கிறது. பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், சிலைகள், புத்தர் விக்கிரகங்கள் என பலவும் இங்கே காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பத்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு நம்மை அனுமதிக்கிறார்கள். புகைப்படக் கருவிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்பதில் மகிழ்ச்சி\nவித்தியாசமாய் மூன்று முகங்களுடன் ஒரு கூஜா.....\nஎல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்து, சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தங்குமிடம் நோக்கி பயணித்தோம். அன்றைய தினத்தில் பலவித அனுபவங்கள் – அனைத்தையும் ஒரு முறை மனக்கண்ணில் மீண்டும் பார்த்தபடியே அமர்ந்திருக்க, தங்குமிடம் வந்திருந்தது. அடுத்த நாள் தவாங்கிலிருந்து புறப்பட வேண்டும் – வரும்போது கரடு முரடான சாலை வழியாக வந்ததில் உடல் முழுவதும் வலி கௌஹாத்தி திரும்ப ஹெலிகாப்டரில் செல்வது என்பது எங்கள் திட்டமாக இருந்தது. அது செயல்படுத்தமுடிந்ததா இல்லையா என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:27:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், கோவில்கள், பயணம், புகைப்படங்கள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசார் லட்டு – தித்திக்கும் தீபாவளி\nஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – ...\nதவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள...\nராஜஸ்தானி உணவு – கேர் சாங்கர் – பேசன் Gகட்டா\nஃப்ரூட் சாலட் 180 – மழை நீர் சேகரிப்பு - பேரம் - ச...\nசந்தித்ததும் சிந்தித்ததும் – 1200:பதிவர்கள் பார்வை...\nகணவனுக்காக ஒரு விரதம் – கர்வ��� சௌத்\nPTSO LAKE - கையிலே இருப்பதென்ன…....\nஉத்திரப் பிரதேசமும் சுற்றுலாத் தலங்களும்\nநவராத்ரி கொலு – சில புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 179 – அரசுப் பேருந்து - மரியான் - கு...\nநடிகை மாதுரி திக்ஷீத் பெயரில் ஒரு ஏரி.....\nநவராத்ரி – ஓவியங்கள் – ராவண வதம்\nபும்லா பாஸ் – மறக்கமுடியா அனுபவங்கள்.....\nராவண், வயது 45 – புலாவ் மட்டர் பனீர் – ரொஸ்குல்லா\nபும்லா பாஸ் – சீன எல்லைப் பயணம்.....\nநவராத்ரி கொலு – ஆண்களுக்கெதிரான திட்டமிட்ட சதி\nதவாங் போர் நினைவுச் சின்னம் – போர் குறித்த குறும்படம்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/11/blog-post_26.html", "date_download": "2021-05-06T01:18:47Z", "digest": "sha1:E46PL3OVK6DTFHLUKID6KHCCLYWXWPS7", "length": 36774, "nlines": 450, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்", "raw_content": "\nகார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்\n(தலைவர் மீது)அன்பேயில்லாத ராப் மற்றும் கார்க்கி,\nஉங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப் அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப் தலைவரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர்களுடைய டை ஹார்ட் ஃபேன்ஸ்க்கு சொல்வது உங்கள் தலையாய கடமையல்லவா\nவீரத்தளபதியின் போர் படை தளபதி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் கார்க்கியே நீயுமா அசட்டையாக இருந்துவிட்டாய் தலைவிதான் அயல்நாட்டில் இருக்கிறார். நீ உள்ளூரில் தானேய்யா இருக்க. நீயாவது சொல்லிருக்கக்கூடாது. மன்றத்தை முந்திக்கொண்டு ஒரு பத்திரிக்கைக்காரன் செய்தி வெளியிடுகிறான். அந்த செய்தியை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை.\nஅகிலாண்ட நாயகனின் ரசிகப் பெருமக்களே,\nமேட்டர் என்னன்னா தலைவர் அடுத்த படத்துக்கு கதை கேட்டு கன்பர்ம் பண்ணிருக்காருங்கோ. டைரக்டர் யார் தெரியுமா இயக்கத்தின் திலகம் சுனாமி பேரரசுவின் தம்பி முத்துவடுகுதான். படத்துக்கு டைட்டில் \"தளபதி\".\nராப் & கார்க்கி ஒழுங்கா நீயுஸ கன்பர்ம் பண்ணி சொல்லுங்க. இல்ல மன்ற பொறுப்பிலிருந்து விலகிடுங்க. நாங்க பார்த்துக்கறோம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 1:45 PM\nகண்டனத்தில் நானும் இணைந்து கொள்கின்றேன்..:))\nஆனந்த விகடன்ல பார்த்தேன் ஸ்ரீமதி:)\nகார் கீ மற்றும் ராப் அக்காவிற்கு எதிரா impeachment கொண்டுவாங்க.\nஅகிலாண்ட நாயக���் பத்தி எப்படி செய்தி சொல்லாம இருக்கலாம் :) :)\nகும்மி பதிவுகளையும் கமெண்ட் மாடறேஷனா :) :)\nஅம்புட்டு நேரம் இருக்க உங்களுக்கு :)\nஆமாம்...நீங்க எல்லாம் என்ன பேசிக்கொள்கிறீர்கள். கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இவர் யாரு ஒன்னுமே புரியலப்பா..படத்தை இடைவேளைக்கு பின் பார்பது போல் உள்ளது. முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள். நன்றி\nஇப்பத்தான் ஒரு அஞ்சு நிமிசம் முன்பு நாயகன் என்று ஒரு படம் பார்த்தேன்.\nஜே.கே. ரித்திஷ் என்று டைட்டிலில் பெயர் வந்துச்சு. ஆஹா..... ரித்திஷ் ரித்திஷ்னு தமிழ்மணப்பதிவுகளில் பார்த்த பெயரா இருக்கேன்னு நினைச்சேன்.\nஉண்மையைச் சொல்லணுமுன்னா சில 'பெயர்பெற்ற நடிகர்களை' விட இவர் நடிப்பே மேலா இருக்கு.\nஒ மத்த கமெண்ட் எல்லாம் கட்\nமன்ற பொறுப்பாளர்கள் அனைவரின் பெயரையும் சொல்லுங்க பார்ப்போம் :)\nநீங்க சொல்லி முடிங்க அப்புறமா நான் அடுத்த பின்னூட்டம் போடுறேன்.\nஎங்கள் மக்கள் நாயகனின் \"மேதை\" படத்தோடு க்ளாஷ் ஆகாமல் \"தளபதி\" படத்தை வெளியிடுமாறு எச்சரிக்கிறோம். இல்லையென்றால் உங்கள் படம் வந்த அடுத்த நாளே பொட்டி கட்டுவது உறுதி.\nஅகில பிரபஞ்ச மக்கள் நாயகன் ரசிகர் மன்ற தலைவ(ர்)ன்\nநீங்க என்னதான் போட்டி ரசிகர் மன்றம் ஆரம்பித்தாலும், நாங்கதான் ஒரிஜினல்னு கோர்ட்க்கு போயாவது தீர்மானிப்போம்.... :-))\nஇப்போதைக்கு கொஞ்சம் கட்சிப் பணியில் பிஸியா இருக்கோம். அதுக்காக இப்படியெல்லாம் பேசறதா\nமன்ற பொறுப்பாளர்கள் அனைவரின் பெயரையும் சொல்லுங்க பார்ப்போம் :)\\\\\nஎவ்வளவு அலட்சியமா இருக்காங்க. அத கண்டிப்பீங்களா. அதவுட்டுட்டு என்னை கேள்வி கேக்குறீங்க.\nஅவருக்கு முன்னால மேதை எல்லாம் தூசு.\nஇத புரிஞ்சுக்காம பேசுற நீ(ங்க) ஒரு லூசு:)\nஎங்க தல போட்டோவப் பார்த்தா யார்ன்னு கேட்டீங்க அடுத்த கண்டனப் பதிவு உங்களுக்குதான்.\nஅண்ணன் துளசி கோபால் வாழ்க:)\nஇந்த ஒருதடவை வேணா மன்னிச்சு விட்டுடலாம்.\nசின்னப்பையன் மாதிரியே பேசறீங்களே. எங்களுக்குத் தேவை நியாயமே தவிர போட்டி மன்றமோ பதவியோ அல்ல. வீரத்தளபதியின் உண்மையான விசிறிகள் அல்பத்தனமா பதவிக்கு ஆசப்படமாட்டோம்ங்கறது இங்க தெரிவிச்சிக்கிறேன்.\nஎவ்வளவு சீரியஸான மேட்டர் இது. இதை போய் கும்மிப் பதிவுன்னு சொல்லிட்டீங்களே.\nஎன்னங்க நீங்க.. இந்த மேட்டர் பல நாளுக்கு முன்பே நான் சொல்லியாச்சு.. படம் தொடங்க தாமதாம் ஆனதால் நீங்க படிக்கல. இருந்தாலும் நினைவு படித்திருக்கனும். வரலாற்று பிழைதான். மன்னியுங்கள்..\nஇந்த இடத்தில் பலரும் திட்டமிட்ட மறைத்த நாயகனின் 100வது நாள் மேட்டரை பதிவில் சொன்ன முதல் மற்றும் ஒரே ரசிகன் நான் தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். ஜே.கே.ஆர் என்ற லேபிளில் இதுவரை 8 பதிவுகள் போட்டவ்னும் நான் தான். உங்கள் மேல் கோவம் வந்தாலும் தளபதி மேட்டர் சொன்னதால் மனம் ஆனந்த கூத்தாடுகிறது.\nஹா கார்க்கி. உங்கள் பொறுப்பற்ற செயலை பார்த்து கோபம் வந்தாலும், நீங்கள் வீரத்தளபதியின் உண்மையான தளபதிதான் என்ற வரலாற்றுச் சான்றினை வைத்து உங்களை மன்னித்து விடுகிறேன்.\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இவ்ளோ ஓல்ட் நியூஸ் சொல்லிட்டு எகத்தாளத்தப் பாரு:):):) உங்கள மாதிரி சாம் ஆண்டர்சன் மன்ற ஆளுங்களுக்கு வேணும்னா இது புதுசா இருக்கலாம். எங்களுக்கு இது வெரி ஓல்ட் நியூஸ்:):):) எங்க தல 'நாயகன்' ரிலீஸ் பண்றத்துக்கு முன்னயே கமிட்டான படமிது, டெபனட் ஹிட்டாக்கும்:):):)\n//உண்மையைச் சொல்லணுமுன்னா சில 'பெயர்பெற்ற நடிகர்களை' விட இவர் நடிப்பே மேலா இருக்கு.//\nமேடம் உங்கக் கிட்டருந்து இதை எதிர்பாக்கலை, இப்டியா எங்க அகிலாண்ட நாயகன கலாய்ப்பீங்க\n//கும்மி பதிவுகளையும் கமெண்ட் மாடறேஷனா //\n//ஆனந்த விகடன்ல பார்த்தேன் ஸ்ரீமதி:)//\nகுட் இப்டித்தான் பொறுப்பா எங்க தல பத்தின செய்திகள பாலோ பண்ணனும். உங்கள மன்றத்துல ஒரு தொண்டரடிப்பொடியா சேத்துக்கலாம்னு நெனைக்கிறேன்:):):)\nதுள்ளி வர்றான்டா எங்க வீரத்தளபதி\nஇனிமேல் என்ன ஆகுமோ \"தலை\" கதி\n\\\\உங்கள மாதிரி சாம் ஆண்டர்சன் மன்ற ஆளுங்களுக்கு வேணும்னா இது புதுசா இருக்கலாம்.\\\\\nஅய்யகோ வீரத்தளபதியின் ரசிகையைப் பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே. இது தப்புன்னு நிருபிக்க \"தளபதி\" 500வது நாள் விழா அன்னிக்கு கார்க்கிக்கு மொட்டைப் போட்டு அலகு குத்தி, நான் ஜே.கே.ஆர் ரசிகைன்னு நிருபிக்கல என் பேர மாத்திக்கிரேன்:)\n//கார் கீ மற்றும் ராப் அக்காவிற்கு எதிரா impeachment கொண்டுவாங்க.//\nஇவ்ளோ பழைய செய்திக்கே பப்ளிக்கிட்ட எப்டியாற்பட்ட ரியாக்ஷன் பாத்தீங்களா:):):) தல அகிலாண்ட நாயகன் போல வருமா:):):)\nஎனக்கு மீ த 25 போட்டதால உங்களை மன்னிச்சு விடுறேன் ராப். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் கும்மி 50 போட்டீங்கன்னா அடுத்த மன்ற தேர்தல்ல என் ஓட்டு உங்களுக்குத்தான்:)\nஅய்யகோ வீரத்தளபதியின் ரசிகையைப் பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே. இது தப்புன்னு நிருபிக்க \"தளபதி\" 500வது நாள் விழா அன்னிக்கு கார்க்கிக்கு மொட்டைப் போட்டு அலகு குத்தி, நான் ஜே.கே.ஆர் ரசிகைன்னு நிருபிக்கல //\nபேச்சு பேச்சா இல்லாம, செயல்ல காமிச்சு உங்கள நிரூபியுங்க, அப்புறம் பாக்கலாம்:):):)\n//எனக்கு மீ த 25 போட்டதால உங்களை மன்னிச்சு விடுறேன் ராப். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் கும்மி 50 போட்டீங்கன்னா அடுத்த மன்ற தேர்தல்ல என் ஓட்டு உங்களுக்குத்தான்:)//\nஇதெல்லாம் சொல்றீங்க, அதர் ஆப்ஷன மட்டும் குளோஸ் பண்ணிட்டு, மத்தவங்களுக்கு கும்மியடிக்க பொட்டியத் தொறந்து விடலாம்ல:):):)\n//துள்ளி வர்றான்டா எங்க வீரத்தளபதி\nஇனிமேல் என்ன ஆகுமோ \"தலை\" கதி//\n/கார்க்கிக்கு மொட்டைப் போட்டு அலகு குத்தி, நான் ஜே.கே.ஆர் ரசிகைன்னு நிருபிக்கல //\nபேச்சு பேச்சா இல்லாம, செயல்ல காமிச்சு உங்கள நிரூபியுங்க, அப்புறம் பாக்கலாம்:):):)//\nஏன் ஏன் இந்த கொலைவெறி நான் தல ரசிகன் தான்.. ஆன என் ரசிகைகள் உங்கள டேமேஜ் ஆக்கிடுவாங்களே\nஇப்பதான் ஜே.கே.ஆர் ரசிகை.. எதையும் அவர் மூடி வச்சிக்க மாட்டார்.. அவர் உதவுற மாதிரி உதவ யாருமே இல்லை.. அவருக்கு நடிக்க தெரியாது வாழ்க்கையிலும்.. இருங்க கண்ணுல தண்ணி வருது எனக்கு.. வாழ்க ஜே.கே.ஆர்..\n//வீரத்தளபதியின் உண்மையான விசிறிகள் அல்பத்தனமா பதவிக்கு ஆசப்படமாட்டோம்ங்கறது இங்க தெரிவிச்சிக்கிறேன்//\nகரெக்ட் நான் கூட எந்த ப்திவுயிலும் இல்லை.. ஆனா\nவீரத்தளப்தியின் போர் படை தளப்தியா இருக்கேன்..\n\\\\இருங்க கண்ணுல தண்ணி வருது எனக்கு.. வாழ்க ஜே.கே.ஆர்..\\\\\nநோ கார்க்கி நோ. எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாதவன் தான் உண்மையான ஜே.கே.ஆர் ரசிகன். கண்ட்ரோல் யுவர்செல்ப்.\nஎங்க தலயோட தீவிர(வாத) இரசிகையா இருக்கீங்க. மன்ற பொருப்பாளர்கள மொதல்ல தெரிஞ்சுக்கங்க\nதுணைத் தலைவர் : ச்சின்னப்பையன்\nகொள்கைப் பரப்பு செயலாளர் : வழிப்போக்கன் ( இவர் எங்க போனார்னே தெரியல)\nபோர்படைத் தளபதி : கார்க்கி\nஅண்ணன் ச்சின்னப் பையன் சொன்ன மாதிரி கட்சிப் பணில கொஞ்சம் பிஸியாயிட்டோம். ஆனா இந்த நியூசெல்லாம் முன்னாடியே சொல்லிட்டோம். சாரி சிஸ்டர் யூ ஆர் டூ லேட். இருந்தாலும் உங்க ஆர்வத்தை மன்றம் பாராட்டுகிரது\nஉங்க கடமை உணர்ச்சியப் பாராட்டி அண்ணன் நடித்த கானல்நீர் பட டி.வி.டி 50 மன்றம் சார்பா அனுப்பி வக்கிறோம்\nஎங்கள் மக்கள் நாயகனின் \"மேதை\" படத்தோடு க்ளாஷ் ஆகாமல் \"தளபதி\" படத்தை வெளியிடுமாறு எச்சரிக்கிறோம். இல்லையென்றால் உங்கள் படம் வந்த அடுத்த நாளே பொட்டி கட்டுவது உறுதி.\nஎங்க தலயோட போட்டி போட்டு பெரியாளா ஆகப் பாக்குறீங்க. முடிஞ்சா டிரை பண்ணுங்க :)\nஎங்க தலைவிய அக்கா என்று அழைத்து உங்க வயசைக் குறைத்த நுண் அரசியலைப் பாராட்டுகிறேன் :))))\nநான் ஏற்கனவே கானல் நீர் படத்த பார்த்துட்டேன். என்கிட்ட டிவிடி கூட இருக்கு:)\nநான் மெய்யாலுமே சின்னப் பொண்ணுதாங்க:)\nயே எல்லாரும் பாருங்க எல்லாரும் பாருங்க. எனக்குக்கூட 50 கமெண்ட்ஸ் வந்துருக்கு. எனக்கு 50 போட்ட அண்ணன் அப்துல்லா வாழ்க:)\nவாழ்க ன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்குமே:-))))\nஅது .. அகிலாண்ட நாயகன் பதிவுன்னா அதிரனும் :)\nவித்யா என்னால முடியலை. கண்ணுல தண்ணி வருதுப்பா (இது ஆனந்த கண்ணீர்) இத்தனை தீவிர ரசிகர்களா\nஎன்னதான் இருந்தாலும் எங்க ரணகள அண்ணனுக்கு முன்னாடி உங்க அகிலாண்ட நாயகன் ஒண்ணும் பண்ணமுடியாதே.\nகருப்பனின் காதலி வரட்டும். தளபதி என்ன செய்யறார் பார்ப்போம்\nதாரணி பிரியா என்ன அப்படி சொல்லிட்டீங்க அகிலாண்ட நாயகனின் ரசிகப்பெருமக்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவருக்கும் ரசிகராகத் தான் இருந்தோம். ஆனா ஜே.கே.ஆர் கிட்ட இருக்குர பயர் உங்காளுக்கு கிட்ட இல்லப்பா:)\nஇது ரொம்பப் பழைய நியூஸ். புக்ல இப்போதான் வருது.\nஇவரு நாயகன் பட டைட்டிலை புக் பண்ணினப்பவே, தளபதி டைட்டிலையும் புக் பண்ணீட்டாரு. அப்பவே இது ஹாட் நியூஸ் ஆச்சு.\nவீரத்தளபதி - வெறும் தளபதியா நடிக்கற எதிர்த்து வேணும்னா ராப், கார்க்கி போராட்டம் பண்ணலாம்.\nஏம்மா இப்படி எல்லாரும் கெட்டுப்போறீங்க\nஎன்ன பண்றது பரிசல் அண்ணாச்சி. நமக்கும் பொழுது போகனும்ல. எல்லாரும் மீள் பதிவு போட்றாங்க. அதுக்கு வழியில்லாத நான் மீள் நீயுஸ் போட்ரேன்:)\nஐயையோ.. சீரியஸா எடுத்துகிட்டு கோவமெல்லாம் படலியே\nஜே.கே.ஆர்., எம்.ஜி.ஆர் மாதிரியான தலைவர்களின் நியூஸ் பழசே ஆகாது. எப்போதும் புதுசுதான்\nஎன் பேர தலைப்புல வச்சுதுக்கே 50 கமென்ட்ஸ்.. இன்னும் ஜே.கே.ஆர் பேர சேர்த்திருந்தா 500தான்.\nவீரத் தள்பதியின் போர்படை தளபதி,\nமக்கள் மனதில் ஜே.கே.ஆரின் உண்மையான ரசிகன் என்ற முறையில் இடம் பிடித்ததை எண்ணி இன்னமும் சந்தோஷப் பட்டு கொன்டிருக்கிறேன். நன்றி வித்யா.. நீங்க எல்லாம் நம்ம கடைக்கு வர்றீங்கனு இப்பதான் தெரிஞ்சுது..\n//ஐயையோ.. சீரியஸா எடுத்துகிட்டு கோவமெல்லாம் படலியே\nச்சேச்சே அந்த மாதிரி எல்லாம் தப்பா எடுத்துகிட்டு கடை பக்கம் வராம போய்டாதீங்க பரிசல் அண்ணே:)\nமன்றத்துல எப்படி சேந்தோம் பார்த்தீங்கல்ல:)\nஅவருக்கு முன்னால மேதை எல்லாம் தூசு.\nஇத புரிஞ்சுக்காம பேசுற நீ(ங்க) ஒரு லூசு:)//\nஎங்கள் மக்கள் நாயகன் ஒரு படிக்காத மேதை\nஅவருக்கு இருக்கு வெளிச்சமான பாதை\nஅவரு பேர கேட்டாலே வரும் போதை\nஅவரோட அருமை தெரியாத நீ(ங்க) பாவம் ஒரு பேதை....\nமன்றத்துல எப்படி சேந்தோம் பார்த்தீங்கல்ல:)//\nஆதவன் நீங்க பலம் தெரியாம மோதறீங்க. ஜாக்கிரதை:)\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் கார்க்கி:))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்\nகார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்\nநீ இல்லாம கஷ்டமா இருக்குடா\nவார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/5124/", "date_download": "2021-05-06T00:30:41Z", "digest": "sha1:52P6XRAWZTFYFPAKILVL2M3UCNDB2AWD", "length": 8022, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "பஞ்சலோக கிருஷ்ணர் சிலை விற்க முயற்சி – இருவர் கைது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..!! | ஜனநேசன்", "raw_content": "\nபஞ்சலோக கிருஷ்ணர் சிலை விற்க முயற்சி – இருவர் கைது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..\nபஞ்சலோக கிருஷ்ணர் சிலை விற்க முயற்சி – இருவர் கைது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..\nசென்னை அருகே, வலது கை அறுக்கப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, பஞ்சலோக கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டுள்ளனர். சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியில் பஞ்சலோக சிலைகள் விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, கூடுதல் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா தலைமையில் துணை சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் போலீசார் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையினர் திரிசூலத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது திரிசூலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.விசாரணையில் அவர்கள், திரிசூலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோட்டைச்சாமி(வயது 47), ஜமீன் பல்லாவரம் கச்சேரி மலையைச்சேர்ந்த சுரேஷ்(43) என்பது தெரிய வந்தது.தனிப்படை போலீசார் 2 பேரிடம் இருந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் உலோக கிருஷ்ணர் சிலை இருந்தது. நின்ற நிலையில் சுமார் 1 அடி உயரமுள்ள பீடத்துடன் கூடிய அந்த கிருஷ்ணர் சிலையின் வலது முழங்கை அறுக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇதன் மதிப்பு, 1 கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் கணித்துள்ளனர்.இதையடுத்து, சிலை கடத்தலில் ஈடுபட்ட, திரிசூலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, கோட்டைசாமி, 47; ஜமீன் பல்லாவரம், கச்சேரி மலையைச் சேர்ந்த, சுரேஷ், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணர் சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது; அதன் கையை அறுத்தவர்கள் யார்; அதன் பின்னணியில் இருப்போர் யார் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nஉத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் சாதனை – 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர்..\nஊசலாடும் காங்கிரஸ் – குஜராத்திலும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2021-05-06T00:48:26Z", "digest": "sha1:DVC2GKR2RLMBD3PJ565EEBFTT2YIVKD6", "length": 5918, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "வவுனியா மாவட்ட உதவி செயலாளர் – Athavan News", "raw_content": "\nHome Tag வவுனியா மாவட்ட உதவி செயலாளர்\nTag: வவுனியா மாவட்ட உதவி செயலாளர்\nஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குள் மோதல்: உதவி செயலாளர் வைத்தியசாலையில் சிகிச்சை\nஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற உட்கட்சி மோதலில், அக்கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற��ர் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:36:47Z", "digest": "sha1:3DGRLVOQTNMJWKSDHFT4FDNKDXERUBZU", "length": 5775, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "ஹெலிகொப்டர் – Athavan News", "raw_content": "\nஇத்தாலியிடமிருந்து ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவிப்பு\nஇத்தாலியிடம் இருந்து 83 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, பயிற்சி ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/2844/comment-page-1", "date_download": "2021-05-06T00:23:21Z", "digest": "sha1:6CABDG4D2FQQMNKMUID27UO5H3KIMPCZ", "length": 8840, "nlines": 92, "source_domain": "siva.tamilpayani.com", "title": "இந்த வார என் வர்த்த��ம் – 21/02/2020 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\n« இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020\nமகா சிவராத்திரி -2020 »\nஇந்த வார என் வர்த்தகம் – 21/02/2020\nஎன்னுடைய தின வர்த்தகத்தினை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதனை பொதவிலும்\nபோட்டு வைத்தால் யாருக்கேனும் ஏதேனும் பயனுற கூடும் என்ற எண்ணத்தில் என் வலைபதிவிலும், முகநூலிலும் பகிர்ந்து கொள்ள\nமுனைகிறேன். கடந்த வெள்ளியில்(14-02-2020) இருந்து கணக்கினை துவங்குகிறேன்.\nஅட்டவணை மற்றும் வரைபடம் இரண்டிலும் காட்டபட்டுள்ள மதிப்புகள் அனைத்தும் சதவீதங்கள் ஆகும். என்னுடைய முதலீட்டுக்கான\nலாப நட்ட சதவீதங்கள்.. குறிப்பாக தரகு மற்றும் வரிகள் போன்றவை கழிக்க பட்ட பின்னர் என் வரவுசெலவு (ledger) கணக்கில் வரக்கூடிய\nமதிப்பினை கொண்டு கணக்கிட பட்டுள்ளது.\nஅட்டவணையில் பச்சை நிற பிண்ணனி லாபம், சிவப்பு நட்டம், மஞ்சள் வணிகமில்லா நிலவரத்தையும் சுட்டி காட்டுகின்றன.\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n« இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020\nமகா சிவராத்திரி -2020 »\n///மஞ்சள் வணிகமில்லா நிலவரத்தையும் சுட்டி காட்டுகின்றன. ///\nஎனக்கு உங்கள் பதிவில் புரியாதது என்ன என்றால் – டெலிவரி எடுக்கிறீர்களா. அல்லது அன்றே வாங்கி அன்றே விற்று அதன் இலாப நட்டத்தைப் போடுகிறீர்களா\nஅன்றன்றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என காலை 9:15 முதல் மாலை 3:30 க்குள் கணக்கு வழக்கினை முடித்து கொண்டு விடுவதே இந்த லாபநட்ட அறிக்கையின் அடிப்படை.\n« இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020\nமகா சிவராத்திரி -2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/salem-old-man-rescued-from-freezer-box-is-no-more-now.html", "date_download": "2021-05-06T01:37:12Z", "digest": "sha1:6CIZTV22JOG45PVH53BPKNFOJZDA45VR", "length": 15875, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Salem old man rescued from freezer box is no more now | Tamil Nadu News", "raw_content": "\n\"அவர் இறந்துட்டாரு.. ஆன்மா பிரியட்டும்னு காத்திருக்கோம்\".. உடன் பிறந்த அண்ணனை உயிருடன் ப்ரீசரில் வைத்த தம்பி.. மீட்கப்பட்ட பின் முதியவருக்கு நேர்ந்த சோகம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலம், கந்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணிய குமார், 74. இவரது தம்பி சரவணன், 70, தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில், பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்படு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, டாக்டர்கள், பாலசுப்ரமணிய குமார் உயிர் பிழைப்பது கடினம்; வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்' எனக் கூறியதால் அண்ணனை வீட்டுக்கு அழைத்துவந்த சரவணன், அண்ணன் இறந்து விட்டதாக கருதி, 'ப்ரீசர்' பெட்டியை வாடகைக்கு கேட்டு, போன் பண்ணியுள்ளார். நேற்று முன்தினம் காலை, சரவணன் வீட்டிற்கு ப்ரீசர் பெட்டியை கொண்டு வந்த ஊழியர்கள் இறந்தவரின் உடல் இல்லாததை கண்டு, சரவணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், 'உடல் மருத்துவமனையில் உள்ளது. ப்ரீசர் பெட்டியை வைத்து விட்டு மாலை வந்து பிரேதத்தை எடுத்து செல்லுங்கள்' எனக் கூறிஉள்ளார்.\nஇதனால் ப்ரீசரை வைத்து விட்டு சென்று, மாலையில் ஊழியர்கள் வந்தனர், அப்போது சரவணன், பாலசுப்பிரமணிய குமாரை ப்ரீசர் பெட்டியில் வைத்து, அவரது கை, கால்களை துணியால் கட்டியிருந்துள்ளார். மாலையில் சரவணன் வீட்டிற்கு பெட்டியை எடுக்க வந்த, ஊழியர்கள் ப்ரீசர் பெட்டியில் பாலசுப்பிரமணிய குமார் உயிரோடு உடல் நடுங்கி கொண்டு இருப்பதையும் ஆனால் எழ முடியாத அளவுக்கு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ந்துபோன ஊழியர்கள் வீடியோ எடுத்ததுடன், அவர்கள், சரவணனிடம், 'உயிருடன் உள்ளவரை, பெட்டிக்குள் வைத்துள்ளீர்கள்.. ஒரு மனிதாபிமானம் இல்லையா' எனக் கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு சரவணனோ, 'என் அண்ணன் இறந்து விட்டார். அவரது ஆன்மா பிரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' எனக் கூறிக்கொண்டிருந்துள்ளார்.\nஆனால் மனம் கேட்காத ஊழியர்கள் ப்ரீசர் பெட்டியில் இருந்த முதியவரை மீட்க முயன்றபோது, சரவணன், அவர்களை தடுத்ததால், ஊழியர்கள், சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்துவந்த போலீசார் முதியவரை மீட்டு, ஆம்புலன்��் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதுபற்றி பேசிய போலீஸார்., பாலசுப்ரமணியம் 12 மணி நேரம், பெட்டியில் நடுங்கிக் கொண்டு இருந்ததாகவும், சரவணன் சற்று மனநிலை பாதித்தவர் என்றும் அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல், இப்படி செய்ததாகவும், இருப்பினும் தங்கை மகள்களிடமும் விசாரிப்பதாகவும் கூறினர். அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் இதுபற்றி பேசும்போது, முதியவருக்கு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நுரையீரலில் நிமோனியா பாதிப்பு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாகவும், அதே நேரம், உடலில் அசைவு உள்ளதால் சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை, முதியவர் உயிரிழந்தார்.\nTags : #SALEM #முதியவர் #சேலம் #ப்ரீசர் #பெட்டி #FREEZER BOX\nVideo: மறுபடியும் ‘அதே’ மாதிரியா.. கடைசி 1 பந்தில் 1 ரன் தேவை.. ஒரு நொடியில் போட்டியை மாற்றிய ‘அந்த’ வீரர் யார்..\nஇவரையா ‘இத்தன’ நாளா எறக்கி விடாம இருந்தீங்க.. முதல் போட்டியே ‘தாறுமாறு’.. அப்போ ‘ப்ளே ஆஃப்’ போக சான்ஸ் இருக்கா..\nஐபிஎல் ‘வரலாற்று’ சிறப்புமிக்கது.. கேப்டனுக்கு அந்த ‘வாய்ப்பை’ கொடுங்க.. ‘வைடு’ சர்ச்சைக்கு கோலி வைத்த ‘முக்கிய’ கோரிக்கை..\nVideo: என்ன வேணா நடக்கட்டும் நான் ‘சந்தோஷமா’ இருப்பேன்.. ‘குத்தாட்டம்’ போட்ட கோலி.. ‘செம’ வைரல்..\nஇனிமேதான பாக்க போறீங்க இந்த ‘காளியோட’ ஆட்டத்த.. ‘யுனிவெர்சல் பாஸ்’ அதிரடி..\n'விபத்தில் சிக்கிய கார்'... 'பரிதாபப்பட்டு உதவ ஓடிய காவல்துறை அதிகாரி'... எதேச்சையாக டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி\n'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்\n‘பூட்டிய வீட்டை நோட்டமிடும் பெண்’.. செல்போன் ஜாமர், வாக்கிடாக்கி.. ‘காட்டிக்கொடுத்த நகைகள்’.. அடுத்தடுத்து திடுக்கிட வைத்த சம்பவம்..\n'ரோப் இல்ல.. டூப் இல்ல'.. காலில் துப்பட்டா கட்டிக்கொண்டு அஞ்சான் நடிகை செய்த 'அசகாய' சாகசம்\n'ஏசி ஓடிட்டு இருந்தது, அதுனால ஜன்னல் எல்லாம் பூட்டி இருந்துச்சு'... 'ஒரே நேரத்தில் 5 பேருக்கு நடந்த கொடூரம்'... சந்தேகத்தை கிளப்பியுள்ள உறவினர்கள்\nஆச ஆசையா பார்த்து கட்டின வீடு.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்.. தொழிலதிபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\n'இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்'... 'வாயடைத்து போன ஊர்மக்கள்'... காலேஜ் இல்லாத நேரத்தில் சாதித்த இளைஞர்\n\"1 வயசுல குழந்தைய வெச்சுட்டு இப்படியா ஆகணும்\" - 'WhatsAppல் வந்த ஆடியோவைக் கேட்டு'... 'நொறுங்கிப்போன குடும்பம்'\n'தூங்கிட்ருந்த பெண்மணியை...' 'குடிச்சிட்டு கல் எறிந்த இளைஞர்...' டென்ஷன் ஆகி கொதிக்க கொதிக்க சூடு தண்ணிய...' - நைட் 2 மணிக்கு நடந்த பயங்கரம்...\n'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...\nVIDEO : \"என் மனசு எவ்ளோ பாடுபடும்\"... \"என் 'ஆத்மா' உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடாது\" - 'எஸ்.ஜ'-க்கு 'வீடியோ' பதிவிட்டு சிவனடியார் எடுத்த 'அதிர்ச்சி' முடிவு\nபெல்ட்'ல புடவை சிக்கி... ஒரு நொடியில எல்லாமே முடிஞ்சிருச்சு.. மாவு அரைக்கும் போது... மனதை உலுக்கும் கோரம்\n'கார் பேக் சீட்டில் கிடந்த சடலம்...' 'டேப்பால் மூடியிருந்த முகம்...' 'கதறிய தந்தை...' - கொடூர கொலை குறித்த பகீர் பின்னணி...\nகிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்... தமிழக 'தலைநகரத்துக்கு' கிடைத்த நல்ல செய்தி\nபரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும்... தென் மாவட்டங்களுக்கு நேரடி 'விசிட்' அடிக்கும் முதலமைச்சர்... என்ன காரணம்\n'கறுப்பர் கூட்டம்' மீது அடுத்தடுத்து பாயும் புதிய வழக்குகள் - தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை\n'சென்னை'யில் வேலையின்றி... 'சொந்த' ஊருக்கு சென்ற இளைஞர்களுக்கு... கைகொடுத்த ஆடுகள்\n 8 நாட்களுக்கு பின் 'தமிழகத்துக்கு' கிடைத்த நற்செய்தி... இப்போ தான் கொஞ்சம் 'நிம்மதியா' இருக்கு\n5 மாவட்டங்களுக்கு 'அதிகம்' நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... 'இறைச்சி' கடைகளுக்கு அனுமதி உண்டா... தளர்வுகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/india-post-office-payments-bank-tamil-news-full-details-of-post-office-gram-sumangal-rural-postal-life-insurance-scheme-290449/", "date_download": "2021-05-06T00:39:54Z", "digest": "sha1:JMNFLVCDIH3YSVLJF7KSJJXYXID6E22E", "length": 15820, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India post office payments bank Tamil News: full details of Post Office Gram Sumangal Rural Postal Life Insurance Scheme", "raw_content": "\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\nதினமும் ரூ95 எடுத்து வைங்க… மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன் போஸ்ட் ஆபீஸ் செம்ம ஸ்கீம்\nDetails of Post Office Gram Sumangal Rural Postal Life Insurance Scheme Tamil News: தபால் அலுவலகம் கிராம் சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடர்பான சில பிரதான விவரங்களை இங்கு வழங்கியுள்ளோம்.\nIndia post office payments bank Tamil News: தபால் அலுவலகத் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த வருவாயை வழங்குகின்றன. மேலும் உத்தரவாதமளிக்கும் வருவாய் திட்டங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது சிறந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய ஒரு தபால் அலுவலக திட்டம் தான் தபால் அலுவலக கிராம் சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்.\nதபால் அலுவலக கிராம் சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும். இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு பணத்தை திரும்பப் பெறுவதோடு காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன – போஸ்டல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம தபால் ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எல்.ஐ) போன்றவை ஆகும்.\nஇந்திய கிராமப்புற மக்களுக்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக கிராமப்புற மக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதும், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பலவீனமான பிரிவினருக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் பயனளிப்பதும், கிராமப்புற மக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வைப் பரப்புவதும் இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.\nஎதிர்பார்க்கப்பட்ட எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் கிராம் சுமங்கல் என்பது பணம் திரும்பப் பெறும் கொள்கையாகும். இது அவ்வப்போது வருமானம் தேவைப்படுபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. காப்பீட்டு நிறுவனத்திற்கு நிலையான சலுகைகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. காப்பீட்டாளருக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் இத்தகைய கொடுப்பனவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சட்டப்பூர்வ வாரிசுக்கான நியமனதாரருக்கு, திரட்டப்பட்ட போனஸுடன் முழு தொகையும் உறுதி செய்யப்படும்.\nதபால் அலுவலகம் கிராம் சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு த���ட்டம் தொடர்பான சில பிரதான விவரங்களை இங்கு வழங்கியுள்ளோம்.\nஇந்த திட்டத்திற்கு 15 ஆண்டுகள் முதல 20 ஆண்டுகள் வரையிலான காலவரையறை வழங்கப்பட்டுள்ளது. இதில் திட்டத்தில் சேர விரும்புபவரின் குறைந்தபட்ச வயது வரம்பு 19 ஆகும். மேலும் அதிகபட்ச வயது 20 ஆண்டுகள் ஆகும். மற்றும் கால பாலிசி எடுக்க 40 ஆண்டுகள்.\nஇந்த திட்டத்தில் உள்ள 15 வருட கால பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.\nபின்வரும் விருப்பங்களின் கீழ் அவ்வப்போது செலுத்தப்படும் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன\n15 ஆண்டுகள் பாலிசி- 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தலா 20% மற்றும் முதிர்ச்சியடைந்த போனஸுடன் 40% கிடைக்கும்.\n20 ஆண்டுகள் பாலிசி- 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தலா 20% மற்றும் முதிர்ச்சியின் போது திரட்டப்பட்ட போனஸுடன் 40% கிடைக்கும்.\nமாதத்திற்கு ரூ .95 பிரீமியம்\n25 வயதான ஒருவர் இந்தக் திட்டத்தை 20 வருடங்களுக்கு ரூ .7 லட்சம் உறுதியுடன் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் மாதத்திற்கு ரூ .2853 பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ .95. காலாண்டு பிரீமியம் ரூ .8449 ஆகவும், அரை ஆண்டு பிரீமியம் ரூ .16715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ. 32735 ஆகவும் இருக்கும்.\nமுதிர்ச்சியில் ரூ .14 லட்சம் பெறலாம்.\nபாலிசியின் 8, 12 மற்றும் 16ம் ஆண்டுகளில், ரூ .14 லட்சம் செலுத்துதல் 20 சதவீதமாக செய்யப்படும். 20 ஆம் ஆண்டில், ரூ .2.8 லட்சமும் தொகை உறுதி செய்யப்பட்ட பணமாக கிடைக்கும். 48 ரூபாய்க்கு ஆண்டு போனஸ்1000 ஆகும். ரூ .7 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகையில் ஆண்டு போனஸ் ரூ .3,3600 ஆக கணக்கிடப்படுகிறது. எனவே, முழு பாலிசி காலத்திற்கான போனஸ் அதாவது 20 ஆண்டுகளுக்கு ரூ .6.72 லட்சமாக கணக்கிடப்படுகிறது. 20 ஆண்டுகளில், மொத்த நன்மை ரூ. 13.72 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது. இதில் ரூ .4.2 லட்சம் முன்கூட்டியே பணமாகவும், ரூ .9.52 லட்சம் முதிர்ச்சியிலும் ஒரே நேரத்தில் வழங்கப்படும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nவெறும் 12 ரூபாய் பிரீமியம்; ரூ2 லட்சம் இன்சூரன்ஸ்… துயரத்தில் உதவும் மத்திய அரசு ஸ்கீம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nமாதம் ரூ.5000 முதலீடு; மொத்தமாக ரூ50 லட்சம் ரிட்டன்… மியூச்சுவல் ஃபண்ட் சீக்ரெட்ஸ்\nரூ10,000 உடனடி கடன்; ஸீரோ பேலன்ஸ் வசதி… உங்க ஆர்டினரி SB Account-ஐ இப்படி மாத்திப் பாருங்க\nEPFO முக்கிய சலுகை: குடும்பத்திற்கு கிடைக்கும் தொகை ரூ7 லட்சமாக அதிகரிப்பு\nவீடு, நிலம் வாங்க பணம் இல்லையா உங்க சேமிப்பில் 90% வழங்கும் EPFO\nSBI குட் நியூஸ்… உங்க இஎம்ஐ குறையுதுங்கோ..\nதிடீரென வட்டியைக் குறைத்த முக்கிய வங்கி: அப்போ SB அக்கவுண்டுக்கு பெஸ்ட் வங்கி எது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%B0%E0%AE%B7-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F/44-177617", "date_download": "2021-05-06T01:29:25Z", "digest": "sha1:ACC3ZYAT7P752YBEY35RFFPLMLKDLBF2", "length": 8912, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரஷ்யாவுக்குத் தொடரும் ஒலிம்பிக் தடை TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு ரஷ்யாவுக்குத் தொடரும் ஒலிம்பிக் தடை\nரஷ்யாவுக்குத் தொடரும் ஒலிம்பிக் தடை\nஅரச ஆதரவுடனான ஊக்கமருந்துத் திட்டம் இடம்பெற்றதாக கூறப்பட்டதையடுத்து, ரஷ்ய தடகள வீரவீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் தடை நீடிக்கிறது.\nஉலக தடகள வீரர்களை ஆளும் உடலினால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதற்கு, ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவும் ரஷ்ய தடகள வீரர்கள் 68 பேரும் முயற்சி செய்தபோதும், குறித்த இடைக்காலத் தடையானது தொடரும் என விளையாட்டுக்கான தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறெனினும் இன்னும் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக்கில், குறிப்பிடத்தக்களவான ரஷ்ய தடகள வீரர்கள், சுயாதீனமாக பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, அரச ஆதரவுடனான ஊக்க மருந்துத் திட்டம் தொடர்பான இரண்டாவது அறிக்கை வெளியானமையைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டிகளின் அனைத்து விளையாட்டுக்களிலிருந்தும் அனைத்து ரஷ்ய போட்டியாளர்களையும் தடை செய்வதற்கான கோரிக்கைகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல���லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://schlaflosinmuenchen.com/ta/snore-review", "date_download": "2021-05-06T01:09:46Z", "digest": "sha1:FQSTAYJONDY54TR5ROF74CEOVQAAMIQM", "length": 29720, "nlines": 102, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "Snore ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nஉடன் அறிவுரை Snore - குறட்டைவிடுதல் நிறுத்தத்தில் உண்மையில் ஆராய்ச்சிகளின் போது அடைந்தது என்றால்\nஉண்மைகள் வெளிப்படையானவை: Snore உண்மையில் வேலை செய்கிறது. குறைந்த பட்சம், இந்த கருதுகோள் நினைவுக்கு வருகிறது, தடைசெய்யப்பட்ட வாங்குபவர்களால் சமீபத்தில் பகிரப்படும் Snore பயன்படுத்தி பல நேர்மறையான அனுபவங்களை ஒருவர் கவனிக்கிறார்.\nஆன்லைனில் மிகவும் நேர்மறையான பயனர் அனுபவங்கள் உள்ளன, எனவே Snore பெரிதும் உதவுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுக்கும். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, வகைப்பாடு, பயன்பாடு மற்றும் அதனுடன் வரும் அறிகுறிகளில் கருத்தில் கொள்ள வேண்டிய அனைத்தையும் எங்கள் கட்டுரையில் காணலாம்.\nSnore பற்றிய அடிப்படை தகவல்கள்\nமீண்டும் ஒருபோதும் குறட்டை Snore என்ற நோக்கத்திற்காக குறட்டை உருவாக்கப்பட்டது. உற்பத்தியின் பயன்பாடு மிகக் குறுகிய காலத்திற்குள் அல்லது நிரந்தரமாக நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் மீதான பல்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nஆர்வமுள்ள நுகர்வோர் Snore தங்கள் சிறந்த சாதனைகளைப் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் அதை மின் கடையில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nமுக்கிய வாதம் இதுதான்: நீங்கள் இந்த முறையை சோதிக்க விரும்பினால், நீங்கள் இயற்கையாகவே பயனுள்ள மற்றும் அதே நேரத்தில் முற்றிலும் இணக்கமான தய��ரிப்பைப் பெறுவீர்கள். சப்ளையர் நிச்சயமாக சந்தையில் கணிசமான வழக்கத்தை நிரூபிக்க வேண்டும்.\nSnore க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஉங்கள் இலக்கை அடைய அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nSnore, நிறுவனம் குறிப்பாக குறட்டை நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Snore உருவாக்கப்பட்டது, இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல புகார்களை தீர்க்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இது மிகப் பெரிய சிரமம், நிச்சயமாக வேலை செய்யாது. ஆகவே, இரக்கமின்றி குறைத்து மதிப்பிடப்பட்ட உணவு சப்ளிமெண்ட்ஸ் விஷயத்தில் ஒன்று. துல்லியமாக இந்த காரணத்திற்காக, அந்த வழிமுறைகளில் பெரும்பாலானவை முற்றிலும் பயனுள்ளதாக இல்லை.\nஉற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்-கடையில் Snore, இது இலவச, வேகமான, விவேகமான மற்றும் சிக்கலற்றதை வழங்குகிறது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nSnore ஆதரவாக என்ன இருக்கிறது\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஎனவே, Snore அந்த பெரிய நன்மைகள் வெளிப்படையானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகள் தவிர்க்கப்படுகின்றன\nSnore ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் தேவையை கேலி செய்யும் மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க தேவையில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் வாங்கப்படலாம் மற்றும் இணையத்தில் மலிவானது\nஒரு ரகசிய ஆன்லைன் ஆர்டருக்கு நன்றி உங்கள் வழக்கைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\nஅதனால்தான் Snore மிகவும் நன்றாக வேலை செய்கிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் பொருந்துகிறது. rhino correct ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nSnore மிகவும் விரும்பப்படும் தீர்வுகளில் ஒன்றாகும் என்பதற்கான ஒரு காரணம், இது உயிரினத்தின் உயிரியல் செயல்பாடுகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nஆயிரக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியின் விளைவாக தொடர்புடைய அனைத்து செயல்முறைகளும் கணிசமாகக் குறைவான குறட்டைக்குக் கிடைக்கின்றன, மேலும் அவை சமாளிக்கப்பட வேண்டும்.\nஎனவே தயாரிப்பாளர் பின்வருவனவற்றைப் பின்பற்றும் விளைவுகளைக் காண்பிப்பார்:\nதயாரிப்புடன் விலக்கப்படாத குறிப்பிடப்பட்ட விளைவுகள் இவை. எவ்வாறாயினும், அந்த கண்டுபிடிப்புகள் பயனரைப் பொறுத்து, எதிர்பார்த்தபடி மிகவும் தீவிரமானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nபரிகாரம் யார் வாங்க வேண்டும்\nஎந்த விஷயத்திலும் Snore எந்த இலக்கு குழுவைப் புரிந்துகொள்வார் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதை விரைவாக விளக்க முடியும்.\nSnore நிச்சயமாக எடையைக் குறைக்க விரும்பும் எந்தவொரு இறுதி பயனருக்கும் உதவும். அது ஒரு உண்மை.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே உட்கொண்டு உங்கள் எல்லா பிரச்சினைகளையும் நேரடியாக நிறுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்களுக்கு கட்டுப்பாடும் லட்சியமும் தேவை, ஏனென்றால் உடலின் கண்டுபிடிப்புகள் நீண்ட நேரம் எடுக்கும்.\nSnore ஒரு ஆதரவாகக் காணப்படலாம், ஆனால் தயாரிப்பு முதல் படியைச் சேமிக்காது.\nநீங்கள் இறுதியாக கணிசமாக குறைந்த குறட்டைவிடுதல் கொடுக்க என்றால், நீங்கள் முடியும் Snore மட்டுமே கிடைக்கும், ஆனால் முன்னதாகவே எந்த சூழ்நிலையிலும் ஆஃப் பயன்பாடு தொடர்பாக. எனவே நீங்கள் குறுகிய கால முதல் வெற்றிகளை எதிர்பார்க்கலாம். அதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nSnore பயன்படுத்தும் Snore பக்க விளைவுகள் உண்டா\nSnore ஒரு நல்ல தயாரிப்பு, இது உயிரினத்தின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது இப்போது பொருத்தமானது.\nஎனவே Snore நமது மனித உடலுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது எப்படியாவது ஒத்திசைவான நிகழ்வுகளை விலக்குகிறது.\nமுதல் உட்கொள்ளல் சற்று வழக்கத்திற்கு மாறானது என்று கற்பனை செய்ய முடியுமா நீங்கள் விரும்பும் முடிவுகளைப் பெற நேரம் எடுக்குமா\n உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, அது ஒரு கீழ்நோக்கிய வளர்ச்சியாக இருக்கலாம், இருப்பினும், அற��யப்படாத இன்பம் மட்டுமே - இது ஒரு பக்க விளைவு, பின்னர் மீண்டும் மறைந்துவிடும்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஅதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் தற்போது வெவ்வேறு வாடிக்கையாளர்களால் புகாரளிக்கப்படவில்லை.\nஉணவு நிரப்பியின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்:\nSnore வரும் பொருட்களின் கலவை நன்கு சிந்திக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nதுரதிர்ஷ்டவசமாக, மற்றவற்றுடன், இந்த வகையில் இதுபோன்ற ஒரு தயாரிப்பு ஆரோக்கியமான டோஸ் இல்லாமல் சரியான மூலப்பொருளைக் கொண்டிருப்பதால் பயனர்களுக்கு இது ஓரளவு பயனளிக்கிறது.\nபச்சைப் பிரிவில் எல்லாம் Snore தன்மையில் உள்ளன - இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் தவறாகச் சென்று ஆபத்து இல்லாமல் ஒரு ஆர்டரை உருவாக்க முடியாது.\nதயாரிப்பு எவ்வளவு பயனர் நட்பு\nதயாரிப்பின் வசதியான அளவுகள் மற்றும் பயன்பாட்டின் எளிமை அன்றாட வாழ்க்கையில் அதைச் சேர்ப்பதற்கு பெரிதும் உதவுகிறது. எனவே அனைத்து விவரங்களையும் பற்றி தெரிவிக்கப்படாமல் அளவுகள் அல்லது முன்னறிவிப்புகளுடன் பைத்தியம் பிடிப்பது பயனற்றது என்பது இதன் கீழ்நிலை.\nமுதல் முன்னேற்றங்களை விரைவில் எதிர்பார்க்கலாமா\nபொதுவாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எப்படியும் Snore தன்னை Snore வைக்கிறது மற்றும் சில மாதங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி சிறிய சாதனைகளை அடைய முடியும்.\nசோதனையில், வாடிக்கையாளர் பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். வழக்கமான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, எனவே பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் கடினமானவை. இது Garcinia போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பில் மிகுந்த திருப்தி அடைகிறார்கள்\nஇதன் விளைவாக, மிக விரைவான இறுதி முடிவுகளைப் புகாரளிக்கும் போது ஒருவர் சான்றுகளால் அதிகமாக திசைதிருப்பக்கூடாது. பயனரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nSnore ஆண்கள் எப்படி முயற்சி செய்கிறார்கள்\nSnore பற்றி நிறைய நல்ல சான்றுகள் உள்ளன என்பது மறு���்க முடியாத உண்மை. மறுபுறம், தீர்வு அவ்வப்போது கொஞ்சம் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் கொள்கையளவில், இது ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது.\nSnore ஒரு வாய்ப்பை Snore - அசல் தயாரிப்பை நியாயமான கொள்முதல் விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் - இது ஒரு பயங்கர தூண்டுதல் போல் தெரிகிறது.\nஎனது தேடலின் போது நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nஇயற்கையாகவே, இது தனிப்பட்ட மதிப்புரைகளுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் குறிப்பிடத்தக்கவை, இது உங்களுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nமக்கள் மேலும் மேம்பாடுகளை ஆவணப்படுத்தினர்:\nஎன் கருத்து: அவசியம் Snore.\nஎனவே, அதிக நேரத்தை வீணாக்காதீர்கள், இதனால் தயாரிப்பு இனி கிடைக்காது என்ற ஆபத்தை இயக்கலாம். எரிச்சலூட்டும் விதமாக, சில சமயங்களில் இயற்கையான தயாரிப்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது உற்பத்தியை நிறுத்துகின்றன.\nஅத்தகைய தயாரிப்பு சட்டபூர்வமாகவும் மலிவாகவும் வாங்கப்படலாம் என்பது பெரும்பாலும் நீண்ட காலம் நீடிக்காது. உற்பத்தியாளரின் இணையதளத்தில், அதை தற்போதைக்கு வாங்கலாம். பயனற்ற சாயலைப் பெறுவதற்கான அபாயத்தையும் நீங்கள் இங்கு இயக்கவில்லை.\nசில மாதங்களுக்கு அந்த பயன்பாட்டை செயல்படுத்த உங்களுக்கு போதுமான பொறுமை இல்லாவிட்டால், நீங்கள் அந்த முயற்சியை நீங்களே சேமித்துக்கொள்வீர்கள். இங்கே இது என் நம்பிக்கை: பாதி விஷயங்கள் இல்லை. எவ்வாறாயினும், உங்கள் வேண்டுகோள் தயாரிப்பு மூலம் உங்கள் நோக்கத்தை செயல்படுத்த உங்களுக்கு போதுமான ஊக்கத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.\nSnore -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஒருவர் தயாரிப்பு விற்பனையாளர்களைக் கண்டுபிடிக்க விரும்பினால் பின்வரும் விஷயங்களில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும்\nஇது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் விள��்பரம் என்று அழைக்கப்படுவது இணையத்தில் சந்தேகத்திற்குரிய தளங்களை வாங்குவதாக உறுதியளிக்கிறது.\nஇந்த பக்கங்களில் முற்றிலும் எதையும் மாற்றாத மற்றும் மோசமான சூழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் நகல்களை வாங்க முடியும். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தவறான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், அது இறுதியில் தங்களை ஏமாற்றுவதாக வெளிப்படுத்துகிறது.\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, நீங்கள் ஒரு உண்மையான வழங்குநரின் பக்கத்தில் மட்டுமே தயாரிப்பு வாங்க வேண்டும்.\nநீங்கள் உண்மையிலேயே எல்லாவற்றையும் பெற்ற பிறகு, இது உங்கள் ஆர்டருக்கான சிறந்த தொடர்பு புள்ளியாக நிரூபிக்கப்படுகிறது - அசல் உருப்படிக்கான மிகக் குறைந்த சலுகை விலைகள், உகந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான விநியோக நிலைமைகள்.\nநீங்கள் வாங்குவதற்கான எனது குறிப்பு:\nவலையில் ஆபத்தான கிளிக் மற்றும் நாங்கள் கண்காணிக்கும் இணைப்புகளைத் தவிர்க்கவும். இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், இதனால் நீங்கள் நிதானமாக இருக்க முடியும், இதன்மூலம் நீங்கள் மிகக் குறைந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு உண்மையிலேயே ஆர்டர் செய்யலாம்.\nSnore -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nSnore க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/03/sivaganga-cooperative-bank-recruitment.html", "date_download": "2021-05-06T01:18:27Z", "digest": "sha1:65QOAOQJXAZNQQQVHHTDE7XCNWOQVK5M", "length": 7236, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 37 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை வங்கி வேலை UG வேலை சிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 37 காலியிடங்கள்\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 37 காலியிடங்கள்\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 37 காலியிடங்கள். சிவகங்கை கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbsvg.net/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant/Clerk. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Sivaganga Cooperative Bank\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: Assistant/Clerk முழு விவரங்கள்\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # வங்கி வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3579:2008-09-05-14-18-43&catid=184&Itemid=242", "date_download": "2021-05-06T00:49:06Z", "digest": "sha1:5YGD5UJ6YJZ2LZMVDPLHCTQY422Z4JBM", "length": 4296, "nlines": 67, "source_domain": "tamilcircle.net", "title": "காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகாந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 03 அக்டோபர் 2008\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2008\n1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு\n2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை\n7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி\n11.மகான் அல்ல; மக்கள் விரோதி\n12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்\n14.மக்கள் முதுகில் குத்திய காந்தி\n15.\"சுதந்திரம்' ஒரு கபட நாடகமே\n21.\"வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Andhamaanin-Azhagu-Reviews.html", "date_download": "2021-05-06T00:07:27Z", "digest": "sha1:D3SQABJCHVGZ36OSXNRMIYX4MEZBPHPZ", "length": 37125, "nlines": 385, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...", "raw_content": "வெள்ளி, 15 ஜனவரி, 2021\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட மன்னிக்க வேண்டுகிறேன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஉண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை - ஆஸ்கர் வைல்ட்.\nசஹானா இணைய இதழ் நடத்தும் ஜனவரி மாதத்திற்கான புத்தக வாசிப்புப் போட்டி பற்றி முன்னரும் இங்கே எழுதி இருக்கிறேன். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து புத்தகங்களில் எனது அந்தமானின் அழகு புத்தகமும் ஒன்று. எனது மின்னூலுக்கு வந்த வாசிப்பனுபவங்கள் இரண்டினை இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாசிப்பனுபவத்தினை முகநூல் வழி பகிர்ந்து கொண்ட சகோதரி தீபா செண்பகம் அவர்களுக்கும் சகோதரி அகிலா வைகுந்தம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் - அவர்கள் மொழியில் அந்தமானின் அழகு பற்றிய வாசிப்பு அனுபவங்களைத் தெரிந்து கொள்வோம்.\nசஹானா புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021.\nஅந்தமானைப் பாருங்கள் அழகு, என பாடலின் வரிகளை நினைவுபடுத்தி ஆரம்பித்திருக்கிறது இந்தப் பயண நூல். அந்தமான் காதலி, சிறைச்சாலை படம் பார்த்ததும், எங்கள் உறவினர் ஒருவர் அந்த ஊரில் வியாபாரம் செய்தவர்கள், என்ற தகவலும் மட்டுமே இதுவரை அந்தமானுடனான எனது சம்பந்தம் இருந்நது.\nகற்பனையில் விரியும் அந்தமானும், இந்திய வரைபடத்தில் கிழக்கே இருக்கும் ஒரு தீவு, இந்திய யூனியன் பிரதேசம் என்ற புத்தக அறிவு மட்டுமே.\nஆனால் ஆசிரியரின் இந்த நூல், அந்தமான் எனும் தீவை நம் கண் முன் கொண்டு வருகிறது. அங்கு கண்டு மனதை நிறைத்துக் கொள்ள வேண்டிய இடங்களைப் பற்றி முழு விவரத்தை தந்துள்ளார்.\nஅதிலும் அந்தமான் செல்ல விமான பயணம் முதல், நடை பயணம், டெம்போ, படகு-ஜெட்டி, கண்ணாடி படகு என நம்மையும் அவரோடு அழைத்துச் செல்கிறார்.\nகாலாபானியைப் பற்றிய வர்ணனையில் நமது வயிறு கலங்குகிறது. அவர்களின் தண்டனைகளைப் பற்றி சொல்லும் போது உடல் நடங்குகிறது.\nஒலி, ஒளி காட்சியைப் பற்றி எழுதியது, எங்கள் ஊர் திருமலை நாயகர் மஹால் ஒலிஒளியை நினைவுக்குக் கொண்டு வந்தது.\nகார்பின்ஸ் கோவ் கடற்கரை, லக்ஷ்மன்பூர் சூரிய அஸ்தமனம், சீதாபூர் சூரிய உதயம், ஸ்கூபா டைவ், சீ வாக், பவளப்பாறை, கடல் வாழ் உயிரின அருங்காட்சியகம். என நம்மையும் தரிசிக்கச் செய்கிறார்.\nபழங்குடி மக்களைப் பற்றி எழுதியிருந்தார். எங்கள் உறவினர் சொன்ன கதைகள் தான் ஞாபகம் வந்தது. அங்கிருந்து மர ஏற்றுமதி வியாபாரம் செய்தவர்கள். அது போல மரங்களை வாங்கச் செல்லும் போது கார் நிறைய பிஸ்கட்களை வாங்கிப் போட்டு செல்வார்கலாம், வழியில் தென்படுபடும் பழங்குடியினர் அதைத் தான் கேட்பார்கள், என்று சொல்லியிருக்கிறார்கள், அது நினைவு வந்தது.\nபயணத்தில் புல்புல் புயலைப் பற்றி குறிப்பிடவும், ஐயோ, பயணத் திட்டம் என்னாவது என நமக்கும் ஏமாற்றம் தொற்றுகிறது. ஆனாலும் தடைகளைத் தாண்டி சதுப்பு நிலக்காடுகள், சுண்ணாம்பு குகைகள், பவளப்பாறை என இயற்கையின் கொடைகளை நமக்கு சுற்றிக் காட்டியுள்ளார்.\nஇவரது பயணங்கள் தொடரட்டும், நாமும் பயணக் கட்டுரையில் இவரைத் தொடர்வோம். நன்றி சகோ.\nஒரு பயணக் கட்டுரைக்கு பின்னூட்டம் என்பதும் எனக்குப் புதிது. ஆகவே நூலில் இருந்ததை, முழு பின்னூட்டமாகத் தர இயலவில்லை. மனதில் பதிந்ததைத் தந்துள்ளேன். நன்றி.\nநூல்: அந்தமானின் அழகு பயணக்கட்டுரை\nஅத்தமானுக்கு நானும் பயணித்த அனுபவம் நிறைய தகவல்கள் அவரோட ஸ்டைல் ல தந்திருக்காங்க.\nநகைச்சுவையோட அவரோட கட்டுரை அங்கங்க புன்னகைக்க வைக்க��றது.\nஆண்பாவம் பாண்டியராஜன் காலா ரஜினி வடிவேலுனு அங்கங்க சினிமாவை மேற்கோள் காட்டி விவரிச்சது அருமை.\nசிறைச்சாலை பத்தி படிச்சி மனசு பாரம்.\nபோலீஸ்க்கு கோவில் பழைய இருபது ரூபாய் நோட்டுல இருக்கறது அந்தமானோட ஒரு தீவுங்கறது புதுத்தகவல் எனக்கு.\nஅந்தமானுக்கு அதிக படியா வாசித்த பெயர் சுமந்த் அந்த அளவுக்கு அவங்க உங்க பயண ஏற்பாட்டை கவனிச்சிருக்காங்க கடைசில எல்லா விவரங்களும் தந்தும் இருக்கீங்க.\nசின்ன சின்ன விஷயங்கள் கூட கவனிச்சி எழுதறிங்க ஃபேமிலியா சாப்பிட்டது பட்டர் எடுத்தது எனக்கே பிரமிப்பு நேரில் பாத்த உங்களுக்கு சொல்லவே வேணாம்.\nசதுப்பு நிற காடுகள்,ஸ்கூபா டைவிங் எல்லாமே நேரில் பாத்தது போல இருந்தது. பனானா ரைடு பிக் தேடினேன் அது மிஸ்ஸிங் ஆனாலும் தெளிவா விளக்கிருந்தீங்க\nபார்த்த இடம் பார்க்காத இடம்னு பட்டியல் உபயோகமானது. செலவுகள் வரை தெளிவான குறிப்பு. உங்களோட 25 அமெஸான் மின்னுலையும் ஒன் பை ஒன்னா ஃபிரீ தாங்க சகோ வாசிக்க ஆவல் நா ரெண்டு விஷயம் கவனிச்சேன் கட்டுரைல ஒன்னு உங்க நகைச்சுவை இனி ஒன்னு எல்லாரையும் பொறுப்பா வழி நடந்தினது.\nவாழ்த்துக்கள் சகோ உங்க அடுத்த கட்டுரைக்கு வெயிட்டிங் ❤️\nஎனது மின்னூலுக்கான இந்த இரண்டு விமர்சனங்களை அனுப்பிய இருவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி, இந்தப் பதிவு பற்றிய உங்களுடைய எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன் என்ற வேண்டுகோளுடன் இன்றைய பதிவினை முடிக்கிறேன். நாளை மீண்டும் காஃபி வித் பதிவின் வழி சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nஸ்ரீராம். 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:45\nதீபா ஷண்முகம் மதுரைக்காரர் போல... அகிலா வைகுந்தமும் ரசனையாக எழுதி இருக்கிறார். அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:08\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஜோதிஜி 15 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:56\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.\nஅந்தமானைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தை மிகுவித்தது உங்கள் நூலைப் பற்றிய மதிப்புரைகள். மகிழ்ச்சி, வாழ்த்��ுகள்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:09\nமுடிந்தபோது நீங்களும் சென்று வாருங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:56\nஇரண்டு விமர்சனங்களும் அருமை... அவர்களுக்கும் வாழ்த்துகள்...\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:09\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவிமர்சனம் அழகு ஜி மேலும் சிறக்கட்டும் மின்நூல்கள்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:09\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nAravind 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:24\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.\nV. ஸ்ரீபதி 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:27\nஇது போன்று பல பயணக் கட்டுரைகளை எழுதி அனைவர் மனதினையும் கொள்ளை கொள்ள வேண்டும். ஏன் என்றால் உன் பதிவில் ஒரு தெளிவு இருக்கிறது. படிப்பவர்களின் மனதில் அது பதிவாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமையை செவ்வனே செய்கிறாய். வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:32\nஆஹா.... மகிழ்ச்சி ஸ்ரீபதி அண்ணாச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராம. தேவேந்திரன் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:48\n“அழகிய அந்தமானை” நானும் இந்த வாசிப்பு போட்டிக்காக வாசித்தேன். வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டியது இந்த அந்தமான்.\nஉலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்து தங்கள் நூலின் வழியே அதை வாசிப்பவர்களையும் கூடவே பயணிக்க வைக்கும் அருமையான மொழி நடைகள்.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:58\nவணக்கம் ராம. தேவேந்திரன் ஜி. உங்கள் விமர்சனமும் முகநூலில் கண்டேன். மகிழ்ச்சியும் நன்றியும். மின்னூல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 15 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:33\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:59\nவாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎம்.ஞானசேகரன் 17 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:50\nஇரண்டு விமர்சன��்களும் மிகவும் அருமை. இதில் அகிலா சிறந்த வாசிப்பாளர். பாராபட்சம் பார்க்காமல் அனைவருடைய நூல்களையும் படித்து விமர்சிப்பவர்.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:59\nஇரண்டு விமர்சனங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஞானசேகரன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇரண்டு விமரிசனங்களையும் ஏற்கெனவே முகநூலிலும் படிச்சேன். அருமையாக விவரித்திருக்கின்றனர். தேர்ந்த எழுத்து. நல்ல முறையில் வந்திருக்கும் விமரிசனம். வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:59\nவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித�� கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/2075/", "date_download": "2021-05-06T01:00:38Z", "digest": "sha1:TUATEKAKMNLIGJMX4GKE2FMMZVTJKPXI", "length": 6184, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "ஆட்சியில் சமபங்கு என்பதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை- அமித்ஷா பேட்டி..! | ஜனநேசன்", "raw_content": "\nஆட்சியில் சமபங்கு என்பதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை- அமித்ஷா பேட்டி..\nஆட்சியில் சமபங்கு என்பதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை- அமித்ஷா பேட்டி..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின.\nபின்னர் நடந்த அரசியல் குழப்பங்கள் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக உள்துறை மந்திரியும், பாஜக தலைவருமான அமித்ஷா தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் அவர் கூறியது..\nபாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரி ஆவார் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தோம். ஆனால் சிவசேனா தற்போது புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டசபை பதவிக்காலம் முடிந்த பின்னரே, கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்குமுன் எந்த மாநிலத்திற்கும் ஆட்சி அமைக்க 18 நாட்கள் கொடுக்கப்பட்டதில்லை. தற்போது கூட பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை அணுகலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் முதல் ஸ்மார்ட் சிட்டி : சென்னை தி நகரில் ஆலயமணி அடித்து முதல்வர் எடப்பாடியார் திறந்தார் : மக்கள் பாராட்டு..\nசபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் ச���ங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/5342/", "date_download": "2021-05-06T01:01:16Z", "digest": "sha1:BFPQFBJEQSTZ7PLGSUFLWIMCBUG5C7NG", "length": 5847, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்: ஐசிசி தகவல் | ஜனநேசன்", "raw_content": "\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்: ஐசிசி தகவல்\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்: ஐசிசி தகவல்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.\nநேற்று, ஐசிசி உறுப்பினர்களுக்கான கூட்டம் டெலிகான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது. இதில் டி20 உலகக் கோப்பை குறித்து விவாதிக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பைப் போட்டி அக்டோபர் மாதம் தான் தொடங்குவதால் தற்போதைய நிலையில் போட்டியை ஒத்திவைப்பதற்கான முடிவு எதுவும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அக்டோபருக்குள் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்துவிடும் என்பதால் திட்டமிட்டபடி அதே தேதிகளில் டி20 உலகக் கோப்பையை நடத்தவே ஐசிசி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனா வைரஸ் பிரதமர் மோடியின் யோசனையை பின்பற்றிய பிரிட்டன் நாடு\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது- மின் பகிர்மானக் கழகம்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6233/", "date_download": "2021-05-06T01:14:52Z", "digest": "sha1:KXJMXQ52QLVKRZPPQHBRVGAXWYNMXM6N", "length": 8505, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "மக்களின் சுமையை குறைக்க மின் இணைப்பிற்கு 300 யூனிட் வரை மானியம் தரவேண்டும் ; இந்து மக்கள் கட்சி தமிழக அரசிற்கு கோரிக்கை..!! | ஜனநேசன்", "raw_content": "\nமக்களின் சுமையை குறைக்க மின் இணைப்பிற்கு 300 யூனிட் வரை மானியம் தரவேண்டும் ; இந்து மக்கள் கட்சி தமிழக அரசிற்கு கோரிக்கை..\nமக்களின் சுமையை குறைக்க மின் இணைப்பிற்கு 300 யூனிட் வரை மானியம் தரவேண்டும் ; இந்து மக்கள் கட்சி தமிழக அரசிற்கு கோரிக்கை..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு மேலும், நீட்டிக்கப்படுமா அல்லது சில தளர்வுகள் இருக்குமா அல்லது சில தளர்வுகள் இருக்குமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு பொதுமக்கள் மீதும் கருணை காட்டி மின் இணைப்பிற்கு தலா 300 யூனிட் வரை மானியம் தந்து மின் கட்டணத்தை குறைத்து மக்களின் சுமையை குறைக்குமாறு இந்து மக்கள் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது\nஇது குறித்து இந்து மக்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப்குமார்(கொக்கிகுமார்) வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தை கொரோனா எனும் கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீட்டெடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முதலில் தலை வணங்குகிறோம்.\nகொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது ஊரடங்கு நீடிப்பதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத சிக்கல் இருக்கிறது. ஆகவே மக்கள் வருமானத்திற்கு வழியின்றி அன்றாடம் உணவிற்கே திண்டாடுகின்றார்கள்.தமிழக அரசு பொது நிதியிலிருந்து குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுக்கிறது. அது இன்றைய விலைவாசிக்கு போதுமானதாக இல்லை இருப்பினும் இந்த நேரத்தில் அரசுக்கும் வருமானம் இல்லாத காரணத்தால் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்\nஇந்த இக்கட்டான காலத்திலும் இஸ்லாமியர்களின் ஜமாத்திற்கு ரமலான் கொண்டாட்டத்திற்காக 5145000 கிலோ முதல் ரக அரிசி இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும் தமிழக அரசு பொதுமக்கள் மீதும் கருணை காட்டி மின் இணைப்பிற்கு தலா 300 யூனிட் வரை மானியம் தந்து மின் கட்டணத்தை குறைத்து மக்களின் சுமையை குறைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கோரிக்கையை வைக்கிறோம்\n‘தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் ; கழுவி ஊத்திய நாராயணன் திருப்பதி\nகன்னியாகுமரி மாவட்ட கலெக்டருடன் விளவங்கோடு தொகுதி MLA விஜயதாரணி சந்திப்பு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-08/interview-natural-food-sivakai-maran-g-part-1.html", "date_download": "2021-05-06T02:01:08Z", "digest": "sha1:G3TIZ73KXR6SQZTMTNLK6LF7PBEPEWS5", "length": 7607, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "நேர்காணல்–நோயற்ற ஆனந்த வாழ்வியல்- பகுதி-1 சிவகாசி மாறன் G - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nநேர்காணல்–நோயற்ற ஆனந்த வாழ்வியல்- பகுதி-1 சிவகாசி மா��ன் G\nசிவகாசி மாறன் G அவர்கள், இயற்கை உணவை உண்பதால் நோயற்ற வாழ்வை வாழ முடியும், மருத்துவச் செலவைக் குறைக்க முடியும் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nசிவகாசியைச் சேர்ந்த திருவாளர் மாறன் G அவர்கள், தாய்வழி இயற்கை உணவகத்தின் உரிமையாளர். இயற்கை வாழ்வியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இயற்கை மருத்துவர், மருத்துவச் செலவைக் குறைத்து, பாரம்பரிய வாழ்வியல் முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பவர், சிரிப்பு சிகிச்சை மற்றும், யோகா முறையில் சிகிச்சை அளிப்பவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கை உணவு வாழ்வியலை ஊக்குவித்து வருபவர். சிவகாசி மாறன் G அவர்களுடன் நடத்திய தொலைபேசி நேர்காணல் இன்று உங்களுக்காக.. [ Audio Embed நேர்காணல்–நோயற்ற ஆனந்த வாழ்வியல்- பகுதி-1]\nசிவகாசி மாறன் G அவர்களுடன் நடத்திய தொலைபேசி நேர்காணலின் தொடர்ச்சியை, மற்றுமொரு வியாழன் மாலையில் ஒலிபரப்புகின்றோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/175-159171", "date_download": "2021-05-06T00:15:29Z", "digest": "sha1:JFUSBJQPRAF3XSFXNCVLMTZXFMX6LGAE", "length": 7386, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தீ விபத்தில் ஒருவர் பலி TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தீ விபத்தில் ஒருவர் பலி\nதீ விபத்தில் ஒருவர் பலி\nபொலன்னறுவ��, கதுருவெல நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.\nமின்னொழுக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சம்பவத்தில் பலியான நபர், கதுருவெல முஸ்லிம் கொலனி பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 42 வயதான நபராவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9/71-177738", "date_download": "2021-05-06T01:05:45Z", "digest": "sha1:5JKWNQNAN73RAMMRF3LZALWRMEQ7S4JS", "length": 14640, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மலேசிய அரசு வழங்கிய பெருந்தொகை பணம் எங்கே?: அனந்தி சசிதரன் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணி�� ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் மலேசிய அரசு வழங்கிய பெருந்தொகை பணம் எங்கே\nமலேசிய அரசு வழங்கிய பெருந்தொகை பணம் எங்கே\n'இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல அமைப்புக்கள் பெருந்தொகை நிதியைத் திரட்டி வந்துள்ளன. அவ்வகையில் கடந்த 2012ஆம் ஆண்டு மலேசியாவில் தமிழர் பேரவை மலேசியா என்ற அமைப்பு பெருந்தொகைப் பணத்தை மலேசிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. எனினும் இப்பணத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு சனிக்கிழமை (23) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இந்த பணத்தொகையானது உண்மையில் எமது மக்களைச் சென்றடையுமானால் நிச்சயம் இன்று இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு கையேந்தும் நிலையோ, வறுமையின் உச்சத்தில் தற்கொலைகளுக்கு தூண்டப்படும் துர்ப்பாக்கிய நிலையோ ஏற்பட்டிருக்குமா என்ற ஏக்கம் எங்கள் இதயத்தை பிழிகின்றது.\nபோரின் காயங்கள் இன்னும் மாறாத அவலங்கள் நிறைந்த இந்தச் சூழலில் மன உளைச்சலுடனும், உடல் அங்கங்களை இழந்து வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நகர்த்த முடியாத வறுமையிலும் வாழுகின்ற மக்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதி எங்கே மக்களின் பிரதி நிதியாக நாங்களும் வடமாகாண சபையும் இருக்க யார் முலம் இந்த நிதி செலவிடப்பட்டது மக்களின் பிரதி நிதியாக நாங்களும் வடமாகாண சபையும் இருக்க யார் முலம் இந்த நிதி செலவிடப்பட்டது அல்லது சேமிப்பில், கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக பதிலளிக்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஎங்களை பொறுத்தவரை மலேசியாவில் இயங்கும் மலேசியத் தமிழர் பேரவை எனும் குறித்த அமைப்பினால் இங்கு எந்த வேலைத்திட்டமும் மக்களை சென்றடைந்ததாக நாம் அறியவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருந்தால் வரவேற்கும் அதேவேளை அது எந்த அடிப்படையில் எந்த அமைப்பின் ஊடாக செயல்படுத்தப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதை விரும்புகின்றோம்.\nமலேசிய அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக உவந்தளித்த இந்த பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்ட தமிழர் பேரவை மலேசியா அமைப்பின் பொறுப்பதிகாரிகளான திரு.ஆறுமுகம், திரு.பசுபதி, டாக்ரர்.ஐங்கரன், டாக்ரர் குணலட்சுமி ஆகியோர் நிச்சயம் இதற்குரிய விளக்கத்தை எமக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் அந்த அமைப்பு ஆலம் எனும் இடத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரட்டிய சுமார் ஒரு மில்லியன் மலேசிய ரிங்கட் பணம் என்னவானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்துடன் வன்னிப்பிரதேச மக்களுக்காக இந்த அமைப்பு பெற்றுக்கொண்ட நன்கொடைகள் யாவும் என்னவானது\nமக்களின் பிரதிநிதிகளாக நாம் இருக்க, மூன்றாம் தரப்பினரைக் கொண்டு ஒருவேளை இந்தப் பணம் அறவிடப்பட்டிருந்தால் நிச்சயம் இதில் மக்கள் நன்மை அடைந்திருக்கமாட்டார்கள். மேலும் இதுவரை மக்களுக்காக அவ்வாறான வேலைத்திட்டங்கள் எதுவும் நடந்ததாக நாம் அறியவில்லை.\nஇங்கு இந்த பண விவகாரத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிலரின் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தை தமிழர் பேரவை மலேசியா சரியான முறையில் அணுகா விட்டால் இங்குள்ள சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம் என கூறிவைக்கிறோம்.\nமக்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்ப��ைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-74.html", "date_download": "2021-05-05T23:51:05Z", "digest": "sha1:L6A6GAQBBWZX6CKWHQYNIP4HU5X4F7OQ", "length": 17105, "nlines": 176, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 74 - IslamHouse Reader", "raw_content": "\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர் ()\n(3) உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக\n(4) உமது ஆடையை சுத்தப்படுத்துவீராக\n(5) சிலைகளை விட்டு விலகுவீராக\n(6) (உமது அமல்களை) நீர் பெரிதாக கருதி, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்\n(7) உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக\n(9) அது அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.\n(10) அது நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.\n(11) என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றில்) படைத்தேனோ அவனையும் விட்டு விடுவீராக\n(12) இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.\n(13) இன்னும் (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).\n(14) அவனுக்கு மிகுந்த வசதிகளை ஏற்படுத்தினேன்.\n(15) பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.\n(16) அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக) இருந்தான்.\n(17) விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.\n(18) நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும் திட்டமிட்டான்.\n(19) அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.\n(20) பிறகு, அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.\n(21) பிறகு, அவன் தாமதித்தான்.\n(22) பிறகு, முகம் சுளித்தான். இன்னும் கடுகடுத்தான்.\n(23) பிறகு, அவன் புறக்கணித்தான்; பெருமையடித்தான்.\n(24) அவன் கூறினான்: இது (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள���ளப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை.\n(25) இது மனிதர்களின் சொல்லே தவிர (வேறு) இல்லை.\n(26) “சகர்”நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.\n(27) சகர் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா\n(28) அது (தன்னில் யாரையும்) வாழவைக்காது, (செத்துவிடுவதற்கும் யாரையும்) விட்டுவிடாது.\n(29) அது தோல்களை கரித்துவிடும்.\n(30) அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.\n(31) நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர (வேறு யாரையும்) நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகின்றான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான்; தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இது (-நரகம்) மனிதர்களுக்கு ஒரு நினைவூட்டலே தவிர (வேறு) இல்லை.\n(32) அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக\n(33) இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது\n(34) அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது\n(35) நிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.\n(36) அது (-நரகம்) மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.\n(37) உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்).\n(38) ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப் பட்டு செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)\n(39) வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)\n(40) அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,\n(42) (பாவிகளே) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது\n(43) அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: “தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.\n(44) இன்னும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.\n(45) வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்.\n(46) கூலி (கொடுக்கப்படும்) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.\n(47) இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.\n(48) பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்கு பலனளிக்காது.\n(49) அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்\n(50) பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கின்றனர்.\n(51) அவை சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன.\n(52) மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகின்றனர்.\n(53) அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)\n(54) அவ்வாறல்ல. (-இது சூனியமோ மனிதர்களின் கூற்றோ அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.\n(55) யார் நாடுகின்றாரோ அவர் இதன் மூலம் உபதேசம் பெறுவார்.\n(56) அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (படைப்புகள் அவனை) அஞ்சுவதற்கும் (படைப்புகளை அவன்) மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்.\n(1) மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2017-02-21-23-08-51", "date_download": "2021-05-06T01:30:24Z", "digest": "sha1:TVVD6BORSHSNPXHGPOWCEBBXPTLAHF3G", "length": 9016, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "சங்கர மடம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\n‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி\n‘மஹா பெரியவா பாமாலை’ - விளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சம்\n‘மியூசிக் அகாடமி’ எனும் ‘அக்கிரகாரம்’\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம்\nஅம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்\nஅறநிலையத் துறை என்ன செய்யப் போகிறது\nஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை...\nஇது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா\nஉலகமயம் உருவாக்கிய நவீன சாமியார்கள்\nகாஞ்சி சங்கர மடத்தில் கலகம்\nகாஞ்சி சங்கர மடமெனும் பார்ப்பனப் பாசிசக் கூடாரம்\nகாஞ்சி ஜெயேந்திரனின் உயிர்ப்பலி யாகம்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/40551-2020-07-23-17-06-34", "date_download": "2021-05-06T00:00:59Z", "digest": "sha1:X3PWWIIV2UUDTO6E7EFZNLT5MSV6O6ED", "length": 26231, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொரானா வடிவில் மனிதனுக்கு இயற்கை கற்றுத் தரும் பாடம்\nகொரோனாவை எதிர்கொள்வதற்கு ஒரு வரலாற்றுப் பாடம்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nசுயமரியாதை சமதர்ம மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகுறைந்தபட்சம் நமக்கு, அதிகபட்சம் அவர்களுக்கு\nமாட்டுக் கொம்பு மேலே ஒரு பட்டாம்பூச்சி போல\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2020\nவெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nகொரோனா வைரஸ்கள் உட்பட பலவிதமான வைரஸ்களை வௌவால்கள் கொண்டுள்ளன. உண்மையில், கொரோனா வகை வைரஸ்களால் ஏற்படும் சார்ஸ், மெர்ஸ் மற்றும் கோவிட் -19, இவையனைத்தும் வெளவால்களிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்த நோய்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை; ஆனால் வெளவால்கள் அவற்றால் பாதிக்கப் படுவதில்லை.\nஅனைத்து விலங்கினங்களையும் போலவே, வெளவால்களும் அவற்றுக்கேயுரிய அளவிலான வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் பிற உயிரினங்களோடு இணைக்கப்பட்டு, அவை மற்ற உயிரினங்களை சுரண்டுவதற்கும், அதேபோல், தான் சுரண்டப் படுவதற்குமாக உருவாகியுள்ளன. ஆகவே வௌவால்கள் ஒரு வகை வைரஸ்களை தனக்குள் வைத்துக் கொண்டு, தங்களையும் பாதித்துக் கொண்டு, தொடர்ந்து வௌவால் கூட்டத்திற்குள் அவற்றை சுழற்சி செய்தும் வருகின்றன.\nCOVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸ் கொரோனவைரிடே(coronoaviridae) (கொரோனா வைரஸ்கள்) எனப்படும் வைரஸ்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகும். கொரோனா வைரஸ்கள், அல்லது “CoVக்கள்”, பல்வேறு வகையான விலங்குகளை பாதிக்கின்றன. மனித நோய்த்தொற்றுகளான எச்.சி.ஓ.வி -229 இ (HCoV-229E) முதல் ஆரம்பித்து, சில வகை ஜலதோஷத்திலிருந்து, 30% வரை இறப்பு விகிதம் கொண்ட மெர்ஸ்-கோவி (MERS - CoV) வரை உருவாக்குகின்றன .\n2002 ஆம் ஆண்டில், முதல் SARS-CoV பரவியதிலிருந்து, SARS-CoV உடன் நெருங்கிய தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெளவால்களில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் 2013 ஆம் ஆண்டில் சீன குதிரைகுளம்பு வெளவால்களைப் (horse shoe bats) பற்றி ஆய்வு செய்யும்போது, தற்போதைய SARS-CoV-2 உயிரணுக்களுடன் பிணைக்கக் காரணமான அதே ACE2 ஏற்பியைப் (ACE2 - Receptor) பயன்படுத்தும் பல SARS போன்ற CoV-களை அடையாளம் கண்டனர். இந்த வைரஸ்கள் SARS-CoV ஐப் போலவே இருந்ததால், அவை “SARS போன்ற கொரோனா வைரஸ்கள்” என்று அழைக்கப்பட்டன. அன்றிலிருந்து இந்த குழுவில் புதிய வைரஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வெளவால்களில் புழக்கத்தில் இருக்கும் கொரோனா வைரஸ்களில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை உள்ளது. இது இந்த வைரஸ்களில் ஒன்று ஜூனோடிக் (zoonotic) தொற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது - வேறுவிதமாகக் கூறினால், அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் தாவும் தன்மையைப் பெற வாய்ப்புள்ளது.\nவௌவால்கள் பொதுவாக வைரஸ்களுக்கு சிறந்த ஓம்புயிரிகள். கொரோனா வைரஸ்கள் ஒரு குழுவாக வெளவால்களுக்குள் தொற்று ஏற்படுத்துவதிலும் மற்றும் பல்வகையாகப் பிரிவதிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. பல வௌவால் இனங்களில் நிலவும் சமூக இயல்புத் தன்மை, வெளவால்களுக்க�� இடையில் வைரஸ் நோய்க்கிருமிகளின் தொடர்ச்சியான பரிமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. மேலும் அவற்றுக்கிடையே வைரஸ்கள் பல்வகைப்படுதலையும் அதிகரிக்கின்றது.\nஆபத்தான பல வைரஸ்கள் வௌவால்களில் பரவி வந்தாலும், இந்த தொடர்ச்சியான நோய்த்தொற்றுகளினால் அவை ஏன் சாவதில்லை வெளவால்களுக்கு ஒரு வைரஸ் தொற்றுநோயை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கும், மற்ற வைரஸ் பாதிக்கும் உயிரினங்களை கொல்லக்கூடிய அதிகப்படியான அழற்சி எதிர்வினைக்கும் (inflammatory response) இடையில் ஒரு சமநிலையை பராமரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. இதற்கான விடை பாலூட்டிகளிடையே அவற்றின் தனித்துவமான அம்சத்தில் இருக்கலாம் - அதுதான் அவற்றின் பறக்கும் தன்மை (flight).\nபறக்கும் தன்மைக்கான உடலியல் தேவைகள், வைரஸின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அவற்றுள் உருவாக்குகின்றன. பறக்கும் தன்மை, வெளவால்கள் உயர்ந்த வளர்சிதை மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதற்க்கும், அவற்றின் உள்ளார்ந்த உடல் வெப்பநிலையை 38 டிகிரி செல்சியஸ் ஆக உயர்த்துவதற்கும் காரணமாக இருக்கின்றது. இதன் பொருள், வெளவால்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கு காய்ச்சலாகக் கருதப்படும் வெப்ப நிலையிலேயே உள்ளன. வைரஸ் தொற்றுநோய்களில் இருந்து வெளவால்கள் தப்பிக்க உதவும் ஒரு பொறியமைவாக இது இருக்கலாம் என்று இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவைரஸ் தொற்றுகள் ஓம்புயிரிக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பகுதியாக, “சைட்டோகைன் புயல்” (cytokine storm) என்று அழைக்கப்படும் கட்டுப்படுத்தவியலாத அழற்சி எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது COVID-19 உட்பட பல சுவாச நோய்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம். பறக்கும் தன்மைக்கு வெளவால்கள் தகவமைத்துக் கொண்டது, அவை அதிக உடல் வெப்பநிலையை சிறப்பாக தாங்கிக் கொள்ள முடிவதென்பது ஆகியவை மற்ற பாலூட்டிகளை விட அழற்சி எதிர்வினையின் சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அவை பொறுத்துக் கொள்ள முடியும் என்றே அர்த்தமாகும்.\nவெளவால்கள் அதிக உடல் வெப்பநிலையை பொறுத்துக் கொள்ள அனுமதிக்கும் பண்புகளுக்கு மேலதிகமாக, அவற்றின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்ற பாலூட்டிகளிடையேயிருந்து விலகிய அசாதாரணமான, தனித்துவமான தகவமைப்புகளையும் கொண்டிருக்கலாம்.\n��ன்டர்ஃபெரான் மரபணுக்களை தூண்டக்கூடிய மரபணு பிறழ்வு (Stimulator of Interferon genes - STING)\n2018 ஆம் ஆண்டில், சீனா மற்றும் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வௌவால்களின் ஒரு மரபணுவில் ஒரு பிறழ்வைக் (Mutation) கண்டுபிடித்தனர். அது வைரஸ் தொற்றுநோய்களின் போது வெளவால்களில் வைரஸின் தாக்கத்திற்கு எதிர்வினையாற்றக் கூடியதாக இருந்தது. இந்தப் பிறழ்வு இன்டர்ஃபெரான் மரபணுக்களை தூண்டக்கூடிய (Stimulator of Interferon genes - STING) ஒரு மரபணுவில் ஏற்பட்டிருந்தது. இது அனைத்து பாலூட்டிகளுக்கும் பொதுவானதுதான். வைரஸ் தொற்றுநோய்களின் போது ஒரு உயிரினத்தின் அழற்சி எதிர்வினையை தூண்டுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.\nவௌவால்களில் அடையாளம் காணப்பட்ட மரபணு பிறழ்வு, வைரஸ் தொற்றுநோய்களின் போது இன்டர்ஃபெரான்ஸ் எனப்படும் குறிப்பிட்ட அழற்சியினை ஏற்படுத்தும் புரதங்களின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு வைரஸ் தடுப்புக் கூறுகளின் உற்பத்தியைக் குறைப்பது ஓம்புயிரிக்கு சிறந்ததாக இருக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகத் தோன்றலாம். ஆனால் அழற்சி எதிர்வினையை குறைப்பது என்பது வெளவால்களிடம் அதிகப்படியான நோயெதிர்ப்பு எதிர்வினையினால் ஏற்படும், (ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட) “சைட்டோகைன் புயல்” சேதத்தைத் தவிர்க்க உதவும் என்று தோன்றுகிறது.\nபறக்கும் தன்மை மற்றும் STING இல் ஏற்படும் மரபணு பிறழ்வு இந்த அழற்சியை கட்டுப்படுத்தவும், பொறுத்துக் கொள்ளவும் வௌவால்களுக்கு உதவுகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள், மற்ற இனங்களில் இல்லாத வகையில் தொடர்ச்சியான வைரஸ் தொற்றுநோய்களுக்கு அவை தகவமைத்துக் கொண்ட பல காரணங்களின் ஒரு பகுதியே ஆகும்.\nவெளவால்கள் புதிய வைரஸ்களின் பலம் வாய்ந்த மூலகாரணமாக இருப்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருந்தாலும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சி அறிவியலின் மிக முன்னேறிய நிலையில் இருக்கிறது. புதிய ஆராய்ச்சிகளும் உருவாகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும், தரவுகளும் வெளவால்கள் மற்றும் வைரஸ்கள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதோடு நமது சொந்த நோயெதிர்ப்பு அமைப்புகள் பற்றிய நுண்ணறிவுகளையும் நமக்கு வழங்கும்.\nமூலம்: கீத் கிரேஹன், லீட்ஸ் பல்கலைக் கழகம்; theconversation.com ஜூலை 8, 2020)\nகீற்று தளத்தில் படைப்பு���ள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2021-05-06T01:56:43Z", "digest": "sha1:H5SNN3BMBLB6OQ6ACYSMR76EBX4SG2LB", "length": 4596, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிழக்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Est) கமரூன் நாட்டின் தென்கிழக்கு பகுதியை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும், தெற்கே கொங்கோ குடியரசு நாடும், வடக்கே அடமாவா மண்டலம், மேற்கே மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் அமைந்துள்ளது. கிழக்கு மண்டலம் 109002 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் பெரிய மண்டலமாகும். அத்துடன் இங்கு மிக அரிதாக மக்கள் வசிக்கின்றனர். வரலாற்று ரீதியாக கிழக்கத்திய மக்கள் கமரூன் பிரதேசத்தில் வேறு பல இனக்குழுக்களை விட நீண்ட காலத்திற்கு முன்னரே குடியேறியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர்கள் பாகா (அல்லது பாபிங்கா), பிக்மீஸ் ஆவர்.\nகமரூன் நாட்டில் கிழக்கு மண்டலம் அமைவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2019/10/", "date_download": "2021-05-05T23:48:56Z", "digest": "sha1:PR3PZOLQ5UQ5M63MFPDGQRBGM5AUPHQG", "length": 22056, "nlines": 267, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2019", "raw_content": "சனி, 12 அக்டோபர், 2019\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 49\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nரசிப்பதற்கு ஏதேனுமொர��� விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:53:00 முற்பகல் 52 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, தமிழகம், பொது\nபுதன், 9 அக்டோபர், 2019\nதமிழகப் பயணம் - அழகுப் புனைவிடம் கூப்பிட்டுப் போங்களேன்…\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தமிழகம், பயணம், பொது\nசெவ்வாய், 8 அக்டோபர், 2019\nகடைசி கிராமம் – பயணத்தின் முடிவு\nஅன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:21:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nதிங்கள், 7 அக்டோபர், 2019\nகதம்பம் – செல்வம் – கணேஷா – கொலு – நம்ம வீட்டு பிள்ளை – நெய் தோசை\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nமன நிறைவு என்பது நம்மிடம் இயற்கையாக உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், உணவகம், கதம்பம், சினிமா, திருவரங்கம், பயணம், பொது\nஞாயிறு, 6 அக்டோபர், 2019\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம் வாருங்கள்…\nவாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே செடியில் இலைகள் அதிகம் என்றாலும், அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: உத்திராகண்ட், புகைப்படங்கள், பொது\nசனி, 5 அக்டோபர், 2019\nகாஃபி வித் கிட்டு – காணாமல் போன லக்ஷ்மி – நம்பிக்கை - மனோ - மாத்தியோசி\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 48\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nமொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ’ஒரு வேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்குக் கேட்கும் குரலே நம்பிக்கை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, சினிமா, பொது, விளம்பரம்\nவெள்ளி, 4 அக்டோபர், 2019\nகடைசி கிராமம் – கோட்டையிலிருந்து குபா கிராமத்திற்கு…\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nவியாழன், 3 அக்டோபர், 2019\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்…\nநம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும், முட்கள் அல்ல.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, பொது\nபுதன், 2 அக்டோபர், 2019\nகடைசி கிராமம் – காம்ரூ கோட்டை – குல்லா – காமாக்யா தேவி\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎன்னை யார் தோற்கடித்தது என, கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. கோபம் தான் என்னைத் தோற்கடித்தது – ஹிட்லர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nசெவ்வாய், 1 அக்டோபர், 2019\nகடைசி கிராமம் – சாங்க்ளா – கோட்டையும் கோவிலும்…\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nசுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே, இந்த உலகத்தையே சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் – விவேகானந்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீப...\nதமிழகப் பயணம் - அழகுப் புனைவிடம் கூப்பிட்டுப் போங்...\nகடைசி கிராமம் – பயணத்தின் முடிவு\nகதம்பம் – செல்வம் – கணேஷா – கொலு – நம்ம வீட்டு பிள...\nகாஃபி வித் கிட்டு – காணாமல் போன லக்ஷ்மி – நம்பிக்க...\nகடைசி கிராமம் – கோட்டையிலிருந்து குபா கிராமத்திற்கு…\nகடைசி கிராமம் – காம்ரூ கோட்டை – குல்லா – காமாக்யா ...\nகடைசி கிராமம் – சாங்க்ளா – கோட்டையும் கோவிலும்…\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35331.html", "date_download": "2021-05-06T00:07:45Z", "digest": "sha1:RY56IRO7UMCALF2QV2NOL55SQNVDZD3R", "length": 9069, "nlines": 114, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மேலும் 4 பேரை கைதுசெய்தது ரி.ஐ.டி.! - Ceylonmirror.net", "raw_content": "\nமேலும் 4 பேரை கைதுசெய்தது ரி.ஐ.டி.\nமேலும் 4 பேரை கைதுசெய்தது ரி.ஐ.டி.\nஅடிப்படைவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nகொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் இருவர் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீம், தாக்குதலுக்கு முன்னர் சில நபர்களுடன் உறுதிமொழி எடுக்கும் வீடியோவை இணையத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n31 மற்றும் 32 வயதுடைய இவர்கள் இருவரும் வெல்லப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇவர்கள் கட்டாரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்றும், அங்கிருந்துகொண்டு ‘வன் உம்மா’ என்ற பெயரில் ‘வட்ஸ் அப்’ குழுவொன்றின் ஊடாக அடிப்படைவாதத் தகவல்களை பரப்பி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, மூதூர் பிரதேசத்தில் அடிப்படைவாத வகுப்புகளை நடத்தி சென்றனர் என்று 37 மற்றும் 38 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்று புனித வெள்ளி (02.04.2021)\nபுலம்பெயர் விடுதலைப்புலி உறுப்பினர்களே விசாரணை கோருகின்றனர் : பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36387.html", "date_download": "2021-05-06T00:04:45Z", "digest": "sha1:YEUURLXCRTCJMSZIDYPK7NZFJFVJMWSG", "length": 8322, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கையில் போலிப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தச் சட்டம்! - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கையில் போலிப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தச் சட்டம்\nஇலங்கையில் போலிப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தச் சட்டம்\nஇணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடான போலிப் பிரசாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசு தயாராகி வருகின்றது.\nஅதற்கமைய நீதி அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இணைந்து சட்டக் கோவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது எனத் தெரியவருகின்றது.\nஇந்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nசமூகங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் மற்றும் வெறுப்புணர்வுகளைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மற்றும் நட்புறவுச் செயற்பாடுகள் குறித்து பொய்யான பிரசாரங்களைப் பரப்புதல், இனவாத, மதவாத கருத்துக்களைப் பரப்புதல், நிதி விடயங���களில் பொய்யான கருத்துக்களைப் பரப்புதல் உள்ளிட்ட விடயங்களில் கட்டுபாடுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.\nஉள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 80 பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் மோசடி விசாரணை\nமே மாதத்தில் கொரோனாவின் 3ஆவது அலை:எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் இலங்கை\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2021-05-06T00:16:34Z", "digest": "sha1:DMKXQZ44VJNYAADOK4D23FUZKRHECYMV", "length": 21902, "nlines": 211, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கைதிகள்", "raw_content": "\nகாலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதுமே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தான். ஒருமணிநேரம் கஷ்டப்பட்டது வீணாகப் போய்விடுமோ என்ற கவலையோடு அம்மா குழந்தையை தட்டிகொடுக்க ஆரம்பித்தாள். விரித்துப் போட்டிருந்த முடியை அள்ளி முடிந்துக்கொண்டு கதவை திறந்தேன். வெளியே நின்றவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். க���்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு நல்லாருக்கீங்களாம்மா என்று கேட்டார். மையமாய் தலையாட்டிவிட்டு என்ன கேட்பது எனத் தெரியாமல் நின்றேன். அவரே தொடர்ந்தார்.\n“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”\n“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.\nஅதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா\nஇது ஒத்து வருமா பாருங்கய்யா.\n(சிறிது நேர அமைதிக்குப் பின்)\nஇந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.\nஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.\nஅப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.\nமுடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும் கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.\nநியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.\nஅம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins\" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.\nஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.\nதாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா\nஅதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி\nஇல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க\nஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.\nவெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.\n“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.\n“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”\n“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா\n“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”\nஅப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற” என்றேன். ��றுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.\n“நீ உடனே கிளம்பி வா”\n ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு\n“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”\n“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா\n“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”\nஅதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.\nஅதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.\n இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க உடம்புக்கு முடியலையா\n“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”\n“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”\n“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”\n\"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்ன ஆச்சு\n“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 8:17 AM\nகதை ரொம்ப நல்லா வந்திருக்கு. அதீதத்தில் வந்தத்ற்கு வாழ்த்துக்கள் அக்கா.\nவாங்க மேடம். இப்ப தான் ப்ளாக் பக்கம் வழி தெரிஞ்சுதா என்னை மாதிரி நிறைய பேருக்கு பஸ் \"No allowed in office\" :((.\nவாரம் ஒரு முறை பஸ்ஸில் போடும் சமாச்சாரங்களை தொகுத்தாவது ஒரு பதிவாய் ப்ளாகில் போடலாம். உதாரணமாய் கேபிள் கொத்து பரோட்டாவில் எழுதுகிற பல விஷயங்கள் ஏற்கனவே பஸ்ஸில் பகிர்ந்தவை தான்\nஅதிகாரம் இருப்பவர்கள் ஆடத்தான் செய்கிறார்கள்.\n��ொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nசைக்கிள் முனி - என் பார்வையில்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/prime-minister-modi-is-chairing-a-meeting-of-the-finance-commission-today/", "date_download": "2021-05-06T00:38:47Z", "digest": "sha1:4BWADO6JNHTV2XDGUMHMQV6JYIU2UNNB", "length": 4861, "nlines": 57, "source_domain": "www.avatarnews.in", "title": "பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டம் | AVATAR NEWS", "raw_content": "\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டம்\nFebruary 20, 2021 February 20, 2021 PrasannaLeave a Comment on பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சில் கூட்டம்\nநிதி ஆயோக்கின் நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்து போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படும்.\nபிரதமர், முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். லடாக் முதன்முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறது.\nநிர்வாக கவுன்சில் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இதனிடையே, நிர்வாக கவுன்சில் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇயல்-இசை- நாடகத் துறையினருக்கான கலைமாமணி விருது\nஅரசியலுக்கு வர மாட்டேன் என்பவரை அழைப்பது நண்பனுக்கு அழகல்ல.\nதுபாயிலிருந்து சென்னைக்கு கடத்திக்கொண்டுவந்த 21.74 லட்சம் மதிப்பிலான தங்கம் ..நசருல் ஹக் கைது \nசுல்தான் படத்தில் கார்த்தியை விட இவர் தான் பெஸ்ட்.. மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்லும் பிரபலம்\nகாங்கிரசில் மீண்டும் சலசலப்பு: கட்சி பலவீனமாகஉள்ளதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/world-ashma-day", "date_download": "2021-05-05T23:52:20Z", "digest": "sha1:ZMYTC3ILOICVFUBIZDTNOVJVK5OUANBX", "length": 3290, "nlines": 75, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஎது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ.., மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.\nஊரடங்கில் வயிறார உணவளித்த அம்மா உணவகத்தை சூறையாடிய திமுக உடான்ஸ்பிறப்புகள்.. தொடங்கியது ஆஜராக திமுகவின் ஆட்டம்.\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-09/covid-19-and-educational-emergency.html", "date_download": "2021-05-06T00:44:48Z", "digest": "sha1:OJIRWZ362JHDQ7LHRYGTN7Z22IQQ36HL", "length": 10042, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "கோவிட்-19ம், கல்வியில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடியும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nயூனிசெப் இயக்குனர் Yukie Mokuo (ANSA)\nகோவிட்-19ம், கல்வியில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடியும்\nகோவிட்-19 கொள்ளைநோய், உலக அளவில், 150 கோடிக்கு அதிகமான மாணவர்களைப் பாதித்துள்ளது மற்றும், இதனால், நூறு கோடி மாணவர்கள், இன்னும் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் உள்ளனர் - யூனிசெப்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nகோவிட்-19 கொள்ளைநோய், உலக அளவில் கல்வி அமைப்பில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ள இவ்வேளையில், இந்தக் கொள்ளைநோய், உலகெங்கும், 150 கோடிக்கு அதிகமான மாணவர்களைப் பாதித்துள்ளது, மற்றும், இதனால் நூறு கோடி மாணவர்கள், இன்னும் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் உள்ளனர் என்று, யூனிசெப் அமைப்பு கூறியுள்ளது.\nசெப்டம்பர் 08, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட, உலக எழுத்தறிவு நாளை முன்னிட்டு, கோவிட்-19 காலத்தில், கல்வியில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிநிலை பற்றி அறிக்கை வெளியிட்ட, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைகள் நல அமைப்பான யூனி���ெஃப், இந்த நெருக்கடி காலத்தில், குடும்பங்களுக்கு ஆதரவளிக்க, அரசுகளுக்கும், தனியார் அமைப்புக்களுக்கும் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்று கூறியது.\nஉலகில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது, கல்வி கற்கும் முறையில் மிக ஆழமான எதிர்விளைவை உருவாக்கியது என்றும், தெற்கு ஆசியாவில், ஏறத்தாழ 43 கோடி சிறாரும், வளர்இளம் பருவத்தினரும், இளைஞர்களும், தொலைதூரக் கல்வி வாய்ப்பை பெற இயலாதவர்கள் என்றும் யூனிசெப் கூறியது.\nகல்வியில் உருவாகியுள்ள நெருக்கடிநிலை, மிகவும் வறிய மற்றும், வலுவற்ற நாடுகளையும், சமுதாயக் குழுக்களையும் அதிகம் பாதித்துள்ளது என்றும், யூனிசெப் கூறியது.\nசிங்கப்பூர், புரூனெய், மலேசியா ஆகிய நாடுகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்களும், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் 60 விழுக்காட்டிற்கும் குறைவான மக்களும், மியான்மார் மற்றும், வியட்நாமில் ஏறத்தாழ 40 விழுக்காடு மக்கள் மட்டுமே, வலைத்தள வசதியைக் கொண்டுள்ளனர் என்று யூனிசெஃப் கூறியுள்ளது.\n1965ம் ஆண்டில் டெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில், உலக எழுத்தறிவு நாள் கடைப்பிடிப்படுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (Fides)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/28836--2", "date_download": "2021-05-06T01:32:40Z", "digest": "sha1:4YUM5RXZL23FRUZTUO2IFMFYLUGN6KSI", "length": 10455, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 February 2013 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | krishnan - Vikatan", "raw_content": "\nஸ்ரீராமர் திதி கொடுத்த புண்ணிய திருத்தலம்\nஅமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்\nமந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்\nமேடைகளில் அசத்தும் உபன்யாச சிறுவன்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஎண்ணியது ஈடேற திண்ணியம் செல்லுங்கள்\nராசிபலன் - ஜனவரி 22 முதல் பிப்ரவரி 4 வரை\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஞானப் பொக்கிஷம் - 22\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரிய��த கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://beroeans.net/ta/category/baptism-jehovahs-witnesses/", "date_download": "2021-05-06T00:00:42Z", "digest": "sha1:NGWZR6SZQBGPGPPD5K3XA4WU2KK6A7YV", "length": 6321, "nlines": 35, "source_domain": "beroeans.net", "title": "ஞானஸ்நானம் - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஅனைத்து தலைப்புகள் > ஞானஸ்நானம்\nநான் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா யெகோவாவின் சாட்சிகள் ஞானஸ்நானத்தை எவ்வாறு தவறவிட்டார்கள் என்பதை ஆராய்வது\nகிறிஸ்தவ ஞானஸ்நானம், யாருடைய பெயரில் அமைப்பின் படி - பகுதி 3\nஆராயப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இந்தத் தொடரின் ஒன்று மற்றும் இரண்டு பகுதிகளுக்கு வந்த முடிவின் வெளிச்சத்தில், அதாவது மத்தேயு 28:19 இன் சொற்கள் “என் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதற்கு” மீட்டெடுக்கப்பட வே��்டும், இப்போது கிறிஸ்தவ ஞானஸ்நானத்தை ஆராய்வோம் காவற்கோபுரத்தின் சூழல் ...\nகிறிஸ்தவ ஞானஸ்நானம், யாருடைய பெயரில்\nஇந்த தொடரின் முதல் பகுதியில், இந்த கேள்விக்கான வேதப்பூர்வ ஆதாரங்களை ஆராய்ந்தோம். வரலாற்று ஆதாரங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். வரலாற்று சான்றுகள் ஆரம்பகால வரலாற்றாசிரியர்களின் ஆதாரங்களை ஆராய்வதற்கு இப்போது சிறிது நேரம் ஒதுக்குவோம், முக்கியமாக கிறிஸ்தவ எழுத்தாளர்கள் ...\nகிறிஸ்தவ ஞானஸ்நானம், யாருடைய பெயரில்\n\"... ஞானஸ்நானம், (மாம்சத்தின் அசுத்தத்தைத் தள்ளி வைப்பது அல்ல, ஆனால் ஒரு நல்ல மனசாட்சிக்காக கடவுளிடம் வேண்டுகோள் விடுத்தது) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம்.\" (1 பேதுரு 3:21) அறிமுகம் இது ஒரு போல் தோன்றலாம் அசாதாரண கேள்வி, ஆனால் ஞானஸ்நானம் என்பது ஒரு முக்கிய பகுதியாகும் ...\nஞானஸ்நானம் மற்றும் கற்பிப்பதற்கான கட்டளை\n[இந்த கட்டுரையை அலெக்ஸ் ரோவர் வழங்கியுள்ளார்] இயேசு கட்டளை எளிமையானது: ஆகையால், போய் எல்லா தேசங்களையும் சீஷராக்குங்கள், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் பெறுங்கள், நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைபிடிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் நீங்கள்; மற்றும் இதோ, நான் ...\nWT படிப்பு: பெற்றோர் உங்கள் பிள்ளைகளை மேய்ப்பார்கள்\n[செப்டம்பர் 15, 2014 பக்கம் 17 இல் உள்ள காவற்கோபுரக் கட்டுரையின் மறுஆய்வு] “உங்கள் மந்தையின் தோற்றத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.” - நீதி. 27:23 நான் இந்த கட்டுரையின் மூலம் இரண்டு முறை படித்தேன், ஒவ்வொரு முறையும் அது என்னைத் தீர்க்கவில்லை; அதைப் பற்றி ஏதோ என்னைத் தொந்தரவு செய்தது, ஆனால் என்னால் தெரியவில்லை ...\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2650422&Print=1", "date_download": "2021-05-06T01:36:09Z", "digest": "sha1:NNLGPBQR7OH4N7YTCVK2Q55DPAF6D4WB", "length": 10314, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு| Dinamalar\nஅர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின், அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, போலீசார்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின், அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, 'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமின் கோரி, அர்னாப் உள்ளிட்ட மூவரும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவரும், ஜாமின் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்திலும், அவர்கள் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (நவ.,11) விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக விசாரித்த நீதிபதி சந்திரசூட், 'அர்னாப்பிற்கு ஜாமின் வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு அவரின் கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். நானே அவரின் சேனலை பார்க்க மாட்டேன். ஆனால் அதற்காக நீதியை நிலைநாட்டாமல் இருக்க முடியாது. மாநில அரசுகள் சட்டத்திற்கு எதிராக இவ்வாறு செயல்பட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதை தடுக்கும். மாநில உயர்நீதிமன்றமும் இதில் உறுதியாக செயல்படவேண்டும். அனைத்திற்கும் அரசு, கைது நடவடிக்கையை கையில் எடுத்துக் கொண்டு இருக்க கூடாது. தேர்தல் முடிவுகளில் இந்த சேனல்கள் எல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படியிருக்கும் போது கைது ஏன்\nஎல்லாவற்றுக்கும் கைது செய்ய கூடாது. உங்களுக்கு ஒரு சேனல் பிடிக்கவில்லை என்றால் அதை பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு தொகுப்பாளர் மீது நடவடிக்கை ஏன் இதில் மனுதாரரின் உரிமையை மறுக்க கூடாது. இந்த வழக்கில் இன்னும் முழுமையாக எ��்.ஐ.ஆர் பதியப்படவில்லை. அதற்குள் அவசரம் ஏன் இதில் மனுதாரரின் உரிமையை மறுக்க கூடாது. இந்த வழக்கில் இன்னும் முழுமையாக எப்.ஐ.ஆர் பதியப்படவில்லை. அதற்குள் அவசரம் ஏன் நீதிமன்றம் இதில் இப்போது உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அரசின் நடவடிக்கையில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,' எனக்கூறிய நீதிபதி சந்திரசூட், மூவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ArnabGoswami InterimBail SupremeCourt RepublicTV ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இடைக்கால ஜாமின் உச்சநீதிமன்றம் உத்தரவு\nநிரந்தரமாக 'கை'யை கழுவுங்கள்: காங்கிரசை சீண்டும் குஷ்பு(25)\nரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசி 92% வெற்றி(2)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/punnnee", "date_download": "2021-05-06T00:00:43Z", "digest": "sha1:XHAJRMZFFWAMW72RYVVB25KHKBBIXPDE", "length": 4364, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "புனே", "raw_content": "\nதாய் இறந்தது தெரியாமல் பசியால் அழுத குழந்தை; கொரோனா அச்சத்தால் உதவி செய்ய முன்வராத பொதுமக்கள்\nகர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பறித்த மூட நம்பிக்கை : நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்\n“85 வயதிலும் அசராமல் சிலம்பம் சுற்றும் சாந்தாபாய்” : உதவ முன்வந்த வில்லன் நடிகர் சோனு சூட்\nரேபிட் டெஸ்ட் கிட் தரமற்றது என ஆய்வு நடத்தப்பட்டதா - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\n“துயரில் வாடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்” : திருமணத்திற்காக வைத்த பணத்தில் உணவளிக்கும் ஆட்டோ ஓட்டுநர்\n“ஊரடங்கால் சிக்கிக்கொண்ட பெற்றோர்கள் - போலிஸார் தலைமையில் நடந்த திருமணம்” : மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி\n“பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணி” : கொரோனா கண்டறியும் கருவி கண்டுபிடித்து இந்தியப் பெண் அசத்தல்\nநடைபாதையில் பைக் ஓட்டி பாதசாரிகளை அச்சுறுத்தியவர்களுக்கு பாடம் புகட்டிய பெண்மண��... வைரல் வீடியோ\nரூ. 388 நெயில் பாலிஷ் ஆர்டர் செய்து 92,000 ரூபாயை இழந்த இளம்பெண் : பகீர் கிளப்பும் ஆன்லைன் மோசடி\nபா.ஜ.க ஆட்சியில் அதிகரிக்கும் மணல் மாஃபியா : கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது கொலை முயற்சி\nகாஷ்மீர் மாணவிகளை பத்திரமாக வீடு கொண்டு போய் சேர்த்த சீக்கியர்கள் : இதுதான் இந்தியர்களின் சகோதரத்துவம் \n150 ரூபாய் பன்னீர் பட்டர் மசாலாவுக்காக ரூ.55,000 அபராதம் : சிக்கலில் Zomato \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mana-alutham/", "date_download": "2021-05-06T00:55:29Z", "digest": "sha1:JE6GTILFZSSPLZ3H2JXCGGICYNRBBGG3", "length": 4564, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mana alutham Archives - SeithiAlai", "raw_content": "\nதலை முடிக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன பாஸ் சம்மந்தம்\nஇன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பல கவலைகளில் முக்கிய கவலையாக இருப்பது முடி உதிர்வது. முடி உதிர்வது என்ன அவ்வளவு பெரிய கவலையா என்றால் ஆம் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-02-05-13-07-36/175-139230", "date_download": "2021-05-06T01:33:41Z", "digest": "sha1:R2PT2WLTCQGJ4LMFUWDCB2TSF3K3EYIG", "length": 7353, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதி மைத்திரி, 15ஆம் திகதி இந்தியா செல்வார் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜனாதிபதி மைத்திரி, 15ஆம் திகதி இந்தியா செல்வார்\nஜனாதிபதி மைத்திரி, 15ஆம் திகதி இந்தியா செல்வார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவிருக்கின்றார்.\nஅவர், அங்கு 18ஆம் திகதி வரை தங்கியிருப்பார். மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-05T23:54:29Z", "digest": "sha1:4OIEVWRP3CCLL6T6V5E4YSTGLNNWEAAY", "length": 5725, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்ய இராஜதந்திரிகள் – Athavan News", "raw_content": "\nHome Tag ரஷ்ய இராஜதந்திரிகள்\n20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி\n18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரஷ்யா அறிவித்துள்ளது. செக் குடியரசு சனிக்கிழமையன்று 18 ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதி��தியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/e4-entertainment-to-do-enter-web-series-and-ott-segment-with-former-adgp-vijaykumars-book-on-veerappan/", "date_download": "2021-05-06T01:38:07Z", "digest": "sha1:UL6PIT2WFJ2POBL2SADZ6L3GUGKHISVS", "length": 8024, "nlines": 122, "source_domain": "chennaivision.com", "title": "E4 Entertainment to do enter Web series and OTT segment with former ADGP Vijaykumar's book on Veerappan - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nவீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது.\nதுருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது.\nஇந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜ்யகுமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.\nஎங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். திரு. விஜயகுமார் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராகவும்பணிபுரிந்தவர்.\nஇந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேதா தெரிவித்தார்.\nமேலும் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவுக்காகப் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதே போன்றதொரு ஆதரவை இனி வருங்காலத்திலும் அளிப்பார்கள் என நம்புவதாகவும் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://paperplane207.wordpress.com/2021/05/01/athiveerapandian/", "date_download": "2021-05-05T23:52:38Z", "digest": "sha1:X4VUKODIIHBLEWE7ASBGL4GOGFOBBWXE", "length": 38469, "nlines": 113, "source_domain": "paperplane207.wordpress.com", "title": "எல்லோருக்கும் இடமுள்ள கித்தான்கள் – அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் குறித்து – வயலட்", "raw_content": "\nஎல்லோருக்கும் இடமுள்ள கித்தான்கள் – அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் குறித்து\nநீலம் ஏப்ரல் மாத இதழில் வெளியான கட்டுரை.\n”எனது கலை என்னையும் உங்களையும் பற்றியது; மனிதம் முழுவதையும், நம்மைப் பிணைக்கும் அன்பு என்ற அழகிய பிணைப்பையும் குறித்தது… எனது கித்தானில் எல்லோருக்கும் இடமிருக்கிறது. நான் கண்டடைந்த, கண்டடையப் போகும் வண்ணங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த மனிதர்களையும், நான் இன்னும் பெறாத நண்பர்களையும் போன்றவை. வண்ணங்கள் எனக்கு மக்களாக, நிலப்பரப்புகளாக, உணர்வுகளாக, மற்றும் தூய்மையான எளிமையான அன்பைப்போன்று இன்பம் தரும் எல்லாமுமாகத் தோன்றுகின்றன. வ���்ணங்கள் ஓடி ஒன்றோடொன்று கலந்து உருமாறும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்… ஒரு கலைப் படைப்பின் அதிமுக்கியச் செய்தி அன்புதான், சுற்றிலும் எந்த பூடகமான வட்டங்களும் சதுரங்களும் இல்லாமல், இயற்கையின் தூய இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் கட்டற்ற அன்பு.”\nஎழுத்தின் இன்பம் என்பது அதிகம் வாசிப்பதிலேயே இருக்கிறது. கதைகளானாலும் சரி, கட்டுரைகள் என்றாலும் சரி, எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த ஒரு திசையில் வாதமோ பிம்பங்களோ உருவாவதை எதிர்கொள்வதில்தான் இன்பம் இருக்கிறது. எழுத்தை உருவாக்குவதிலும் இன்பம் இருக்கிறதென்றாலும், அது எவ்வளவு திருப்தி தருவதாக அமைகிறது என்பதன் அடிப்படையில் இருக்கிறது. நம் மனதில் எண்ணியபடி அமையாத எழுத்து இன்பம் தருவதாக இல்லை. ஆனால் ஓவியமோ இசையோ அப்படியில்லை. அவற்றில் மிக இயல்பான இன்பம் ஒன்றிருக்கிறது. எண்ணற்ற காகிதங்களும் வண்ணக் குப்பிகளும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கொடுக்கப்பட்ட குழந்தையின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால், அதிலிருக்கும் இன்பத்தை ஒரு ஓவியத்தால் தன் பார்வையாளருக்கு நினைவுபடுத்த முடியுமா அதிவீரபாண்டியனின் ஓவியங்களில் சில அதையே நினைவூட்டின. அந்தப் புள்ளியில் இருந்துதான் அவற்றின் மீதான் என் ஈர்ப்பும் தொடங்கியது. காட்சியை, கற்பனையை, நினைவை ஓவியமாக ஆக்குவது மட்டுமல்லாமல், இந்த ஓவியங்கள் ஓவியம் செய்தல் என்ற செயல்பாட்டிலிருந்தே காட்சியை, கற்பனையை, நினைவை உருவாக்குகின்றன.\nசென்னையைச் சேர்ந்த ஓவியர் அதிவீரபாண்டியன் சென்னை கவின்கலைக் கல்லூரியில் பயின்றவர். 1990 தொடங்கி இந்தியாவின் பல நகரங்கள், லண்டன் என பல்வேறு ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தனது கல்லூரிக் காலம் தொடங்கி அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் வரையும் இவர், நமது காலத்தின் மிக முக்கியமான அப்ஸ்ட்ராக்ட் ஓவியர்களில் ஒருவர். அவரது ஓவியங்கள், அதுவும் நேரில் பார்க்கும்போது மிக எளிமையான, ஆனால் ஆழமான மகிழ்ச்சியை நம்முள் விளைவிக்கின்றன. கித்தானின் மேல் ஒரு நிலப்பரப்பு போல பல வண்ணங்களின் அடுக்குகளாக அமைந்துள்ள அவை வண்ணங்களாகவும், வண்ணங்களில் அந்த அடுக்குகள் நிழலாகவும் ஒளியாகவும் ஏற்படுத்தும் தோற்றங்களையும் சேர்த்து நமக்குள் ஓவியமாக உருக்கொள்கின்றன.\nஅ���ிவீரபாண்டியனின் ஓவியங்களை மேம்போக்காக நான் இரண்டு வகைமைகளுக்குள் அடங்குவதாக பிரித்துக் கொள்கிறேன். முதலாமது முழுக்க வண்ணங்கள் ஒன்றையொன்று ஆதரிப்பதைச் சார்ந்திருப்பவை. அதாவது ஒரு ஓவியத்தில் அவர் பயன்படுத்தும் வண்ணங்கள் எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவாக, அவற்றுக்கு இடையிலான உறவு ஒன்றையொன்று ஆதரிப்பதாக அமைந்திருப்பவை. இரண்டாவதில் அவை ஒன்றுக்கொன்று வேறுபடுவதாக அமைந்திருக்கின்றன, அவற்றில் வண்ணங்களை விட அவை அமைக்கப்பட்டிருக்கும் விதம் கவனம் பெறுகிறது. நான் இக்கட்டுரை முழுக்க முதல் வகையில் பொருந்துவதாக எனக்குத் தோன்றும் ஓவியங்களைக் குறித்தே பேசுகிறேன். அவையே எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அவற்றில் வெளிப்படும் அமைதியான, திறன்வாய்ந்த கலைத்தன்மை ஒவ்வொரு முறையும் என்னை வியக்கச் செய்கிறது.\nஒவ்வொரு நல்ல ஓவியத்தோடும் ஒரு பார்வையாளர் பல்வேறு வகையான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அது இல்யா ரெப்பினின் வோல்கா நதிக்கரையில் கப்பலைக் கரைக்கிழுப்பவர்கள் ஓவியம் போன்று மிக நேரடியான உருவக ஓவியமாக இருந்தாலும் கூட, உடலுழைப்பு, அந்தக் காட்சியின் காலத்திலிருந்து நம் காலத்துக்கான தொழில்நுட்ப வித்தியாசம், அதைக் கடந்தும் அந்த உடலுழைப்பின் சுரண்டல் அந்நியமாகத் தோன்றாமல் இருப்பதன் சமூக அரசியல் நிலை, ஒரு அதிகாலை, உழைக்கவேண்டிய அதிகாலை எனப் பலவும். களைப்பு, சோர்வு, அந்நியமாதல் என உணர்வுகளுக்கான பிரதிபலிப்பாகவும் அந்தக் காட்சி அமையலாம்.\nஅதிவீரபாண்டியனின் ஓவியங்களை எதிர்கொள்ளும்போது மிக இயல்பாகத் தோன்றுவது நமது உணர்வுகளுக்கான பிரதிபலிப்பாக அவற்றைக் காண்பது. தனிப்பட்ட முறையில் நமக்கு சில வண்ணங்கள், சில உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. அவை நமக்கு நேரடியாக எந்தக் காட்சியும் காட்டுவதில்லை என்ற இயல்பான எதிர்வினையைக் கடந்து, இந்த ஓவியங்களை அணுகும்போது, அவை நமக்கு சில உணர்வுகளை ஏற்படுத்துகின்ற, நினைவுபடுத்துகின்றன என்று தோன்றுகிறது. இந்த தோற்றம் முழுக்க ஏற்கத்தக்க ஒரு வாசிப்புதான் என்றாலும் அதைக் கடந்தும், அல்லது வேறொரு வழியில் அவற்றை அணுகவேண்டி இருப்பதாகவே தோன்றியது.\nஇன்னொரு வழக்கமான முறை ஜான் பெர்கர் ஓவியங்களுக்கும், டிராயிங்குகளுக்க���மான வித்தியாசமாகக் குறிப்பிடுவது. ஓவியத்தில் பார்வையாளர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள் என்றால், டிராயிங்கில் அவள் ஓவியருடன் அடையாளப் படுத்திக் கொள்கிறாள். டிராயிங்கை வரைந்த ஓவியர் எதைப் பார்த்திருப்பார், நினைவுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதை புரிந்துகொள்ள அல்லது உணர முயல்கிறாள். அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை எதிர்கொள்கையில் இந்த இரண்டாவது முறைக்கு மனம் அடிக்கடித் தாவுகிறது. அதை வரைந்த ஓவியர் எதை எண்ணி வரைந்திருப்பார் என்பது. இவை இரண்டும் ஒருவகையில் ஓவியங்களை, தீர்க்க வேண்டிய ஒரு புதிராகக் கருதுவது. மிகவும் நிறைவளிப்பதும் கூட.\nஇந்த ஓவியம் எனக்கொரு பூவிலிருந்து பறக்க எத்தனிக்கும் சிறு பறவையை நினைவூட்டுகிறது. ஒரு வசந்தகாலத்தில் பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்கொன்றின் நடுவிலிருக்கும் பாறையை. அல்லது யானையை. இவ்வாறு நான் ஏற்கனவே அறிந்த காட்சிகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதும் உண்டு.\nஇந்த கட்டுரைக்கு முதலில் கடல் மேல் பெய்யும் மழை என்றே தலைப்பிட நினைத்திருந்தேன். ஆனால் அது நம்மிடையே வழக்கமாக வீணாகப் போகும் மழை என்ற பொருளில் வழங்குவதால், எந்த விளக்கங்களும் இல்லாமல் அதனோடு தொடங்க விரும்பவில்லை. அதிவீரபாண்டியன் தொடர்ந்து கடலை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது கடலைச் சுட்டும் ஓவியங்களில் மட்டுமில்லாமல், எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது.\nஇந்த ஓவியங்களுடனான எனது உறவை இவ்வாறே தொடர்ந்து யோசித்தால் அது சில திறப்புகளை அளிக்கக்கூடும்தான். அப்படிச் சொல்ல ஒவ்வொன்று குறித்தும் என்னிடமொரு கதையும் இருக்கிறது. ஆனால் இன்னொரு பார்வையாளருக்கு அது எந்த வகையிலும் உதவப்போவதில்லை, அவளுக்கு இந்த ஓவியங்களை எவ்வழியிலும் நெருங்க உதவப் போவதில்லை.\nஓவியரும் அதே மனநிலையை, காட்சியை ஒட்டி வரைந்திருப்பார் என்று அறியக்கிடைக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது. ஒரு புதிரை அவிழ்க்கும் நிறைவு. ஓரு பார்வையாளராக அதில் எக்குறையும் இல்லை என்றாலும், உங்களது புதிர்களை நீங்கள்தான் அவிழ்க்க வேண்டும். ஒரு கட்டுரையாளராக நான் அதைச் செய்வதில் புண்ணியமில்லை. மேலும் அதிவீரபாண்டியன் நேரடியாக அப்படி எதையும் அறியத் தருவதில்லை. நான் பார்த்த வரையிலான ஓவியங்களுக்கு தலைப்புகளும் இல்லை.\nஎனக்கும் ஓவியத்���ுக்குமான பரிச்சயம் மிகவும் குறைவே. முதன்முறை அதிவீரபாண்டியனின் ஓவியங்களை ஒரு கண்காட்சியாகப் பார்த்தபோது, மேற்கூறிய முறையில் அவற்றை இரசித்தேன் என்றாலும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு கண்காட்சி என்ற சூழல், அவரது ஓவியங்களை இரசிக்கும் நண்பர்கள் என இவற்றின் அழுத்தம் இல்லாவிட்டாலும் இந்த ஓவியங்களுக்கு அர்த்தம் இருக்குமா என. அந்தக் கண்காட்சிக்குப் பின்னான இந்த நான்கு வருடங்களில் அச்சூழலிருந்து போதுமானளவு அந்நியப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்போது மீண்டும் அதிவீரபாண்டியனின் ஓவியங்களை நினைவுபடுத்திக்கொண்டு அவற்றைத் தேடி டிஜிட்டல் திரைகளில் பார்த்தபோது அவற்றில் இன்னமும் ஈர்ப்பிருந்தது. இன்னமும் தொடர்ந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றியது.\nஎனவே நான் வெறுமனே எனது உணர்வுகளைப் பிரதிபலிப்பதைத் தாண்டி அவை என்ன செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயன்றேன். ஏனெனில் உணர்வுகள், நினைவுகள் நம்பகத்தன்மை மிகுந்தவை அல்ல. ஒரு படைப்பின் மீது அவை ஏறி ஏறி மெல்ல அந்தப் படைப்பை நம்மிடமிருந்து விலக்கி விடுகின்றன. அதுவும் உறுதியான காட்சிகளை வெளிப்படுத்தாத படைப்புகளுடனான உறவு மிக மெல்லிய இழைகளாகவே இருப்பதாக தோன்றியிருந்தது. மேலும் ஒரு படைப்பு முழுக்க பார்வையாளரை நம்பியிருக்கும்போது, அதன் உள்ளார்ந்த கலைத்தன்மை மீது நமக்கு கேள்வி எழுகிறதல்லவா. எங்கே அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் அதைக் கடக்கின்றன என்று புரிந்துகொள்ள முயல்கிறேன்.\nபெரும்பாலும் அதிவீரபாண்டியனின் ஓவியங்களுக்கு மையப்புள்ளி(கள்) இல்லை. அவற்றில் கோடுகள் இல்லை. அவை கித்தானின் எந்த ஒரு இடத்திலும் தொடங்கி இன்னொன்றுக்கு செல்வதில்லை. அவற்றின் தொடக்கமும் முடிவும் கித்தானின் நீள அகலங்களுக்குள் பொருந்துவதில்லை. அவை நீங்கள் பார்க்கத் தொடங்கி, பார்த்து முடிக்கும் கால இடைவெளியில்தான் தொடங்கி முடிகின்றன, தங்களது பயணத்தை மேற்கொள்கின்றன. எனவே நான் அதிவீரபாண்டியன் ஓவியங்களுடன் இவ்வாறுதான் உரையாடுகிறேன். முதல் பார்வையில் எனக்குத் தோன்றுவதென்ன. தொடர்ந்து அதனுடன் நேரம் செலவழிக்கும்போது வேறென்னென்ன கவனத்துக்கு வருகின்றன. ஒரு கட்டத்தில் முடிந்தது என்று தோன்றும்போது அதுவரை தோன்றிய எண்ணங்கள், கற்பனைகள் எல்லாம் ஒன்றோடொன்று பொருந்திப் போகும் அனுபவத்தை விளங்கிக் கொள்ளும் முயற்சி.\nஓவியரே தனது நேர்காணலொன்றில் சொல்வது போல இந்த ஓவியங்கள் தமக்குள்ளே ஒரு சமநிலை வாய்க்கப்பெற்றவை. இந்த சமநிலை இயற்கையோடு, அல்லது நம் சமூகச் சூழலோடு, இயைந்ததாக இருக்கிறது. இதேபோன்ற சமநிலையை வேறு சிலரின் அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களிலும் காணலாம் என்றாலும், அவை அதிகமும் முழுக்க மனித மூளையின், நமது பார்வையின் வழியாக கற்பனை செய்யப்பட்ட சமநிலையாக இருக்கிறது. அல்லது பிற கலை வடிவங்களிலிருந்து, ஜியாமெட்ரியிலிருந்து உருவானதொரு சமநிலை. அதிவீரபாண்டியன் தனது சமநிலையை இயற்கையிடமிருந்து நமது கூட்டுக் கற்பனையிடமிருந்து பெற்றுக்கொள்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அல்லது அவரது கற்பனை தனித்த மனித மூளைக்குள் மட்டுமே நிகழும் கற்பனையாக இல்லாமல் (அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் அதற்கான வாய்ப்பை வழங்கினாலும்) இயற்கையோடு, நிலப்பரப்போடு, மனிதத்தோடு எதிர்வினை புரியும் கற்பனைகளாகவே உள்ளன.\nஇத்தகைய ஓவியங்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் இன்னொரு கேள்வி, இவற்றின் சமூக மதிப்பென்ன நமது சமூகம் போன்ற தினசரி வாழ்க்கையை, இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழலில் நேரடியாக அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தாத ஓவியங்களின் மதிப்பென்ன நமது சமூகம் போன்ற தினசரி வாழ்க்கையை, இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழலில் நேரடியாக அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தாத ஓவியங்களின் மதிப்பென்ன இவை நேரடியாக எந்த அரசியல் நிலைப்பாடையும் சொல்லவில்லை என்பது தெளிவு. இந்த இடத்தில் கலை விமர்சகரான மாக்ஸ் ரஃபேலின் வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம். கலை நம்மை படைப்பிடமிருந்து படைக்கும் செயலிடம் கொண்டுசெல்கிறது. எனவே அது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உலகைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நம் சூழல், நிலை, உலகு அது ஏற்கனவே சென்றுகொண்டே இருக்கும் அதே பாதையில்தான் செல்ல வேண்டுமா என்று யோசிக்கத் தூண்டுகிறது. இவ்வாறு உலகை ஒரு நிலைத்த பொருளாக இல்லாமல், உருவாகிக் கொண்டிருக்கும் விசயமாக ஆக்குகிறது. இவ்வாறு நாம் விடுதலையடைந்து, பிற தனிமைப்படுத்தப்பட்ட ஜீவன்களிடையே தனிமைப்பட்ட ஜீவனாக இருப்பதிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கும் ஆற்றல��ன் பகுதியாக மாறுகிறோம் என்கிறார் ரஃபேல். இதனையே நான் அதிவீரபாண்டியனது அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களின் அரசியல் செய்தியாகவும் உணர்கிறேன்.\nஎல்லா ஓவியங்களுமே இந்த படைப்புச் செயல்பாட்டைக் குறித்து சிந்திக்கத் தூண்டும் கூறுகளைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன என்றாலும், இவ்வோயியங்களில் அவை வெளிப்படையாக அமைந்திருக்கின்றன. அவை நம்மை நேரடியாக இந்தப் படைப்புச் செயல்பாட்டைக் குறித்து சிந்திக்க அழைக்கின்றன.\nஒவ்வொரு பூவிலும் காடு இருக்கிறது தானே. அதாவது ஒரு பூ தனியாக பூத்துவிடுவதில்லை, அதோடு இலைகளும், வேர்களும், மரங்களும், மழையும் மண்ணும் எல்லாம் இருக்கின்றன. இந்த தொடர்பை எவ்வாறு ஒரு ஓவியக் கித்தானில் பிரதிபலிப்பது. அதிவீரபாண்டியன் யோசிக்கும் வழியானது, பூவைச் சுற்றியுள்ள கோடுகளை எடுத்துவிடுதல். இலைகளை, வேர்களை, மரங்களைச் சுற்றியுள்ள கோடுகளையும். ஒரு யதார்த்த நிலப்பரப்பு ஓவியத்தை வரையும் ஓவியர் தனது கித்தானில் மண், கல், மரங்கள், வானம், நீர் எல்லாவற்றையும் அமைத்து அவற்றுக்கு கனமும் திண்மையும் அளிக்கிறார் அல்லவா. அதிவீரபாண்டியன் அதற்கு மாறாக அவற்றை கனமிழக்க செய்கிறார். அப்போது அவை வெறும் வண்ணங்களாக மிச்சம் இருக்கின்றன. சுற்றி எந்தக் கோடுகளும் இல்லாதபோது அவற்றுக்கு அந்த கித்தான் முழுக்கவே சுற்றி வருவதற்கான வெளிதானே எனவே அந்த வண்ணங்கள் ஒன்றோடொன்று உறவாடுகின்றன. பயணம் போய் வருகின்றன. அதிலிருந்து கடைசியாக கிடைக்கும் ஓவியத்தில் கடல் எது, மழை எது என்று யோசித்துக் கண்டுபிடிக்கலாம்தான். ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல், கோடுகளை நீக்கிவிட்டதால் நடந்த ரசமாற்றத்தை யோசிக்கும்போது அது நம்மையும் விடுதலையடையச் செய்யும்.\nஇங்கே நான் அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் என்று பொதுவாகப் பேசியிருந்தாலும், இக்கட்டுரை மிகச்சில ஓவியங்களைக் குறித்ததே. அவரது படைப்புலகம் இதைவிட விரிவானது. உதாரணத்திற்கு சமநிலை என்பது எதிர்மறை இல்லாமல் அமைவதில்லை. அவரது ஓவியங்களில் எதிர்மறை, ஒழுங்கின்மை போன்றவை எப்படிச் செயல்படுகின்றன என்பவற்றைக் குறித்து வேறு சில ஓவியங்களை எடுத்துக்கொண்டும், இயற்கையைக் கடந்து பெருநகரச் சூழலை அவை எதிர்கொள்ளும் விதத்தையும் மேலும் நிறைய பேசலாம்.\nஇப்போதைக்கு கடைசியாக, 2015இல் வந்த ஒர��� நேர்காணலில் அதிவீரபாண்டியன் சொல்லியவற்றில் இருந்து சில வரிகள். “வண்ணங்கள் இயல்பாக வருகின்றன. எந்த வண்ணத்துக்கும் நான் எந்த சிறப்பு அர்த்தமும் கொடுக்க விரும்புவதில்லை. எனது ஓவியங்கள் நிலப்பரப்பின் அப்ஸ்ட்ராக்ட் வடிவங்கள் போன்றவை. எல்லா ஓவியங்களையும் ஒரே மனநிலையுடன்தான் அணுகுகிறேன். நேரத்தையும் அசைவையும் பொருத்து, கித்தானில் ஒரு சமநிலை சேர்கிறது. ஒரு ஓவியத்தை எப்போது தொடங்கவேண்டும், எப்போது முடிக்கவேண்டும் என்று எனக்கு எப்போதுமே தெரியும், ஒரு மலர் விரிவதைப் போல.”\nஉங்களுக்கு இந்த ஓவியங்கள் புதிராகத் தோன்றினால், இந்த வார்த்தைகளைத் திறவுகோலாகக் கொண்டு அணுகலாம். நீங்களும் என்னைப் போல கடல் மேல் பெருநகர் மேல் பெய்யும் மழையையும், பூடகமான வடிவங்களைக் கடந்த விடுதலையையும் கண்டுகொள்ளலாம். அவை உருவாகும் பொழுதில் உடனிருக்கலாம்.\nWrit-err\tviolet எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது மே 1, 2021\nPrevious Post ஆல்பர்ட் காம்யூ: கொள்ளைநோய் நம் அனைவரின் பிரச்சினை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎல்லோருக்கும் இடமுள்ள கித்தான்கள் – அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் குறித்து மே 1, 2021\nஆல்பர்ட் காம்யூ: கொள்ளைநோய் நம் அனைவரின் பிரச்சினை நவம்பர் 3, 2020\nடேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு ஒக்ரோபர் 1, 2020\nதேர்வுகள் செப்ரெம்பர் 28, 2020\nஉலகத்தைக் காப்பாற்ற, நாம் உழைப்பதை நிறுத்த வேண்டும் செப்ரெம்பர் 23, 2020\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு இந்த வலைப்பூவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-02-01-06-27-46/175-138877", "date_download": "2021-05-06T00:03:23Z", "digest": "sha1:ZON7DVGAAKZT2HHASTJW6ZMKYZPFOG57", "length": 12016, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிறிபவனின் காலத்தில் நீதித்துறை முன்னேறும்': சி.வி TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்ட���்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சிறிபவனின் காலத்தில் நீதித்துறை முன்னேறும்': சி.வி\nசிறிபவனின் காலத்தில் நீதித்துறை முன்னேறும்': சி.வி\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றுள்ள கே. சிறிபவனின்; காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஇலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.\nஇந்த சூழ்நிலையிலேயே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44ஆவது தலைமை நீதியரசராக கே. சிறிபவனை நியமித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த நீதியரசர் என்ற ரீதியில் கே. சிறிபவனுக்கு தலைமை நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇலங்கை சட்டக்கல்லூரியில் கே. சிறிபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.\nஎனினும், நீண்டகால பிரச்சனைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால் தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.\nசட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நீதித்துறைக்கு முறைப்படி வந்தவர் சிறிபவன் என்றும் கூறிய விக்னேஸ்வரன், 'ஆனால் மற்றவர்களும் அவ்வாறே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் முன்னேற வேண்டியவர்களை தடுத்து மேலே கொண்டுவரப்பட்டவர்கள்' என்றார் விக்னேஸ்வரன்.\nசில நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஆக்கப்பட்டு, சிறிதுகாலத்தில் உச்சநீதிமன்றத்துக்குள் புகுத்தப்பட்டவர்கள் என்றும் முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.\nஎனினும், சிறிபவன்; மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இருந்து, தனக்கு உரிய காலம் வந்தபோதே உச்சநீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமனம் பெற்றுவந்தவர் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.\nமுன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகா பதவிநீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார்.\nஎனினும் புதிய அரசாங்கம், ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்து, சில தினங்களுக்கு முன்னர் அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது.\nஆனால், அவர் பணியிலிருந்து சொந்த விருப்பத்தின் பேரில் ஓய்வுபெற்றதை அடுத்து, கே. சிறிபவன்; தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (பிபிசி)\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-05-06T00:07:51Z", "digest": "sha1:GDTFCUQAE3467KSGM3IETJXEYSRNBTDJ", "length": 39741, "nlines": 68, "source_domain": "may17kural.com", "title": "தமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்", "raw_content": "\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nஇங்கிலாந்தில் குற்றப்பரம்பரையாக முத்திரை குத்தப்பட்ட நாடோடிகளை ( “ஜிப்ஸிகள்” போன்றவர்களை ) ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்ட��்களை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் தனிநபர்களை ஒடுக்கும் விதமாகப் ‘போக்கிரிகள் தடைச்சட்டம்’ (1836) முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒட்டுமொத்த இனத்தையே குற்றவாளிகளாக அறிவிக்கும் குற்றப்பரம்பரைச் சட்டம் (1871) கொண்டுவரப்பட்டது.\nஇந்தச் சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் குற்றப்பரம்பரையாக அறிவிக்கலாம்; அதை நீதிமன்றம் கேள்விகேட்க முடியாது; குற்றவாளி-நிரபராதி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது; ஒரு சாதியில் பிறந்த அனைவரும் பிறவி குற்றவாளிகள்தான் என்றது அந்தச் சட்டம். இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல் நடத்துவதோ அவர்களைக் கைது செய்வதற்கோ எந்தவித பிடியாணையும் இல்லாமல் இந்தச் சட்டத்தின் பெயரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.\nபட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதியினைச் சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட (சில இடங்களில் வரம்பு 11 வயதாக இருந்தது) அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல்நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்.\nகண்காணிப்பில் இருந்த சில கிராமங்களில்இரண்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. முதலாவது பதிவேட்டில் பல்வேறு காரணங்களால் (குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பதே போதுமான காரணம்) கண்காணிப்பின் கீழ் உள்ளோரின் பெயர், தந்தை பெயர், தொழில், அங்க அடையாளங்கள், கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. சில இடங்களில் கட்டை விரல் மட்டுமல்லாமல் எல்லா விரல்களின் ரேகையும் எடுக்கப்பட்டது. இரண்டாவது பதிவேடு நீதிமன்றத்தால் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கானது. இதில் முதல் பதிவேட்டின் அதே விவரங்களே பதிவு செய்யப்பட்டன.\nமுதல் பதிவேட்டில் உள்ளவர்கள் தினமும் காவல்நிலையத்தில் கைநாட்டு வைக்கவேண்டும். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று, பின்னரே செல்ல வேண்டும். இதனால் ‘கைரேகைச் சட்டம்’ என்று பொதுமக்கள் இந்தச் சட்டத்தை அழைக்கத் தொடங்கினர். இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிக்குள் மக்கள் கைநாட்டுகளை வைக்கவேண்டும். இதனால் அதிக மக்கள் இருந்த ஊர்களில் மாலை 7 மணி முதலே மக்கள் வரிசைகளில் நிற்கத் துவங்கினர்.\nஇரண்டாம் பதிவேட்டில் ப���யர் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசம். வெளியூர் செல்லவேண்டுமானால் ராதாரிச் சீட்டு பெற வேண்டும்.இவர்கள் மாலை 7 மணிமுதல் காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த திறந்த வெளியில்தான் இருக்கவேண்டும். குளிரோ மழையோ அங்கேதான் தூங்க வேண்டும். இதற்கிடையே இரவில் 4 முறை அனைவரும் இருக்கிறார்களா என்று முன்னிலைப்படுத்தி சரிபார்ப்பார்கள். அநேகமாக இரவு முழுவதும் தூங்க முடியாது. வயதானவர், புதிதாக திருமணமானவர்கள், வீட்டில் குழந்தை, தாய், நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால்கூட விதிவிலக்கு கிடையாது. மனைவியின் பிரசவ நாளில் கூட அவர்களுக்கு விலக்குகள் அளிக்கப்படவில்லை.\nஓர் ஊரில் எந்தத் திருட்டு நடந்தாலும் உரிய குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரையில் இரண்டாவது பதிவேட்டில் உள்ளவர்களே அந்தக் குற்றத்தைச் செய்தவர்களாகக் கருதப்பட்டனர். முன்னர் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டு எதுவானாலும் உடன் இதுவும் ஒரு குற்றமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் காவல்துறை நிம்மதியாக இருக்க, ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் குற்றவாளிகளைத்தேடி அலைந்தனர். இந்தச் சட்டத்தில் இருந்து விலக்குப் பெற்றவர்களும் உள்ளனர்.\nபல ஊர்களில் இந்த வித்தியாசம் இல்லாமல் ஒரே பதிவேடு பயன்படுத்தப்பட்டது. அந்த இடங்களில் எல்லோருமே காவல்நிலையத்தில்தான் படுக்கவேண்டும்.\nகாவல்நிலையம் இல்லாத ஊர்களில் ஊர் மந்தையில் காவல்துறை கண்காணிப்பில் தூங்கவேண்டும். வெளியூர் செல்லவேண்டுமானால் அனைவருமே ராதாரிச் சீட்டு வாங்க வேண்டும்.\nஇன்னும் சில இடங்களில் சூரியன் மறைந்த பின்பும் சூரிய உதயத்திற்கு முன்பும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டுக்குள்ளேயே தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. மாலை ஆறு மணிக்குமேல் நள்ளிரவோ அதிகாலையோ எந்த நேரத்திலும் ஒர் அரிக்கேன் விளக்குடன் ஒரு ஏட்டும், போலீஸும் வந்து விசிலடிப்பார்கள். அப்படி விசிலடிக்கும் போது, கிராமத்திலிருக்கும் ஆண்கள் எல்லோரும் ஒரு மைய இடத்தில் திரண்டு காலைமடக்கி உட்கார வேண்டும். பெயரைக் கூப்பிடும்போது சம்பந்தப்பட்டவர் ‘ஆஜர் ஏட்டையா’ என்று கூறவேண்டும். அப்படி வராமல், தூங்கிவிட்டாலோ சம்மந்தப்பட்டவர் அங்கு இல்லை என்றாலோ அதற்கும் தண்டனை உண���டு. ஒரு மாதமோ இரண்டு மாதமோ ஸ்டேஷனில் காவலுக்குப் படுக்க வேண்டும். இதற்கு கோர்ட் சட்டம் கிடையாது. வழக்காடுபவர், நீதிபதி எல்லாமே ஏட்டையா தான்.\nசூரியன் தோன்றி மறையும் வரை வீட்டிலிருந்து வேறு எங்காவது ஊர்களுக்குப் போய்விட்டு வர வேண்டுமானால்கூட சட்டப்பிரிவு 10-ன்படி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அரசு கொடுத்த ‘ராதாரிச் சீட்டு’ (ராத்திரிச் சீட்டு) என்ற அனுமதி அட்டையை எப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சீட்டை மறந்து வைத்தால் அந்தக் காரணம் ஒன்றே கைது செய்யப்படப் போதுமானது.\nராதாரிச் சீட்டில் (G- பாஸ்) அந்த ஊரின் குற்றப்பரம்பரைச் சட்டப்படி நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் அனுமதி கையெழுத்து பெற்றுதான் வெளியூருக்கு செல்லவேண்டும். அவ்வாறு செல்லும்போது எங்கு செல்கிறேன், எதற்காகச் செல்கிறேன், யாரைச் சந்திக்கப் போகிறேன், எவ்வளவு நேரம் அங்கே இருப்பேன், உத்தேசமாக எத்தனை மணிக்கு திரும்புவேன் போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதேபோல் எந்த ஊருக்குச் செல்கிறோமோ அந்த ஊரில் இதற்கென நியமிக்கப்பட்ட உரிய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய விபரத்தைத் தெரிவித்து, அதேபோல் திரும்புவதற்கான அனுமதி பாஸ் பெற்று திரும்பிவரவேண்டும்.\nசில இடங்களில் மூன்று பாஸ்கள் வழங்கப்பட்டன. ஒன்று அந்தப் பகுதியினைச் சேர்ந்த காவல்நிலையத்திற்கும் இன்னொன்று அந்த நபர் செல்லவிருக்கும் பகுதியினைச் சேர்ந்த காவல்நிலையத்திற்கும் மற்றொன்று அந்த நபருக்கும் தரப்பட்டது.\nசில ஊர்களில் காவலர்களுக்கு பதிலாக உள்ளூர் பெரிய மனிதர்கள் அடங்கிய குழுக்கள் கையெழுத்து வாங்கும் பணியினைச் செய்தன. மேலும், ராதாரிச் சீட்டு வழங்கும் பணியினையும் செய்தன. கள்ளர் பகுதிகளில் இந்தக் குழுக்கள் ‘கள்ளர் பஞ்சாயத்துகள்’ என்று அழைக்கப்பட்டன. விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அரசு அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகியோர் பலர் இந்தக் குழுக்கள் மூலம் கைநாட்டு வைப்பதிலிருந்து விலக்குகளையும் பெற்றனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களுக்கே இந்த விலக்குகள் அளிக்கப்பட்டன.\nராதாரிச் சீட்டு விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை���் தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால் தலையாரிகூட அவரைக் கைது செய்யலாம். சந்தேகம் வரும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உண்டு. இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு தீப்பெட்டியும் கத்திரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர்மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்படி ஏராளமான அடக்குமுறைப் பிரிவுகள் அந்தச் சட்டத்தில் இருந்தன.\nஇச்சட்டத்தினால் காவல்துறையின் அடக்குமுறை அத்துமீறி இருந்தது. ராதாரிச் சீட்டு வாங்க அதிகாரிகளுக்கு கையூட்டு தரவேண்டி இருந்தது. அந்த மக்கள் இந்த கையூட்டு பணத்தைக் கொடுக்க கோழி போன்ற உடைமைகளை விற்றுதான் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த அடக்குமுறையால் விவசாய வேலை கெட்டுப்போனது; வறுமை வளர்ந்தது; பொய் வழக்குகளால் நீதிமன்றங்களுக்கு அலைந்து சொற்ப நிலங்களையும் இழந்தனர்.\nகுற்றப்பரம்பரையினர் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளி ஒரு கிராமத்தில் நடமாடினார் என்றால் அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுமே விசாரணைக்கு ஆளாக்கப்பட வழி வகுத்தது. இப்படியாகக் கண்காணிக்கப்படும் கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இதனால் சில காலத்திலேயே மதுரையில் இருந்த அனைத்து கிராமங்களும் அரசால் கண்காணிக்கப்படும் கிராமங்களாயின. இதற்கென தனித்த ஒரு அமைப்பையே ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அரசின் அடக்குமுறைகள் உச்சத்தை அடைந்தன.\nஇந்த அடக்குமுறையின் தீவிரத்தன்மையைமாயாண்டித்தேவர் வழக்கினைப்பற்றி பார்த்தாலே உணரமுடியும். மாயாண்டித்தேவர் என்பவர் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் கதவை உடைத்து நுழைந்து ஒரு ஆட்டினைத் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கடைசியாக இதற்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.இதில் வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகள் கடுங்காவல் என்பது மிகக்குறைவானது; இவர் குற்றப்பரம்பரை நபர் என்பதாலும் மூன்றாவதாக பெற்ற தண்டனை என்பதாலும் தீவாந்திர ஆயுள் தண்டனையோ நாடு கடத்தும் ஆயுள் தண்டனையோ ஏன் வழங்கக்கூடாது என்று அரசு மேல்முறையீடு செய்தது. மேலும், மாவட்ட அமர்வு நீதிபதி தீவாந்திர ஆயுள் தண்டனை அல்லது நாடுகடத்தப்பட்ட ஆயுள் தண்டனை வழங்காததற்கு உரிய காரணத்தையும் ��ூறவில்லை என்று மேல்முறையீட்டில் கூறியிருந்தது இப்படியாக அற்பமான குற்றங்களுக்கும், முறையாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கும் கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.\nகுற்றப்பரம்பரைச் சட்டம் பல்வேறு கொடூரமானப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று பிரிவு 24. இந்தப் பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட குற்றப்பரம்பரையினைச் சேர்ந்த நபர் எவரேனும், ஏதேனும் குறிப்பிட்ட இடத்தில் காணப்பட்டால் அவர் வழிப்பறியோ திருட்டோ குற்றச்செயல் செய்வதற்காகத்தான் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று நீதிமன்றம் திருப்தி அடைந்தால், அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் வழங்க பிரிவு 24(B) அதிகாரம் வழங்கியுள்ளது.\nகுற்றப்பரம்பரையின் கீழ் பட்டியலிடப்பட்ட ஒரு நபர் ஒன்றும் செய்யாமல் இருந்தால் கூட குற்றம் செய்வதற்காகத்தான் நின்றிருக்கிறார் என்று கருதி தண்டனை வழங்கினர்.\nஇதேபோன்று இந்தக் குற்றப்பரம்பரை என்று பட்டியலிடப்பட்ட மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி கடுமையான சட்டத்தின் பிடியில் வைக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.\nகுற்றப்பரம்பரைச் சட்டத்தின் பிரிவு 16, குற்றப்பரம்பரையைச் சேர்ந்த நபராகப் பதிவு செய்த நபர்களை செட்டில்மெண்ட்டிற்கு அனுப்பும் அதிகாரத்தை அளித்தது. செட்டில்மெண்ட், மறுசீரமைப்பு செட்டில்மெண்ட், சிறப்பு செட்டில்மெண்ட் என்று உருவாக்கவும், செட்டில்மெண்டில் உள்ளவர்களை அதே பகுதியிலோ, வேறுபகுதிக்கோ, வேறு மாவட்டத்திற்கோ வேறு மாநிலத்திற்கோகூட மாற்றி செட்டில்மெண்ட் பகுதி உருவாக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.\nஒரு குற்றப்பரம்பரை சமூகக் குழுவை வேறொரு சமூக இனக்குழுவோடு இணைத்து செட்டில்மெண்ட் உருவாக்கலாம். பெற்றோர்களையும் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்து தனித்தனி செட்டில்மெண்டிற்கும்கூட அனுப்பலாம்.\nஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை செட்டில்மெண்ட் ஏரியா என அறிவித்து அதில் இம்மக்களைக் குடியேற்றலாம். மேலும் இம்மக்கள், ஆலை, தொழிற்சாலை, சுரங்கம், கல்குவாரி, தேயிலை/காபி தோட்டம், பெரிய விவசாயப் பண்ணை போன்ற இடங்களுக்கு வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்���ள். மலேசியா, இலங்கை, பினாங்கு, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு வேலைக்காகப் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றப்பரம்பரையினர் தான். குற்றப்பரம்பரைச் சட்டம் அமலில் இருக்கும் தொழிற்சாலை, தேயிலைத் தோட்டம் போன்ற இடங்களில் தொழிலாளர் சட்டம் செல்லாது. சிறுசிறு குற்றங்களுக்குக் கூட இவ்வாறு நாடுகடத்தப்பட்டு இந்தத் தோட்டங்களில் அரைஅடிமைகளாக சுரண்டப்பட்டனர். இவர்களுக்கு தொழிலாளர்களுக்குரிய எந்த உரிமையும், கூலியும் கொடுக்கப்படாமல் கடுமையாக சுரண்டப்பட்டனர். ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடிகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான இனவெறி உழைப்புச் சுரண்டல் இங்கே இச்சட்டத்தின் அடிப்படையில் இம்மக்கள் மீது திணிக்கப்பட்டது.\nமாகாண அரசு குற்றப்பரம்பரையினரில் ஒரு பகுதியினரைக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதினால் அவர்களைச் சிறப்பு செட்டில்மெண்டுக்கு மாற்றலாம்.\nஇன்றைய ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஸ்டூவர்ட்புரம் அப்படியான ஒரு சிறப்பு செட்டில்மெண்ட் பகுதிக்கு எடுத்துக்காட்டு. அது ஏருகுலாஸ் என்று அழைக்கப்படும் ஏருகுல ஆதிவாசிகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவில் செட்டில்மெண்டுகளை தீவிரமாகப் பின்பற்றி உருவாக்கி நடத்திய ‘ஹார்ல்ட் ஸ்டூவர்ட்’ என்பவரின் பெயரிலேயே அந்த செட்டில்மெண்ட் ’ஸ்டூவர்ட்புரம்’ என்று பெயரிடப்பட்டது. அதில் மட்டும் 6000 ஏருகுல ஆதிவாசிகள் இருந்தார்கள்.\nஅதேபோல குற்றப்பழங்குடி மக்களின் நடமாட்டத்தை முடக்கிக் கட்டுப்படுத்த ’சால்வேசன் ஆர்மி’ என்ற அமைப்பை உருவாக்கி இருந்தனர்.செட்டில்மெண்டுக்குள் உள்ள விவகாரங்களை இது கவனிக்கும். இதனுடைய ஊழியர்கள் ராணுவ உடையுடன் இருப்பார்கள். இதனை ஈவிரக்கமற்ற நிழல் ஏகாதிபத்திய அமைப்பு என்பார்கள். இராணுவ நடைமுறையைப் பின்பற்றியவர்கள், இதன் தலைவரை ஜெனரல் பூத் என்று அழைத்தனர்.\nஅதேபோல இந்த சால்வேசன் ஆர்மி துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியை திடீரென்று ஆக்கிரமித்து போர் போன்ற சூழலை உருவாக்கி செட்டில்மெண்டை உருவாக்குவார்கள். இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டம் இவர்களுக்கு இவ்வளவு அதிகாரத்தினை வழங்கியிருந்தது.\nஒரு நாளைக��கு ஒன்று முதல் நான்கு முறை வரை குற்றப்பரம்பரையினர் என்று கருதப்படும் நபர்களை முன்னிலைப்படுத்தி சரி பார்ப்பார்கள். சரிபார்க்கும் போது இல்லாவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும். ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் கடுமையான அடக்குமுறைகளை ஏவினார்கள். செட்டில்மெண்டுக்கு வெளியே காவல்துறை கண்காணிப்பில் ஈடுபடும் எவரும் அனுமதி பெறாமல் செட்டில்மெண்டுக்கு உள்ளே வரவோ வெளியே செல்லவோ கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த சால்வேசன் ஆர்மி இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான செட்டில்மெண்ட் முகாம்களை ஆரம்பித்தது.\nகூட்டம் கூட்டமாக குழுக்களாக இனக்குழுவாக வாழ்பவர்களை இந்த சால்வேசன் ஆர்மி முதலில் குடும்பங்களாகத் தனியே பிரிக்கும். பின்பு அந்தக்குடும்பத்தையே தனியாகப் பிரிக்கும். ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளைத் தனியே பிரித்து, வேறு செட்டில்மெண்ட் முகாமுக்கு மாற்றி இவர்களின் அடர்த்தியைக் குறைத்தது. கூட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்களை அவர்களின் இயல்பிருந்து மாற்றினார்கள்.\nஇவர்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக வறண்ட நிலங்களை 500- முதல்1000 ஏக்கர் நிலத்தை ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு எனத்தனியே பிரித்துக் கொடுத்து அவர்களின் கூட்டு வாழ்க்கையைச் சிதைத்தது. நாடோடியாக வாழ்ந்தவர்களை நிரந்தரமாக ஓரிடத்தில் வசிக்க வைத்தார்கள். விவசாயம் செய்து பழக்கமில்லாதவர்களை விவசாயம் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தியது. சாகுபடி செய்து விளைச்சலை அதிகப்படுத்தாவிட்டால் தண்டனை வழங்கப்பட்டது.\nஉசிலம்பட்டி பகுதிகளில் இருந்து 1917 ஆம் ஆண்டு 19 பிறமலைக்கள்ளர் இனக் குடும்பங்களை மனைவி, மக்கள் மற்றும் பெற்றோர்களோடு அழைத்துச் சென்று தேனி மாவட்டம் கூடலூர் மலைப்பகுதியில் ’குள்ளப்பக்கவுண்டன்பட்டி’யில் செட்டில்மெண்ட் அமைக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டுமலேரியா மற்றும் கடுமையான தொற்றுநோய் வந்ததால் செட்டில்மெண்ட் திட்டம் நிறுத்தப்பட்டது.\nமேலும், பிறமலைக்கள்ளர் சமூகத்திலிருந்து நூற்றுக்கணக்கானக் குடும்பங்களைசொந்த மண்ணிலிருந்து அகற்றி சென்னைக்கு அருகில் உள்ள பம்மல், ஒட்டேரி பிரிஸ்லி நகர் மற்றும் விருதாசலத்துக்கு அருகில் உள்ள அஜிஸ் நகர் பகுதிகளில் மிகமோசமான செட்டில்மெண்ட் முகாம் அமைத்து அவர்களைக் கடும��யாக கண்காணிப்புக்குட்படுத்தினார்கள். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் 1947 வரை அந்த முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்ற விவரங்களை வெளி உலகம் அறியாமலேயே இருந்தது.\nஇப்படியாக மிக மோசமான மனித உரிமைகளுக்கெதிரானப் பல பிரிவுகளை அந்தச் சட்டம் கொண்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கெதிராக மக்கள்திரள் போராட்டங்கள் பல நடத்தப்பட்டன.இறுதியாக, சென்னை மாகாண சட்டமன்றத்தில் குற்றப்பரம்பரைச் சட்டத்தை முற்றிலும் ரத்து செய்கின்ற தீர்மானம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது. பிறகு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, 1947 ஜூன் 5 ஆம் தேதி குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது.\nதகவல் உதவி: குற்றப்பரம்பரைச் சட்டம் ஒரு மீளாய்வு- வழ. பாலதண்டாயுதம்.\nமலேசியத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக் குரல்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் 100ஆம் ஆண்டு நினைவு\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bluepad.in/article?id=1934", "date_download": "2021-05-05T23:53:18Z", "digest": "sha1:JVOAFETC63IYD6HKBTLVWJZZRNSVBWVZ", "length": 10296, "nlines": 33, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepadவிமானி என்பது சாதாரண வேலை இல்லை ...!", "raw_content": "\nவிமானி என்பது சாதாரண வேலை இல்லை ...\nசில வருடங்களுக்கு முன்னால் நான் பைலட் ஆக வேண்டும் என்று பலபேர் கூறி வந்தார்கள். ஆனால் அப்படி கூறியவர்களில் வெகு சிலர் தான் அந்த லட்சியத்தை எட்டிப்பிடித்து இருக்கிறார்கள்.\nபைலட் என்பது ஜாலியாக பஸ் ஓட்டுவது போன்ற ஒரு வேலை கிடையாது. ஆனால் அந்த பைலட் வேலை செய்பவர்கள் இப்படித்தான் கூறுவார்கள் \" எங்களுக்கு என்ன விமானத்தை எடுத்தோமா கண்ணாடிவழியாக வானத்தை வேடிக்கை பார்த்தோம்\" என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் கூறும் வார்த்தையில் ஒரு பூடகமான உண்மை ஒளிந்து இருக்கிறது.\nநமது நாட்டில் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்கள் அளிக்கும் லைசென்சை பெற்றால்தான் ஒரு விமானத்தை இயக்க முடியும். விமானத்தைப் பொருத்தவரை பிரைவேட் பைலட் லைசென்ஸ், கமர்சியல் பைலட் லைசன்ஸ் என்று இருவகைப் படுகிறது. பிரைவேட் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் சொந்தமாக வைத்திருக்கும் விமானத்தை தான் ஓட்ட முடியும் அதுவும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான்.\nஆனால் கமர்சியல் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் எந்த விமான நிறுவனத்தில் வேண்டுமானால் சேர்ந்து பணியாற்ற முடியும். இந்த பிரைவேட் பைனான்ஸ் பைலட் லைசென்ஸ் பெற 40 மணிநேரம் விமானம் ஓட்டி பழகி இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெறுவதற்கு 200 முதல் 250 மணிநேரம் விமானம் ஓட்டி பழகி இந்த லைசென்சை பெறவேண்டும்.\nஇந்த விமானி ஆகும் கனவு சிறுவயதிலிருந்தே துளிர்க்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் விமானி ஆக முடியும், பட்டப்படிப்பு கட்டாயம் கிடையாது. தேவைப்பட்டால் வேலை பார்த்துக்கொண்டே படிப்பதற்கு தடையில்லை. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மேக்ஸ் மற்றும் பிசிக்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் (அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் ) .\nஅதன் பின்னர் தான் இந்த கமர்சியல் பைலட் லைசென்ஸ் காண முயற்சியை எடுக்க முடியும். 16 வயது அல்லது பதினேழு வயது பூர்த்தியாகி இருந்தால் இந்த பயிற்சியை பெற முடியும். ஆனால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியும்போது இப்போதெல்லாம் 20 - 21 வயது பூர்த்தி ஆனால் தான் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே இப்போது விமானியாக விரும்புபவர்கள் கூட ஒரு யுஜி படிப்பை முடித்து விட்டுத்தான் இந்த விமானி பயிற்சி நிறுவனங்களில் சேருகிறார்கள்.\nவிமானி ஆனால் என்னெல்லாம் சலுகைகள் கிடைக்கும் :\nஒரு விமானியின் வேலை என்பதை விட அது ஒரு மிகப் பெரிய கடமை என்றே கூறலாம். தான் மட்டும் பயணிக்காமல் தன்னை நம்பி வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் வாழ்விற்கு அவர் தான் உத்தரவாதம். ஒரு விமானியின் கணிப்பு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். விமானத்தை எடுக்கும் போதும், பயணிக்கும் போதும், கீழே இறக்கும் போதும் மிக சமயோஜிதமாக அவர் செயல்பட வேண்டும். வான்வெளி என்பது ஆயிரம் பிரச்சினைகளை கொண்டது. சிறு பறவைகளால் கூட விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.\nவானிலையே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.\nஆனால் ஒரு விமானியின் கண்களுக்குத் தெரியும் காட்சியானது நம் வாழ்நாளில் பலரால் காணமுடியாத ஒரு காட்சிதான். அவர்கள் அதை நித்தமும் காண்கிறார்கள். சூரிய ��தயத்தையும், அஸ்தமனத்தையும் அவர்களைப்போல காணவே முடியாது. அதுவும் அதிகாலை நேரத்தில் வானில் பறந்தவர்கள் இத்தகைய அருமையான காட்சிகளை பலமுறை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஆனால் பயணம் செய்யும் அத்தனை நேரமும் மிக சவாலாக தான் இருக்கும்.\nஒரு விமானியின் மிடுக்கான தோற்றம் அவருக்கு அவரின் சீருடை மூலமே கிடைத்துவிடுகிறது. ஒரு விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் காலை முதல் மாலை வரை ராஜ உபசரிப்புடன் மகிழலாம். வீட்டில் தங்கி இருந்தால் காலை அவர்களே கொண்டு செல்ல கேப் சாயந்திரம் மீண்டும் வீட்டில் கொண்டு விட கேப். அவர் விமானத்தில் பயணம் செய்து தங்கும் நாட்களில் இரண்டு மூன்று நாட்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்று ஏக போக வாழ்க்கை தான். ஆனால் அத்தனைக்கத்தனை ரிஸ்க்கும் அதில் அடங்கியிருக்கிறது.\nவிமானிகள் இந்த வாழ்க்கை பற்றி கூறும் போது எதுவுமே முடியாது என்று கிடையாது என்று இல்லை என கூறுவார்கள். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றுவதைப் போல இது அவ்வளவு எளிதான வேலை ஒன்றும் கிடையாது. இது வேலை என்று கூறுவதை விட இது ஒரு மிகப்பெரிய சுமை, கடமை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். இந்த வேலையைப் பொறுத்தவரை பொறுப்புணர்ச்சி சற்று அதிகமாகவே இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2019/04/blog-post_17.html", "date_download": "2021-05-06T00:02:26Z", "digest": "sha1:KRBGGDD2ESPSLM6MJ5LMIKHKJ7VWC6YD", "length": 14909, "nlines": 167, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமரியாயின் மாசற்ற இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்.\nஒ மரியாயின் மாசற்ற இருதயமே இயேசுவின் திருஇருதயத்தின் மாதாவே,எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே,உமது அதிமிகு விருப்பத்தின்படி எங்களை உம்மிடம் அர்பணிக்கின்றோம், நீரே எங்கள் குடும்பங்களை ஆண்டருளும் எங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தும். இயேசுவின் திருஇருதயம் எவ்வாறு உம்மை ஆண்டு நடத்தி��ாரோ, அது போல் எங்களையும் ஆண்டு வழிநடத்தும்படி செய்தருளும். ஒ அன்பு நிறைந்த அன்னையே, நாங்கள் எப்பொழுதும் வளமையிலும், வறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், வாழ்விலும், மரணத்திலும், உம்முடையவர்களாகவே இருக்கும்படி செய்தருளும்.\nஒ இரக்கமுள்ள மாதாவே, கன்னியர்களின் அரசியே, எங்கள் ஆன்மாக்களையும், இருதயங்களையும் காத்தருளும். அகங்காரம் கற்புக்கெதிரன சிந்தனைகள் அஞ்ஞானம் போன்ற தீமைகள் எங்களை நெருங்காதவாறு செய்தருளும். மாதாவே தேவரீருக்கும், தேவரீருடைய திருமகனுக்கும் எதிராக செய்யப்படும் எண்ணற்ற பாவங்களை பரிகரிக்க ஆவல் கொண்டுள்ளோம். தாயே எமது இல்லங்களிலும் உலகெங்குமுள்ள இல்லங்களிலும் கிறிஸ்து நாதரின் நேசமும் நிதியும் பிரகாசிக்க செய்தருளும்.\nஆண்டவரே, உமது புண்ணிய மாதிரிகையை நாங்கள் கண்டு பாவிக்கவும், ஓர் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழவும், அடிக்கடி தேவநற்கருணை வாங்கவும், முகத்தாட்சன்யத்தை புறந்தள்ளவும் வாக்களிக்கின்றோம். வரப்பிரசாதத்தின் சிம்மாசனமே அரிய நேசத்தினுடைய மாதாவே நம்பிக்கையோடு உம்மை அண்டி வருகிறோம். உமது மாசற்ற இருதயத்தில் பற்றியெரியும் தெய்வீக நெருப்பு எமது இருதயத்தில் பற்றியெரியச் செய்யும்\nதாயே பரிசுத்தனமும், ஆன்ம தாகமும், பரிசுத்த கிறிஸ்தவ வாழ்வும் என்மேல் சுமத்தும் அத்துனை சுமைகளையும் பரிகார கருத்தோடு தவமுயற்சியாக நாங்கள் உமது மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் திருஇருதயத்திற்கும் மரியன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் முடிவில்லாத காலமும் நேசமும், புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ க��வுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37197.html", "date_download": "2021-05-06T01:13:48Z", "digest": "sha1:5HESK3WKDVJAOF6HEWZ6PASCV3YU7NRW", "length": 12500, "nlines": 120, "source_domain": "www.ceylonmirror.net", "title": "விக்ரம் - ராஜன் - கங்கு ஞாபகார்த்த கிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது. - Ceylonmirror.net", "raw_content": "\nவிக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது.\nவிக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது.\nகொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகம், சனசமூகநிலையம், இணைந்து 30 ஆவது ஆண்டாக நடாத்தும் விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த 2021 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றித் தொடரில் ஜொலிஸ்ரார் விளை யாட்டுக் கழக அணி 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\n(18)திகதிஞாயிற்றுக்கிழமை கொக்குவில்இந்துக் கல்லூரிமைதானத்தில் இடம்பெற்றஇறுதியாட்டத்தில் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழக அணியை எதிர்த்து கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டு கழக அணி மோதிக் கொண்டன.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர். களத் தடுப்பை தீர்மானித்து.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை ��ைக் செய்யுங்கள்..\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர். களத்தடுப்பை தீர்மானித்து அதற்கமைய முதலில் துடுப்பெடுத்துவிளையாடி ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழக அணி 39.2ஓவர்களில் சகல இலக்குகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதில் சஜீகன் 61ஓட்டங்களையும், கிரிசன் 35 ஓட்டங்களையும், கல் கோபன்35 ஓட்டங்களையும், அருண்குமரன் 17 ஓட்டங்களையும்,தமது அணிசார்பாக பெற்றுக் கொண்டனர்.\nபந்துவீச்சில் கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் ஐனாந்தன் 5 விக்கெட்டு க்களையும், அஜித் 2விக்கெட்டுக்களையும், வீழ்த்தினர். பதிலுக்கு 215 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் 37. 1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழத்து 186 ஒட்டங்களை மட்டும் பெற்றது.\nஇதில் அதிகபட்சமாக , அஜித்38 ஓட்டங்களையும், டிலோசன் 30ஓட்டங்களையும் தமது அணி சார்பாக, பெற்றுக் கொடுத்தனர்.\nபந்துவீச்சில் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் வாமனன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\nஆட்ட நாயகனுக்கான விருதினை ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக அணி வீரர் வாமனன் பெற்றுக் கொண்டார்.\nஒரு போட்டியில் தனி நபர் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரருக்கான விருதை கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரர் மதுஷன் பெற்றுக் கொண்டார்.\nஒரு போட்டியில் தனி நபர் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரருக்கான விசேடவிருதை ஜொலிஸ்ரார் அணி வீரர் றுக்ஸ்மன்.பெற்றுக் கொண்டார்.\nதொடரில் அதிகூடிய விக்கெட்டினை வீழ்த்திய வீரருக்கான விருதை வட்டு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரர் பிரியலக்சன். பெற்றுக் கொண்டார்.\nஒரு போட்டியில் அதி கூடிய இலக்கினை வீழ்த்திய வீருக்கான விருது, தொடரில்அதிகூடிய ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீருக்கான விருது, தொடரில் அதிகூடிய ஒட்டங்களைப்பெற்ற வீரருக்கானவிருது,தொடர் ஆட்டநாயகன் விருதுகளை கிறாஸகொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரர் அஜீத் பெற்றுக் கொண்டார்.\nபிரதம விருந்தினராக யாழ்.போதனா வைத்திய சாலைமகப் பேற்று வைத்தியநிபுணர் கே.சுரேஸ் குமார் கலந்து கொண்டார்\nகிளிநொச்சி அதியசம்-அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணகள் வெற்றி\nநட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சென்.நீக்கிலஸ் அணி வெற்றி பெற்றது\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/pttjett", "date_download": "2021-05-06T00:03:44Z", "digest": "sha1:OCNV7NVH5K77FZ6NFWT6PNJ3I36PVIYI", "length": 4427, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "பட்ஜெட்", "raw_content": "\n“விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் இல்லை”: விளையாட்டு வீரர்களுக்கு வேட்டு வைத்த பட்ஜெட்\n“ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் ஏதுமற்ற கானல் நீர் பட்ஜெட்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n“உப்புச் சப்பில்லாத அ.தி.மு.க அரசின் கடைசி பட்ஜெட்\" - கே.பாலகிருஷ்ணன் வேதனை\n“வெறும் கண்துடைப்பு அறிவிப்புகள்; பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை”- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\n\"கடன் சுமையை அதிகரித்ததுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” - பட்ஜெட் குறித்து கொந்தளித்த வைகோ \n“ஓ.பி.எஸ்ஸின் பத்தாவது பட��ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்” - விளாசும் மு.க.ஸ்டாலின்\n“ICU-வில் இருக்கும் இந்தியப் பொருளாதாரம் மீளப் போவதில்லை” : நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் ஆவேசம்\nகிடைத்த வாய்ப்பை தவறவிட்ட மோடி அரசு: பட்ஜெட் புள்ளிவிவரங்களில் குளறுபடி - பொருளியல் பேராசிரியர் விளக்கம்\nதலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா” - ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு\n“வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பட்ஜெட்” : கே.பாலகிருஷ்ணன் ஆதங்கம்\n“இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருட்டு பட்ஜெட்” - மு.க.ஸ்டாலின் தாக்கு\n“குடியரசுத் தலைவர் உரை முழுக்க வெற்று முழக்கங்களே”- பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து கொதிக்கும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1209373", "date_download": "2021-05-06T00:57:07Z", "digest": "sha1:CQW53PIGO2XVX6JQXHI6534W4BFBQZBW", "length": 6017, "nlines": 111, "source_domain": "athavannews.com", "title": "பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் – Athavan News", "raw_content": "\nபொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “பெரும்பாலான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்படுகின்றமையினால், புது வருட புத்தாண்டிற்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்துக்கு உள்ளாக கூடிய நிலைமைக்கு தள்ளப்படுவர்.\nமேலும், பண்டிகைக் காலத்தில் வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு எழுமாறாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.\nகுறித்த பரிசோதனை செய்யும் இடங்கள் தொடர்பாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக உறுதியான தீர்மானம் எவையும் மேற்கொள்ளப்படவில்லை” என அச்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nTags: கொரோனா வைரஸ்பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஇலங்கையில�� முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666947/amp?ref=entity&keyword=Mylapore", "date_download": "2021-05-06T00:27:27Z", "digest": "sha1:ZNX32KPPLZO73EBV4EMO6D3FATS72HQ4", "length": 12019, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது: மயிலாப்பூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு | Dinakaran", "raw_content": "\nபெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது: மயிலாப்பூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை: பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய அவர்; தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிச் சென்றவர் ஜெயலலிதா. அரசு செய்து முடித்த திட்டங்களை கூறி நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது. சென்னையில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னையில் மட்டும் குற்றங்களை தடுக்க 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை அமைதிப்பூங்காவாக இருந்தால் தான் தொழில் நடக்கும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக சிசி��ிவி கேமரா பொருத்தப்பட்ட மாநிலம் தமிழகம். தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழை, புயல், வெள்ளம் என அனைத்து நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இல்லத்தரசிகளின் குறையை குறைக்க தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன எனவும் கூறினார்.\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nநாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nஇது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.. மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு ஊழியர்கள் 50% பேருக்கு நாளை முதல் சுழற்சி முறையில் பணி: மாற்றுத்திறனாளி பணியாளர்கள்அலுவலகம் வர வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு\nஒருபுறம் தீயாய் பரவும் கொரோனா: மறுபுறம் கொரோனா தடுப்பு வசதியுடன் மாவட்டந்தோறும் பசுக்கள் உதவி மையம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஅதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..\nஅரசு அலுவலகங்களில் 50% வருகை மட்டுமே இருக்கும்.. நாளை முதல் உள்ளூர் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு\nகர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா\nமனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..\nதமிழக மு���ல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்.. எளிய முறையில் பதவியேற்பு விழா\nஎந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://schlaflosinmuenchen.com/ta/cbd-gummies-review", "date_download": "2021-05-06T00:54:52Z", "digest": "sha1:DYMRR2LJ364ANB47A7YHGTAU72VVUNDC", "length": 29055, "nlines": 103, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "CBD Gummies ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nCBD Gummies பற்றிய ஆய்வுகள்: தூர மற்றும் பரந்த சிறந்த CBD Gummies கட்டுரைகளில் ஒன்று\nCBD Gummies ஆரோக்கியம் மிக எளிதாக அடையப்படுகிறது. பல மகிழ்ச்சியான பயனர்களும் இதைச் செய்வார்கள்: ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் நேரடியானதாக இருக்கும். மேலும், CBD Gummies வாக்குறுதியளித்ததைச் CBD Gummies என்று நீங்கள் தற்போது அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா இந்த கட்டத்தில், இது நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்:\nமுகவருக்கு நன்கு தெரிந்தவை என்ன\nதயாரிப்பு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது செயலின் பழக்கமான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது மிகக் குறைவான குழப்பமான இணக்கமாகவும் மலிவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக, வாங்குதல் ஒரு டாக்டரின் பரிந்துரை இல்லாமல், மேலும் ஆன்லைனில் சிக்கலற்றது - வாங்குதல் தற்போதைய பாதுகாப்பு தரநிலைகளுக்கு (எஸ்எஸ்எல��� ரகசியம், தரவு தனியுரிமை போன்றவை) இங்கு செய்யப்படுகிறது.\nCBD Gummies என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஎண்ணற்ற காரணங்கள் CBD Gummies பயன்பாட்டை ஆதரிக்கின்றன:\nCBD Gummies பயன்படுத்துவதன் பல நன்மைகள் சுவாரஸ்யமாக உள்ளன:\nமருத்துவர் மற்றும் டன் மருந்துகளை வழங்கலாம்\nCBD Gummies ஒரு சாதாரண மருந்து அல்ல, இதனால் மிகவும் ஜீரணிக்கக்கூடிய மற்றும் துணை CBD Gummies\nநீங்கள் மருந்தாளருக்கான பயணத்தையும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு தீர்வைப் பற்றிய அவமானகரமான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nகுறிப்பாக இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல்\nதொகுப்பு மற்றும் முகவரியானது எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அங்கு சரியாக வாங்குவது\nவெவ்வேறு சோதனைகளை மனதில் கொண்டு, பொருட்கள் அல்லது பொருட்கள் பற்றிய தகவல்களைப் CBD Gummies எவ்வாறு உதவியை வழங்குகிறது என்பதை எளிதாக அடையாளம் காணலாம்.\nCBD Gummies க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஉங்களிடமிருந்து இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம்: பின்னர் மற்ற பயனர்களின் அறிக்கைகளை சமமாக ஆராய்வோம், ஆனால் முதலில் CBD Gummies விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இங்கே:\nCBD Gummies இந்த நம்பிக்கையான நுகர்வோரின் மதிப்புரைகள் குறைந்தபட்சம் CBD Gummies\nபின்வரும் நபர்களின் குழுக்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nஉங்களுக்கு இன்னும் 18 வயது இல்லை என்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பில் நீங்கள் ஆர்வம் குறைவாக இருப்பதால், உங்கள் சொந்த நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா இந்த வழக்கில் தயாரிப்பு உங்களுக்கு சரியான வழி அல்ல. நீங்கள் மனசாட்சியுடன் முறையைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களா இந்த வழக்கில் தயாரிப்பு உங்களுக்கு சரியான வழி அல்ல. நீங்கள் மனசாட்சியுடன் முறையைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களா அந்த விஷயத்தில் நீங்களே முயற்சியை விட்டுவிடுங்கள்.\nஇங்கே குறிப்பிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். அவர்கள் உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், அதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் தயாராக இருக்கிறார்கள். உங்கள் காரணத்தைத் தாக்குவது பொருத்தமானது\nஒன்று தெளிவாக உள்ளது: இது ஒரு சோர்வுற்ற வழி என்றாலும், இந்த தயாரிப்புடன் இது மிகவும் வசதியாக இருக்க வேண்டும்.\nநீங்கள் நிச்சயமாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்கிறீர்கள்: விரும்பத்தகாத பக்க விளைவுகள் இல்லையா\nCBD Gummies கலவை குறித்து, CBD Gummies கவுண்டரில் கிடைக்கிறது. HGH Energizer மதிப்பாய்வைப் பாருங்கள்.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது.\nசோதனைகளில் தயாரிப்பு குறிப்பாக வலுவாக இருப்பதாகத் தோன்றுவதால், மருந்தளவு வழிமுறைகளைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம், அந்த பயனர்களின் முன்னேற்றங்களுக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nதற்செயலாக, நீங்கள் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே CBD Gummies ஆர்டர் CBD Gummies நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிகளைத் தடுக்க. அத்தகைய நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, சாதகமான விலையாக உங்களைக் கவர்ந்தாலும், துரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில் பெரும் ஆபத்துகளுடன் தொடர்புடையது.\nஇயற்கை பொருட்களின் பட்டியல் கீழே\nCBD Gummies இது முக்கியமாக பொருட்கள், அத்துடன், பெரும்பான்மையான தாக்கங்களுக்கு முக்கியமானது.\nதவிர, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் சில கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்களைப் பெறுகின்றன.\nஆனால் அந்த பொருட்களின் இந்த சரியான அளவைப் பற்றி என்ன சூப்பர் CBD Gummies முக்கிய கூறுகள் அனைத்தும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த டோஸில் காணப்படுகின்றன.\nஆரம்பத்தில் நான் எப்படி கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொருட்படுத்தாமல், எந்த காரணத்திற்காகவும், மருந்து மேட்ரிக்ஸில் ஒரு இடம், ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த பொருள் ஆரோக்கியத்தில் ஒரு மகத்தான செயல்பாட்டை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.\nஎனவே தயாரிப்பின் பட்டியலிடப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை என்ன செய்கிறது\nமுத்திரையின் ஒரு பார்வை மற்றும் பல ஆண்டு ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, சோதனையில் உள்ள தயாரிப்பு சிறந்த இறுதி முடிவுகளை வழங்க முடியும் என்பதில் நான் நேர்மறையாக இருக்கிறேன்.\nCBD Gummies பயன்பாடு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nCBD Gummies இடத்தை எடுத்துக்கொள்வதில்லை, எங்கும் கொண்டு செல்ல முடியும். தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை உண்ணாவிரதத்தில் சரிபார்த்தால் பொதுவாக இது போதுமானது.\nCBD Gummies பயன்பாடு எவ்வாறு அடையாளம் காணக்கூடியதாக CBD Gummies\nCBD Gummies பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை CBD Gummies வாய்ப்பு மிக அதிகம்\nஇது ஒரு நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது ஒரு தூய அனுமானம் அல்ல.\nசெயல்திறன் எவ்வளவு தீவிரமானது மற்றும் அது ஏற்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் எடுக்கும் இது அந்தந்த நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக நடந்துகொள்கிறான்.\nCBD Gummies விளைவுகள் பிற்கால சிகிச்சையின் செயல்பாட்டில் மட்டுமே கவனிக்கப்படும் என்பது கற்பனைக்குரியது.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nபொருட்படுத்தாமல், உங்கள் முடிவுகள் மற்ற சோதனைகளின் செயல்திறனைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம், சில நாட்களுக்குப் பிறகு, நீங்கள் குறிப்பிடத்தக்க சுகாதார லாபங்களை அனுபவிப்பீர்கள் .\nவிளைவுகளை நீங்களே அடையாளம் காணாமல் போகலாம், ஆனால் மற்றவர்கள் நீல நிறத்தில் இருந்து முகஸ்துதி செய்கிறார்கள். எப்படியிருந்தாலும், உங்கள் புதிய சுயமரியாதை விரைவில் குறிப்பிடப்படும்.\nCBD Gummies பற்றி மற்ற ஆண்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nCBD Gummies பற்றி பல திருப்திகரமான முடிவுகள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. முடிவுகள் எப்போதும் ஒரே மாதிரியாகத் தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல பெயரைப் பெறுகிறது.\nCBD Gummies பற்றி நீங்கள் CBD Gummies சந்தேகம் CBD Gummies, ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நீங்கள் உந்துதல் CBD Gummies தெரியவில்லை.\nஆயினும்கூட, தயாரிப்பு பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவோம். TestRX கூட ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nCBD Gummies உடனான வழக்கமான அனுபவங்கள் சுவாரஸ்யமாக நேர்மறையானவை. காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் மாறுபட்ட தயாரிப்புகளின் வடிவத்தில் நீண்ட காலமாக இதுபோன்ற கட்டுரைகளின் சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே பல ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மை நாமே பரிசோதித்துள்ளோம். இருப்பினும், தயாரிப்பு விஷயத்தில் தெளிவாக, முயற்சிகள் அரிதாகவே செய்யப்படுகின்றன.\nசுகாதார பராமரிப்பில், தயாரிப்பு ஈர்க்கக்கூடிய வேலையைச் செய்ய முடியும்\nநான் என்ன முடிவுக்கு வருகிறேன்\nபொருட்களின் பயனுள்ள கலவை, ஏராளமான வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளி விரைவாக ஒளிரும்.\nஆன்டெஸ்டன் ஒரு நல்ல யோசனை. சுகாதாரத் துறையில் எண்ணற்ற சோதனைகள் மற்றும் விரக்திகளுக்குப் பிறகு, தீர்வு என்பது இந்த விஷயத்திற்கான இறுதி வழி என்று நான் நம்புகிறேன்.\nகூடுதலாக, சிக்கலற்ற பயன்பாடு மிகப்பெரிய நன்மையைக் குறிக்கிறது, அதாவது நீங்கள் சில நிமிடங்களை மட்டுமே இழக்கிறீர்கள்.\nமொத்தத்தில், ஒருவர் முடிவுக்கு வரலாம்: தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, அதனால்தான் சோதனை நிச்சயமாக பயனுள்ளது.\nஅதன்படி, வெளிப்படையான வாங்க பரிந்துரையுடன் மதிப்பாய்வை முடிக்கிறோம். பகுப்பாய்வு உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டால், ஒரு சந்தேகத்திற்குரிய சாயலை அறியாமல் வாங்குவதைத் தவிர்ப்பதற்கான தீர்வை எவ்வாறு பெறுவது என்பது குறித்த பின்வரும் பரிந்துரையைப் படியுங்கள்.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பு:\nஇதை நான் அடிக்கடி வலியுறுத்த முடியாது: நான் இணைக்கும் மூலத்திலிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்கவும். எனது அறிமுகமான ஒருவர், மதிப்புரைகள் காரணமாக தயாரிப்பை முயற்சிக்க எனது ஆலோசனையைப் பின்பற்றி, இணையத்தில் வேறு எங்கும் மலிவான விலையை ஆர்டர் செய்தார். எதிர்மறை முடிவுகள் அதிர்ச்சியாக இருந்தன.\nகட்டுரைகளை வாங்கும் போது பயனற்ற கலவைகள், வீரியம் மிக்க பொருட்கள் அல்லது அதிக கொள்முதல் விலையிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்காக, எங்கள் மூலங��களிலிருந்து ஆர்டர் செய்யும் போது இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று எங்களால் ஆராயப்பட்ட தற்போதைய தயாரிப்பு வரம்பை நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.\nCBD Gummies -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஈபே, அமேசான் மற்றும் இதே போன்ற வணிகர்களிடமிருந்து இதுபோன்ற கட்டுரைகளுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இந்த வலைத்தளங்களில் உள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மையையும் விவேகத்தையும் உறுதிப்படுத்த முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது. உங்கள் மருந்தாளரின் முயற்சி பயனற்றது.\nCBD Gummies அசல் உற்பத்தியாளரின் CBD Gummies நீங்கள் ரகசியமாகவும், ஆபத்து இல்லாததாகவும், குறைந்த கவலையற்றதாகவும் வாங்கலாம்.\nநான் கண்டறிந்த பாதுகாப்பான வலை முகவரிகளைப் பயன்படுத்தவும், பின்னர் எதையும் வாய்ப்பில்லை.\nஇது சாத்தியமான மிகப்பெரிய அளவை வாங்குவதற்கு செலுத்துகிறது, இந்த பின்னணியில் நீங்கள் பணத்தை சேமிக்கலாம் மற்றும் அடிக்கடி பின்தொடர்வதைத் தவிர்க்கலாம். இந்த அணுகுமுறை இந்த வகை பல தயாரிப்புகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nCBD Gummies -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nCBD Gummies க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/870", "date_download": "2021-05-06T00:11:56Z", "digest": "sha1:GWXM4BJKFRCHW2RTQNVJRLYPKRBY7XYR", "length": 7578, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-02/03/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊ��் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஎப்படியாகினும் 9000 என்ற இலக்கை நோக்கி சென்று விடும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப சந்தை உயர்வு நிலையிலேயே துவங்கியது. நடுவில் இறக்கத்தை கண்டாலும் பின்னர் சுதாகரித்து இறுதியில் +0.62% அல்லது 54.90 என்ற அளவு உயர்ந்து 8,975.75 என்பதாக முடிவடைந்துள்ளது. 9000 என்ற புதிய உச்ச நிலையினை நோக்கிய பயணம் தொடர்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள்.\nCOALINDIA பங்கானது +0.20% உயர்ந்து 394.75 என்பதாகவும், GESHIP பங்கானது +2.29% உயர்ந்து 364.50 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.\nஅடுத்த சந்தை வர்த்தக நாளான (02-03-2015) சந்தையில் UNIONBANK பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nUNIONBANK நிறுவனத்தின் 58 பங்கானது 171.00 விலைக்கு வாங்க பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4168:2008-10-03-19-47-17&catid=68&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2021-05-06T01:31:01Z", "digest": "sha1:BDZYHY67U4H6BPHYSDED3YHMIRA5RUKQ", "length": 33194, "nlines": 33, "source_domain": "tamilcircle.net", "title": "அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன்", "raw_content": "அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2008\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2008\nமறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன\nநீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக��குப் போட்டியாளரானார். தனது \"தம்பிமார்கள்' பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி \"கண்ணீர்த்துளி'களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.\nதி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். \"ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, \"நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்'' என்று பித்தலாட்டமாடினார். \"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்'' என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.\nஇந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் \"திராவிட நாடு'' என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் \"அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு'' என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே \"திராவிட நாடு' என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.\nதேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். \"ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்'' என்றும் பிதற்றினார். \"தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு'' என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.\nசீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், \"திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன'' என்று சமாளித்தார்.\nஇந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 \"குடியரசு' நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.\nஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.\nமொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும�� துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமõகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.\nஇத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், \"இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது'' என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் \"மன்னிப்பு' எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் \"இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது'' என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.\nபிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.\nஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் \"தேர்தலில் போட்டியிடலாமா கூடாதா' என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே \"புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்' என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.\nதேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எ��்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.\nகட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான \"மூதறிஞர்' ராஜாஜியை \"குல்லுகப் பட்டர்' எனச் சாடியவர், 1962 தேர்தலிலே \"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை'' எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை \"அண்ணாதுரை முதலியார்'' எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். \"சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது'' என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.\n1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. \"எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு'' எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.\nநெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே \"நேருவின் மகளே வருக'' என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை \"அன்புச் சகோதரி'யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.\n\"தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்' என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் \"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' எனும் தத்துவம்(\nஅரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் ��ம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக \"ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்'' எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.\nகோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக \"காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்'' எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.\nஅண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். \"உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது'' என்று அண்ணா சொன்னார்.\nவர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் \"மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்'' என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ \"பேரறிஞர்' எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்��ெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த \"உண்மையான' கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.\nகற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை \"நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல'' என கூச்சநாச்சமின்றி இப்\"பேரறிஞர்' விளக்கம் வேறு தந்தார்.\nஎல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க \"எதையும் தாங்கும் இதயம்' பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது \"அண்ணா வழியில் அயராது உழைப்போம் ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது \"அண்ணா வழியில் அயராது உழைப்போம்'' இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி \"கலைஞர்', \"தளபதி' என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.\nபேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.\nகொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்���ப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:49:16Z", "digest": "sha1:GSKDODQVJ4FTLEEAGZX6B56PTW3EILXS", "length": 12627, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோமதத்தர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரை��ாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/arunkumar/irundu-pona-naal", "date_download": "2021-05-06T00:48:31Z", "digest": "sha1:IS2JJ2UP33RE3IT7MKBLOA3X54QX3K4J", "length": 8487, "nlines": 189, "source_domain": "www.ourmyliddy.com", "title": "இருண்டுபோன நாளின் நினைவுகள்! - கட்டுரை உதயன் நாளேடு - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n - கட்டுரை உதயன் நாளேடு\nயாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் நாளேட்டில் மயிலிட்டியின் பிரிவு தொடர்பான ஆய்வுக் கட்டுரை\n- நான் பிறந்த மண்ணே\n- \"நினைவுகள் 1\" மண் சோறு\n- \"நினைவுகள் 2\" மடம்\n- ”நினைவுகள் 3” வீடும் நானும்\n- மீண்டும் வாழ வழி செய்வோம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/siramathaanam-mkmv", "date_download": "2021-05-06T00:35:36Z", "digest": "sha1:UX2TH5TNXS2AZSOEFIKRL2EG4PKSCAFL", "length": 11112, "nlines": 259, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சிரமதானம் கலைமகள் மகா வித்தியாலயம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nசிரமதானம் கலைமகள் மகா வித்தியாலயம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்\nமயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.\nவேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி குறித்த சிரமாதனத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/670742/amp?ref=entity&keyword=Health%20Analysts", "date_download": "2021-05-06T01:17:40Z", "digest": "sha1:M2QGWACIC3HQ7JS626O2FXSDFLD3WB6I", "length": 7950, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு | Dinakaran", "raw_content": "\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு\nபுதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. விராலிமலை, இலுப்பூரி, அன்னவாசல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை என கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வருபவர்கள் தடுப்பூசி இர���ப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:42:25Z", "digest": "sha1:6YLCIM4I6JBIQYW7FSJX7LMSKRNAI4K4", "length": 9896, "nlines": 74, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பொருளாதாரம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஎமது – புதிய தொழிற்கொள்கை\nஎமது புதிய தொழிற் கொள்கை என்பதில் உள்ள “எமது” என்பதற்கான விளக்கத்தை கொடுத்து விடுவது. நாங்கள் ஒரு குறும் தொழில்முனைவோர். எங்கள் நிறுவனம் ஒற்றைஇலக்க (1-9) பணியாளர் கட்டமைப்பினை கொண்டது. துவங்க பட்டு எட்டு ஆண்டு காலம் ஆனது. மென்பொருள் மற்றும் இணைய தள, இணைய செயலிகள் வடிவமைப்பு சேவையே எங்கள் வர்த்தகம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு. பல்வேறு தரப்பட்ட பணிச் சூழல்களில் செயலிகள் உருவாக்கியுள்ள அனுபவம் உண்டு.\nஎம்மை பற்றிய அறிமுகம் சரி . . . → Read More: எமது – புதிய தொழிற்கொள்கை\nLeave a comment பொது, பொருளாதாரம், வணிகம் பொது, பொருளாதாரம், வணிகம்\nஒரு நபர் நிறுவனம் – சட்டம்\nநிறுவனங்கள் மசோதா 2009 “ஒரு நபர் நிறுவனம் – One Person Company [OPC]” என்ற கருத்துருவினை முன்மொழிந்துள்ளது. சாதரணமான நிறுவனங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கியவையே ஆனால் ஒரே ஒரு தனி நபர் மட்டும் பங்குதாரராக இருப்பார். இந்த முறையானது இந்தியாவின் பழைய சிக்கல்(ஆபத்து) நிறைந்த தனியுரிமையாளர் (proprietorship) முறைக்கு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்றைக்கு மக்களவையில் இந்த மசோதா – நிறுவனங்கள் சட்டம் 2012 – . . . → Read More: ஒரு நபர் நிறுவனம் – சட்டம்\n3 comments அரசியல், பொது, பொருளாதாரம், வணிகம் பொது, பொருளாதாரம், வணிகம்\nஇந்த இனிய நன்னாளில் நெட்அங்காடி – www.netangadi.com எனும் இணைய மின்வணிக தளத்தினை துவங்கியுள்ளோம். இந்த மகிழ்வான செய்தியினை நண்பர்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். மிக நீண்ட நாட்களாக திட்ட அளவிலேயே இருந்த வந்த இந்த யோசனையை மிக குறுகிய கால அவகாசத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.\nதற்போதைக்கு கிரீன் டீ (பசுந்தேயிலை) தூள் விற்பனையுடன் துவங்கியுள்ள நெட்அங்காடியில் அடுத்த சில நாட்களில் தொடர்ந்து புதிய புதிய பொருட்கள் விற்பனைக்கு சேர்க்க படும். சில தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் . . . → Read More: www.netangadi.com – இனிய துவக்கம்..\nLeave a comment அனுபவம், பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அனுபவம், பொது, பொருளாதாரம், வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.jxplasma.com/pipe-cnc-plasma-flame-cutting-machines-for-sale.html", "date_download": "2021-05-05T23:52:06Z", "digest": "sha1:NYIJVDNB4O72MSICRF4QBVOI3YY5R7JO", "length": 13356, "nlines": 76, "source_domain": "ta.jxplasma.com", "title": "சிறந்த குழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள் விற்பனைக்கு - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nசி.என்.சி பைப் சுயவிவர வெட்டு இயந்திரம் என்பது சிறப்பு சி.என்.சி கருவியாகும், இது உலோகக் குழாயை தானாக வெட்டுவதற்குப் பயன்படுகிறது.இது சிக்கலான கூட்டு வகை இன்டர்பியூப், பைப் போன்றவற்றுக்கு ஆட்டோ புரோகிராம் மற்றும் ஆட்டோ சி.என்.சி கூடு கட்டும் வேலையை உணர முடியும். ஒரே நேரத்தில் எந்த வகை வெல்டிங் பெவலையும் வெட்ட முடியும். இந்த தயாரிப்பு எஃகு அமைப்��ு, கப்பல் கட்டும், பாலம் மற்றும் கனரக இயந்திரத் தொழில்களுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருத்தமான ஃபோ வெட்டும் சிலிண்டர் கிளை, பிரதான குழாயின் இரண்டு அல்லது மூன்று அடுக்கு சேணம் வெட்டுதல்.இது பொருத்தமானது தொழில்முறை குறுக்குவெட்டு குழாய் வெட்டுதல் பெரிய அளவு. கட்டிங் பொருள்: குறைந்த கார்பன் எஃகு, எஃகு மற்றும் இரும்பு அல்லாத உலோகம் போன்றவை பயனர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப இயந்திரத்தை வடிவமைக்க முடியும்.\n1. சிறிய அளவு, குறைந்த எடை, வெளிப்புற செயல்பாட்டிற்கு ஏற்றது, குறைந்த ஆற்றல் நுகர்வு, வரைதல் இல்லாமல் எளிய செயல்பாடு\n2. திறக்க முடியும், வெளிப்புறம், \"எக்ஸ்\" \"ஒய்\" -குரோவ், குழாயின் மையத்திற்கு நல்லதல்ல.\n3. இரட்டை ஸ்ப்ராக்கெட் அமைப்பு மற்றும் நீண்ட ஆயுள், குழாய் கடினத்தன்மைக்கு நெகிழ்வான பாதை, சிதைப்பது தகவமைப்பு.\nதற்போது, எஃகு கட்டமைப்பு பொறியியல், எஃகு ஹேண்ட்ரெயில்கள், ரெயில்கள், பைப்லைன் பொறியியல், கப்பல் அலங்காரங்கள், நெடுஞ்சாலை கேன்ட்ரி, துணி ரேக், மேடை டிரஸ், பெரிய விளையாட்டு மைதானம், விளையாட்டு வசதிகள், எஃகு தளபாடங்கள் போன்ற பல தொழில்களில் குழாய் குறுக்குவெட்டு வரி வெட்டுதல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சைக்கிள் சட்டகம், மோட்டார் சைக்கிள் சட்டகம், ஆட்டோமொபைல் பிரேம், மருத்துவ சாதனம் போன்றவை.\nபணியிடத்தின் பரிமாணப் பிழை மிகப் பெரியது, இது கையால் வெட்டப்படுகிறது. அதற்குப் பிறகு அரைக்க வேண்டும். இது பொதுவாக குறைந்த செயல்திறன், அதிக செலவுகள் மற்றும் மோசமான வெல்டிங் தரத்தை ஏற்படுத்துகிறது. பாரம்பரிய வில் வெட்டும் இயந்திரம் பெரியது மற்றும் விலை உயர்ந்தது. இது அடிக்கடி அச்சுகளை மாற்ற வேண்டும், மேலும் இது 60 மிமீ தியாவிற்குக் கீழே எஃகு குழாயை வெட்டுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .. மேலும் வில் வாயில் எந்தவிதமான சலனமும் இல்லை, இதனால் வெல்டிங் மேற்பரப்பு தோற்றத்தின் அழகு இல்லாதது மற்றும் வெல்டிங்கின் உறுதியற்ற தன்மை ஆகியவை ஏற்படுகின்றன.\nCBW100 குழாய் குறுக்குவெட்டு வெட்டும் இயந்திரம் / வில் வெட்டும் இயந்திரம் பாரம்பரிய வெட்டலின் விளைவாக ஏற்படும் சிக்கல்களை தீர்க்கிறது. இது தட்டையான, வில் மற்றும் பள்ளத்தை வெட்டும் திறன் கொண்டது, வேகமாக வேலை செய்கிறது (வேகமாக வ��ட்டும் வேகம் தட்டையானதாகவோ அல்லது வளைவாக இருந்தாலும் 3 வினாடிகள் மட்டுமே இருக்க முடியும்). இது அச்சுகள், எளிதான செயல்பாடு, எளிய நிரலாக்க, நீடித்த மற்றும் மென்மையான கீறல் இல்லாமல் எந்த கோணத்திலும் வில் வெட்ட முடியும்.\n1. அதிக திறன். வேகமாக வெட்டும் வேகம் தட்டையானதாகவோ அல்லது வளைவாகவோ இருந்தாலும் 3 வினாடிகள் மட்டுமே இருக்க முடியும்\n2. பல செயல்பாடுகளுடன் சுருக்கவும். இது ஒரு இயந்திரத்தில் தட்டையான, வில் மற்றும் பள்ளத்தை வெட்டும் திறன் கொண்டது\n3. எளிதான செயல்பாடு, எளிய நிரலாக்க, சிக்கலான கணக்கீடு இல்லை\n4. அச்சு தேவையில்லை, சிறப்பு பராமரிப்பு இல்லை\n5. வெல்டிங், வலுவான வெல்டிங்கிற்கான பெவலிங் மூலம் மென்மையான கீறல்\n6. நீடித்த; இது சாதாரண பயன்பாட்டில் 3-5 ஆண்டுகள் வரை நீடிக்கும்\n2018 புதிய சிறிய வகை பிளாஸ்மா மெட்டல் பைப் கட்டர் இயந்திரம், சிஎன்சி மெட்டல் டியூப் கட்டிங் மெஷின்\nசி.என்.சி குழாய் சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n2018 சூடான விற்பனை சிறிய சி.என்.சி பிளாஸ்மா எஃகு குழாய் வெட்டும் இயந்திரம்\nகுழாயின் விட்டம் 30 முதல் 300 சிறிய சி.என்.சி குழாய் வெட்டும் இயந்திரம்\ncnc குழாய் விவரக்குறிப்பு மற்றும் தட்டு வெட்டும் இயந்திரம் 3 அச்சு\nசுழலும் தண்டு சிஎன்சி வட்டம் குழாய் குறைந்த விலை சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2172225", "date_download": "2021-05-06T00:33:52Z", "digest": "sha1:DJADURV77GJT7S6EUMMYLIVVNLAN2JEG", "length": 4614, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய இராணுவ நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய இராணுவ நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்திய இராணுவ நாள் (தொகு)\n18:39, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n544 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n18:29, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\n18:39, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nபடைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் [[கரியப்பா]] இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.[http://m.ndtv.com/india-news/pm-narendra-modi-salutes-soldiers-on-army-day-1648954]\nஇந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் [[கரியப்பா]] பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நாளில் ஆண்டுதோறும்\nஇராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.[http://m.tamil.thehindu.com/india/ராணுவ-சேவைகளுக்கு-தலை-வணங்குவோம்-பிரதமர்-மோடி/article9481414.ece]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/jammu-and-kashmir-floods-massive-rescue-operations-underway-2228.htm", "date_download": "2021-05-06T01:23:21Z", "digest": "sha1:NSY2MABRLSHUKRME2H3EZPOWWROHGNKQ", "length": 9186, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - ஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள் - படங்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள் – படங்கள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பண���கள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nமழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் - படங்கள்\nஅமெரிக்காவில் நரேந்திர மோடி - எழுச்சி மிகு காட்சிகள்\nஜப்பானில் நரேந்திர மோடி படங்கள்\nநேபாளத்தில் பிரதமர் மோடி - படங்கள்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி\nஇலங்கை பிரச்சனை: திரையுலகினர் உண்ணாவிரதம்\nஉ.ரா. வரதராஜன் இறுதி அஞ்சலி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8696:2012-08-16-13-25-11&catid=360&Itemid=239", "date_download": "2021-05-06T00:12:57Z", "digest": "sha1:NGCREPBQH5WOVZWIFXS6KDZHA4SJSV6R", "length": 33163, "nlines": 74, "source_domain": "tamilcircle.net", "title": "இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2012\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2012\nலிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.\nஇரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது. இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்து��்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.\nஇரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.\nசர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.\nஉண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் த��றையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார். இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.\nஇப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.\n‘‘இரானுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.\nஅமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.\nஇந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்; இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.\nஅமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.\nஅமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும், தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இ��ான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.\nமேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர். இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.\nஇரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.\nஇப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.\nஇப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது.\nஅணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.\nஇராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா. இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.\n- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/8184/", "date_download": "2021-05-06T01:47:15Z", "digest": "sha1:HYY7DOQKBUXWI3572VM6PHLKWXWRVOZL", "length": 6978, "nlines": 53, "source_domain": "www.jananesan.com", "title": "சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது – சி.பி.சி.ஐ.டி | ஜனநேசன்", "raw_content": "\nசாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது – சி.பி.சி.ஐ.டி\nசாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது – சி.பி.சி.ஐ.டி\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்த ஜெயராஜ் 60, அலைபேசி கடை நடத்திவந்த அவரது மகன் பென்னிக்ஸ் 31, ஊரடங்கு காலத்தில் நீண்டநேரம் கடையை திறந்திருந்ததாக, ஜூன் 19ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் விசாரணையின்போது கடுமையாக தாக்கினர். பின்னர் மறுநாள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்தனர்.\nஇந்த வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது.தொடர்ந்து எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்க��க பதிவு செய்துள்ளனர். இதில் எஸ்.ஐ., ரகு கணேஷ் நேற்று(ஜூலை1) கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. வரும் 16ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.மற்றவர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.\nஇந்நிலையில், தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து கோவில்பட்டியில் அவரை பிடித்த சிபிசிஐடி அதிகாரிகள், அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான புதிய திட்டம் : மத்திய அரசு\nஅரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள் – பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டுவசதி வாரியம் நோட்டீஸ்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-storm-dec-2020", "date_download": "2021-05-06T00:56:07Z", "digest": "sha1:BSQOA22VOV7PG5LGJMYUTT7KHL7NGRGC", "length": 17027, "nlines": 265, "source_domain": "www.ourmyliddy.com", "title": "கனமழை, புயல், கடல் சீற்றம் மயிலிட்டிக் கரைப்பகுதியும்???, மக்களின் வாழ்வாதாரமும்??? - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகனமழை, புயல், கடல் சீற்றம் மயிலிட்டிக் கரைப்பகுதியும்\nஅண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது. \nசக்கோட்டைமுதல் பருத்தித்துறை வரை கடற்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள கடல்பாதுகாப்பு அணை போல எமது கிராமத்திற்கும் கடல் அணைகட்டி எமது கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய அனைவரும் கட்டாய தேவையான காணப்படுகின்றது.\nமயிலிட்டி துறைமுகத்தில் எமது உள்ளுர் மீனவர்களின் வள்ளங்கள் மற்றும் சிறிய படகுகள் தரித்து நிற்பதற்குத் தேவையான போதுமான துறைமுக வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காத காரணத்தினால் பலத்த காற்று மற்றும் கனத்த மழை போன்றவற்றால் எமது மீனவர்களின் சிறிய படகுகள் மற்றும் வள்ளங்கள் பலத்த சேதத்துக்கு அண்மைய நாட்களில் உட்பட்டு வருகின்றமையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nமயிலிட்டி உறவுகள் மீளக்குடியமர்ந்து அரசாங்கத்தின் 10இலட்சம் ரூபாவுடன் தாம் வைத்திருந்த பணம் மற்றும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்கள் போன்றவற்றினை கொண்டு தமது வீடுகளை நிர்மாணித்திருந்த நிலையில் அவர்களது ஜீவனோபாய தொழிலான கடற்தொழிலை செய்வதற்கான உபகரணங்களையும் பாரிய கடன் சுமைகள் மத்தியில் பெற்று தமது அன்றாட வாழக்கைத்தொழிலை நடத்தி வரும் நிலையில் தற்போது காணப்படும் அசாதாரண இயற்கை சூழ்நிலை காரணமாக பல படகுகள் நாளுக்குநாள் சேதங்களை சந்தித்து வருகின்றது. இதனால் எமது உறவுகளின�� வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மயிலிட்டி துறைமுகம் முகாமையாளர் ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது மயிலிட்டி துறைமுகத்தில் இரண்டாம் கட்ட வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கொரோனா நோய் காரணமாக கொழும்பில் இருந்து இங்கு வந்து களப் பணிகள் மற்றும் ஆய்வுகளை செய்வதற்கு முடியாத தன்மை காரணமாகவ இந்த நிலைமை தொடர்ச்சியாக சாதகமற்ற தன்மையில் காணப்படுவாதாக தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து மயிலிட்டி கடற்றொழிலாளர் சமாச தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிடம் பலவிதமான\nபல மனுக்களை கையளித்திருந்த நிலையிலும் இன்றுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார் அத்துடன் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புக்களின் உறுப்பினர்கள் உடனும் தொடர்பு கொண்டு கலந்துரையாடியிருந்தேன் எனவே சமூக அமைப்புகள் அனைவரும் இந்த பிரச்சினை தொடர்பில் மீளவும் கவனம் செலுத்தி இந்த அத்தியாவசிய பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நாம் அனைவரும் நம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கி எமது மயிலிட்டியை பாதுகாப்பதற்கு ஒன்றுபடுவோமாக.\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mohan-raja/", "date_download": "2021-05-06T00:22:44Z", "digest": "sha1:THBHIBBLIRVU5FQ6LABBQ562RW6BBRXD", "length": 4620, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mohan raja Archives - SeithiAlai", "raw_content": "\nபிரசாந்த் படத்திலிருந்து மோகன் ராஜா திடீர் விலகல்…\nநடிகர் பிரசாந்த் நடிக்கும் படத்திலிருந்து இயக்குநர் மோகன் ராஜா திடீரென விலகியுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_657.html", "date_download": "2021-05-06T01:36:47Z", "digest": "sha1:NPKJNUCMMHJ6AEQPQ3WCXSABCB34Z2ZC", "length": 10518, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்..\" - . சாக்ஷியின் மோசமான கவர்ச்சி போஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shakshi \"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்..\" - . சாக்ஷியின் மோசமான கவர்ச்சி போஸ்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்..\" - . சாக்ஷியின் மோசமான கவர்ச்சி போஸ்..\nராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான \"டெடி\" படத்திலும் டாக்டராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nதனது இணையதள பக்கத்தை எப்போது ஹாட்டாக வைத்திருக்கும் இவர், தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஇந்த வீடியோவை காண்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இவர் பின்னர் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.அது மட்டும் இல்லாமல் சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார்.\nபல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். சமீபத்தில் இவர், மழையில் நனைந்த படி புடவையில் வெளியிட்ட போட்டோஷூட் வேறலெவலில் டிரெண்டானது.\nதற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது தொடை அழகு என மொத்த அழகையும் காட்டியுள்ளார். ��ப்பொழுதும் மாடலிங்கில் மிகவும் ஆர்வம் காட்டும் நடிகைகளுக்கு மத்தியில் தான் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.\nநடிகை சாக்ஷி அகர்வால், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ்சாக உள்ளன. மேலும், தி நைட் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.\nதற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகிறார்கள்.\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்..\" - . சாக்ஷியின் மோசமான கவர்ச்சி போஸ்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_734.html", "date_download": "2021-05-05T23:50:48Z", "digest": "sha1:ZGDUPJANFXGBSNPFXGY7MLPG74OFIJA2", "length": 11944, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"திமிரும் முன்னழகு....\" - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி..! - குவியும் லைக்குகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kasthuri \"திமிரும் முன்னழகு....\" - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி..\n\"திமிரும் முன்னழகு....\" - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி..\nநடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது.\nஅதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.\nஇவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டி, அன்னநடை போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஹாட் ஸ்டாரின் புதிய ப்ராஜெக்ட்டின் போது எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் அலுங்காமல், குலுங்காமல் அன்னநடை போட்டு கவர்ச்சியில் பொளந்து கட்டி, இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார் கஸ்தூரி.\n2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார். கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி.\n45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி.\nஎந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள்.\nகஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார்.\nஇப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி,சமீப காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.\n\"திமிரும் முன்னழகு....\" - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி.. - குவியும் லைக்குகள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்���்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/the-visions-of-the-night-276.html", "date_download": "2021-05-06T01:12:44Z", "digest": "sha1:K4HA4TZGJCPQCCG4APESOKYN66PUHYQF", "length": 20486, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "கனவுநிலையுரைத்தல், The Visions of the Night, Kanavunilaiyuraiththal Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nகாதலர் தூதொடு வந்த கனவினுக்கு\nயாதுசெய் வேன்கொல் விருந்து. குறள் விளக்கம்\nகயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு\nஉயலுண்மை சாற்றுவேன் மன். குறள் விளக்கம்\nநனவினால் நல்கா தவரைக் கனவினால்\nகாண்டலின் உண்டென் உயிர். குறள் விளக்கம்\nகனவினான் உண்டாகும் காமம் நனவினான்\nநல்காரை நாடித் தரற்கு. குறள் விளக்கம்\nநனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nகண்ட பொழுதே இனிது. குறள் விளக்கம்\nநனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்\nகாதலர் நீங்கலர் மன். குறள் விளக்கம்\nநனவினால் நல்காக் கொடியார் கனவனால்\nஎன்எம்மைப் பீழிப் ப��ு. குறள் விளக்கம்\nதுஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்\nநெஞ்சத்தர் ஆவர் விரைந்து. குறள் விளக்கம்\nநனவினால் நல்காரை நோவர் கனவினால்\nகாதலர்க் காணா தவர். குறள் விளக்கம்\nநனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்\nகாணார்கொல் இவ்வூ ரவர். குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://siva.tamilpayani.com/archives/2084", "date_download": "2021-05-05T23:49:09Z", "digest": "sha1:C74JCFKBXIF66VWRPBD7CS5GTNOG5TL7", "length": 6708, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-27/02/2017-1 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஇன்று சந்தை -0.48% அல்லது -42.80 என்ற அளவு சரிந்து 8896.70 என்பதாக முடிவடைந்துள்ளது.\nஇன்று எந்த பங்கினையும் வாங்கிட விலை கூறியிருக்கவில்லை.\nஇன்று விற்பனைக்கு விலை கூறியிருந்தவைகளில் AMBUJACEM 232.75(23-02-2017), GRASIM 1028.10, CIPLA 586.00 என்பதாக எனது நட்ட நிறுத்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.\nஅடுத்த சந்தை வர்த்தக நாளான (28-02-2017) சந்தையில் வாங்க, விற்க உள்ளவைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/872", "date_download": "2021-05-06T00:18:36Z", "digest": "sha1:BGXLLW2RRQNCIR2764HH7DL3P2AO3G3Y", "length": 8938, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-03/03/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\n9000 என்ற இலக்கினை இனிதே கடந்து சாதனை புரிந்துள்ளது நிப்டி. காலை துவக்கத்தில் சற்றே சுணக்கமாக துவங்கிய சந்தையானது மெல்ல சுதாகரித்து இறுதியில் +0.44% அல்லது 39.50 என்ற அளவு உயர்ந்து 8,996.25 என்பதாக முடிவடைந்துள்ளது.\nCOALINDIA பங்கானது -3.83% சரிந்து 379.65 என்பதாகவும், GESHIP பங்கானது +2.25% உயர்ந்து 372.70 என்பதாகவும், UNIONBANK பங்கானது +1.67% உயர்ந்து 173.85 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.\nஎனவே COALINDIA விற்பனை விலையான 419.00 என்பதிலிருந்து ரூபாய் 20.70 கழித்து கொண்டு ரூபாய் 398.30 என்பதை புதிய விற்பனை விலையாக நிர்ணயம் செய்கிறோம் தவிரவும் UNIONBANK நிறுவன பங்கின் விற்பனை விலையினையும் மறுநிர்ணயம் செய்துள்ளோம். APOLLOTYRE நிறுவன பங்கில் ஏற்கனவே நட்டம் அடைந்துள்ளோம் என்றாலும் மீண்டும் அதனையே வாங்க வேண்டியதாக அலசல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த முறை என்ன நடக்க போகிறது என்பதை வரும் நாட்களில் காண்போம்.\nஅடுத்த சந்தை வர்த்தக நாளான (04-03-2015) சந்தையில் APOLLOTYRE பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5619:2009-04-13-19-34-18&catid=248&Itemid=237", "date_download": "2021-05-06T00:44:44Z", "digest": "sha1:FE3A47SYE6XUEMGCUJOTKZCKABH36SPL", "length": 52861, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "மீண்டும் இன்று புலியை உருவாக்க வேண்டுமா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமீண்டும் இன்று புலியை உருவாக்க வேண்டுமா\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nபிரிவு: சமர் - 9 : 1993\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2009\nமனிதம் இதழ் 22 இல் சி.வ���ந்தன் தேசிய சக்தியும் என்ற தலைப்பில் ஒரு அவசரக் குறிப்பு எழுதியுள்ளார். இவர் இக்கட்டுரையில் தேசியசக்தி பற்றி ஒரு பார்வையை பார்த்ததுடன், நடைமுறை பற்றியும் சொல்ல முற்பட்டுள்ளார். விமர்சிப்பவர்களை மக்கள் விரோதிகள் என்று, ஜக்கியம் நடைமுறை பற்றி கதைப்பதன் ஊடாக கூறியுள்ளார்.\nஇவர் தேசியசக்தி தொடர்பான விவாதம் தேவையற்றது எனக் கூறியதுடன் மட்டுமின்றி, புலிகளை எந்த வர்க்கமுமற்ற குழு எனவும் கூறியுள்ளார். மிகவும் அகதியாக கதைக்கப்பட்டு முடிவேயில்லாது தொடர்ந்து சலிப்பூட்டும் வகையில் விவாதிக்கப்படுவது என கட்டுரையில் ஆரம்பத்தில் இருந்தே எழுதுகின்றார். இது மாற்றுக்கருத்தை மறுக்கும் போக்கு மட்டுமின்றி விவாதிக்காது திணிக்கும் போக்குகூட. இதைப்போல் முன்பு கரிகாலன், சிவகுமாரன் மனிதம் என எல்லோரும் மாற்றுக்கருத்தைக் கண்டு கிலியடைந்ததுடன், அதனை விமர்சிக்க முன்வராமல் விமர்சனத்தை சலிப்பூட்டுவதாகவும், முடிவேயில்லாததும், விவாதப் பண்பு அற்றதும்.... என கூறி தாம் ஆராய்கின்றோம் என்பதைக் கேள்விக்குட்படுத்தியபடி கருத்தை திணித்துவிட முனைகின்றனர். இதில் முடிவேயின்றி தொடர்ந்து என்ற கூற்றினூடாக மாற்றுக்கருத்தை விவாதிக்க தயங்கி திணித்துவிட முயன்றுமுள்ளனர்.\nஇவர் தொடர்ந்து கட்டுரையில் மற்றவர்கள் நினைத்த, தெரிந்த விடயங்களை சொல்வதை பிழையென கூறியபடி தான் மட்டும் நினைத்ததை திணித்துவிட முனைந்துள்ளனர். இது போன்ற நடைமுறை கடந்தகால போராட்டங்களில் பொதுவான இயல்பாக இருந்தது. தாம் நினைத்தவைகளை அமுல் செய்யக்கோரி அமைப்பிலும், மக்கள் மீதும் அடக்குமுறையை கையாண்டனர். இவைக்கும் வசந்தனின் கூற்றுக்கும் எந்த வேறுபாடும் இல்லை நாம் உடன்படும் திட்டத்தில் இன்று பலர் உடன்படுகின்றனர். ஆனால் மனிதம் எதிலும் உடன்படாதவொரு கதம்பகூட்டமே. இதைப் பார்த்து ஏன் வசந்தனால் கேட்கமுடியவில்லை. முடிவேயில்லாது தொடர்ந்து என்று கதம்பக்கூட்டத்தின் இருப்பில் தாக்கங்கள் (எமது விமர்சத்தினால்) ஏற்படும் போது அதை சலிப்பூட்டுவதாகவும், விமர்சனப் பண்பற்றதும் எனக்கூறி எப்படியாவது கதம்பக்கூட்டத்தை பேண முயல்கின்றீர்கள்.\nஒரு அணியின் தேவை குறித்து வாதப்பிரதிவாதங்கள் துரதிஸ்டவசமானது எம்மவரிடையே ஒரு மார்க்ஸ்சோ, லெனிலினோ, மாவோவையோ ஒத்த தத்துவத்துறையில் மிகவும் சிறந்த நடைமுறையில் சரியான வேலைமுறைகளை ஏற்படுத்தகூடிய மேதைகள் இல்லாததுதான் எம்மவர்களிடம் சிதறல்களுக்கு காரணமோ என எழுதும் இவர் வரலாற்றை புரட்டிவிடுகின்றார். வரலாறுகளை கவனித்து படிக்கவேண்டிய இவர் அவைகளை கவனியாது விட்டபடி மார்க்ஸ், லெனின், மாவே எனக் கூறிவிட்டால் எல்லாம் உண்மையாகிவிடும் என்ற ரீதியில் (முற்போக்கு என ஒருவன் தன்னைச்சொன்னால் அவன் முற்போக்காக இருக்கவேண்டும் என்றில்லை) இவர்களைக் கூட அழைத்துள்ளார். மார்க்ஸ், லெனின், மாவோவின் பெரும்பாலானானவை அரசுக்கு எதிராக இருந்ததைவிட இடதுசாரிகள் என சொன்னவர்க்கு இடையிலேயே எப்போதும் நிகழந்துள்ளது அதாவது நாம் விமர்சிப்பதுபோல்; இதை அவர்களின் அனைத்துப் புத்தகங்களிலும்; பார்க்கலாம். நாம்எப்படி புலிகளின் வர்க்கம் தொடர்பாக விவாதிக்கின்றோமோ அதேபோல் அவர்கள் அன்று விவாதித்தது மட்டுமன்றி திரிபுக்கு எதிராக விடாப்பியாக போராடினார்கள். அதனால் மட்டுமே அவர்கள் புரட்சியை வென்றெடுக்க முடிந்தது. எமது விமர்சன பண்பு (மனிதம் கருதும் பண்பற்ற) மேற்குறித்த மேதைகளின் விமர்சனப்பண்பில் மிகச்சிறிய பகுதியே. இவ்மேதைகளின் காலத்தில் எம் மத்தியில் இன்று இருப்பதைவிட பல சிறிய பல்வேறுபட்ட குழுக்கள் இருந்தன. அவை ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்தன.\nஇம் மேதைகளின் கருத்து சரியாக இருப்பதால் இன்று அவர்களை சொன்னபடியே அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றீர்கள். கரிகாலனோ, சிவகுமாரனோ, மனிதமோ இவர்கள் கருத்துக்களை தவறு எனச் சொல்லுவதால் (இதை இவர்களின் கட்டுரையில் பார்ககவும்) எப்படி லெனின் போன்றோர் தலைமையின் கீழ் அணிதிரள்வர். இதுவே இன்று பிரச்சனை. இதை முதலில் புரிந்துகொள்ள முயலவும். தத்துவார்த்த சமரில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினரும் நாம் அறிந்தவைகள், எழுதுபவைகள் மட்டும் சரியானவை, மற்றவர்களை பிழையாகவே பார்க்கின்றனர் என்பதும் வேறு சிலர் பிரச்சனைகளில் மையங்களைப் புரிந்து கொண்டாலும் சரியான கருத்துக்காக போராடுகின்ற முன்முயற்சி இல்லாமலும் அவரவர் தங்கள் கருத்துக்காக இpடையிடையே எழுந்து குரல் கொடுத்து விட்டு அடங்கும் .. எனக்கூறி இவர் தான் அறிந்தவைகளை திணித்துவிட முயல்கின்றார். அத்துடன் இவர் இதில் சிலர் பிரசசனைகளி��் மையங்களைத் தொட்டபோதும் மௌனமாகிவிட்டனர் என்பதற்கு ஊடாக புலிகளை வர்க்கமற்ற ஒரு குழுவென திணிக்க முயன்றுள்ளார். ஒரு மனிதன் தனக்கு தெரிந்தவை மட்டுமே சொல்லமுடியும். அதுவே அவனுக்குச் சரியாகவும் உள்ளது. இதற்கு அப்பால் கற்பனையில் பெறமுடியாது. அதனால் தான் விவாதம் என்ற விடயம் நிகழ்கின்றது. விவாதத்தில் தாம் சரியென வைக்கும் விடயங்களையே விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது. அங்கு ஆய்வு நிகழ்கின்றது. (இவைகளை இவர் இக் கட்டுரையில் நிராகரிக்கின்றார்.) இதற்க்கூடாக சரியான ஒன்றை கண்டுபிடிக்க முயல்கின்றார்.\nஇது உங்களுக்குப் புரிய நியாயம் இல்லைத்தான். ஏனெனில் உங்களுக்கு விவாதம் என்பது சலிப்பூட்டுவதே. சிலர் சரியானதை கூறிவிட்டு மௌனம் சாதித்ததென்பது உங்களுக்கு சரியானதும் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவைகளே. இதை எப்படி விமர்சிக்காமல் சரியாக ஏற்கமுடியும். எமது விமர்சனம் உங்கள் கருத்தை தகர்த்துவிடுவதால் இது எமக்குத் தெரிந்தவை மட்டும் எனச்சொல்லி மீண்டும் திணிப்பை நிகழ்த்த முயன்றுள்ளார். கடந்தகாலங்களில் புரட்சிகள் போராட்டங்கள் தோல்விகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாறாக இத்தகைய சம்பவங்களுக்கு அவரவர் கற்றுக்கொண்டவைகளில் இருந்து விளங்கி வியாக்கியானங்கள் செய்வது எதிரணியினருக்கு மடக்கிப் பதிலளிப்பது மட்டுமே பிரச்சனையை சரியாகப் புரிந்துகொண்டவர் என்று நினைத்து கொலரை உயர்த்தி கொள்வதுமே நடைமுறையாகவுள்ளது... இவைகளே எதிர்காலத்தில் தொடருமெனில் எத்தகைய காட்டுக் கூச்சல் இட்டாலும் அடக்கிவிடமுடியாது என உச்சக்குரலில் காட்டுக்கூச்சல் இட்டுள்ளார். இங்கு மடக்கி பதிலளிப்பதும் அதுவே சரியென நினைத்து கொலரை உயர்த்துவது என்ற இவரின் வாதத்தில் மடக்கியென்பது ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் தமது கருத்தை நியாயப்படுத்த பயன்படுத்திய சொல். இவர் அவர்களின் கருத்துகளுக்கு சமரில் பதில் அளிக்கப்பட்டுள்ளதை ஏற்றுள்ளார். (ஆனால் இதை மனிதம் ஆசிரியர் குழு மறுக்கின்றனர். ) வசந்தன் இதை அவரவர் கற்றுக்கொண்டதென ஒப்பாரிவைத்துள்ளார்.\nஇவர் போன்ற அனைவரின் கருத்துக்கும் சமர் பதிலளித்துள்ளது. அது சரியாக உள்ளது(சமருக்கு மடடும் சரியானது என வசந்தன் குறிப்பிடுகிறார்) என கூறியவர் தாம் ஏற்கவில்லை ஏன் எ���ில் அது அவரவர் கருத்தென்பதால். எவ்வளவு வேடிக்கை. இங்கு இவர்கள் ஆய்வு செய்கிறார்களாம், தேடுகிறாhகளாம். இவைகூட நகைப்புக்குரிவையே. கடந்தகாலப் போராட்டங்களில் வெற்றி தோல்விகளின் (இங்கு இவர்கள் ஆராயத் தயாராகவில்லை ஏன் எனில் சமரின் சரியான பக்கம் கொலரை உயர்த்துவதாம்) வெளிப்பாடுகளாகும். ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்கிறான். இது சரியாகவோ, பிழையாகவோ நிகழ்கின்றது. இதை வசந்தன் தீர்மானித்துவிட முடியாது.\nஒவ்வொரு மனிதனும் தான் கற்றுகொண்டதை மற்றவர்க்கு கூறுகின்றனர். இது ஒரு விவாதத்தை உருவாக்குகின்றது. இந்த ஒருவரின் கருத்தின் மீது கருத்து கூறுவது மடக்கியது ஆகிவிடாது. இதுவே இயங்கியல் விமர்சனமுறை. இங்கு வசந்தன் வர்க்கமற்ற புலிகள் எனக் குறிப்பிடும் தான் கற்றதை மட்டும் நியாயப்படுத்தியபடி மற்றவைகளை மடக்கியதாக கூறி தனது கருத்தின் மீது விமர்சனத்தை தடுத்து, அதை திணிப்பாக நிகழ்த்த முயன்றுள்ளார். எமது விமர்சனத்துக்கு பதில் அளிக்க முடியாது வெகுண்டு எழுந்த ஒருவித பீதியுடன் இது அவரவர் கருத்து இது உண்மையல்ல, (இங்கு கவனிக்கவும் எந்த விளக்கமும் வசந்தன் வைக்கவில்லை) இது மடக்கல் எனச் சொன்னபடி கொலரை உயர்த்துவதாகவும், காட்டுக் கூச்சல் இடுவதாகவும் பிதற்றியுள்ளார். பிரமுகர்(பாலசிங்கம் போல்) எமக்கு வழிகாட்ட தீர்வு சொல்ல வருவார் என்ற அடிப்படையில் வசந்தனின் வாதம் அமைந்துள்ளது. அரசுக்கும், புலிகளுக்கும் எதிராக ஒரு ஜக்கிய முன்னணி இன்று சாத்தியமா நிச்சயமாக இல்லை. இவை ஒரு கோட்பாட்டுக்கு உட்பட்டவையே. தேசியவிடுதலைப் போராட்டத்தில் பிரதான எதிரி அரசாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் புலிகள் இரண்டாவது எதிரியாகவுமே; இருக்கமுடியும். இவர்களுக்கு எதிராகப் போராடும் போது முற்போக்குத்தேசியத்தை உயர்த்த கூடிய ஒரு திட்டத்தில் மட்டுமே ஜக்கியப்படுவதன் ஊடாக சரியான போராட்டத்தை வழிநடத்த முடியும். இதன் அடிப்படையில் மட்டும் சமர் ஜக்கியப்படும். அதுபோல் அனைவரையும் கோரும். இவை மீண்டும் புலியை உருவாக்காது. ஜக்கியம் என்பது ஒரு வடிவம் மடடுமானது அல்ல. அது பலவகைப்பட்டவையாக நிலைமைகளுடன் மாறக்கூடியதுமே.\nஇவை ஒரு தனிக்கட்டுரையாக அமைந்தபோதும் சுருக்கமாக பார்ப்போம். சமர் 7 இல் முன்வைத்த திட்டம் கீழ��� இருந்து கட்டப்படக் கூடிய ஒரு முன்னணிக்கானது மட்டுமே. இது கீழ் இருந்து ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நபராக வென்று எடுத்து உருவாக்கப்படும் அமைப்புக்கானது.\nஇவ் ஜக்கிய முன்னணிக்கு முரணற்ற பல்வேறுபட்ட குழுக்கள்,மற்றும் வெகுசன அமைப்புக்களாக பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்பு.... என அனைத்தும் இவ் ஜக்கிய முன்னணியுடன் கீழ் இருந்து இணைந்து செயற்பட முடியும். இத்திட்டத்தை ஏற்காத வேறுபட்ட வர்க்க நோக்கில் உருவாகும் அமைப்புகள், தனிநபர்கள் குறித்த ஒரு முரண்பாட்டின் அடிப்படையில் மேல் இருந்து ஜக்கியப்பட முடியும், குறித்த முரண்பாட்டின் இறப்ப்புடன் இவ் ஜக்கிய முன்னணி செயல் இழந்துவிடும். கீழ் இருந்து கட்டப்படும் ஜக்கிய முன்னணி, மற்றும் கட்சி என்பன தனக்கான ஸ்தாபனப்பலம்,\nஇராணுப்பலத்துடன் மட்டும் மேலிருந்து கட்டும் ஜக்கிய முன்னணியை உருவாக்கமுடியும். இன்று உடனடியாக மேலிருந்து கட்டும் ஜக்கியமுன்னணி சாத்தியம் இல்லை. இன்று ஒரு திட்டத்தின் அடிப்படையில் மட்டும் கீழ் இருந்து ஜக்கிய முன்னணியை கட்ட முடியும். எதிர்காலத்தில் கீழ் இருந்து கட்டும் ஜக்கிய முன்னணி தனக்கான இராணுவப்பலம், ஸ்தாபனத்தை கொண்ட ஒரு தளப்பிரதேசத்தை ஏற்படுத்தின் புலிகளுடன் கூட மேல் இருந்து ஜக்கியத்தை அரசுக்கு எதிராக கட்டமுடியும். இது எதிர்கால நிலைமைகளுடன் எமது பலத்துடன் மட்டுமே ஆராயப்படவேண்டும். மனிதம் இன்று இருக்கும் நிலையிலான அமைப்பு வடிவில் ஒரு கருத்தைக் கூட சரியாக கூறிவிட முடியாத ஒரு கதம்ப கூட்டமே. இதற்கு அப்பால் மனிதத்தை ஜக்கிய முன்னணி என்ன என்பதை தெரியாதவரே. மனிதத்தின் குறைந்த பட்சத்திட்டம் என்ன இது மனிதத்துக்கே தெரியாது. நீங்கள் குறிப்பிட்ட வரட்டுதனம், கற்றுக்குட்டித்தனத்துக்கு அப்பால் உள்ளவர்கள் உடன் ஏன் நீங்கள் ஜக்கியப்படவில்லை. உங்களின் குறைந்த பட்சத் திட்டம் என்ன இது மனிதத்துக்கே தெரியாது. நீங்கள் குறிப்பிட்ட வரட்டுதனம், கற்றுக்குட்டித்தனத்துக்கு அப்பால் உள்ளவர்கள் உடன் ஏன் நீங்கள் ஜக்கியப்படவில்லை. உங்களின் குறைந்த பட்சத் திட்டம் என்ன முதல் அதை முன்வையுங்கள். உங்கள் மொத்த வாதமும் கருத்தியல் மறுப்பை நிலைநாட்ட கையாளும் ஒரு நரித்தத்துடன் கூடியவையே. சமர் எப்போதும் உங்கள் ஜக்கியத்துக்கு தடையாக இருக்கப்போவதில்லை.\nசிலர் ஒரு திட்டத்தை விவாதித்து அதில் இன்று ஜக்கியபட்டுளளனர். அதை என்ன என்று சொல்லப் போகிறீர்கள். எங்கே வறட்டுவாதம் கற்றுக்குட்டித்தனம் உள்ளது என்பதை மீண்டும் ஆராயவும், அத்துடன் ஜக்கியத்துக்கு தடையாக உள்ளவை திரிபுவாதமே பிரதானமானது என்பதை மறந்து விடாதீர்கள். ஒவ்வொரு பிரச்சனைகளிலும் திருப்தியுறாத எவ்வளவோ மக்கள் திரளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. அப்படி இருந்தும் இலங்கையில் இடதுசாரிகள் தங்கள் பின்னே ஒரு பலமான அணியைதிரட்டி ஒரு புரட்சியை முன்னெடுக்க முடீயாமல் போனது ஏன எப்பவுமே ஒரு10--15பேர் கொண்ட குழுவாக இயங்குவது பின்னால் அதில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் உடைவுகள் ஏற்படுவதும் அதற்கு கூட இயங்கியல் அது இது என்று தத்துவ முலாம் பூசுவது(வரலாற்றில் தேவைப்பட்ட முறிவுகளை தவறு என்று கருதவில்லை) பின்னர் பிரிந்த குழுக்கள்........ என தனது கண்டுபிடிப்பைத் தொடர்கிறார். இங்கு இவர் மறைமுகமாக மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். எந்த உடைவு சரி, எந்த உடைவு தவறு, எந்த உடைவு தனிப்பட்ட நலன் சார்ந்தது என்று எந்த ஆதாரமோ விளக்கமோ இன்றி பொதுப்படையாக இடதுசாரிகளை தாக்கியதுடன் இன்று சரியான இடதுசாரிகள் மீதும் தனது தாக்குதலை நடத்தியுள்ளார். இங்கு இவர் எதைச் சரியென்கின்றார். எப்பவுமே ஒரு10--15பேர் கொண்ட குழுவாக இயங்குவது பின்னால் அதில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் உடைவுகள் ஏற்படுவதும் அதற்கு கூட இயங்கியல் அது இது என்று தத்துவ முலாம் பூசுவது(வரலாற்றில் தேவைப்பட்ட முறிவுகளை தவறு என்று கருதவில்லை) பின்னர் பிரிந்த குழுக்கள்........ என தனது கண்டுபிடிப்பைத் தொடர்கிறார். இங்கு இவர் மறைமுகமாக மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். எந்த உடைவு சரி, எந்த உடைவு தவறு, எந்த உடைவு தனிப்பட்ட நலன் சார்ந்தது என்று எந்த ஆதாரமோ விளக்கமோ இன்றி பொதுப்படையாக இடதுசாரிகளை தாக்கியதுடன் இன்று சரியான இடதுசாரிகள் மீதும் தனது தாக்குதலை நடத்தியுள்ளார். இங்கு இவர் எதைச் சரியென்கின்றார். தான் நினைப்பதை மடடும் இதற்கு ஊடாக சிலரை அங்கீகரிக்க கோருகின்றார். இவர் கரிகாலன், சிவகுமாரன், மனிதம் என இவர்கள் இந்தியாவில் உள்ள சில திரிபுவாத இன்டலெக்சுவல்(அறிஞர்கள்) பிரமுகராக உள்ள சில உதிரிகளை மட்டும் அங்கீகரிக்க, ஏற்க கோருகின்றார். அவர்களின் கருத்துக்களை எந்த ஆதாரமுமின்றி, விளக்கமுமின்றி திணித்துவிட முயல்கின்றனர்.\nகடந்தகால போராட்டத்தில் இடதுசாரிகள் தவறு இழைத்தனர் என்பது உண்மையே. அது நீங்கள் குறிப்பிட்டது போல் அல்ல. இது தனியான விளக்கக் கட்டுரை ஆகவே அமைய முடியும். ஈழப் போராட்டத்தில் இடதுசாரிகள் என என்-எல்-எவ்-டி-, பேரவை மட்டும் தான் தம்மை இனம் காட்டின. இதில் என்-எல்-எவ்-டி ஒரு கட்சியல்ல. அது கீழ் இருந்து கட்டப்பட்ட ஒரு தேசிய விடுதலை முன்னணி. இவர்கள் பல தவறுகள்(முரண்பாடுகள்) இழைத்தபோது மீண்டும் மீண்டும் தேடியவர்கள். அவர்களின் இருப்புக்காக குறுகியகாலத்தில் மற்றைய இயக்கங்களின் வீக்கம் அவைகளின் பலத்தின் முன் இவர்கள் ஒரு அடியை எடுத்து வைக்கப்பட முன் அழிக்கப்பட்டுவிட்டனர். இவர்களின் தவறுகள் என்-எல்-எவ்-டி கட்டுரையின் ஊடாக ஆராயப்படுகின்றது.\nஇந்த இடதுசாரிகளுக்கு அப்பால் உருவான இயக்கங்கள் இன்றைய மொத்த சீரழிவையும் உருவாக்கியவர்கள். அவர்களின் விளைவுகளை இடதுசாரிகளின் மீது (இன்று பல சஞ்சிகைகளில் எழுதுபவர்கள் இதையே செய்கின்றார்கள்.) குற்றம்சாட்டி தவறான ஆய்வுகளை செய்கின்றனர். இடதுசாரிகளின் உடைவுகள் எப்போதும் ஏதோ ஒரு வர்க்கம் சார்ந்ததே. தனிப்பட்ட நலன் சார்ந்த உடைவும் எப்போதும் வர்க்கம் சார்ந்ததே. ஏதோ ஒரு வர்க்கக் கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே உடைவுகள் நிகழ்கின்றன. இதை முதல் புரிந்து கொள்ளுங்கள். பல முரண்பாடுகள் கருத்துக்கள் இருக்கும் போது உடைவுகளை ஏற்கவேண்டும். ஏற்க மறுப்பின் புலியின் தத்துவத்தை கோருவதாகும். ஒரு அமைப்பு ஜனநாயக மத்தியத்துவத்தை பேண வேண்டும். அப்போது அங்கு முரண்பட்ட கருத்துக்கள் போராடமுடியும். ஒரு அமைப்பு தவறான வழியில் செல்லும் போது அதிலிருந்து விலகுவது தவிர்க்க முடியாதது. எந்த உடைவுக்கும் தத்துவம், வர்க்க சார்பும் உண்டு. தத்துவமற்ற, வர்க்கமற்ற உடைவு என்று ஒன்று இல்லை. கடந்தகால இடதுசாரிகள் மார்க்சியத்தை ஏற்று சரியாக இருந்தார்களா இவர்களின் தத்துவங்கள், செயற்பாடுகளை ஆராய்ந்து முதலில் யார் இடதுசாரிகள் என ஆராய்ந்து அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். சரியான இடதுசாரிகளே இல்லை எனில் எப்படி உடைவுகளை ஆராய முடியும். சிறுபிள்ளைத்தனமான எழுந்தமான ஆய்வுகள் அற்ற முடிவுகளை திணிப்பதை கைவிட கோருகின்றோம்.\nஇக் கட்டுரையில் மார்க்சினதோ, லெனினதோ...... வேறெந்த மார்க்சிய அறிஞர்களது மேற்கோள்களையோ உதாரணங்களையோ தவிர்த்துள்ளேன்..... ரசிய புரட்சியில் பங்கு கொண்ட சக்திமிக்க நபர்களாக லெனின், ஸ்டாலின், ரொக்ஸ்சி, புகாரின்...... ஆகியோர் விளங்கினார்கள். இவர்கள் ஒருமித்த எண்ணங்களையோ முடிவுகளையோ உடையவர்கள் அல்ல..... ரொஸ்க்கி செம்படைக்கு பொறுப்பாக இருந்தார். இத்தகைய நடைமுறை இல்லாது இருந்தால் ரஸ்சியப் புரட்சி வெற்றி பெற்றிருக்கமுடியுமா கட்சிக்குள் மாற்று கருத்துக்களை வரவேற்றார். தொடர்ச்சியான தத்துவார்த்தப் போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன. லெனின் வரவேற்றார். தொடர்ச்சியான தத்துவார்த்தப்போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன. லெனின் மறைவு வரை இது தொடர்ந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை எம்மிடம் இல்லாது போனது ஏன் கட்சிக்குள் மாற்று கருத்துக்களை வரவேற்றார். தொடர்ச்சியான தத்துவார்த்தப் போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன. லெனின் வரவேற்றார். தொடர்ச்சியான தத்துவார்த்தப்போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன. லெனின் மறைவு வரை இது தொடர்ந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை எம்மிடம் இல்லாது போனது ஏன் என ஜக்கியத்தை நியாயப்படுத்த ரஸ்சியப் புரட்சி வரலாற்றை தலைகீழாக மாற்றி தனக்கு சாதகமாக திரித்துள்ளார். ஜக்கிய முன்னணி தொடர்பான எமது சுருக்கமான கருத்தை மேல் வைத்துள்ளோம.; எமது நிலைப்பாட்டையே லெனினும் கொண்டிருந்தார். அதனால் மட்டுமே போல்சுவிக் கட்சியை மட்டும் அவர் கொண்டிருந்தார். இதற்கப்பால் பல கட்சிகள் இருந்தும் அவர்களை தனது நிலையில் நின்று ஈவிரக்கமற்ற வகையில் விமர்சித்தார். லெனின் காலத்தில் பெயர் குறிப்பிட்டு சொன்ன நபர்களுடன் ஒட்டி சில விடயங்களை நாம் பார்ப்போம். அதற்கு முன் நீங்கள் குறிப்பிட்ட மார்க்சினதோ, லெனினதோ..... வேறெந்த மார்க்சிய அறிஞர்களது மேற்கோள்களையோ, உதாரணங்களையோ தவிர்த்துள்ளேன். இவ் விடயத்தை ஆராய்வோம். இது ஒரு சவடால் அடிப்பே. உங்கள் மேல் எழுந்தவாரியான மார்க்சிய விரோதக்கருத்துக்கு லெனின், மார்க்சை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்கள் வைத்துள்ளதாக கூறி அதை சொல்லவில்லையெனக் கூறி ஒரு திணிப்பை லெனினின், மார்க்ஸ் பெயரால் நிகழ்த்தினார்.\nஇத�� வாசகர்களை பேயர்களாக்கி ஏமாற்றும் ஒரு சதியே. லெனினோ மார்க்ஸ்சோ உங்கள் மார்க்ஸ்சிய விரோதக்கருத்துக்கு உதவப்போவதும் இல்லை. உங்களால் முடிந்தால் மார்க்ஸ், லெனின் கருத்துக்களை உங்கள் கருத்துக்கள் மீது வையுங்கள். வையாது ஏமாற்றி திணிக்க நினைப்பது ஒரு நரித்தனத்துடன் கூடிய சதியே. சக்திமிக்க நபர்கள் லெனின், ஸ்டாலின், புகாரின், ரொஸ்க்கி..... எனக் குறிப்பிட்டதென்பது தவறு. மக்களே தலைவர்களை உருவாக்குகின்றனர். அதிலிருந்தே புரட்சிக்கு தலைமை தாங்குகின்றனர். லெனின் 1917களில் ஒரு ஜக்கியமுன்னணியை உருவாக்கினார். அதற்கு முன் ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒரு கட்சியாக மட்டும் இருந்தபடி மற்றைய கட்சிகள், தனிநபர் கருத்துக்கள் மீது கடுமையான விமர்சனத்தை செய்தார். சோவியத்தில் லெனின், ஸ்டாலின் போன்றோர் உள்ளடங்கிய போல்சுவிக் கட்சி தனக்காக ஒரு திட்டத்தை கொண்டிருந்தது. மற்றவர்களை அதில் இணையக் கோரியது. நாம் அதையே இன்று கோருகின்றோம். 1917களில் மக்களின் புரட்சி அலையுடன் அந்நிய படையெடுப்புடன் லெனின் தலைமையிலான கட்சி சரியாக இருந்தால் சில கட்சிகள் தனிநபர்கள் ஒரு ஜக்கிய முன்னணிக்குள்ளும், சிலர் கட்சிக்குள்ளும் இணைந்தனர். இதுவே வரலாறு. அங்கு அரசுக்கு எதிராக ஒரு அமைப்பாக இருந்ததில்லை. 1907 களில் ரொக்ஸ்சி எந்த போல்சுவிக் கட்சியை கலைக்க கோரினாரோ அதே கட்சியில் 1917களில் இணைந்து கொள்கிறார். 1917களில் இணையும் போல்சுவிக் திட்டத்தை ஏற்றதும் கடந்தகால தனது கட்சியுடன் ரொஸ்கிக்கு எதிராக கடந்த கால தவறுகளை பயன்படுத்துவதை தவிர்க்க கோருகின்றனர். ரொஸ்கி பற்றி 1917 க்கு முன் லெனின் கூறிய ஒரு விடையத்தைப் பார்ப்போம். உதவிப்பணியாற்றும் திரோஸ்கி விரோதியை விடவும் ஆபத்தானவர். பக்கம் 91 -தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-\nரொஸ்கி கடந்தகால சுயவிமர்சனத்தை பாவமன்னிப்பாக மட்டும் செய்தபடி தனது கடந்தகால கருத்துக்களையே நிலைநாட்ட முனைந்தார். இதை செய்ய கட்சிக்குள் கட்சியைக் கட்டினார். .இதை 1921 களில் லெனின் தலைமையில் கட்சி எச்சரித்ததுடன் கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டார். இதை ரொக்;;ஸ்சி மாற்றிவிடவில்லை லெனின் மறைந்த பின்னும் தொடர்ந்தது மட்டுமின்றி கட்சிக்குள் கட்சியும், சட்டவிரோதமாக வெளியிலும் கட்சி கட்டினார். இ���ற்கு ஊடாக ஆட்சியை கைப்பற்ற முனைந்தார். சட்டவிரோத கட்சி தொடர்பாக ரொக்சியின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதியதுடன் தனது சுயசரிதை புத்தகத்தில் தனது மகன் பற்றி குறிப்பிடும் போது தனது மகன் 1922 க்கு பின் சட்டபூர்வ, சட்டவிரோத நடவடிக்கையில் புடம்போடப்பட்டார். எனக் கூறியுள்ளார்.\nசட்டவிரோத் வழிமுறைகளை கைக்கொள்ள முற்பட்டபின் இரு வேறுபட்ட வர்க்கநலன் சார்ந்த போராட்டத்தின் வளர்ச்சியை இனம் காட்டிவிடுகின்றது. இது ரொஸ்க்கி, புகாரின் போன்றோரின் வாழ்வுவரை தொடர்ந்தது. கட்சிக்கு வெளியில் சட்டவிரோதமாக கட்சியை கட்டின் எப்படியொரு கட்சியாக இருக்கமுடியும். இரண்டு வர்க்கத்திற்கு இடையில் போராட்டம் நிகழ்கின்றது. இதில் ஒன்று அழிவது தவிர்க்கமுடியாதது. நிகழ்ந்த வர்க்கப் போராட்டத்தில் ஸ்டாலின் தலைமையிலான கட்சி எதிர்வர்க்கத்தை அழித்தபோது சில தவறுகளை இழைத்துள்ளது. வர்க்கப்போராட்டம் சட்டவிரோதவழிகளை கைக்கொள்ளும் போது ஒரு வர்க்கம் இன்னும் ஒரு வர்க்கத்தை அழிக்கும். இதுவே இயங்கியல். வசந்தன் இன்னும் ஒரு இடத்தில் லெனின் மறைவின் பின் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டது என அப்பட்டமான ஒரு பொய்யை திணிக்க முயன்றுள்ளார் .ரொக்ஸ்சி புகாரின் போன்றோர் சட்டவிரோதமாக இயங்கியபடி கட்சிக்குள் தமது வாழ்வு இருக்கும் வரை ஒரு குழுவாக இருந்து தமது கருத்தை வைத்துப் போராடினார். இவை சோவியத் அனைத்து ஆவணங்களிலும் உள்ளது. யுத்தகால இடைக்காலப் பொருளாதாரம், கூட்டுப்பண்ணை சோசலிசத்தை அமுல் படுத்துவது, .... என லெனின் மறைந்த பின் ஸ்டாலின் அமுல் செய்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்து கட்சிக்குள் போராடினார். இவையெல்லாம் இருக்க லெனினின் பின் கருத்து சுதந்திரம் இல்லை எனச் சொல்ல வருவது என்பது வரலாற்றை புதைத்துவிட முயல்வதே. ஸ்டாலின் சோசலிச கட்டுமானத்தில் தவறுகள் இழைத்தபோதும் மார்க்சியத்தை உயர்த்தி பிடித்தபடி மரணம் வரை வர்க்கப்போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர். ரொஸ்கி செம்படைக்கு தலைமை தாங்கினார். உண்மையே. அன்று ரொஸ்கி இல்லையெனின் வேறொருவர் தலைமை தாங்கியிருப்பார். இரண்டாம் உலகயுத்தத்தில் ஸ்டாலின் செம்படைக்குத் தலைமை தாங்கினார். தலைவர்கள் மக்களால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதான் உண்மை. நடைமுறைப்போராட்டத்தில் அனைத்து��் தீர்மானிக்கபடுகிறது என்பது உண்மையே. அதற்காக திட்டமின்றி நடைமுறையை நிகழ்த்த முடியாது. அரசு எதிரியாகத் தெரிந்த காலத்தில் நடைமுறைப்போராட்டத்தை முன்னெடுத்த அனைவரும் வாழ்வை நாம் பார்த்தும், ஏன் பார்க்காதது போல் நடிக்கவேண்டும். இன்று புலிகள், துரோகிகள் அரசுக்கு எதிராக போராட (எத்திட்டமுமின்றி) கோருவது மீண்டும் ஒரு புலியை உருவாக்க கோருவதே. புலிகள் எப்படி உருவானார்கள் என்பதை ஆராய்ந்து திட்டத்தை உருவாக்குவதன் ஊடாக நாம் மூன்றாவது பாதை உருவாக்கமுடியும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/vikram-film-actress-dances-to-a-song-in-the-film-prabhas/", "date_download": "2021-05-06T00:10:23Z", "digest": "sha1:UI3AZRSFPRUIH6X5UMNEWN3JXKVH22DI", "length": 5713, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Vikram film actress dances to a song in the film Prabhas Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை\nபிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில்...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/dread-of-evil-deeds-162.html", "date_download": "2021-05-06T00:14:46Z", "digest": "sha1:VP5AGE2CF3BQUR6WSALCKKJQY6FLKV6U", "length": 20475, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "தீவினையச்சம், Dread of Evil Deeds, Theevinaiyachcham Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீவினை என்னும் செருக்கு. குறள் விளக்கம்\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப் படும். குறள் விளக்கம்\nஅறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nசெறுவார்க்கும் செய்யா விடல். குறள் விளக்கம்\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nஅறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. குறள் விளக்கம்\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nஇலனாகும் மற்றும் பெயர்த்து. குறள் விளக்கம்\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nதன்னை அடல்வேண்டா தான். குறள் விளக்கம்\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nவீயாது பின்சென்று அடும். குறள் விளக்கம்\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nவீயாது அஇஉறைந் தற்று. குறள் விளக்கம்\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nதுன்னற்க தீவினைப் பால். குறள் விளக்கம்\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nதீவினை செய்யான் எனின். குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழ���.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/sumuleu-ciuc-shrine-of-our-lady.html", "date_download": "2021-05-06T01:03:28Z", "digest": "sha1:EU6ROCJT2SWIAKOYXX4MYRZKPBYGD3U3", "length": 11719, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nŞumuleu Ciuc அன்னை மரியா திருத்தலம்\nஆண்டு முழுவதும், அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும், ஒரு இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான திருப்பயணிகள் Şumuleu திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்கின்றனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nMiercurea Ciuc நகருக்கு அருகிலுள்ள, Şumuleu Ciuc (Csíksomlyó Village) அன்னை மரியா திருத்தலம், Transylvania மாநிலத்தில் உள்ளது. இப்பகுதி, 1919ம் ஆண்டுக்கு முன், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்திருந்தது. Csíksomlyó கிராமத்திலுள்ள பிரான்சிஸ்கன் துறவு இல்லமும், அன்னை மரியா திருத்தலமும், 1442க்கும், 1448ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டன. ஹங்கேரி நாட்டு அரசர், Sigismund Zápolya 2ம் ஜான் அவர்கள், Székely மக்களை, பிரிந்த கிறிஸ்தவ சபைக்கு மதம் மாற்ற முயற்சித்தவேளையில், அவர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலிக்க மறுத்து எதிர்ப்பும் தெரிவித்தனர். அதனால், அந்த இடத்துக்கு அருகில், 1567ம் ஆண்டு, பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு முந்தைய சனிக்கிழமையன்று போர் நடைபெற்றது. அதில் Székely மக்கள் வெற்றியடைந்தனர். எனவே, இந்த வெற்றியை, பிரான்சிஸ்கன் துறவியர், அன்னை மரியா ஆசீர் அருளுவதன் அடையாளம் எனக் கருதி, அந்த இடத்தை, திருப்பயண இடமாக மாற்றினர். அதிலும், பெந்தக்கோஸ்து பெருவிழாவிற்கு விசுவாசிகள் கூடியிருக்கையில், இந்நிகழ்வு நினைவுகூரப்பட்டது. இதனால் இங்கு, பாரம்பரியமாக, பெந்தக்கோஸ்து பெருவிழாவின்போது, ஆண்டுத் திருப்பயணம் நடைபெறுகின்றது. டிரான்சில்வேனிய வரலாற்று சிறப்புமிக்க மாநிலத்திலும், அதற்கு வெளியேயும் வாழ்கின்ற ஹங்கேரி நாட்டு மக்களை, ஆன்மீக அளவில் ஒன்றிணைப்பதன் அடை.ளமாகவும் இத்திருப்பயணம் நடைபெறுகின்றது. ஆண்டு முழுவதும், அமெ��ிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும், ஒரு இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான திருப்பயணிகள் இத்திருத்தலத்தில் திருப்பயணம் மேற்கொள்கின்றனர். அன்னை மரியாவின் பரிந்துரையால் நூற்றுக்கணக்கான புதுமைகளும் நடைபெற்றுள்ளன. 2016ம் ஆண்டில், ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்களும், இத்திருப்பயணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுமையான குன்றுகள் பகுதியில் அமைந்திருக்கும் இத்திருத்தலத்திற்கு 55 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே, திருப்யணிகள் சிலுவைப்பாதை பக்திமுயற்சியுடன் செல்கின்றனர் மேலும், இக்குன்றுகளில் தாதுப்பொருள்கள் நிறைந்த நீர் ஊற்றுகள் மக்களின் உடல்நலத்திற்கும் பயனளிக்கின்றன. இரும்பு சத்தைவிட, கார்பன் அதிகமாகக் கலந்த நீராக, இவை சுவை தருகின்றன. 227 செ.மீ. உயரமுடைய மரத்தாலான இந்த அன்னை மரியா திருவுருவம், “சூரியனில் ஆடையணிந்த பெண்” எனப் போற்றப்படுகின்றார். அன்னை மரியா திருவுருவம், 1515க்கும், 1520ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மரத்தால் உருவாக்கப்பட்டது. இது, 1661ம் ஆண்டில் இடம்பெற்ற கோர தீ விபத்தில் சேதமாகாமல் இருந்தது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/274667", "date_download": "2021-05-06T01:08:30Z", "digest": "sha1:QN73N6OQVUKPAHF6EBZ6G7JVXBCTHEM6", "length": 8808, "nlines": 151, "source_domain": "arusuvai.com", "title": "தையல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசுடிதார் நெக் நாட் வைப்பது எப்படினு சொல்லுங்க ப்ளீஸ்\nஉங்களுடைய கேள்வி சுடிதார் நெக்கில் வைத்து தைக்கப்படும் நாட், செய்முறை தேவை என்று நினைக்கிறன்.\nஉங்களுக்கு கேள்விக்கான பதில் இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.\n1. நீங்கள் தைக்க விரும்பும் துணியை கிராஸ் பீசில் வெட்டிக்கொள்ளவும்(விரும்பிய அகலத்திற்கு).\n2. ஒரு மோட்டா ஊசியை எடுத்து அதில் தடிமனான நூலை கோர்த்து கொள்ளவும்.\n3. இப்போது தையல் மெஷினில் வெட்டிய துண்டை நீள வாக்கில் மடித்து கால் அங்குலம் (1/4 inch)இடைவெளியில் நேராக தைக்கவும். அது கிராஸ் பீஸ் என்பதால், தொடங்கிய இடத்தில் அதன் கூர் முனை வெளியே தெரியும்.\n4. அந்த முனையில் மோட்டா ஊசியை குத்தி அதனை தைத்த இடைவெளியின் உள்ளே விட்டு துணியை சுருக்கி கொண்டே ஊசியை வெளியே இழுக்கவும்(பாவாடையில் நாடா கோர்ப்பது போல்.).\n5. இப்போது துணியானது திரும்பி பைப் போல் இருக்கும். பிறகு நீங்கள் அதனை ஐயன் செய்து கொள்ளலாம்.\n(குறிப்பு: முதலில் இந்த அளவில் முயற்சி செய்து பின் மெல்லியதாக செய்யவும்.\nஊசியை பின் பக்கமாக உள்ளே விடவும். இல்லையென்றால் அது துணியை குத்தி கொண்டே வரும்.)\nஇப்போது நீங்கள் விரும்பிய நீளத்திற்கு வெட்டி சுடிதார் அல்லது ப்ளவுஸ் நெக் மற்றும் கைகளில் வைத்து அலங்கரிக்கவும்.\nபுரிலனா கேளுங்க. மறுபடியும் சொல்றேன்.\nதையல் கலை குறிப்புகள் தேவை உதவுங்கள்..\nTrousseau Packing செய்யும் முறை தேவை\nஅருமையான ஓவியம், வண்ணம் தீட்டும் Starter Kit\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:02:38Z", "digest": "sha1:KN2I2QTZNAVZVIDO4IVJ7CICTWZDJRPA", "length": 5704, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "மாயழகு மனோகரன் – Athavan News", "raw_content": "\nHome Tag மாயழகு மனோகரன்\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் அடித்து கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்\nகிளிநொச்சி- சிவபுரத்தில் குடும்பஸ்தர் அடித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிவபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் ( 42 வயது) என்ற ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் ���முலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/july-13-marks-the-3rd-anniversary-of-the-artist-veera-santhanam/", "date_download": "2021-05-06T01:18:38Z", "digest": "sha1:HUR7UTPD7RQM45PFI44PWFLKCK4XPL7P", "length": 6399, "nlines": 122, "source_domain": "chennaivision.com", "title": "ஒவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள் ஜுலை 13 அனுசரிக்கப்படுகிறது. - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஒவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள் ஜுலை 13 அனுசரிக்கப்படுகிறது.\nதூரிகை போராளி,ஈழ விடுதலைக்க்காக குரல் கொடுத்தவர், தமிழ்ர் உரிமைக்காக போராடும் அனைத்து போராட்டத்திலும் அவரை காணலாம்..\n-தேசிய விருது வென்ற ஓவியர்.ஆனால்\nஒரு மேடையில் விருதுகளை பற்றி பேசும்போது “ரெண்டு தேசியவிருது வாங்கி இருக்கேன்\nஆனா வீட்ல எங்க இருக்குனு தெரில”என்று நகைச்சுவையாக கூறினார்.எழுத்து கவிதை புனைவு ,நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர்.\n– பாலுமகேந்திராவின் சந்தியா ராகத்தில் முதன்மை தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. பீட்சா,அநேகன்,கத்தி கடைசியாக அவர் கனவு படமான “ஞானச்செருக்கு” படத்தி���் கதாநாயகனாக நடித்தார்.ஞானச்செருக்கு படம் பல சரேவதேச விருதுகளையும் அங்கீகாரத்தையும் வென்ற படம்.கடந்த மார்ச் 20ஆம் தேதி தமிழக திரையில் வெளிவரும் நிலையில் கரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு திரை அரங்கை முடியது. வீரசந்தானம் பட வேலை முடிவதற்கு முன்பே காலமானார் என்பது குறிப்பிடதக்கது.நாடு இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவர் நினைவாக படம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\n-அவருடைய இழப்பு என்பது தமிழ்நாட்டிற்கே பெரும் இழப்புதான்.\nஇறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மேடையில் இளைஞர்களை பற்றி\nபேசும் போது “என்ன சுத்தி இருக்குற பசங்கள பாக்குற போது எனக்கு ஒளி தெரியுது”\nஎன்று கூறினார்.அவர் இறக்கும் தருவாயில் நினைத்திருக்க கூடும் நான் தொடர முடியாத பயணத்தை இந்த இளைஞர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2020/11/17/nov-17-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-06T00:58:39Z", "digest": "sha1:VJQXQ6JEYKFQSNLHEPOIZC3RCVO45IQ7", "length": 8644, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Nov 17 – சாட்சிகளாய் இருப்பீர்கள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nNov 17 – சாட்சிகளாய் இருப்பீர்கள்\nNov 17 – சாட்சிகளாய் இருப்பீர்கள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nNov 17 – சாட்சிகளாய் இருப்பீர்கள்\n“நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (யோவா. 15:27).\n“நீங்களே எனக்கு சாட்சிகள்” என்று இயேசுகிறிஸ்து அன்போடு சொல்லியிருக்கிறார். அவர் உங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு. உயிர்த்தெழுந்தார். இதற்கு நீங்கள் சாட்சிகள், இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார், இன்றைக்கும் அற்புதங்களைச் செய்கிறார் என்பதற்கு நீங்கள் சாட்சிகள். உங்களுக்கு விலையேறப்பெற்ற இரட்சிப்பை தந்த இயேசுவைக் குறித்து சாட்சி பகர்வதற்கு வெட்கப்படாதேயுங்கள். கர்த்தருக்காக சாட்சி கொடுக்க ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை தவற விட்டுவிடாதேயுங்கள்.\nடிக்க்ஷனரி ஜான்சன் என்றழைக்கப்பட்ட சாமுவேல் ஜான்சன் என்றும் பெயர் பெற்ற மிக சிறந்த கல்விமானைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தகப்பனார் பழைய புத்தகங்களை எல்லாம் கட்டி, தலையிலே வைத்து சந்தைக்கு எடுத்துக் கொண்டுபோய் விற்று அதில் கிடைக்கிற பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.\nஒரு நாள் அவருக்கு கடுமையான ஜுரம் வந்தது. ஆகவே தன் மகனாகிய ஜான்சனை அழைத்து, மகனே ‘இன்றைக்கு என்னால் சந்தைக்கு செல்ல முடியவில்லை. கடுமையான ஜுரம் இருக்கிறது. நீ இன்றைக்கு இந்த புத்தகங்களை சந்தைக்குக் கொண்டுபோய், நல்ல விலைக்கு விற்று பணத்தைக் கொண்டுவா’ என்று சொன்னார்.\nவாலிபனாயிருந்த ஜான்சனுக்கு அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை. அதே நேரம் சந்தையில் போய் விற்றால் தன்னோடு படிக்கிற நண்பர்கள் கேலி செய்வார்கள் என்கிற வெட்கம். தன் தகப்பனிடம் போகிறேன் என்று சொல்லியும் வெட்கம் காரணமாக ஜான்சன் போகாமல் இருந்துவிட்டார். இதை அறிந்த தகப்பனார் அந்த கடுமையான ஜுரத்திலும் புத்தகங்களை தலையின் மேல் சுமந்துகொண்டு தள்ளாடியபடியே நடந்து சென்றார். அன்று கிடைத்த காசைக் கொண்டு ரொட்டி வாங்கி ஜான்சனுக்கும், மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் ஜுரம் இன்னும் அதிகமானது. ஜுரத்தின் கொடுமை உச்சத்துக்கு சென்றதால் அகோரத்தை தாங்க முடியாத அவர் துடித்து துடித்து மரித்துப்போனார்.\nஇது ஜான்சனின் உள்ளத்தை உடைத்தது. நடந்த காரியத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த காட்சியை நினைத்து பல மாதங்கள் அழுதார். முடிவில் ஒருநாள் தன் தலையிலே புத்தகங்களை சுமந்து கொண்டுபோய் அந்த சந்தையின் வீதிகளிலே வைத்து விற்க ஆரம்பித்தார். எல்லாரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘ஜான்சன் ஏன் இப்படி புத்தகம் விற்கிறார்’ என்று கேட்டார்கள். அதற்கு ஜான்சன் கண்ணீரோடு ‘இது என்னுடைய பிராயச்சித்தம். என் தகப்பனாருக்கு நான் செய்த கொடுமையை மாற்றும்படி வெட்கத்தையும், கேவலத்தையும் துறந்து நிந்தையை சுமக்க ஆயத்தமானேன்’ என்றார்.\nஉங்களுக்காக சிலுவை சுமந்த இயேசு கிறிஸ்துவுக்காக சாட்சி பகர நீங்கள் ஒருபோதும் வெட்கப்படாதேயுங்கள். “நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கமடையேன். பேரன்பைக் குறித்து ஆண்டவா நான் சாட்சி கூறுவேன்” என்று பக்தன் பாடுகிறான். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்கு சாட்சியாக விளங்க வேண்டும்.\nநினைவிற்கு:- “இந்த இயே���ுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்” (அப். 2:32).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1446912", "date_download": "2021-05-06T00:43:55Z", "digest": "sha1:3WAXCDIHMU4R2CZ6XXNEUPUEJKZK7DFI", "length": 2572, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:23, 23 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: co:have\n17:44, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tg:have)\n06:23, 23 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: co:have)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/teachers", "date_download": "2021-05-06T00:21:15Z", "digest": "sha1:I2HLJWYNYLFLQHZMSJOYFWNNFD5JVPPB", "length": 8766, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for teachers - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\nவருகிற 7 ஆம் தேதி பதவி ஏற்புக்கு பின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அறிவித்தது தெலுங்கானா அரசு\nஅரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 30 சதவீத ஊதிய உயர்வை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதும் 58 ல் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 9 லட்சத்துக்கும் அத...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏற்கனவே 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 29 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிருந...\nஅம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா\nதஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை, மாணவிகள் என 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லெஜிலியா அரசு உதவி பெறும் பள்ளி...\nசென்னையில் தனியார்ப் பள்ளியில் கூடுதல் கட்டணம் கேட்பதாக மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்\nசென்னை திருமங்கலத்தில் சிபிஎஸ்சி-ஆக தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் லியோ மெட்ரிகுலேஷன் பள்...\nஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் தாக்கல் செய்த மனுவில், பதவி உயர்வுக்க...\nகியூபாவில் பாலத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்து விபத்து; 10 ஆசிரியர்கள் பலி - 25பேர் காயம்..\nகியூபாவில் பாலத்தில் இருந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 10பேர் உயிரிழந்தனர். ஹவானாவில் இருந்து கிழக்கு கியூபாவிற்கு ஏராளமான ஆசிரியர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார...\nமாநிலம் முழுவதும் பள்ளிகளில் 18 ஆம் தேதி ஆய்வு: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளில் இருக்க கல்வித்துறை உத்தரவு\nகல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவில்,10 மற்றும் 12-ம் வகுப்ப...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://l3fpedia.com/kootamaippu_sub.php?cid=7&prt=1", "date_download": "2021-05-05T23:53:42Z", "digest": "sha1:E36JTERC4LRPRL46N52CLG4U272V2LHC", "length": 1543, "nlines": 19, "source_domain": "l3fpedia.com", "title": "வாழ்நாள் கல்வி", "raw_content": "\"ஓதுவது ஒழியேல்\" - தமிழ் மூதாட்டி ஔவை facebook\nதிறந்த நிலைக் கல்வி வளங்கள் - கூட்டமைப்பு\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nஉட்பிரிவு தலைப்பு பாடப்பொருளின் எண்ணிக்கை\n1. தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டு\t( 6\t)\n2. தென்னையில் குரும்பைகள் உதிர்வதற்கான காரணங்கள்\t( 10\t)\n3. தென்னை நடவு மற்றும் மேலாண்மை\t( 22\t)\n4. நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பம்\t( 27\t)\n5. ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்\t( 21\t)\n6. தென்னைநார் கழிவு உரம் தயாரித்தல்\t( 1\t)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Elantra/Hyundai_Elantra_VTVT_SX_AT.htm", "date_download": "2021-05-06T01:21:46Z", "digest": "sha1:6KNFO3FJ3RK734A2AP7DR2EN5IDCOD53", "length": 39891, "nlines": 673, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் எலென்ட்ரா VTVT எஸ்எக்ஸ் AT\nbased on 19 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்எலென்ட்ராவற்வற ஸ்ஸ் அட்\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் மேற்பார்வை\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் Latest Updates\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் Colours: This variant is available in 5 colours: பாண்டம் பிளாக், உமிழும் சிவப்பு, மரைன் ப்ளூ, துருவ வெள்ளை and சூறாவளி வெள்ளி.\nஹூண்டாய் வெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ, which is priced at Rs.14.14 லட்சம். ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி, which is priced at Rs.14.74 லட்சம் மற்றும் ஸ்கோடா ஆக்டிவா rs245, which is priced at Rs.35.99 லட்சம்.\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் விலை\nஇஎம்ஐ : Rs.42,648/ மாதம்\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.62 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.17 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1999\nஎரிபொருள் டேங்க் அளவு 50.0\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக�� பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை nu 2.0 mpi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 167\nசக்கர பேஸ் (mm) 2700\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளி��்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் நிறங்கள்\nCompare Variants of ஹூண்டாய் எலென்ட்ரா\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் விருப்பம் அட்Currently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎல்லா எலென்ட்ரா வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் எலென்ட்ரா கார்கள் in\nஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா எஸ்எக்ஸ் ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா எஸ்எக்ஸ் ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு\nஹூண்டாய் எலென்ட்ரா 2.0 எஸ்.எக்ஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் படங்கள்\nஎல்லா எலென்ட்ரா படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எலென்ட்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\nஹூண்டாய் க்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல் opt ஏடி\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nமாருதி சியஸ் ஆல்பா ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்- AT 14.6 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா மேற்கொண்டு ஆய்வு\nஐஎஸ் there ambient லைட்டிங்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 22.34 லக்ஹ\nபெங்களூர் Rs. 23.66 லக்ஹ\nசென்னை Rs. 22.92 லக்ஹ\nஐதராபாத் Rs. 22.72 லக்ஹ\nபுனே Rs. 22.34 லக்ஹ\nகொல்கத்தா Rs. 21.21 லக்ஹ\nகொச்சி Rs. 23.42 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\n��றிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/blog-post_8.html", "date_download": "2021-05-06T00:37:42Z", "digest": "sha1:T6YRBZBQ6VGGKK62GVHRJ3FJ6KQ3DQE5", "length": 34158, "nlines": 321, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: உள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப்பனுபவங்கள்", "raw_content": "திங்கள், 8 பிப்ரவரி, 2021\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப்பனுபவங்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்… வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.\nஜனவரி மாதத்திற்கான சஹானா புத்தக வாசிப்புப் போட்டியில் பங்கு பெற்ற ஒரு மின்னூல் - உள்ளத்துள் ஒளித்தேன் - இன்னிலா போஸ் அவர்களின் எழுத்தில் - இந்த மின்னூலுக்கு நாங்கள் இருவர் எழுதிய வாசிப்பனுபவங்கள் இந்தப் பதிவில் ஒன்றாக…\nவிலை: ரூபாய் 75/- மட்டும்.\nமின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி: உள்ளத்துள் ஒளித்தேன் (நாவல்)\nபிரதான கதாபாத்திரங்கள்: காவ்யா, ஆதவன், கதிரேசன், சிவநேசன், காயத்ரி, கமலம்.\nமனதுக்குள்ளேயே பூட்டி வைத்த நினைவுகள் யாரிடமாவது முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் ஆவல் தான். சென்னையில் தன் மகள் காவ்யாவுடன் வசிப்பவர் கதிரேசன். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கமலம். தன் மனைவி இறந்த பிறகு கமலம்மா தான் காவ்யாவினை பாசத்துடன் பார்த்துக் கொண்டவர் - அண்ணா அண்ணா என்று சொந்த தங்கை போலவே பாசத்துடன் வளைய வருபவர். ஆனால் கதிரேசன் மனதில் பூட்டி வைத்திருக்கும் விஷயம் என்ன அதுவும் ஒரு தங்கை பற்றிய விஷயம் தான். அந்தத் தங்கை காயத்ரி\nசிறு வயதில் தங்கை காயத்ரி தான் அண்ணன் கதிரேசனுக்கு எல்லாமும் கதிரேசன் ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவார் காயத்ரி. அத்தனை அன்னியோனியம் அண்ணன் - தங்கைக்குள் கதிரேசன் ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவார் காயத்ரி. அத்தனை அன்னியோனியம் அண்ணன் - தங்கைக்குள் அப்படி இருந்த உறவை அறுத்துக் கொண்டு, ஊரை விட்டே ஓட வைக்கும்படி ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது. அப்படி நடக்கக் காரணமாக இருந்தது சிவநேசன் - கதிரேசனின் அத்தை மகன். இணை பிரியாத சகோதர-சகோதரியாக, பாசத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்த கதிரேசன் - காயத்ரி உறவில் ஒரு சுணக்கம் வரக் காரணமாக, கதிரேசன் என்ற தனது அண்ணனின் பெயரைக் கேட்டாலே கோபம் வருகிற காயத்ரியாக ஆக்கி விட்ட அந்த நிகழ்வு என்ன\nகாவ்யா - செவிலியர் படிப்பினைப் படித்து மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் - தன் தந்தை தனது பெயரிலேயே ஒரு கடை திறக்க, அந்தக் கடையைத் திறக்க வந்த சிறப்பு விருந்தினராக - ஆதவன் பார்த்த மாத்திரத்திலேயே காவ்யாவின் மனதுக்குள் ராஜாவாக அமர்ந்து கொண்டவன் - ஆதவனைப் பார்த்த நொடியிலேயே இவன் தான் என் வாழ்க்கைத் துணைவன் என்று காவ்யா யோசிக்க, ஆனால் கதிரேசனோ, ஆதவனைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் குழப்பத்துடனும், அதிர்ச்சியுடனும் தான் இருக்கிறார் - பார்க்கும்போதே தனது நெருங்கிய உறவினன் மாதிரி இருக்கிறானே - அப்படியும் இருக்குமோ என்று குழப்பத்துடன் இருக்கிறார். தான் நினைத்தபடியே, அப்படி இருந்து விட்டால், தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்களா பார்த்த மாத்திரத்திலேயே காவ்யாவின் மனதுக்குள் ராஜாவாக அமர்ந்து கொண்டவன் - ஆதவனைப் பார்த்த நொடியிலேயே இவன் தான் என் வாழ்க்கைத் துணைவன் என்று காவ்யா யோசிக்க, ஆனால் கதிரேசனோ, ஆதவனைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் குழப்பத்துடனும், அதிர்ச்சியுடனும் தான் இருக்கிறார் - பார்க்கும்போதே தனது நெருங்கிய உறவினன் மாதிரி இருக்கிறானே - அப்படியும் இருக்குமோ என்று குழப்பத்துடன் இருக்கிறார். தான் நினைத்தபடியே, அப்படி இருந்து விட்டால், தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்களா இழந்த உறவுகள் தனக்குத் திரும்பக் கிடைக்குமா என்ற குழப்பம் தான்.\nஆதவன்: என்னதான் கடை திறப்பு விழா அன்று காவ்யாவைப் பார்த்ததும் திரும்பி விட்டாலும் ஏனோ அவனால் காவ்யாவினை மறக்கவே முடியவில்லை. காவ்யாவின் அப்பா தன்னைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றாரே அது ஏன் என்பதும் புரியாத புதிராக இருக்கிறதே என்ன தான் நடக்கிறது/நடந்தது தனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு அவரைப் பார்த��தால் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே அவரைப் பார்த்தால் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே தேடித் தான் விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் தேடித் தான் விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் தான் விட்டாலும், காவ்யாவின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து விடைகளைக் கண்டுபிடிக்க வைத்து விட்டதே\nகாவ்யா, கதிரேசன், ஆதவன் இவர்களுக்குள் என்ன உறவு கதிரேசன் தன்னுடைய இழந்த உறவுகளை அடைந்தாரா கதிரேசன் தன்னுடைய இழந்த உறவுகளை அடைந்தாரா அவர் உள்ளத்துள் ஒளித்து வைத்த விஷயங்களை வெளியில் சொன்னாரா அவர் உள்ளத்துள் ஒளித்து வைத்த விஷயங்களை வெளியில் சொன்னாரா ஆதவன் - காவ்யா ஆகியோர் தங்கள் காதலைச் சொன்னார்களா ஆதவன் - காவ்யா ஆகியோர் தங்கள் காதலைச் சொன்னார்களா மேலும் என்ன நடந்தது என்பதை இன்னிலா போஸ் அவர்களின் ”உள்ளத்துள் ஒளித்தேன்” மின்னூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே மேலும் என்ன நடந்தது என்பதை இன்னிலா போஸ் அவர்களின் ”உள்ளத்துள் ஒளித்தேன்” மின்னூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே குறைந்த பக்கங்கள் என்பதால் சில மணி நேரத்தில் வாசித்து விடலாம்.\nகதையின் தலைப்பு போலவே உள்ளத்துள் ஒளித்துக் கொண்ட விஷயங்கள் தான் கதையை நகர்த்துகிறது.\nதன் கடும் உழைப்பால் வாழ்வில் முன்னேறி புதிதாக சூப்பர் மார்கெட் துவங்கியுள்ள கதிரேசன். அவரின் செல்ல மகள் காவ்யா. நர்ஸிங் கோர்ஸ் முடித்து ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறாள். காவ்யாவின் வளர்ப்புத் தாயாக கமலம்.. இவர்களைச் சுற்றி தான் கதை நகர்கிறது.\nஇவர்களின் சூப்பர் மார்கெட் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வரும் ஆதவன்..ஆதவனை பார்த்தது முதல் அவன் மேல் காதல் கொண்ட காவ்யா மற்றொரு புறம் ஆதவனை பார்த்தது முதல் கலக்கமும், பயமும் கொள்ளும் கதிரேசன்\nசிறுவயதில் தெரியாமல் செய்த ஒரு தவறால் குடும்பத்தை விட்டு பிரிந்து, வேறொரு அடையாளத்துடன் வாழ்வில் முன்னேறினாலும் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் நினைவுகளால் தவிக்கும் கதிரேசன்\nஆதவன் இவர்களின் வாழ்வில் யார் ஆதவனை கண்டு ஏன் கலக்கமடைகிறார் கதிரேசன் ஆதவனை கண்டு ஏன் கலக்கமடைகிறார் கதிரேசன் காவ்யா ஆதவன் மீது கொண்ட காதல் என்னவாயிற்று காவ்யா ஆதவன் மீது கொண்ட காதல் என்னவாயிற்று கதிரேசனின் சிறுவயதில் என்ன நடந்தது கதிரேசனின�� சிறுவயதில் என்ன நடந்தது அவர் தன் குடும்பத்தோடு இணைந்தாரா அவர் தன் குடும்பத்தோடு இணைந்தாரா இது போன்ற புதிர்களுக்கான விடையை புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்.\nநல்லதொரு குடும்பக் கதையை தந்த ஆசிரியருக்கு பாராட்டுகள். தொய்வில்லாத நடை..குறைவான சிக்கலில்லாத கதாபாத்திரங்கள்..நேரம் கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.\nஎன்ன நண்பர்களே, இன்னிலா போஸ் அவர்கள் எழுதிய மின்னூலான உள்ளத்துள் ஒளித்தேன் பற்றிய எங்கள் இருவரின் வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: ஆதி வெங்கட், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nஸ்ரீராம். 8 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:50\nசுபம் போடும்முன் சுவாரஸ்யமான முடிச்சுகளை லாவகமாக விடுவித்திருப்பார் ஆசிரியர் என்று தெரிகிறது.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:00\nசுபம் போடுமுன் - ஆமாம் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:02\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 8 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:07\nவாசிக்க தூண்டும் இரு நூல் விமர்சனங்கள்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:02\nவிமர்சனம் உங்களுக்கும் பிடிதததில் மகிழ்ச்சி அரவிந்த்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்...இதனை அதிகம் ரசித்தேன்.\nபல வருடங்களுக்கு முன்பாக The Hindu இதழில் ஒரு அரசியல் தலைவர் அப்போதைய முக்கிய பிரச்சினை தொடர்பாக ஒரு பேட்டியில் கூறியிருந்த நான் ரசித்த வாக்கியம் இதோ : I do not want any more commas to this problem, a full stop has to be placed.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:03\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநிறைய பிரச்சினைகள் தொடர்வது முற்றுப்புள்ளி இல்லாமல்,comma போடுவது தான். சிந்திக்க வேண்டும்.\nவெங்கட் நாகரா���் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:04\nமுற்றுப்புள்ளி இல்லாமல் கமா போடுவது தான் பல பிரச்சனைகள் தொடரக் காரணம். உண்மை தான் கயல் இராமசாமி மேடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசிறப்பான விமரிசனம், ஏற்கெனவே படித்தேன். புத்தகம் படிக்கவில்லை.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:06\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உ���்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/08/blog-post_09.html", "date_download": "2021-05-06T00:56:14Z", "digest": "sha1:BU6D3IQRXVZUJFESO6R3WQQACJU2JYNC", "length": 21485, "nlines": 282, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: பத்துக்கு பத்து...", "raw_content": "\nஎல்லாரும் ஆளாளுக்கு குத்துறாங்களே நாமலும் குத்துவோமான்னு யோசிச்சா குத்த வேண்டிய பட்���ியல் அனுமார் வால் மாதிரி நீண்ண்ண்ண்ண்டுகிட்டே போகுது. சரி அப்படி இப்படி பைனலைஸ் பண்றதுக்குள்ள சீசன் தள்ளிப் போயிருச்சு. அதனால என்ன வெயில்ல பெய்யுற மழை மாதிரி இது இருந்துட்டுப் போகட்டுமேன்னு வலையேத்தியாச்சு.\nஹோட்டலில் சர்வரை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்\n1. கொலைப் பசியில் போய் உட்கார்ந்து புதுசா எதுவும் ட்ரை பண்ணவேண்டாம்னு நினைச்சு இட்லி ஆர்டர் பண்ணா காலியாயிடுச்சுன்னு சொல்லும்போது.\n2. தொடர்ந்து நாம் கேட்கும் நாலைந்து ஐட்டங்களை இல்லையென சொல்லும்போது.\n3. திங்க ஆரம்பிக்கும்போது கேட்ட தண்ணியை கை கழுவ கொண்டு வந்து வைக்கும்போது.\n4. சிக்னேச்சர் டிஷ், எங்க ஹோட்டலின் ஸ்பெஷல் ஐட்டம் என வாயில் வைக்க வழங்காத வஸ்துவை நம்மிடம் தள்ளிவிடும்போது.\n5. அ)130 ரூபாய் விலையுள்ள சைட் டிஷ்ஷை சொப்பில் கொண்டு வரும்போது.\nஆ) அதையும் கூட இருக்கற எல்லாருக்கும் சர்வ் பண்ணிட்டு நமக்கு க்ரேவி ரெண்டு சொட்டு வுடும்போது.\n6. சூப் ரொம்ப ஆறிபோயிருக்கு என கம்ப்ளையெண்ட் செய்யும்போது இத இப்படி குடிச்சாதான் நல்லாருக்கும்ன்னு சமாளிக்கும்போது.\n7. எப்பவுமே நல்லாயிருக்கும் சில ஐட்டங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கும் நேரத்தில் சொதப்பலாய் செய்யும்போது.\n8. நாம் தமிழில் பேசினாலும் விடாது உடைந்த ஆங்கிலத்திலேயே பேசி சாவடிக்கும்போது.\n9. மெனுவில் இருக்கும் புரியாத ஐட்டம் பெயரை பார்த்து இதென்ன என கேட்கும்போது “இதுகூடவா தெரியாது” என்கிற மாதிரி கேவலமாய் பார்க்கும்போது.\n10. நொடியில் வரக்கூடிய இட்லியைக் கூட அரைமணி நேரம் கழித்து கொண்டு வந்துவிட்டு பில்லை மட்டும் அரை நொடியில் கொண்டுவரும்போது.\nஉறவினர்களுக்கு குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்\n1. கல்யாணமாகி வந்த மறுநாளே யார்யார் என்ன உறவுமுறைங்கறத மறக்காம சொல்லனும்னு எதிர்ப்பார்க்கும்போது.\n2. கல்யாணமான அடுத்த மாசத்திலிருந்தே “விசேஷம் எதுவுமில்லையா\n3. அப்படியே உண்டாகியிருக்கும்போது MD.DGO பட்டம் வாங்கின மாதிரி கரெக்டா டாக்டர் நம்மள என்னல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்காரோ அதெல்லாம் சாப்பிட்டே ஆகனும்னு கட்டாயப்படுத்தும்போது.\n4. நான் புள்ள பெத்து வளர்க்கலயான்னு கேட்டு ஆறு மாசக் குழந்தை வாயில உருளைமசாலாவத் திணிச்சி அதுக்கு வயித்தால போகும்போது குழந்தைய ���ரியாவே வளர்க்கல நீன்னு சொல்லும்போது.\n5. வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருப்பாங்க. சரி அதிதி தேவோ பவன்னு நாமளும் மெனக்கெட்டு பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருப்போம். சாப்பிட வந்துருங்கன்னு இன்வைட் பண்ணிருப்போம். என்னிக்கும் இல்லாத அதிசயமா தடபுடலா ரெடி பண்ணி, முதுகெலும்பு கலகலத்து போயிருக்கும். வர்றவங்க “அடடே. சொல்ல மறந்துட்டேன். நாங்க சாப்பிட்டோம்”ன்னு சொல்லும்போது.\n6. கண்டிப்பா வெளியூர்லருந்து வர்றவங்க சின்ன பர்சேஸ் இருக்கு வாங்கன்னு தி.நகர் கூட்டிகிட்டு போய் ரங்கநாதன் தெருவுல சில்லறை பொறுக்கவுடும்போது. நம்ம முகூர்த்தப் புடவை செலக்ட் செய்யக்கூட அவ்வளவு நேரம் ஆகிருக்காது. கர்ச்சீப் வாங்க ஒரு மணி நேரம் ஆக்கும்போதும்.\n7. யார் வீட்டு விசேஷத்துக்கோ மொட்டை வெயிலில் பட்டுப் புடவை கட்ட சொல்லி கொடுமைபடுத்தும்போது.\n8. 200 ரூபாய்க்கு வாங்கின சுடிதார் கூட அவர்களுக்கு இவ்ளோ காஸ்ட்லியா எனத் தெரியும்போது.\n9. ரெண்டாவது குழந்தை எப்ப பெத்துக்கப்போறன்னு நச்சரிக்கும்போது.\n10. பெற்றோர் சைடோ, கணவர் சைடோ கரெக்டாய் நம் வெகேஷன் ப்ளான் பண்ணும் சமயத்தில் காது குத்து, கிடா வெட்டுன்னு வச்சு வரலன்னா ”எங்க வீட்டு விசேஷத்துக்கெல்லாம் வருவீங்களா\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:30 AM\nஇரண்டுலையும் 9ஆவது குத்து செம குத்து\nரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்பது இடுகையின் மூலம் நீங்கள் விட்ட குத்துக்களில் தெரிகிறது. :)\nகண்டிப்பா வெளியூர்லருந்து வர்றவங்க சின்ன பர்சேஸ் இருக்கு வாங்கன்னு தி.நகர் கூட்டிகிட்டு போய் ரங்கநாதன் தெருவுல சில்லறை பொறுக்கவுடும்போது\nஅட்டகாசம். நானும் பலதடவை மாட்டிருக்கேன்..\nஹோட்டல் - 8 வது குத்து.\nசொந்தம் - 6 வது குத்து.\nசெம குத்தால்ல இருக்கு ஒவ்வொன்னும்\nஉறவினர் குத்துக்கு தான் வீரியம் அதிகம் :)\nசூப்பர்ங்க. உறவினர் குத்து அமோகம்\nரெண்டாவது பத்துகள் - ரொம்ப ரசனையா இருக்கு. :)\nyaar yaarukku யாரை குத்துவிடணும்னு தோணுதோ.. அவங்களை தானே குத்துவிட முடியும்.:)\nyaar yaarukku யாரை குத்துவிடணும்னு தோணுதோ.. அவங்களை தானே குத்துவிட முடியும்.:)\n//இத இப்படி குடிச்சாதான் நல்லாருக்கும்ன்னு சமாளிக்கும்போது//\n//நாம் தமிழில் பேசினாலும் விடாது உடைந்த ஆங்கிலத்திலேயே பேசி சாவடிக்கும்போது//\nஅவங்களுக்கு வேற வழி இ��்லங்க..இப்படி எல்லார்கிட்டேயும் பேசி பேசித்தானே இம்ப்ரூவ் பண்ண முடியும்\n//“இதுகூடவா தெரியாது” என்கிற மாதிரி கேவலமாய் பார்க்கும்போது//\n//இட்லி ஆர்டர் பண்ணா காலியாயிடுச்சுன்னு சொல்லும்போது.\n//தொடர்ந்து நாம் கேட்கும் நாலைந்து ஐட்டங்களை இல்லையென சொல்லும்போது.//\n//அ)130 ரூபாய் விலையுள்ள சைட் டிஷ்ஷை சொப்பில் கொண்டு வரும்போது.\nஆ) அதையும் கூட இருக்கற எல்லாருக்கும் சர்வ் பண்ணிட்டு நமக்கு க்ரேவி ரெண்டு சொட்டு வுடும்போது.//\n//சூப் ரொம்ப ஆறிபோயிருக்கு என கம்ப்ளையெண்ட் செய்யும்போது//\nதிண்ணிப் பண்டாரம் பாஸ். :-)\n// நான் புள்ள பெத்து வளர்க்கலயான்னு கேட்டு ஆறு மாசக் குழந்தை வாயில உருளைமசாலாவத் திணிச்சி அதுக்கு வயித்தால போகும்போது குழந்தைய சரியாவே வளர்க்கல நீன்னு சொல்லும்போது//\nரெண்டாவது குத்துகளுக்கு 'உறவினர்களுக்கு' என்பதற்குப் பதிலாக மாமியார் என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ.\nமுதல் லிஸ்டில் 7வது பாயிண்டுக்கு சர்வர் என்ன பண்ணுவார் பாவம் ஆனால் இன்னொரு பாயிண்டை விட்டுட்டீங்க.. கொலப் பட்டினியோடு வருவதை சரியாக கண்டுபிடித்து பொறுமைத்திலகமாய் அன்னநடை நடந்து ஆறிப்போன தோசையை கொண்டுவரும்போது..\nநன்றி பாரா சார் (எல்லாமே வயித்துக்குதானே).\nநன்றி ஆதி (டு பி சீரியஸ் என் மாமியார் ரொம்ப நல்லவங்க.)\nகல்யாணத்துக்கு முன்னாடியும் தோணும் சார். அப்புறம் நெகடிவ் feedback வந்தா பப்ளிஷ் பண்ணிட்டுப் போறேன். இப்ப உங்க கமெண்டையும் பப்ளிஷ் பண்ணல அது மாதிரி.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nக.மு Vs க.பி - ஒரு ஆய்வு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2021/02/blog-post_943.html", "date_download": "2021-05-06T01:36:28Z", "digest": "sha1:KBTUODRCIBHTIA6QNBFLFNO4JTCM6CD6", "length": 15866, "nlines": 165, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்���பை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்\n'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக்கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர்கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியாள் என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாளை 'விடிவெள்ளி' என்று அழைப்பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. அதேநேரத்தில், இது கடவுளால் வழங்கப்பட்ட காரணப் பெயராகவும் விளங்குகிறது. ஏனெனில் இயேசு என்ற ஆதவனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியாகவே உலக வரலாற்றில் மரியாள் தோன்றினார்.\nசூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாள்வும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கிறார். கதிரவனின் பண்பு நலன்களை விடிவெள்ளி பிரதிபலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியாள் திகழ்கிறார். \"இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாகவும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியாள் போற்றப்பெறுகின்றார். கத்தோலிக்கத் திருச்சபையும் பரிசுத்த ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது.\" (திருச்சபை எண். 53) \"இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்.\" (திருச்சபை எண். 54) எனவே, நமக்கு இறையாட்சியின் விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக மரியாள் விளங்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.\nகீழ்த்திசை அடிவானத்தில் தோன்றும் விடிவெள்ளி, கடல் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர வழி செய்கிறது. நீண்ட நெடிய கடல் பயணத்தில் நம்பிக்கைச் சுடராக விடிவெள்ளி திகழ்கிறது. அவ்வாறே, மரியாளும் மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியாள் நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியாள் தயாராக இருக்கிறார். \"இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கயின் அடையாளமாக மரியாள் ஒளிர்கின்றார்.\" (திருச்சபை எண். 68)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/senthamangalam-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T01:27:27Z", "digest": "sha1:UFT6MOP2Y7UCOAU5KEXNSY2K2UKTQGW3", "length": 10930, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Senthamangalam (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nSenthamangalam (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Senthamangalam சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nSenthamangalam Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nSenthamangalam (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட CHANDRASEKARAN C வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர��� கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kalki-koechlin-shares-her-tamilnadu-picture-goes-viral-tamil-news-226333/", "date_download": "2021-05-06T01:01:12Z", "digest": "sha1:QRNVWYGMPUPMGNQOXYCACS5HKCGBCA6Z", "length": 12268, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bollywood star Kalki Koechlin shares her Tamilnadu house picture goes viral tamil news 'என் இதயம் இங்கே..' - கல்கி கோச்சலினின் தமிழ்நாடு வீடு", "raw_content": "\n பாலிவுட் நடிகை நெகிழ்ச்சி பதிவு\n பாலிவுட் நடிகை நெகிழ்ச்சி பதிவு\nஇதற்குப் ‘பாரம்பரிய டச்’ கொடுக்கும் வகையில் கற்களால் செதுக்கப்பட்ட நடைபாதை என கல்கியின் தமிழ்நாடு வீடு பார்ப்பதற்கே கொள்ளை அழகு.\nKalki Koechlin Tamil news: மேடை நாடகக் கலைஞர், நடிகை, பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பன��முக திறமைசாலி கல்கி கோச்சலின். சமூக நலன் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவரும்கூட. பாலிவுட் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரையைப் படைத்திருக்கும் கல்கி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஆக்டிவ். அந்த வரிசையில், சமீபத்தில் அவர் அப்லோட் செய்தப் புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது.\nதமிழ்நாட்டில் இருக்கும் தன்னுடைய வீட்டை ‘க்ளிக்’ செய்து, ‘இதயம் இங்கே..’ என்ற கேப்ஷனோடு பகிர்ந்திருக்கும் புகைப்படம்தான் அது. வாசலில் நின்றுகொண்டிருக்கும் கல்கியின் செல்ல நாய் மற்றுமொரு ஹயிலைட். இதனைப் பார்த்த அவருடைய ரசிகர்கள், தங்களின் விர்ச்சுவல் இதயங்களால் அவருடைய இன்ஸ்ட்டா பக்கத்தை நிரப்பியுள்ளனர்.\nகல்கி கோச்சலின் ஸ்வீட் ஹோம்\nபச்சை புல்வெளிகளுக்கு மத்தியில் பாரம்பரியமிக்க அழகிய வீடு. வாசலில், செதுக்கப்பட்ட பிரமிக்கவைக்கும் பழமையான கதவு. வீட்டின் வசீகரத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள். இதற்குப் ‘பாரம்பரிய டச்’ கொடுக்கும் வகையில் கற்களால் செதுக்கப்பட்ட நடைபாதை என கல்கியின் தமிழ்நாடு வீடு பார்ப்பதற்கே கொள்ளை அழகு. தற்போது அவர் தங்கியிருக்கும் இந்த வீட்டின் புகைப்படத்தைப் பதிவிட்டு, தமிழ்நாடு மீதான தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கல்கி.\nமேலும் அந்த வீட்டிற்கு முன், கல்கியின் செல்ல வளர்ப்பு நாய் கியாரா இருக்கும் காட்சி, ஒட்டுமொத்த புகைப்படத்தையும் மெருகேற்றிவிட்டது. இதனோடு கல்கி குறிப்பிட்டிருக்கும் கேப்ஷன் அனைத்து நெட்டிசன்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, ஹார்டுகளை குவித்து வருகின்றனர்.\nகவுதம் மேனன், சுதா கோங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றி மாறன் இணைந்து இயக்கும், தமிழ் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் படமான ‘பாவ கதைகள்’ திரைப்படத்தில் தற்போது கல்கி நடித்து வருகிறார். இவரோடு பிரகாஷ் ராஜ், சாந்தனு பாக்யராஜ், சாய் பல்லவி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காதல், பெருமை, மரியாதை உள்ளிட்ட மனித கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nரியோவுக்கு என்னதான் ஆச்சு.. கொளுத்திப்போடும் பிக் பாஸ் – விமர்சனம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-fame-poovaiyar-got-chance-to-act-with-prashanth-and-simran-in-andhagan-movie-291735/", "date_download": "2021-05-06T01:13:17Z", "digest": "sha1:7DZWIMPN2PKC766HGMLMD54XMDFSBNT2", "length": 15405, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vijay tv fame poovaiyar got chance to act with prashanth and simran in andhagan movie - விஜய் டிவி புகழ் பூவையாருக்கு சிம்ரன் பிரசாந்த் உடன் நடிக்க வாய்ப்பு", "raw_content": "\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nவிஜய் டிவி புகழ் பூவையார் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, நடிகை சிம்ரன் உடன் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு அடித்துள்ளது.\nவிஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார், பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிகை சிம்ரனுடன் நடிக்க உள்ளதக தகவல் வெளியாகி உள்ளது.\nதொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி புகழ்பெறும் திறமைமிக்கவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தானாகவே திறக்கின்றன. அப்படி தொலைக்காட்சிகளில் பிரபலமானவர்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அப்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் இசை நிகழ்சியில் பங்கேற்ற பூவையார் கலந்துகொண்டார். சிறிய வயதிலேயே தந்தை இறந்துவிட்ட நிலையில், மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டே கானா பாடல்களைப் பாடி வந்த பூவையாருக்கு ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\nவிஜய் டிவியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பூவையாரின் பாடலுக்கும் பூவையார் தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மாகாப ஆனந்த் நகைச்சுவைக்கும் கவுண்ட்டர் டயலாக்குகளுக்கும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அசத்தலாக பாடிய பூவையாரை எல்லோரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவே நினைக்கத் தொடங்கினர். ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட பூவையாருக்கு ஆறுதல் பரிசாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டது.\nஅதே நேரத்தில், பூவையாருக்கு பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கும் இரண்டு வரிகள் பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறிய வயதிலேயே அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று பிரபலமாகியுள்ள பூவையாருக்கும் மேலும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிகை சிம்ரன் உடன் நடிக்கும் வாய்ப்பு பூவையாருக்கு கிடைத்துள்ளது.\nஇந்தி சினிமாவில் இயகுனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்ப��ம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதோடு 3 தேசிய விருதுகளையும் வென்றது.\nஇந்த நிலையில், அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் வாங்கினார். அந்தாதூன் தமிழ் ரீமேக் படத்துக்கு அந்தகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க இருந்த நிலையில் தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். தபு கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். நடிப்பு, நடனம் என்று சிம்ரன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅதே போல, இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன் ஆகியோருடன் விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வாமக அறிவித்துள்ளனர். பிரசாந்த், சிம்ரன் உடன் நடிக்க கிடைந்த்திருக்கும் இந்த வாய்ப்பு உண்மையில், பூவையாருக்கு இன்னொரு ஜாக்பாட்தான்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\nஅட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-president-j-p-nadda-participated-namma-ooru-pongal-celebration-in-chennai-408832.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-06T01:43:45Z", "digest": "sha1:YE5OIRIURLCT222UPRIV5BDYK23EGD3J", "length": 18392, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..! | Bjp president J.p.nadda participated 'Namma ooru pongal' celebration in chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n3வது நாளாக.. அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் கலக்கம்\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்ச��� தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..\nசென்னை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.\nபட்டுவேட்டி உடுத்தி பாஜக சார்பில் நடை��ெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர், தமிழகம் வளமான கலாச்சாரத்தை கொண்டது என்றும் பக்தி மிக்க மாநிலம் எனவும் தெரிவித்தார்.\nபொங்கல் விழாவை தொடர்ந்து துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தான் வரும் காலத்தில் எல்லாமுமாக இருக்கும் எனக் கூறினார்.\nசசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் -ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nபாஜக சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காகவும், துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் ஜே.பி.நட்டா வியாழக்கிழமை மாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளித்த தமிழக பாஜகவினர் பொங்கல் விழா நடைபெறும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.\nடெல்லியில் இருந்து கோட் சூட்டில் வந்தவர் பொங்கல் விழா மேடையில் பட்டு வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டுடன் காட்சியளித்தார். இது அங்கு திரண்டிருந்த கட்சியினருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. வேட்டி சட்டையில் நட்டாவை கண்டவுடன் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை பாஜகவினர் வெளிப்படுத்தினர்.\nதமிழகத்தை பொறுத்தவரை புனிதர்களால் போற்றப்பட்ட மாநிலம் என்றும் பக்தி மிக்க மாநிலம் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகம் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பதாகவும் தெரிவித்தார். உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி என்றும் திருவள்ளுவர் மிகப்பெரிய ஆசான் எனவும் புகழாரம் சூட்டினார்.\nஅதைத் தொடர்ந்து துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் பேசிய ஜே.பி.நட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்தை மதிக்கிறேன் என்றும் தமிழகத்திற்கு தலை வணங்குகிறேன் எனவும் கூறினார். மேலும், துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் அமித்ஷா தான் கலந்துகொள்வதாக இருந்தது என்றும் தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷா சென்னை வர முடியவில்லை எனவும் கூறினார். பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது எனக் கூறிய அவர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நல்ல பயனை தந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.\nகனவில் கூ��� நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறார் மோடி என்றும் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் தலா ரூ.500 வீதம் தரப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அரசின் சாதனைகளை பேசிய நட்டா, இரவு 9 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு சென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2021-05-06T01:48:00Z", "digest": "sha1:VVUZ6MUSZD7ZTWWOQXGIUPOALH5FTBU2", "length": 12851, "nlines": 190, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: இம்சை விளம்பரம்", "raw_content": "\nடிவில அரை மணிநேரம் ப்ரோக்ராம்ல 20 நிமிஷம் விளம்பரம் தான் வருது. அதுல பாதிக்கு பாதி மொக்கை விளம்பரங்கள். இருக்கறதுலேயே கொடுமையான விளம்பரம் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள் தான்.\nதட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.\nஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.\nஇந்தம்மா : ஹாய் நீங்களா\nஅந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா\nஇந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா\nஅந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)\nஇந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா\nஅந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா\nஇந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.\nஅந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.\nஇந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா\nஇந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க\nகொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது\n#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:20 AM\nLabels: என்ன கொடுமை சார் இது\nஇன்னும் அந்த வெளம்பரம் வருதே :)))\nகொடுமையான விளம்பரம் இது. அதுலயும் சுத்தத்தை உறுதிப்படுத்த ஒரு அம்மா கை வெச்சு தொட்டு பாக்கற மாதிரி காட்டுவாங்க பாருங்க.\nகடைசி வரி வரை சிரிப்போடு வாசிக்க முடிந்தது\nகொட்டிக்கலாம் வாங்க அடுத்ததுல இன்னும் Crimson Chakraவே இருக்கு பாருங்க.\n எந்த போஸ்ட்ல என்ன கமெண்ட் போடறேன்\n//ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது//\n//கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார்//\nடைமிங்கா இந்த வரி நாவகம் வருது. யேஏஏஏன்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநினைவெல்லாம் நிவேதா - 2\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/76405/", "date_download": "2021-05-06T01:27:23Z", "digest": "sha1:XQXF4IEDQBTCSUXHZQR7OVVGWTPBKZAB", "length": 62618, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இ��்திரநீலம்’ – 31 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31\nபகுதி ஆறு : மணிமருள் மலர் – 4\nதிருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் “எனக்காகக் காத்திருந்தீரோ” என்றான். சாத்யகி “ஆம், சந்திப்பு இவ்வளவு நீளுமென நான் எண்ணவில்லை” என்றான். “நெடுநேரம் பேசவில்லை என்றே உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவ அரசி எவருடனும் மிகச் சுருக்கமாகவே பேசும் இயல்புடையவர்” என்றான் சாத்யகி. “ஆணைகளை பிறப்பிப்பது மட்டுமே அவரது இயல்பு. மீறமுடியாத ஆணைகள் எப்போதுமே மிகச்சுருக்கமானவை.”\nதிருஷ்டத்யும்னன் “என்னிடமும் ஆணைகளைத்தான் பிறப்பித்தார். அதற்கு முன் என்னைப் புரிந்துகொள்ளவும் தன்னைப் பற்றி நான் புரிந்துகொள்ளச் செய்யவும் சற்றே முயன்றார்” என்றான். சாத்யகி சற்று முகம் மாறுபட்டு “வியப்பாக உள்ளது. அவர் எவரிடமும் தன்னை முன்வைப்பதில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம், அப்படிப்பட்ட பெண்மணி அவர் என்று எனக்கும் தோன்றியது. ஆகவே சற்று வியப்படைந்தேன்” என்றான். “ஆனால் அவர் ஒரு உருக்குப்பாவை அல்ல. மூதன்னையர் பலர் குடிகொண்டிருக்கும் கோயில்சிலை என்று தோன்றியது. இன்று இத்தனை சிறிய நேரத்தில் நான் ஓருடலில் எழுந்த பலரைப் பார்த்து மீண்டிருக்கிறேன்.” சாத்யகி “அறைக்குத் திரும்பவேண்டுமா என்ன நாம் இரவில் துவாரகையை மீண்டும் ஒருமுறை சுற்றி வருவோமே நாம் இரவில் துவாரகையை மீண்டும் ஒருமுறை சுற்றி வருவோமே” என்றான். “நானும் அவ்வாறே எண்ணினேன். பகலில் நன்கு துயின்றுவிட்டேன்” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் “கிளம்புவோம்” என்றான்.\nதன் அணிகளை மட்டும் கழற்றி ஏவலனிடம் கொடுத்துவிட்டு “இரவில் நேரம் கடந்தே திரும்புவேன். இரவுணவை வெளியே உண்பேன்” என்றான். இருவரும் இளம் சிறுவர்கள் போல சிரித்தபடி படிகளில் துள்ளி இறங்கி பெருங்கூடத்தை அடைந்து முகப்பு மண்டபத்தைக் கடந்து பெருமுற்றத்திற்குச் சென்றனர். அங்கே சாத்யகியின் புரவியின் அருகே திருஷ்டத்யும்னனின் புரவியும் கடிவாளமும் சேணமுமாக நின��றது. “சித்தமாக வந்துள்ளீர்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், நான் இரவில் அறையில் துயில்வதில்லை. துவாரகை இரவில் விரியும் மலர் என்று யவனர்கள் பாடுவதுண்டு” என்று சொன்ன சாத்யகி தன் புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப் பற்றி கால் சுழற்றி ஏறிக்கொண்டான். அது அவன் ஆணைக்காக காத்திருக்காமலேயே கற்பாளங்களில் குளம்புகள் தடதடக்க விரைந்தோடியது. திருஷ்டத்யும்னன் தன் புரவி மேல் ஏறும்போது இடையில் உடலுக்குள் புண்பட்டிருந்த தசை இழுபடும் வலியை மீண்டும் உணர்ந்தான். இது எப்போது விலகும் என்ற சலிப்பும் வலி ஒப்பு நோக்க மிகக்குறைந்திருக்கிறது என்ற ஆறுதலும் தொடர்ந்து வந்தன.\nவால் சுழற்றி பாய்ந்து சென்ற சாத்யகியின் புரவிக்குப் பின்னால் திருஷ்டத்யும்னன் புரவியும் விரைந்தது. அரண்மனை உட்கோட்டை வாயிலையும் தொடர்ந்த மூன்று காவல் கோட்டங்களையும் கடந்து துவாரகையின் அரசப் பெரு வீதியை அடைந்தனர். காலையில் இருந்த திரள் முற்றிலும் வடிந்து அங்கு பிறிதொரு மக்கள் கூட்டம் திரண்டிருப்பதை அவன் கண்டான். பெரும்பாலும் மாலுமிகளும் அவர்களின் கலங்களின் சிற்றூழியர்களும் அடங்கிய அத்திரள் ஒருகணம் சத்யபாமையின் அரண்மனை முகப்பின் வெண்கலக்கதவின் பரப்பு என திருஷ்டத்யும்னனுக்கு தோன்றியது. உடல்களும் முகங்களும் ஒன்றின் உடல் வளைவை இன்னொன்று நிரப்பும்படியாக அடுக்கப்பட்ட படலமென அவன் முன் நெளிந்தன. தலைப்பாகைகளில், குண்டலங்களில், மேலாடைகளில், கீழாடைகளில், கச்சைகளில் ஒவ்வொன்றிலும் இருக்கும் முடிவற்ற வகைமைகளை நோக்கி விழிவியந்தபடி அவன் சென்று கொண்டிருந்தான். பீதர்கள் மொழி குயிலின் அகவல் போல் இருந்தது. யவனர் மொழி நாகணவாய்ப்புள்ளின் குழறல் போலிருந்தது. சோனகர்களின் மொழி குறுமுழவை விரலால் நீவியது போல. காப்பிரிகளின் மொழி துடிதாளம்.\nஅனைத்து மொழிகளையும் இணைத்து எழுந்த துவாரகையின் மொழி என ஒன்று அவனைச் சூழ்ந்து அலையோசை என இடைவிடாது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. மிக நன்கறிந்த ஒன்று, சிந்தையால் தொட முடியாதது. ஒருவேளை அப்பெருவீதி கனவில் எழுமென்றால் அச்சொல்லை புரிந்துகொள்ள முடியும். அவன் புரவி எதிரே ஆடி வந்த மஞ்சல்களையும், அலையிலென உலைந்த பல்லக்குகளையும், பொற்பூச்சு மின்னிய தேர்களையும், கடிவாளம் இழுபட பிடரி சிலிர்த்த புரவிகளையும், நிழல்மேல் கருநிழல் என அசைந்து வந்த வேழங்களையும் பாம்புபோல நெளிந்து வளைந்து கடந்து சென்று கொண்டிருந்தது. வண்ணங்கள் கலந்த நதிமலர்ப்படலமென மக்கள் திரள் அலை அடித்தது. அதில் தத்தும் நெற்று என புரவி செல்வதாக உணர்ந்தான். இருமருங்கிலும் பந்தத்தழல்களும் கொடிகளும் படபடத்தன.\nசெண்டுவெளிக்கு அப்பால் கொற்றவையின் ஆலய முகப்பில் கூடி நின்றவர்கள் கைதூக்கி “அன்னையே, மூவரில் முதல்வியே, மூவிழி கொண்டவளே, முப்புரம் எரித்தவளே, குலம்காத்து எங்கள் பலிகொண்டு அமைக” என்று கூவி வணங்கினர். சாத்யகி தன் புரவியை இழுத்து சற்று ஒசித்து நிறுத்தி கருவறை நோக்கி தலை குனித்து வணங்கினான். அருகே வந்து நின்ற திருஷ்டத்யும்னனும் தலை வணங்கினான். உள்ளே ஏழு வாயில்களுக்கப்பால் எழுந்த கருவறையில் கொற்றவை கடைவாயில் எழுந்த வளைஎயிறுகளும் உறுத்த பெருவிழிகளும் எட்டு தடக்கைகளில் கொலைப்படைக் கருவிகளுமென அமர்ந்திருந்தாள். காலடியில் சிம்மம் தழல் பிடரி சிலிர்க்க, செங்குருதி வாய் திறந்து விழிக்கனல் சுடர்ந்து நின்றிருந்தது. சுடராட்டு முடிவது வரை இருவரும் அங்கே நின்றனர். இறுதியில் நறும்புகையாட்டு நிகழ்ந்தது. கூடி நின்றவர்கள் வணங்கியபடி முன்னால் சென்றனர். சாத்யகி புரவியை இழுத்து சாலையில் செல்ல அவனுக்கு இணையாக திருஷ்டத்யும்னன் தன் புரவியை நடத்தினான்.\nசாத்யகி “நான் வணங்கும் இறைத் தோற்றம் என்றும் அன்னையே” என்றான். “கொலைப்படைக் கருவி ஏந்தி விழி விரித்து நிற்கும் கரிய அன்னை. அருள் எழுந்த கண்களுடன் முலை சுரந்து நிற்கும் அன்னைக்கு நிகரான உள எழுச்சியை அவள் அளிக்கிறாள்” என்றான். திருஷ்டத்யும்னன் “பாஞ்சாலத்திலும் ஐந்து அன்னையரின் மைந்தராகவே குலங்கள் தங்களை உணர்கின்றனர். எங்கள் அன்னையரும் குருதி விடாய் கொண்ட கொலைத்தெய்வங்களே” என்றான். “அன்னை வீற்றிருக்கும் இல்லம் என்றும் மங்கலம் பொலிவது” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இயல்பாக “பேரரசி இங்குள்ள யாதவர் எவரையும் முழுக்க நம்பவில்லை என்று உணர்கிறேன்” என்றான். சாத்யகியின் நட்பார்ந்த சிரிப்பு அதை சொல்லவைத்தது என்றும் சொல்லியிருக்கலாகாது என்றும் உணர்ந்து “என் உளப்பதிவுதான் அது” என தொடர்ந்தான்.\nஅவ்விரு கூற்றுக்களுக்கும் நடுவே தன் உள்ளத்தில் உருவான இணைப்பை சாத்யகி உணராமலிருக்கும்பொருட்டு திருஷ்டத்யும்னன் “அவர் அத்தனை யாதவரையும் கண்காணிக்கிறார்” என்றான். “அக்ரூரரைக் கூட அவர் ஐயுறுகிறார். உம்மையும் ஐயுறுகிறார்.” சாத்யகி சிரித்தபடி “உம்மைப் பற்றி அன்புள்ள ஒரு சொல்லேனும் இளைய யாதவர் நாவில் இருந்து எழும் என்றால் நீரும் கண்காணிக்கப்படுவீர்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “ஆம், நானும் அவ்வாறே உணர்ந்தேன்” என்றான். சாத்யகி “எட்டு தடக்கைகளால் இளைய யாதவரை தன் மடியில் அமர்த்தியிருக்கிறார் அரசி. அவரும் தன் பல்லாயிரம் உருத்தோற்றங்களில் ஒன்றை மகவென அடிமையென அரசிக்கு அளித்து அப்பால் நின்று சிரிக்கிறார்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் சிரித்தபடி “நானும் அதையே உணர்ந்தேன். அரசியின் ஆடியில் இளைய யாதவர் அவ்வண்ணம் தோன்றுகிறார் போலும்” என்றான். சாத்யகி “சியமந்தகமணியை கன்யாசுல்கமாகக் கொடுத்து இளைய யாதவர் அரசியை மணந்த கதையை அரங்க நாடகமாக கண்டிருப்பீர். அவர்கள் இருவரும் கொண்ட பெரும்காதலை விறலியும் பாணனும் அழகுற நடிப்பார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம் முகில் மேல் கால் வைத்து அவர்கள் விண்ணேகுவதைக் கண்டு விழிநிறைந்தேன்” என்றான். சாத்யகி “அது சலபர் என்னும் கவிஞர் இயற்றிய இசைநாடகம்” என்றான். “ஆனால் சூதர் பாடும் பாடலில் வரும் கதை பிறிதொன்று.” திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து நிறுத்தி “சொல்லும்” என்றான்.\nசாத்யகி அவனருகே புரவியை நிறுத்தி “நான் கதைசொல்பவன் அல்ல வீரரே. அதைச்சொல்லும் ஒரு நாடோடிச் சூதரை தேர்வோம்” என்றான். புரவியைத்திருப்பி மெல்ல சாலையில் சென்றபடி இருபக்கமும் விழிதுழாவினான். கையில் குறியாழுடன் கள்மயக்கில் எதிர்காற்றுக்கென மார்பை உந்தியபடி சென்ற சூதனைக் கண்டதும் கைதூக்கி “சூதரே, நில்லும்” என்றான். அவன் திரும்பி “எனக்கு ஏழு பொன் அளிப்பவர் மட்டுமே என்னிடம் பாடச்சொல்லவேண்டும். பிறர் முனிவரென்றால் அவருக்கு என் வணக்கம். குடிகளென்றால் என் வசை… இரண்டாக இருந்தாலும் பெற்றுக்கொண்டு விலகும்” என்றான்.\n“பதினான்கு பொன் பெற்றுக்கொள்ளும்” என்றான் சாத்யகி. அவன் முகம் மலர்ந்து “அது குடிப்பிறந்த யாதவர் கூறும் சொல். நற்குடிப்பிறந்தவர்களுக்கு ஒன்றெல்லாம் இரண்டு” என்றான். “இருபத்தெட்டு பொன் அளித்தீரென்றால் உம் கு���ம் கார்த்தவீரியனுக்கு ஒரு படி மேல் என்று சொல்லி ஒரு காவியம் பாடுவேன்.” சாத்யகி “தேவையில்லை. பாமாபரிணயம் தெரியுமா உமக்கு” என்றான். “பாமாபரிணயத்தில் முதல்நிலவு கண்ட படலத்தைப் பாடுவதில் நான் சிறந்தவன்” என்றான் சூதன். “முதல்கதிர்கண்ட படலத்தைப் பாடுவீரா” என்றான். “பாமாபரிணயத்தில் முதல்நிலவு கண்ட படலத்தைப் பாடுவதில் நான் சிறந்தவன்” என்றான் சூதன். “முதல்கதிர்கண்ட படலத்தைப் பாடுவீரா” அவன் கவலையுடன் “அடடா, அதற்கு இருபத்துநான்கு பொன் ஆகுமே, என்ன செய்வது” அவன் கவலையுடன் “அடடா, அதற்கு இருபத்துநான்கு பொன் ஆகுமே, என்ன செய்வது” என்றான். சாத்யகி சிரித்து “பெற்றுக்கொள்ளும்” என்றான். “நீர் யாதவரல்ல, அரசர்” என அவன் யாழை எடுத்தான்.\nஅங்கிருந்த மூடிய கடைமுகப்பை அடைந்து “அமருங்கள் வீரரே. மூடியகடை புனிதமானது. மலர்மகள் நீங்கிய இடத்தில் கலைமகள் விரும்பி உறைகிறாள்” என அவன் அங்கிருந்த உமிமூட்டைமேல் அமர்ந்தான். புரவிகளை நிறுத்தி இறங்கி இருவரும் அங்கிருந்த மூட்டைகளில் அமர்ந்தனர். “பாடுவதற்கான உயிர்நீர் வரவில்லையே” என்றான் சூதன். சாலையில் சென்ற கள்வணிகனை திரும்பிப்பார்த்த சாத்யகி “உமது விழி கூரியது” என்றபின் மதுகொண்டுவரச்சொல்லி கையசைத்தான். “இவன் சிறந்த மதுவணிகன். அங்கிருந்தே என் பின்னால் வருகிறான். என் முன்னால் பாடல்கேட்க விழைபவர் வருவார் என அறிந்தவன்” என்றான் சூதன்.\nகுடுக்கையில் மதுவைப்பெற்று முழுமிடறுகளாக அருந்தி மேலாடையில் வாய்துடைத்தபின் சூதன் யாழை மீட்டி விழிகளை பாதிமூடி சற்றுநேரம் இருந்தான். பின்பு அதுவரை இருந்த குழறல் முழுதாக மறைந்து அறியாத்தேவன் ஒருவன் வந்து பாடுவதுபோன்ற ஆழ்ந்த குரலில் பாடலானான். “அவன் உடல் கொண்ட நீலமென இளமழை. மண்மயில் விரித்த தோகை. காலை எழுந்து கூந்தல் சுழற்றி முடிந்து வெளிவந்து அம்மழையை நோக்கி நின்றாள். அவள் உடல் சிலிர்த்து தாழைப் பூமுட்கள் உடலெழுந்தன. கைகளால் தன் முலைகளைச் சேர்த்தணைத்து கன்னத்தில் விரல் பரப்பி நோக்கி நின்றாள்.”\nமூதாய்ச்சி ஒருத்தி அவளை தொலைவிலிருந்து கண்டு பொற்கலத்தில் காய்ச்சிய பாலமுதுடன் அருகணைந்து அதை அவளிடம் கொடுத்து “இளையவரை எழுப்பி இதை அளியுங்கள் இளவரசி” என்றாள். பாமா அதை வாங்கிக்கொண்டதும் இயல்பாக “இன்று பகலும் அவர���டன் இருங்கள். மாலையே அவர் ஜாம்பவான்களின் காளநீலக் காட்டுக்கு திரும்ப வேண்டுமல்லவா” என்றாள். பாமா திகைத்து “இன்றா, ஏன்” என்றாள். பாமா திகைத்து “இன்றா, ஏன்” என்றாள் . “நாளை மறுநாள் வளர்பிறை மூன்றாம் நாள் அல்லவா” என்றாள் . “நாளை மறுநாள் வளர்பிறை மூன்றாம் நாள் அல்லவா” என்றாள் மூதாய்ச்சி. “அதற்கென்ன” என்றாள் மூதாய்ச்சி. “அதற்கென்ன” என்று அவள் கேட்டாள். “அன்றுதானே ஜாம்பவர் குல இளவரசி கலிகையை யாதவ இளவரசர் கடிமணம் கொள்ளப்போகிறார்” என்று அவள் கேட்டாள். “அன்றுதானே ஜாம்பவர் குல இளவரசி கலிகையை யாதவ இளவரசர் கடிமணம் கொள்ளப்போகிறார்\nபாமா ஒருகணம் பொருள்கொள்ளாமல் நோக்கி உடனே சினம் பற்றிக்கொண்டு கைகளை ஓங்கியபடி இருபடிகள் இறங்கி வந்து உரக்கக் கூவினாள் “என்ன சொல்கிறாய் எங்கு கேட்ட சொற்களை இங்கு உமிழ்கிறாய் எங்கு கேட்ட சொற்களை இங்கு உமிழ்கிறாய் முதியவளே, எவர் முன் நின்று பேசுகிறாய் முதியவளே, எவர் முன் நின்று பேசுகிறாய்” அஞ்சி பின்னடைந்த ஆய்ச்சி “யான் ஒன்றும் அறியேன் இளவரசி… நேற்று மாலை யமுனையில் நீராடுகையில் இளம் ஆய்ச்சியர் பேசுவதைக் கேட்டேன்” என்றாள். “என்ன கேட்டாய்” அஞ்சி பின்னடைந்த ஆய்ச்சி “யான் ஒன்றும் அறியேன் இளவரசி… நேற்று மாலை யமுனையில் நீராடுகையில் இளம் ஆய்ச்சியர் பேசுவதைக் கேட்டேன்” என்றாள். “என்ன கேட்டாய் சொல்” என்றாள். “காளநீலக் காட்டின் இளவரசி ஜாம்பவதியை இளைய யாதவர் கடிமணம் கொள்ளவிருப்பதாக சொன்னார்கள் இளவரசி.”\nபாமை இறங்கி இளமழையில் நனைந்தபடி ஓடி ஊர்மன்றில் முந்தையநாள் மதுமயக்கில் மரவுரி போர்த்திச் சுருண்டு உறங்கிய சியாமனை உலுக்கி எழுப்பி “சொல், என்ன நடந்தது அங்கே” என்றாள். “நானறியேன் இளவரசி. நான் முன்னரே வந்துவிட்டேன்” என்றான் சியாமன். “இல்லை, நீ அறிவாய். நீ அவர் தூதன். சொல், இல்லையேல் இப்போதே உன் தலையை கொய்தெறிவேன்” என்றாள். அவன் நடுங்கியபடி எழுந்து மரவுரி போர்த்தி நின்று சொன்னான் “இளவரசி, அன்று காட்டுக்குள் இளைய யாதவர் ஜாம்பவானை நிலம் சேர்த்து வென்று நின்றபோது ஜாம்பவான் தங்கள் குல வழக்கப்படி இளைய யாதவரின் முன் தன் தலையணியை வைத்து பணிந்தார். இளையவனே, நீ என்னைக் கொல்ல உரிமைகொண்டவன் என்றார் ஜாம்பவான். அவர் குலமும் அமைதியாக அதை ஏற்றது.”\n“அவர் முன் தலைவணங்கி உ���்களை வெல்ல இங்கு வரவில்லை கரடிகுலத்தரசே. நீர் கொண்டிருக்கும் சியமந்தகமணியை பெறவே வந்தேன் என்று இளைய யாதவர் சொன்னார். இளையோனே, ஜாம்பவர்கள் கொண்ட பொருளை திருப்பி அளிப்பதில்லை. என்னைக் கொன்று அதை கொண்டு செல்க என்றார் ஜாம்பவான். மூத்தவரே, தொல்புகழ் ராமன் தந்தையென நின்ற குடியைச் சார்ந்தவர் நீர். நான் எப்படி உங்களை கொல்வேன் அப்பெரும்பழியை யாதவர்குலம் மீது எப்படி சுமத்துவேன் என்றார் இளைய யாதவர். நான் கொணர்ந்து குலம் சேர்ந்த பொருளை என் உயிர் இருக்கையில் எவரும் கொள்ளலாகாது. அதற்கு என் மூதாதையர் எந்நிலையிலும் ஒப்பார். குலமுறை பிழைத்து நான் உயிர் வாழேன் என்று ஜாம்பவான் உறுதிச்சொல் வைத்தார்.”\n“சொல்சோர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் நின்ற இளைய யாதவரை நோக்கி முதிய ஜாம்பவான் ஒருவர் ஒருவழி உள்ளது அரசே, எங்கள் அரசர் ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியை மணம் கொள்ளுங்கள். பெண் செல்வமாக அந்த மணியை பெற்றுக்கொள்ளுங்கள். அது எங்கள் மூதாதையருக்கு உகந்ததே என்றார்” என்று சியாமன் சொன்னான். “இளவரசி, அவள் பெயர் கலிகை. கருங்கல்லில் தேவசிற்பி நூறாண்டுகள் செதுக்கிய சிற்பம் போன்று பேரழகு கொண்டவள். அருகே விழிமலர்ந்து நின்றிருந்த அவளை திரும்பி நோக்கிய பின் இளைய யாதவர் அவ்வண்ணமே ஆகுக என்றார். வளர்பிறை மூன்றாம் நாளில் மணம் நிகழுமென முடிவு செய்யப்பட்டது. மகட்செல்வமாக அந்த மணியை ஜாம்பவான் இளைய யாதவருக்கு அளித்தார்.”\nசினம்கொண்டு உடல் நடுங்க நின்ற பாமா திரும்பி மழையிலிறங்கி ஓடி தன் மணிக்குடிலை அடைந்து அதன் மரப்பட்டைக் கதவை இருகைகளாலும் விரியத் திறந்து உள்ளே சென்று மஞ்சத்து அருகிருந்த குறுங்கால் பீடத்தில் இருந்த குறுவாளை எடுத்து அங்கே மலர்ச்சேக்கையில் துயின்று கொண்டிருந்த இளையவனின் நெஞ்சில் பாய்ச்ச ஓங்கினாள். அவள் பின்னால் ஓடிச்சென்ற மூதாய்ச்சி அலறி “அன்னையே, ஏது செய்கிறாய்” என்று கூவினாள். ஓங்கிய கை காற்றில் நின்று நடுங்க அரசி தளர்ந்து விம்மலுடன் விழிநீர் உகுத்தாள்.\nஓசை கேட்டு விழித்து இளஞ்சிறுவனின் புன்னகையுடன் அக்குறுவாளையும் அவள் விழிநீரையும் நோக்கி இளைய யாதவன் அசையாது படுத்திருந்தான். “வஞ்சகன் நெறியற்ற வீணன் உன்னைக் கொன்று என் கலி தீர்ப்பேன்” என்று அரசி கூவ “உன்னால் முடியுமென்றால் அவ்விறப்பே என் வீடுபேறெனக் கொள்வேன்” என்றான் இளையவன். மீண்டும் குறுவாளை ஓங்கி நடுங்கும் குரலில் “என்னால் முடியும். இக்குருதியால் என் அழல் அவிப்பேன்” என்று இளைய அரசி சொன்னாள். “அவ்வண்ணமே ஆகுக” என்று இமையும் அசைக்காமல் அவன் கிடந்தான். மீண்டும் குறுவாள் சரியும் விழியென தாழ்ந்தது. எஞ்சிய சினத்துடன் ஓங்கி மெத்தையில் அக்குறுவாளால் குத்தினாள். வெறி கொண்டவள் போல அதை குத்தி பிசிறுகளாக பறக்க விட்டாள். நோக்கி நின்ற மூதாய்ச்சி நெஞ்சை பற்றிக்கொண்டு “என்ன செய்கிறாய் அன்னையே, என்ன செய்கிறாய்” என்று இமையும் அசைக்காமல் அவன் கிடந்தான். மீண்டும் குறுவாள் சரியும் விழியென தாழ்ந்தது. எஞ்சிய சினத்துடன் ஓங்கி மெத்தையில் அக்குறுவாளால் குத்தினாள். வெறி கொண்டவள் போல அதை குத்தி பிசிறுகளாக பறக்க விட்டாள். நோக்கி நின்ற மூதாய்ச்சி நெஞ்சை பற்றிக்கொண்டு “என்ன செய்கிறாய் அன்னையே, என்ன செய்கிறாய்\nதொய்ந்து கால்மடித்து தரையில் அமர்ந்து படுக்கையில் முகம்புதைத்து விழுந்து குலுங்கி அவள் அழ இளைய யாதவன் எழுந்து “பாமா, நீ இந்த மலர்ச்சேக்கையில் நூறு முறை குத்தியிருக்கிறாய். உன் முன் நூறு முறை இறந்து இப்பிறவி கொண்டு இங்கு நின்றிருக்கிறேன்” என்றான். “விலகிச் செல் என்னிடம் சொல்லெடுக்காதே. இக்கணமே உன்னை விட்டு நீங்குகிறேன். நீ என்னவன் அல்ல. பிற பெண்ணிற்கு சொல்லளித்தவன் என் கணவன் அல்ல” என்று பாமா கூவினாள். “நான் உனக்கு முன் எவருக்கும் சொல்லளிக்கவில்லையே” என்றான். “எனக்கு நிகர் வைத்த ஒருவனை நான் ஏற்கமாட்டேன்” என்றாள் பாமா. “என் சொல் இங்கு நிற்கட்டும். இப்புவியில் உனக்கு நிகரென எவரையும் நான் வைக்கவில்லை” என்று அவன் சொன்னான்.\nஒருகணம் திகைத்தபின் சினம் திரட்டி “உன் சொற்கள் அமுதில் முக்கிய நஞ்சு போன்றவை. என்னை இழிநரகில் ஆழ்த்தும் கருநாகங்கள் அவை. விலகிச் செல் இனி ஒருபோதும் உன்னை நோக்கி விழி எடுக்கேன்” என்றாள். “அதை நீ சொல்லும்போதும் உன்விழிகள் என் கால் நகங்களை பார்க்கவில்லையா இனி ஒருபோதும் உன்னை நோக்கி விழி எடுக்கேன்” என்றாள். “அதை நீ சொல்லும்போதும் உன்விழிகள் என் கால் நகங்களை பார்க்கவில்லையா” என்றான் அவன். “இல்லை, பார்க்கவில்லை. பார்த்தன என்றால் என் விழிகளை இக்கணமே கிழித்துப் போடுகிறேன்” என்று மெத்தையில் கிடந்த குறுவாளை அவள் எடுத்தாள். “சரி, என் கோலத்தை இனிமேல் ஒருபோதும் பார்க்க விழையவில்லை என்றால் சுழற்றி எறி உன் விழிகளை” என்று அவன் சொன்னான். கை தளர குறுவாள் வீழ ஏங்கி அழுதபடி “என்ன உரைப்பேன்” என்றான் அவன். “இல்லை, பார்க்கவில்லை. பார்த்தன என்றால் என் விழிகளை இக்கணமே கிழித்துப் போடுகிறேன்” என்று மெத்தையில் கிடந்த குறுவாளை அவள் எடுத்தாள். “சரி, என் கோலத்தை இனிமேல் ஒருபோதும் பார்க்க விழையவில்லை என்றால் சுழற்றி எறி உன் விழிகளை” என்று அவன் சொன்னான். கை தளர குறுவாள் வீழ ஏங்கி அழுதபடி “என்ன உரைப்பேன் எவ்வண்ணம் வந்து இவனிடம் சிக்கிக்கொண்டேன் எவ்வண்ணம் வந்து இவனிடம் சிக்கிக்கொண்டேன்” என்று சொல்லி பாமை அழுதாள்.\nஆய்ச்சியை நோக்கி “முதியவளே, நீ சொல் இவ்விளையவள் அன்றி என் நெஞ்சில் எவருக்கேனும் இடம் உண்டா இவ்விளையவள் அன்றி என் நெஞ்சில் எவருக்கேனும் இடம் உண்டா” என்றான். “எங்ஙனம் இருக்க முடியும்” என்றான். “எங்ஙனம் இருக்க முடியும்” என்றாள் முதியவள். “பிறகென்ன” என்றாள் முதியவள். “பிறகென்ன” என்றான் அவன். பாமா “அப்படியென்றால் எப்படி கரடிகுலத்திற்கு வாக்களித்தீர்” என்றான் அவன். பாமா “அப்படியென்றால் எப்படி கரடிகுலத்திற்கு வாக்களித்தீர் “என்றாள். “இளையவளே, இங்கு நீ உயிர் துளிர்த்து சொட்டும் கடன் கொண்டு நின்றிருக்கையில் நான் எதை சிந்திக்கமுடியும் “என்றாள். “இளையவளே, இங்கு நீ உயிர் துளிர்த்து சொட்டும் கடன் கொண்டு நின்றிருக்கையில் நான் எதை சிந்திக்கமுடியும் அந்த அருமணியைக் கொள்ள பிறிதொரு வழியை நான் அறிந்திலேன்” என்றான். “இது பொய். மாயனே, நீ அறியாத வழியென்று இப்புவியில் எதுவுமில்லை. அப்பெண்ணை நோக்கியபோது உன் உள்ளம் விழையவில்லையா அந்த அருமணியைக் கொள்ள பிறிதொரு வழியை நான் அறிந்திலேன்” என்றான். “இது பொய். மாயனே, நீ அறியாத வழியென்று இப்புவியில் எதுவுமில்லை. அப்பெண்ணை நோக்கியபோது உன் உள்ளம் விழையவில்லையா உண்மையை சொல்” என்றாள். “ஆம், விழைந்தது. உண்மையை கேட்கிறாய், ஆகவே சொல்கிறேன். உலகிலுள்ள அத்தனை பெண்களையும் என் உள்ளம் விழைகிறது” என்றான் யாதவன்.\n என் முகம் நோக்கி இதைச் சொல்ல உனக்கு நாணமில்லையா” என்றாள். “திருமகளே, உன் கூந்தல் கரும்பெருக்கு மட்டும் தனித்தொரு பேரழகாய் என் முன் அணையும் என்றால் எத்தனை நன்று அது என நினைத்தேன். அவ்வழகே அவளாக அங்கு நிற்கக் கண்டேன் அதை எங்ஙனம் துறப்பேன்” என்றாள். “திருமகளே, உன் கூந்தல் கரும்பெருக்கு மட்டும் தனித்தொரு பேரழகாய் என் முன் அணையும் என்றால் எத்தனை நன்று அது என நினைத்தேன். அவ்வழகே அவளாக அங்கு நிற்கக் கண்டேன் அதை எங்ஙனம் துறப்பேன்” என்றான். ஒரு கணம் முகம் மலர்ந்து பின்பு மேலும் சினம் கொண்டு எழுந்து அருகிருந்த நீர்க்குடுவை ஒன்றை எடுத்து அவரை நோக்கி எறிந்து “இழிமகனே, என்னை என்ன கல்லா கலிமகள் என்று நினைத்தாயா” என்றான். ஒரு கணம் முகம் மலர்ந்து பின்பு மேலும் சினம் கொண்டு எழுந்து அருகிருந்த நீர்க்குடுவை ஒன்றை எடுத்து அவரை நோக்கி எறிந்து “இழிமகனே, என்னை என்ன கல்லா கலிமகள் என்று நினைத்தாயா இச்சொல்லில் உள்ள இழிபொருளை அறியாத பேதையா நான் இச்சொல்லில் உள்ள இழிபொருளை அறியாத பேதையா நான் என் குழல் அழகை அவளிடம் கண்டாய் என்றால் என் பிற அழகுகளை எங்கு காண்பாய் என் குழல் அழகை அவளிடம் கண்டாய் என்றால் என் பிற அழகுகளை எங்கு காண்பாய்” என்றாள். “ஏழழகு கொண்டவள் நீ. அவ்வேழையும் தனியாக அடைய விழைகிறேன்” என்றான்.\nஅணங்கு எழுந்தவளாக “போ வெளியே இக்கணமே வெளியே போ” என்று கூச்சலிட்டு அருகிருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து அவன் மேல் எறியத் தொடங்கினாள். ஆய்ச்சி அஞ்சி வெளியே ஓட அவர் அங்கேயே சிரித்தபடி நின்றார். நாகம் போலவும் எரிதழல் போலவும் அவள் வீசிய ஒவ்வொன்றையும் வளைந்து உடல் தவிர்த்தார். எதைக் கொண்டும் அவரை எறிய முடியாது என்றறிந்து தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து இரு கைகளையும் கிழிந்த சேக்கை மேல் மாறி மாறி அறைந்து “நான் சாக விரும்புகிறேன். இனி ஒருகணமும் உயிர் தரிக்கேன். என் கற்பும் பொறையும் இக்கள்வனால் அழிக்கப்பட்டன. கன்னியெனக் காத்திருந்தபோது எத்தனை தூயவளாக இருந்தேன் இவன் முன் காமத்தால் களங்கமுற்றேன். துயர் மட்டுமே இவனிடமிருந்து இனி பெறுவேன் போலும்” என்றாள்.\n“இச்சொற்களை நீ நம்பினாய் என்றால் ஒன்று செய். நேற்று நான் அணிவித்த அப்பாரிஜாதத்தை எடுத்துப் பார். குழலணிந்த பாரிஜாதம் ஓர் இரவெல்லாம் எப்படி புதுமலர் போல் வாடாதிருக்கிறது என்று அறிவாய்” என்றான். திரும்பி தன் கருங்குழலைச் சுற்றிய மலரை எடுத்து நோக்கி வியந்து முகர்ந்து பின் விழி தூக்கி அ��னை நோக்கி “எங்ஙனம் இது இவ்வாறுள்ளது” என்றாள். “நான் கொண்ட பெரும்காதலை பாரிஜாதம் அறியும்” என்றான். “இது உன் உளமயக்குத்திறன்” என்றாள். “தேவி, உன் அகத்தே மலர்ந்த பாரிஜாதங்களை கேள். பெரும் காதலுக்கப்பால் நீ அடைந்தது பிறிதென்ன” என்றாள். “நான் கொண்ட பெரும்காதலை பாரிஜாதம் அறியும்” என்றான். “இது உன் உளமயக்குத்திறன்” என்றாள். “தேவி, உன் அகத்தே மலர்ந்த பாரிஜாதங்களை கேள். பெரும் காதலுக்கப்பால் நீ அடைந்தது பிறிதென்ன உன் அகம் விழைவது அக்காதலையன்றி பிறிதில்லை” என்றான்.\n“இல்லை, உன் காதல் எனக்குத் தேவையில்லை. இனியொரு சொல்லும் சொல்லாதே. நீ விழையும் இடத்திற்கு செல்” என்று சொல்லி அவள் தன் மேலாடையை அள்ளி இட்டு படியிறங்கி முற்றத்திற்கு வந்தாள். குடில் வாயிலில் நின்று “இன்று மாலை நான் கிளம்புவேன்” என்றான். “கிளம்பு. ஆனால் திரும்பி வராதே. அவளை அழைத்துக்கொண்டு துவாரகைக்கு செல். இங்கு இப்பாரிஜாத மலரும் நானும் இருப்போம். ஒருபோதும் வாடாத இதன் நறுமணமே எனக்குப் போதும்” என்றாள். அவன் பின்னால் வந்து “நான் வேண்டாமா உனக்கு” என்று சொல்லி அவள் தன் மேலாடையை அள்ளி இட்டு படியிறங்கி முற்றத்திற்கு வந்தாள். குடில் வாயிலில் நின்று “இன்று மாலை நான் கிளம்புவேன்” என்றான். “கிளம்பு. ஆனால் திரும்பி வராதே. அவளை அழைத்துக்கொண்டு துவாரகைக்கு செல். இங்கு இப்பாரிஜாத மலரும் நானும் இருப்போம். ஒருபோதும் வாடாத இதன் நறுமணமே எனக்குப் போதும்” என்றாள். அவன் பின்னால் வந்து “நான் வேண்டாமா உனக்கு” என்றான். திரும்பி கண்கள் நிறைந்து வழிய “கரியவனே, என் இளமையில் நீ என எண்ணி நானெடுத்து வைத்த மயிற்பீலி விழியொன்று என் அறை பட்டு மடிப்பிற்குள் உள்ளது. எக்கணமும் அதைத் திறந்து உன் விழி நோக்கி அகம் மலர என்னால் முடியும். பிற பெண்டிர் உடல் தொட்ட உடலெனக்கு தேவையில்லை. என் உளம் தொட்ட அப்பீலியே போதும். செல்க” என்றான். திரும்பி கண்கள் நிறைந்து வழிய “கரியவனே, என் இளமையில் நீ என எண்ணி நானெடுத்து வைத்த மயிற்பீலி விழியொன்று என் அறை பட்டு மடிப்பிற்குள் உள்ளது. எக்கணமும் அதைத் திறந்து உன் விழி நோக்கி அகம் மலர என்னால் முடியும். பிற பெண்டிர் உடல் தொட்ட உடலெனக்கு தேவையில்லை. என் உளம் தொட்ட அப்பீலியே போதும். செல்க” என்று சொல்லி விரைந்து நடந்தாள்.\nஅவள் ச��ல்லும் அழகை அவன் நோக்கி நின்றான். இளமழை நனைந்து அவள் ஆடை கொப்புளங்களாக எழுந்து மடிந்து உடலில் ஒட்டி விசும்பல் ஒலியெழுப்பியது. அவள் ஆயரில்ல முற்றத்தை அடைந்து செம்மண் சேற்றில் பதிந்து சென்ற பாதச்சுவடுகளை எஞ்சவிட்டு திண்ணையில் ஏறி சொட்டும் கூரைவிளிம்பு அமைத்த மணித்தோரணத்தைக் கடந்து உள்ளே சென்று மறைந்தாள். காலடிச்சுவடு செம்மலர்மாலை போல கிடந்தது. அதில் நீர் நிறைந்து ஒளி தேங்கியது. அவன் திரும்பி பொக்கை வாய் பொத்தி விழிநிறைந்த சிரிப்புடன் நின்ற முதிய ஆய்ச்சியை நோக்கி “ஆய்ச்சியே, காதலுக்கு அப்பால் பெண்கள் நாடுவது எதை” என்றான். “மேலும் காதலைத்தான்” என்று சொல்லி நகைத்தாள் அவள்.\nஅடுத்த கட்டுரைஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nபத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்\nகதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35\nயாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் ���ந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666028/amp?ref=entity&keyword=Icort", "date_download": "2021-05-05T23:56:35Z", "digest": "sha1:XHGA7D4EUVNN5CAF6BWQX5T7OC3Q6T4E", "length": 8134, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஐகோர்ட்டில் மேல்முறையீடு | Dinakaran", "raw_content": "\nதபால் வாக்கு விவகாரம் தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஐகோர்ட்டில் மேல்முறையீடு\nசென்னை: தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழக தேர்தலில் தபால் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இதுகுறித்து நாளை விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\nபுறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள்பயணிக்க தடை: ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தில் 102 டிகிரி கொளுத்தியது வெயில்: சில இடங்களில் இடியுடன் மழை\nதிருத்துறைப்பூண்டி, கந்தர்வகோட்டையில் வெற்றி குடிசையிலிருந்து கோட்டைக்கு கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள்\nஅரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம்: இன்று முதல் 20ம் தேதி வரை அமல்\nமுன்னாள் கூடுதல் டிஜிபி வீரராகவன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ind-vs-nz-southee-takes-prithvi-shaws-wicket-watch-video.html", "date_download": "2021-05-06T01:25:41Z", "digest": "sha1:PBHXLBZSMCY6WISYXBWTJ5W423S7WKV7", "length": 8633, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IND Vs NZ: Southee takes Prithvi Shaw's wicket, watch Video | Sports News", "raw_content": "\nVIDEO: 'மைக்ரோ' நொடியில் ஸ்டெம்பைத் 'தகர்த்த' பந்து... உண்மையிலேயே அவுட்டா... 'திகைத்து' நின்ற இளம்வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மயங்க் அகர்வால், பிரித்வி ஷா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.\nதொடக்கம் முதலே பிரித்வி அதிரடி காட்ட, அகர்வால் ரன்கள் எடுக்காமல் டொக் வைத்துக்கொண்டே இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் எப்ப தான் சார் அடிப்பீங்க மோடுக்கு போனார்கள். மறுபுறம் பிரித்வியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. 16 ரன்கள் எடுத்திருந்த பிரித்வி, சவுத்தியின் துல்லியமான பந்துவீச்சில் வீழ்ந்தார்.\nசவுத்தி வீசிய பந்து மைக்ரோ நொடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டெம்பைத் தகர்த்து பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. விக்கெட் இழந்த பிரித்வி ஷா உண்மையிலேயே தான் அவுட்டா என்று திகைத்து நின்று, சில நொடிகள் கழித்தே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nஇதையடுத்து களமிறங்கிய வீரர்கள் வரிசையாக அவுட் ஆக தேநீர் இடைவேளை வரை போராடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 38* ரன்களுடனும், பண்ட் 10* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அதோடு முடிவுக்கு வந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டம் அதிகாலை 4 மணிக்கு வெலிங்டன் மைதானத்தில் மீண்டும் தொடங்கும்.\n‘30 ஆண்டுகள்’ கழித்து ‘வரலாற்று’ சாதனை... திணறலிலும் ‘தாக்குப்பிடித்த’ இந்திய அணியின் ‘தொடக்க’ வீரர்...\n‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'\n13 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை முடிவுக்கு வந்தது...'அனைத்து' விதமான போட்டிகளில் இருந்தும் 'ஓய்வு' பெறுகிறேன்...பிரபல வீரர் அறிவிப்பு\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nரெண்டே ரெண்டு 'ரன்' தான்... ‘தட்டி தூக்கிய ஜெம்மிசன்...’ 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணறல்...\nVIDEO: ‘தோனி���ை சூழ்ந்த ரசிகர் கூட்டம்’.. மின்னல் வேகத்தில் Bodyguard-ஆக மாறிய பெண் யார்.... மின்னல் வேகத்தில் Bodyguard-ஆக மாறிய பெண் யார்..\n'முன்னணி' வீரரைக் கழட்டிவிட்டு... 'இளம்வீரருக்கு' வாய்ப்பளித்த கேப்டன்... 'ஷாக்கான' ரசிகர்கள்\nஉலகின் 'சிறந்த' விக்கெட் கீப்பரா இருந்தாலும்... 'ஓரமா' தான் உட்காரணும்... கோலி போடும் 'புது' கணக்கு\n'எல்லா விதமான கிரிக்கெட்டிலும்'... 'இவர்தான் தலைச் சிறந்த வீரர்'... 'இந்திய வீரரை புகழ்ந்த நியூசிலாந்து கேப்டன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/12/blog-post_22.html", "date_download": "2021-05-06T01:29:54Z", "digest": "sha1:CZLIEHJDGM3AN2PEK3Z5O6BPYJLEB3TH", "length": 12979, "nlines": 292, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஐய்யோ...அம்மா...கொல்றாளே..", "raw_content": "\nஎன் மீதான காதலைத் தவிர.\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என\nஇப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் காப்பி\nபின் காதல் கொடுக்கும் உன் பேச்சு என்றாகிவிட்டேன்.\nசத்தமே எழுப்பாமல் பின்னிருந்து அணைக்கிறாய்\nஅடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் அலறித் துடிக்கிறது இதயம்\nம் என்றவள் என்னை மறந்து\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:00 AM\nLabels: Fatal, காதல், கொலைவெறிக் கவுஜைகள்\nகவிதாயினி வித்யா வால்க வால்க:)\nரசித்தேன். படம் அருமை வித்யா..\n//கவிதாயினி வித்யா வால்க வால்க:) //\nஆங்கிலச் சொற்கள் கலக்காத தமிழ் வரிகள் அழகு வித்யா. கவிதாயினி அடிக்கடி இப்படி மடக்கி மடக்கிப் போட்டு எழுதுங்க. நல்லாருக்கு.\nஎன் மீதான காதலைத் தவிர.//\nஅது கொஞ்சம் லேட்டாத்தான் ஆவும். :-))\nஎன் மீதான காதலைத் தவிர.//\nகவிதைகளை ரசிச்சுகிட்டு வந்தா அதைவிட சூப்பரா பின்னூட்டங்கள். :))\nதலைப்பு உங்க ஜூனியர் சொன்னதா \nபாரதி பேச்சு கேக்காத அந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. அலறித்துடிக்கும் இதயமும், வெக்கங் கெடாத வெட்கமும் கூட அருமை. ;-)\nவருவியா வருவியா.. இந்தப்பக்கம் வருவியா...நல்லாவெணும் உனக்கு...தேவையா தேவையா....\nஎல்லாமே மிக அழகாக வந்திருக்கின்றன விதயா. “என்னை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வருகிறேன்” எப்படி இப்படி.. கலக்குறீங்க. பாராட்டுக்கள்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...\nகலக்கல் வித்யா... மனதை தொட்ட வரிகள்...\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nபரிசு பெற்ற கதையும் பரிசும்\nஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\n2012 - நான் வாசித்த புத���தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/22559/", "date_download": "2021-05-06T01:09:48Z", "digest": "sha1:WKHGQORDDAEAYLXNN7LTGFL6M6YJFKTZ", "length": 29806, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் மகள் திருமணம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை செய்திகள் தேவதேவன் மகள் திருமணம்\nமூன்று நாட்கள் சென்னையில் இருந்தபின் ரயிலில் திருச்சிக்குச் சென்றிறங்கினேன். அருண் ஓட்டலில் அலெக்ஸ் அறைபோட்டிருந்தார். ஆனால் அவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். ஓட்டல் அறையில் காலை எட்டு மணிவரைக்கும் நன்றாகத் தூங்கினேன். அலெக்ஸ் வந்துதான் என்னை எழுப்பினார். நானும் அலெக்ஸும் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம்.\nபொதுவாக எனக்குத் தஞ்சை, திருச்சி வட்டாரத்தில் இருந்து வாசகர்கடிதங்களே வருவதில்லை. சென்னையை விட்டால் கொங்குவட்டாரம்தான். அதன்பின் தேனி,பெரியகுளம் வட்டாரம். ஆகவே பிற ஊர்களைப்போல என்னைப்பார்க்க எவரும் வரவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை. காலையில் நன்றாகத்தூங்கியது உற்சாகமாக இருந்தது. அலெக்ஸுடன் நெடுநாட்களுக்குப்பின்னர் விரிவாகப்பேசமுடிந்தது. பல மொழியாக்கத் திட்டங்கள்.நாலிலே ஒன்றிரண்டு பலித்தாலே நல்ல விஷயம்தான்.\nமாலையில் அருண் ஓட்டலில் கூட்டம். வழக்கம்போல ஆரம்பிக்கும்போது கால்வாசிப்பேர். முடியும்போது அரங்கு நிறைந்து வழிந்தது. ஐந்துமணி என அறிவிக்கப்பட்டிருக்கும் கூட்டத்துக்கு ஏழு மணிக்கு வருபவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு வெட்டி மேடையுரைகளுக்குப் பழகிச் சலித்துவிட்டிருக்கிறார்கள் போல.\nமேடையில் வழக்கம்போல ஸ்டாலின் ராஜாங்கம் மிகச்சிறப்பாகப் பேசினார். விரிவான தகவலறிவும் அவற்றைச் சிக்கலற்ற மொழியில் முன்வைக்கும் நடையும் உண்மையான உணர்ச்சிகரமும் அவரது பலங்கள். தமிழ் மேடைப்பேச்சுக்கான எந்த விதமான செயற்கைபாவனைகளும் இல்லை. தமிழ்ச்சூழலின் இன்றைய மிகச்சிறந்த இளம் அறிவுஜீவிகளில் ஒருவராக எழுந்து வருகிறார்.மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். காலச்சுவடில் அதிகமாக எழுதிவருகிறார்.\nகூட்டத்துக்குக் கோவையில் இருந்து அரங்கசாமியும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் மதுரை நண்பர் ரவியும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இரவே கிளம்பிப் பாண்டிச்சேரிக்குச் சென்றோம். பொதுவாக இரவுகளில் காரில் பயணம் செய்வதில்லை. ஆனால் அபூர்வமாகச் செய்யும் பயணங்கள் எப்போதுமே உற்சாகமான உரையாடலாகவே அமைகின்றன. அன்றும்தான். அரங்காவைத் தூங்கவிடாமலிருக்கச் செய்ய வேடிக்கையாகப் பேசியாக வேண்டிய கட்டாயம்.\nபாண்டிச்சேரிக்கு விடிகாலை மூன்றுமணிக்குச் சென்று சேர்ந்தோம். அதிகாலை ஆறுமணிக்கு தேவதேவனின் மகள் அம்மு என்கிற அமிர்தா பிரீதத்துக்கும் கட்டிடவரைவாளரான செந்திலுக்கும் திருமணம். செந்தில் கவிஞரும் கூட. அமிர்தாவை சிறுமியாக இருக்கும்போதே தெரியும். எங்கள் ஊட்டி கவியரங்குகளில் நெடுங்காலம் முன் சிறுபெண்ணாக வந்து கலந்துகொண்டிருக்கிறார். திருமணம் வழக்கமான முறையில் அல்லாமல் புதுமையாக நிகழ்ந்தது\nமுக்கியமான விஷயம் திருமண மண்டபம் இல்லை. பாண்டியை ஒட்டிய கடலோரத்தில் ஹாலிவுட் என்ற கடலோரக் குடியிருப்பு வளாகத்தில் கடற்கரையில் நிகழ்ந்தது. மணல்மேல் விரிப்பு போட்டு நாற்காலிகள். ஒரு சிறிய திறந்த மேடை. ஆகவே வெயில் எழுவதற்குள்ளேயே நேரம் தீர்மானித்திருந்தார்கள்.\nஇரண்டு மணிநேரத்தூக்கத்தை அவசரமாகக் கலைத்துக்கொண்டு வழிகேட்டு ஹாலிவுட் சென்றுசேர்ந்தோம். ஏற்கனவே இருபதுபேர்வரை வந்திருந்தார்கள். வசந்தகுமார், சூத்ரதாரி[ எம்.கோபாலகிருஷ்ணன்],க. மோகனரங்கன், இளங்கோ கல்லானை,செல்வ புவியரசன், கரு ஆறுமுகத்தமிழன் என தமிழினி கோஷ்டி ஒன்று முந்தையநாளே சிதம்பரம் சீர்காழி என சுற்றிவிட்டு வந்திருந்தது. கண்மணி குணசேகரன் விருத்தாசலத்தில் இருந்து வந்திருந்தார்.\nதூத்துக்குடியில் இருந்து தேவதேவனின் இளவயது நண்பரும் புரவலருமான முத்துப்பாண்டி வந்திருந்தார். நீண்டநாள் கழித்து எழுத்தாளர் மோகனனை சந்தித்தேன். ராஜசுந்தர ராஜன் தேவதேவனின் இளவயது நண்பர். மாற்றப்படாத வீடு போன்ற ஆரம்பகால தேவதேவன் கவிதைகள் முத்துப்பாண்டி பண உதவியுடன் ராஜசுந்தரராஜன் அட்டை வரைய வெளிவந்திருக்கும். தேவதேவனின் நண்பரான காஞ்சனை சீனிவாசனும் அவரது துணைவி குட்டிரேவதியும் வந்திருந்தனர். மாப்பிள்ளை செந்திலின் நண்பர்கள் வந்திருந்தார்கள்.\nஏழுமணிக்கு மணவிழா ஆரம்பித்தபோது வெயில் வந்து விட்டது. ஆனால் பளிச்சென்ற இதமான வெயில். காலை நேரத்தில் அப்படி ஒரு கடற்கரையில் இருந்ததே அழகாக இருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம். சமீபத்தில் அப்படி ஒரு உற்சாகமான நண்பர் சந்திப்பே நிகழ்ந்ததில்லை.\nதேவதேவன் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொலைந்துபோனவரைப்போலத்தான் இருப்பார். அப்போதும் அப்படித்தான் தென்பட்டார். திருமணத்தில் பழைய நலுங்கு போன்ற சடங்குகளுக்குப் பதிலாகப் புதியதாக சடங்குகள். வண்ணக்கூழாங்கற்கள் பல பெட்டிகளில் இருந்தன. அவற்றை எடுத்து ஒரு கண்ணாடிப் பூந்தொட்டிக்குள் போடவேண்டும். அவை மணமக்களால் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படுமாம். எடுத்து அட்சதையாக வீசி விடப்போகிறார்கள் என்று ஒருவர் பயந்தார்.\nஎல்லாருக்கும் ஹைட்ரஜன் பலூன்கள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும்போது சுதந்திரத்தின் சின்னமாக அவற்றைப் பறக்கவிடும்படி நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர் அ.முத்துகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தன் கனத்த குரலில் மணமக்களை அறிமுகம் செய்து வைத்து நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் விளக்கி அவர்தான் நடத்திவைத்தார். “அண்ணா இவரு முற்போக்குப் புரோகிதரா” என ஒரு நண்பர் என் காதில் கேட்டார். அதற்கேற்ப முத்துகிருஷ்ணன் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்பதை வேறு சொற்களில் சொல்ல மங்கலம் முழங்க தாலிகட்டப்பட்டது.\nஅதன்பின் மணமக்கள் சேர்ந்து ஓர் ஓவியத்தை வரைந்தார்கள். இருவருக்கும் கொஞ்சம் கைநடுங்கியிருக்கும், திருமணம்தானே. கோட்டுப்படம்தான். வாழ்க்கைமூலம் வண்ணம் சேர்ப்பார்கள் போல.\nஅருகே இருந்த ஒரு அட்டையில் விருந்தினர் கையெழுத்திட்டார்கள். அதையும் நினைவுச்சின்னமாகப் பாதுகாப்பார்கள். திருமணத்தின் உண்மையான நினைவுச்சின்னங்களான இரு சுட்டிப்பிள்ளைகள் வந்து அவற்றை உடைத்தும் கிழித்தும் எறிய வேண்டுமென வாழ்த்தி நானும் கையெழுத்திட்டேன்.\nமணமக்களை வாழ்த்திப் பலர் பேசினார்கள். வாழ்த்திப் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன் கடைசியில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார். அம்முவை அவர் கைக்குழந்தையாகத் தூக்கியிருக்கிறார். உண்மையில் ஒரு குழந்தையை நாம் குழந்தையல்லாமல் ஆக்கிக்கொள்ள முயல்வதே இல்லை. முடிந்தவரை ஒத்திப்போடுகிறோம். ஒருகட்டத்தில் இப்படி வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்வது அழகான தருணம்.\nகண்மணி வழக்கமான உற்சாகத்துடன் பாடிப் பேசினார். நான் ‘ஓரிரு சொற்கள்’ பேசினேன். என் ஆதர்சக் கவிஞரும் ஆதர்ச மனிதருமான தேவதேவனின் மகள் திருமணம் எனக்கு ஓர் அபூர்வ நிகழ்ச்சி என்றேன். விருந்தினரில் ஒருவர் ’என்னது பையனின் மாமனாரும் கவிஞரா’ என ஆச்சரியப்பட்டார் என நண்பர் சொன்னார்\nஅந்தப்பக்கம் திறந்தவெளியில் ஷாமியானா போட்டு உணவு. காலைநேரத்துக்கு ஏற்ப இனிமையான நல்ல உணவு. பாண்டிச்சேரியில் சைவ உணவெல்லாம் இவ்வளவு சிறப்பாக சமைக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.\nஒரு திருமணத்துக்கான சம்பிரதாயம் ஏதும் இல்லாத ஆனால் திருமணநிகழ்ச்சிக்கான எல்லா நிறைவும் குதூகலமும் கைகூடிய ஒரு விழா. இதைப்போன்ற புதியபாணித் திருமணங்களைப் பிறரும் முயலலாம். ஆனால் தேவதேவனைப்போலவே அவரது மருமகனும் இலக்கியவாதியாக, உறவினர்சூழலில் பேக்கு எனப் பெயர் வாங்கியவராக இருப்பதனால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. பெரும்பாலான திருமணங்கள் உறவினர்களால் உறவினர்களுக்காக நடத்தப்படுபவை.\nபதினொரு மணி வாக்கில் தேவதேவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.\nமுந்தைய கட்டுரைபூமணியின் புது நாவல்\nஅறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nவிரியும் கருத்துப் புள்ளிகள் : வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nவிஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-6\nஉளி படு கல் - ராஜகோபாலன்\nகாண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mini/cooper-countryman/colors", "date_download": "2021-05-06T01:21:11Z", "digest": "sha1:OZV66FWNGC5CSJDH5R73MCXAKUL56W6E", "length": 8615, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் கன்ட்ரிமேன் நிறங்கள் - கூப்பர் கன்ட்ரிமேன் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் கன்ட்ரிமேன்நிறங்கள்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் நிறங்கள்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் கிடைக்கின்றது 0 வெவ்வேறு வண்ணங்களில்- .\nகூப்பர் கன்ட்ரிமேன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகூப்பர் கன்ட்ரிமேன் வெளி அமைப்பு படங்கள்\nகூப்பர் கன்ட்ரிமேன் உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nகூப்பர் க���்ட்ரிமேன் எஸ்Currently Viewing\nகூப்பர் கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் jcw inspiredCurrently Viewing\nஎல்லா கூப்பர் கன்ட்ரிமேன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nகூப்பர் கன்ட்ரிமேன் top மாடல்\nகூப்பர் கன்ட்ரிமேன் இன் படங்களை ஆராயுங்கள்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் படங்கள்\nநியூ சூப்பர்ப் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nக்யூ2 போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspace படங்கள்\nடைகான் allspace போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nசிஎல்எஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமினி கன்ட்ரிமேன் @ ஆட்டோ எக்ஸ்போ 2018 : powerdrift\nஎல்லா மினி கூப்பர் கன்ட்ரிமேன் விதேஒஸ் ஐயும் காண்க\nகூப்பர் கன்ட்ரிமேன் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Methi-Mutter-Malai.html", "date_download": "2021-05-06T00:14:50Z", "digest": "sha1:535NH37CWYT54G3RT5ZNKNRNLCXIL3R6", "length": 44899, "nlines": 427, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்", "raw_content": "வியாழன், 7 ஜனவரி, 2021\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வாசிப்புப் போட்டி பகிர்வினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஎன்ன நடந்தாலும் ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடக்கூடாது - விவேகாநந்தர்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சாப்பிடலாம் வாங்க பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குளிர் காலம் இங்கே ஆரம்பித்து, காய்கறிகள், கீரைகள் என பலவும் மிகவும் ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கிறது. தினம் தினம் மாலை நேரத்தில் ஒரு நடைப்பயணம் - வரும் வழியில் காய்கறி, பால் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் தான் “மேத்தி” என்று ஹிந்தியில் அழைக்கப்படும் வெந்தயக் கீரை நன்றாகக் கிடைக்கும். பத்து ரூபாய்க்கு ஒரு கட்டாக வாங்கி வந்தேன். கீரை வாங்கினால் அதைச் சுத்தம் செய்வது பெரிய வேலை - அதுவும் தனி ஒரு ஆளுக்கு கீரை சமைப்பது கடினமாக இருக்கும் என்பதால் பொதுவாக வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் பராட்டா (கோதுமை பராட்டா) செய்வதற்காகத் தான் வாங்குவேன். இங்கே கடைக்காரரே, ஒரு சிறு இயந்திரத்தின் மூலம் கீரையைச் சுத்தம் செய்து, நறுக்கித் தந்து விடுவார் (வீட்டிற்கு வந்த பிறகு நாமும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்). நான் அப்படியே கட்டாக வாங்கிக் கொண்டு வந்து விடுவேன்). நான் அப்படியே கட்டாக வாங்கிக் கொண்டு வந்து விடுவேன் சமீபத்தில் இந்த மேத்தி கீரை வாங்கிக் கொண்டு வந்த போது வழக்கம் போல் பராட்டா செய்யாமல் இந்த மேத்தி மட்டர் மலாய் செய்தேன். வாருங்கள் எப்படிச் செய்வது, என்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்\nமேத்தி எனும் வெந்தயக் கீரை - சுத்தம் செய்து நறுக்கியது - 2 ½ (அ) 3 கப்\nமட்டர் எனும் பச்சை பட்டாணி - 1 ½ கப்\nமலாய் எனும் பாலேடு (அ) அமுல் ஃப்ரெஷ் க்ரீம் - ½ கப்\nபூண்டு - 6 பற்கள்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - ஒரு பெரிய துண்டு\nகொத்தமல்லி தழை - அலங்கரிக்க\nதனியா பொடி - ½ ஸ்பூன்\nமிளகாய்ப் பொடி - ½ ஸ்பூன்\nமஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை\nGகரம் மசாலா - ½ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - 2 ஸ்பூன்\nதேஜ் பத்தா எனும் பிரியாணி இலை - 1 அல்லது 2\nமேத்தி எனும் வெந்தயக் கீரையை தண்டில்லாமல் (ஹிந்தியில் தண்டுக்கு என்ன பெயர் தெரியுமா Dடண்டல் :) இலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நன்கு அலசி, பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஉரித்த பச்சை பட்டாணியை தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் - பாதி வேகும் அளவு\nபாலேடு (பாலாடை)-ஐ நன்கு ஸ்பூனால் அடித்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி பாலேடு இல்லை என்றால் கடைகளில் ஃப்ரெஷ் க்ரீம் என கிடைக்கும் (அமுல் பிராண்ட் நம் ஊரிலும் கிடைக்கிறது) வாங்கிக் கொள்ளலாம்.\nபட்டாணி வேகும் சமயத்திலேயே ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடானதும், நறுக்கி வைத்திருக்கும் மேத்தி இலைகளைப் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும் - கீரை நன்கு சுருண்டு, அளவு குறைந்து விடும் அளவு வதங்கினால் போதுமானது அதை எடுத்து ஒரு தட்டில் வை��்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து, கடைசியாக 10 முந்திரி பருப்புகளையும் சிறு துண்டுகளாக்கி வதக்கிக் கொள்ளவும். பிறகு அதையும் ஒரு தட்டில் மாற்றிக் கொண்டு ஆற விடவும்.\nஆறியதும், அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.\nவாணலி அப்படியே இருக்கிறது அல்லவா அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும் தேஜ் பத்தா, ஏலக்காய் மற்றும் கிராம்பு (இப்படி முழுதாகச் சேர்ப்பதை இங்கே ஹிந்தியில் Khaகடி மசாலா என்று சொல்வார்கள்) ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், அடுப்பை ஸிம்மில் வைத்து, அரைத்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் சேர்க்கவும். மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி வாணலியில் சேர்த்துக் கொள்ளலாம் அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும் தேஜ் பத்தா, ஏலக்காய் மற்றும் கிராம்பு (இப்படி முழுதாகச் சேர்ப்பதை இங்கே ஹிந்தியில் Khaகடி மசாலா என்று சொல்வார்கள்) ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், அடுப்பை ஸிம்மில் வைத்து, அரைத்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் சேர்க்கவும். மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி வாணலியில் சேர்த்துக் கொள்ளலாம் தண்ணீர் அதிகம் வேண்டாம் - பிறகு தேவையெனில் சேர்க்கலாம்.\nஇரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே கரண்டியால் கலக்கி விட்டுக் கொண்டே இருந்தால் நன்கு வெந்து விடும்.\nதேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் கலக்கிக் கொள்ளவும்.\nபிறகு பாதி வெந்திருக்கும் பட்டாணியை மட்டும் வடிகட்டி (தண்ணீர் இல்லாமல்) சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் கரண்டியால் கிளறி விடவும்.\nஅதன் பின்னர் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் மேத்தியைச் சேர்த்து, கரண்டியால் கிளறி விட்டு வாணலியை ஒரு மூடி கொண்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்களில் நன்கு வெந்து விடும்.\nமூடியை எடுத்து விட்டு, கரண்டியால் கலக்கிய பிறகு Gகரம் மசாலா சேர்த்து ஒரு கலக்கு அதன் பிறகு மலாய் சேர்த்து ஒரு கலக்கு அதன் பிறகு மலாய் சேர்த்து ஒரு கலக்கு மேலாக மழைச்சாரலாக கொத்தமல்லி தழையைத் தூவி ஒரு கலக்கு மேலாக மழைச்சாரலாக கொத்தமல்லி தழையைத் தூவி ஒரு கலக்கு\nஅவ்வளவு தான் - சுவையான மேத்தி மட்டர் மலாய் சப்ஜி தயார் சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு சுவையான தொட்டுக்கை இது சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு சுவையான தொட்டுக்கை இது பெரும்பாலும் வீடுகளில் செய்வதில்லை - வட இந்தியாவில் ஹோட்டல்களில் வாங்கிச் சுவைப்பது தான் அதிகம் பெரும்பாலும் வீடுகளில் செய்வதில்லை - வட இந்தியாவில் ஹோட்டல்களில் வாங்கிச் சுவைப்பது தான் அதிகம் வேலை அதிகம் என்பதால் ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான் - சுத்தமாகவும் இருக்குமே என்ன நண்பர்களே, இந்த பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்த குறிப்பு உங்களுக்கும் பயனாக இருக்கும் தானே என்ன நண்பர்களே, இந்த பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்த குறிப்பு உங்களுக்கும் பயனாக இருக்கும் தானே வெந்தயக் கீரை கிடைக்கும் சமயத்தில் இந்த மாதிரி சப்ஜி செய்து சுவைத்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nஸ்ரீராம். 7 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:44\nபார்க்கவும் அழகாய் இருக்கிறது. மட்டர் என்பதை படிக்கும்போதெல்லாம் மனதில் மேட்டர் என்றே பதிகிறது அப்புறம் திருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:25\nசுவையும் நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். மட்டர் - மேட்டர்.. ஹாஹா.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமட்டர் மலாய் படமே அசத்தலாக இருக்கிறது ஜி பகிர்வுக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:26\nசுவையும் நன்றாகவே இருக்கும் கில்லர்ஜி....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் சிறப்பு. மேத்தி மட்டர் மலாய் படங்களுடன் செய்முறை விளக்கமும் மிக அருமை. தங்களின் விபரமான செய்முறை விளக்கங்களை அனுபவித்து படித்ததில் அதன் ருசி என் நாவில் தெரிகிறது. நானும் இதை போன்று கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:27\nவணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 7 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:06\nவழக்கமான உங்கள் கலகலப்பான \"எப்படிச் செய்யனும் மாமு\" சொல்லாடல் மிஸ்ஸிங்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:28\nஉங்கள் வீட்டிலும் செய்து பார்த்து சுவைக்கலாம் அரவிந்த்.... எப்படி செய்யணும் மாமு அடுத்த பதிவில் சேர்த்து விடலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத்தமிழன் 7 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:02\nமேத்தி மட்டர் மசாலா அருமையான படம், செய்முறைக் குறிப்பு. இங்கு மேத்தி, மட்டர் இரண்டும் கிடைக்கின்றன. வாங்கிச் செய்துவிடுகிறேன்.\nநல்ல கரம் மசாலாவுக்கு எந்த பிராண்ட் உபயோகிக்கலாம்\nஹோம் ப்ரான்ட். வீட்டிலே செய்தது. இஃகி,இஃகி,இஃகி\nஇரண்டு நாட்கள் முன்னர் தான் மடர் பனீர் செய்தேன். பனீர் அமுல் பனீர் மாதிரி இல்லை. :( உதிர்ந்து விடுகிறது. துண்டங்களாக வரலை ஆனால் பட்டாணிப் பச்சைப் பட்டாணி இல்லை. காய்ந்த பட்டாணியையே ஊறவைத்து வேகவைத்து ஜெயின் முறையில் பண்ணினேன். இஃகி,இஃகி,இஃகி, பொதுவாகவே வெங்காயம், பூண்டு குறைவாய்ப் பயன்படுத்தினாலும் இப்போக் கொஞ்ச நாட்களுக்கு அறவே இல்லை. :)\nநெல்லைத் தமிழன் 7 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:45\nஎனக்கு ஏதோ ஒரு காம்பினேஷன் அலர்ஜி வந்துடும். பஹ்ரைன்ல நார்த் இண்டியன் சைட் டிஷ்னால மூன்று முறை அலர்ஜி வந்தது. இங்கயும் கைலாஷ் பர்வத்தில் சைட் டிஷ்னால மைல்டா அலர்ஜி வந்தது. அதனால ஒரு பிராண்டை ஸ்டாண்டர்டா வச்சுக்கலாம் என நினைத்தேன்.\nகாய்ந்த பட்டாணில மட்டர் பனீரா (அப்படிச் சொல்வது தவறுன்னு தெரியுது. ஹோட்டல்கள்ல தேங்காய் பொடியை-அதாவது கொட்டைத் தேங்காயைத் துருவியது. மிகக் குறைவான விலை, தண்ணீரில் நன்று பல மணி நேரங்கள் ஊறவைத்து அதனை தேங்காய் சட்னிக்கு உபயோகிப்பாங்க, கிரைண்டர்ல அரைத்து. அதனால உங்க திப்பிச வேலை தவறில்லை)\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:18\nசுவையும் நன்றாகவே இருக்கும் நெல்லைத் தமிழன். Gகரம் மசாலா - பொதுவாக இங்கே இருப்பவர்கள் வீட்டிலேயே செய்து கொள்வார்கள். MDH ப்ராண்ட் பழமையானதும் நம்பிக்கையானதும் கூட. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:18\nஹோம் ப்ராண்ட் - அதே தான் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:19\nதிருவரங்கத்திலும் அமுல் பனீர் கிடைக்கிறது கீதாம்மா - கொஞ்சம் தேட வேண்டும் சுபம் காம்ப்ளெக்ஸில் உள்ள அமுல் பார்லரில் கிடைக்கலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:21\nFrozen பட்டாணி இங்கேயும் குளிர் இல்லாத நாட்களில் பயன்படுத்துவதுண்டு - Mother Dairy-ல் இப்படியான பட்டாணி வருடம் முழுவதும் கிடைக்கும் நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 7 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:51\nவெந்தயக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது... இது போல் செய்து பார்க்க வேண்டும்... நன்றி...\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:29\nஉண்மைதான் தனபாலன். வெந்தயக்கீரை மிகவும் நல்லது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெந்தயக்கீரையில் குழம்பு, உ.கி.யோடு சேர்த்துக் கறி, வெந்தயக்கீரை ரொட்டி, பராத்தா, பூரி எனப் பலவும் செய்துடுவேன். இந்த மடர் மலாய் மசாலாவில் மட்டும் போட்டதில்லை. ஆனால் பொண்ணு பண்ணுவாள். சாப்பிடுவோம்.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:23\nஇதையும் செய்து பார்த்து விடுங்கள் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇங்கே இந்த வருஷம் இன்னமும் வெந்தயக்கீரை எட்டிப் பார்க்கவில்லை. பச்சைப்பட்டாணி, பச்சை மொச்சை போன்றவை கிடைத்தன.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:23\nவெந்தயக் கீரை இன்னும் கிடைக்கவில்லையா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:09\nஹாஹா... நம் ஊரில் நிறைய கிடைக்குமே எனப் பார்த்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nமேத்தியில் செய்யும் எந்த உணவும் மிக நல்ல ருசியை கொடுத்துவிடும்\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:24\nவெந்தயக��� கீரையில் செய்யும் இதை உங்கள் வீட்டிலும் செய்து சுவைத்துப் பாருங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:25\nஉண்மை தான் மதுரைத் தமிழன். மேத்திக்கென்று ஒரு தனி சுவை உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் ��கரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/42223/actress-lavanya-tripathi-photos", "date_download": "2021-05-06T01:37:30Z", "digest": "sha1:K7MYA2VFGX7KFXMMF3OTOVZUZRQVN46A", "length": 4150, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "லாவண்யா திரிபாதி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்���ங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nலாவண்யா திரிபாதி - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகிகி விஜய் - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\n‘வெப் சீரீஸ்’ தயாரிப்பில் களம் இறங்கும் இசை பிரபலங்கள்\nதேசிய விருதுபெற்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் ‘நாணயம்’, ‘சென்னை-600028’, உட்பட பல படங்களை தாயாரித்த...\nபிரபல தெலுங்கு ஹீரோவுடன் இணையும் தமிழ் பட பிரபலங்கள்\n‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களை தயாரித்தவரும், பல படங்களை விநியோகம்...\n‘தர்பார்’ படத்திற்காக பாடல் பாடியது குறித்து எஸ்.பி.பி\nரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஓப்பனிங் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்....\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\n100% காதல் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\nமாயவன் - போதை பூ வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2012-12-17-07-39-32/72-54947", "date_download": "2021-05-06T01:15:06Z", "digest": "sha1:YMP7GXE77T6DC4FI73PADNA3PD4POSZR", "length": 11198, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அபிவிருத்திகள் மக்களின் விருப்பின்படி தெரிவுசெய்யப்பட வேண்டும்: றிஷாட் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி அபிவிருத்திகள் மக்களின் விருப்பின்படி தெரிவுசெய்யப்பட வேண்டும்: றிஷாட்\nஅபிவிருத்திகள் மக்களின் விருப்பின்படி தெரிவுசெய்யப்பட வேண்டும்: றிஷாட்\nவன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டு��் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\nவன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nவன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர்.\nஇக்கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\n\"வவுனியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களும், எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதில் இனம், மதம், பார்ப்பதில்லை, எங்கு தேவை இருக்கின்றதோ அங்கு முன்னுரிமைபடுத்தி அபிவிருத்திகளை செய்கின்றோம்.\nபிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்கின்ற போது, மக்களின் தேவைக்கு முன்னுரிமையளித்து சகல மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி திட்டங்களை தயாரிக்க வேணடும். இந்த மாவட்டம் இன்று அமைதியாக காணப்படுகின்றது. ஆனால் சிலருக்கு மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க தேவையாகவுள்ளது. அதற்கு இடம்கொடுக்க முடியாது.\nஇந்த நாட்டின் ஜனாதிபதி தான் வன்னி மாவட்டத்துக்கான நிதிகளை நாம் கேட்கின்ற போதெல்லாம் ஒதுக்கித்தருகின்றார் என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇம்மாவட்டத்தின் மின்சாரம், சுகாதாரம், பாதை, கல்வி, மக்களின் வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நாம் நிதிகளை வழங்கி மாவட்டத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்கின்றோம். எனவே சகலரும் மக்களுக்கான இந்த அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குங்கள்' என தெரிவித்தார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/2015-02-03-09-23-24/139-139067", "date_download": "2021-05-06T00:57:37Z", "digest": "sha1:JB37XYAUX5GYDEX23MYJCFSDYWIEVZMK", "length": 14550, "nlines": 160, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விளையாட்டு கட்டுரைகள் சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்\nசாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்\nஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன.\nஇந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது.\nஅவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றைய��் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்றவர் ஆகிறார்.\nஇதேவேளை அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மகுடத்தை அதிக தரம் வென்ற அவுஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் ஜாம்பவானான ரோய் எமேர்சனின் கரங்களாலேயே வெற்றிப்பட்டத்தை நேற்று பெற்றுக்கொண்டார் என்பது சிறப்பு.\nஆடவர் பிரிவின் கடந்த ஆண்டு சம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா இம்முறை சாம்பியனான ஜோக்கோவிக்கிடமே அரையிறுதியில் தோற்று வெளியேறினார்.\nசெர்பிய வீரர் ஜோக்கோவிக் பெற்றுள்ள 8ஆவது கிராண்ட் ஸ்லாம் இது.\nஅண்மைக்காலமாக தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் ஜோக்கோவிக், தொடர்ந்தும் தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கிறார். முன்னாள் முதலிட நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர், ரபயெல் நடால் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவ்விருவரும் முறையே மூன்றாம் சுற்று, காலிறுதி ஆகிய சுற்றுக்களில் தோல்வியுற்று வெளியேறியிருந்தனர்.\nஜோக்கொவிக்கை இறுதிப்போட்டியில் சந்தித்த பிரித்தானிய வீரரான அண்டி மறே தற்போது நான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.\nமறேயை நான்கு செட்களில் வீழ்த்தி ஜோக்கோவிக் மகுடம் சூடிக்கொண்டார்.\nமகளிர் பிரிவில் மிகப் பொருத்தமாக தர நிலைப்படுத்தப்பட்ட முதலாம், இரண்டாம் நிலை வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரப்போவா ஆகியோர் இறுதிப்போட்டியில் சந்தித்தனர்..\nகடந்த ஆண்டின் சம்பியன், சீனாவின் லீ நா, கடந்த செப்டெம்பரில் ஓய்வு பெற்றிருந்தார்.\nஓர் ஆடவனுக்குரிய வேகத்தில் பந்துகளை உறுதியுடன் பரிமாறி, மிக ஆவேசத்தோடு விளையாடிய செரீனா, நேரடி செட்களில் ரஷ்ய வீராங்கனை ஷரப்போவாவை வீழ்த்தினார்.\n34 வயதாகும் செரீனா பெற்ற ஆறாவது அவுஸ்திரேலிய பகிரங்கப் பட்டம் இதுவாகும். அத்துடன் அவர் வென்றுள்ள 19ஆவது சாதனைக்குரிய கிராண்ட் ஸ்லாம். அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்களில் செரீனா தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.\nஇதன்மூலம் மீண்டும் ஒரு தடவை மகளிர் தரப்படுத்தலில் முதலாம் இடத்தைக் கைப்பற்றியுள்ள செரீனா, மகளிர் தரப்படுத்தலில் அதிக வயதில் முதலாம் இடம் பெற்றவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.\nசாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்திவரும் செரீனா, டென்னிஸ் வரலாற்றின் மிகச்சிறந்த வீராங்கனையாக பெருமை பெற்றுள்ளார் என்று தயங்காமல் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.\nஇதேவேளை ஆடவர் இரட்டையர் பட்டத்தை இத்தாலிய ஜோடியான சைமன் போலேல்லி, பாபியோ பொக்னினி ஜோடியும், மகளிர் இரட்டையர் பட்டத்தை அமெரிக்காவின் பெட்டனி சான்ட்ஸ், ரஷ்யாவின் லூசி சபரோவா ஜோடியும் வென்றெடுத்தனர்.\nகலப்பு இரட்டையர் பட்டம் இந்தியாவின் லியாண்டர பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் சேர்ந்து விளையாடி பெற்றுக்கொண்டனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1019912/amp?ref=entity&keyword=Edappadi%20Palanisamy", "date_download": "2021-05-06T01:40:10Z", "digest": "sha1:KYZDFYCCH2JG2TQ6P6K7YNBBPX6NSG4T", "length": 11744, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி | Dinakaran", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி\nதர்மபுரி, மார்ச் 24: தர்மபுரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி (தர்மபுரி), இன்பசேகரன் (பென்னாகரம்), பி.கே. முருகன் (பாலக்கோடு), பிரபு ராஜசேகர் (பாப்பிரெட்டிப்பட்டி), கூட்டணி கட்சி வேட்பாளர் சிபிஎம் குமார் (அரூர்) ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை தர்மபுரி நான்கு ரோடு அண்ணாசிலை அருகே திமுக தலைவர் ம���.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உங்களிடம் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்ல நான் வரவில்லை. உங்களோடு எல்லா நேரத்திலும் உணர்வோடும் இருப்பவன். இந்த தேர்தலில் உங்கள் வாக்கை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு பதிவு செய்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடும் தடங்கம் சுப்ரமணியனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். பென்னாகரம் தொகுதி வேட்பாளர் இன்பசேகரன், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பிரபு ராஜசேகர், பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் பிகே முருகன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அரூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமாருக்கு சுத்தியல் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.\nஅதியமான் வாழ்ந்த இந்த பூமிக்கு இந்த ஸ்டாலின் வந்து ஆதரவு கேட்க வந்துள்ளேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்த இந்த ஸ்டாலின் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பொறுப்பு ஏற்று உயர்கல்வித்துறைக்கு ஏதாவது செய்துள்ளாரா, தொகுதிக்கு ஏதாவது செய்தாரா, மாவட்டத்திற்கு ஏதாவது செய்தாரா, ஒன்றும் செய்யவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சராக என்ன சாதித்தார். ஒன்றும் இல்லை. அலியாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம் என்று கூறி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தண்ணீர் கொண்டு வந்தாரா இல்லை. தர்மபுரி தொழில்பேட்டை என்ன ஆச்சு, எண்ணேகோல்புதூர் திட்டம் என்ன ஆச்சு இல்லை. தர்மபுரி தொழில்பேட்டை என்ன ஆச்சு, எண்ணேகோல்புதூர் திட்டம் என்ன ஆச்சு ஒன்றும் நடக்கவில்லை. தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவில்லை. தொகுதிக்கு ஒன்றும் செய்ய வில்லை, மாவட்டத்துக்கும் ஒன்றும் செய்யவில்லை. இவர் மட்டுமல்ல,எல்லா அமைச்சர்களும் இப்படித்தான் உள்ளனர். காவிரி ஆணையம் அமைத்து மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். குடிமராமத்து நடத்தி மணல் கொள்ளை நடத்தி உள்ளார். கரும்பு டன்னுக்கு 200 மானியமாக வழங்கி இருந்தது. ஆனால் ரூ.137 குறைத்து விட்டார். அதிமுக அரசு ஒரு அடிமை அரசு. விவசாயிக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்துள்ளது. ஆதரவு தெரிவித்த அதிமுகவை நீங்கள்தான் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஆட்சியை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆட்சி பொல்லாத ஆட்சி. இதற்கு சாட்சி தான் பொள்ளாச்சி. எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி. திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகன். சொல்வதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.\nவணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்\nகோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா\nஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்\nகொரோனா விதிமுறை மீறல் ₹2.05 லட்சம் அபராதம் வசூல்\nமொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு\nவாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்\nசாலை விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு\nஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா\nஇன்று முதல் இரவு நேர ஊரடங்கு அரசு பஸ்கள் மார்க்கம் வாரியாக இயங்கும் நேரம்\nமின் இணைப்பு தருவதாக கூறி பணம் வசூலித்தால் நடவடிக்கை\nதேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி\nதீ தொண்டு நாள் விழிப்புணர்வு\nசிப்காட் அமையும் இடத்தில் டிரோன் கேமரா மூலம் சர்வே\nஅகரம் பிரிவு சாலையில் பேரிகார்டுகள் அமைப்பு\nபாலக்கோடு அருகே கோமாரி நோய் மூலிகை மருந்து குறித்து விளக்கம்\nதிண்டல் ஊராட்சியில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு\nகொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் தர்மபுரி, ஏப்.19: கொரோ\nவத்தல் மலையில் காபி போர்டு அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nஅரூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான துவரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/football", "date_download": "2021-05-06T00:38:25Z", "digest": "sha1:2DWTDML42OOXUNQVYBCT3BRI7VPWOAQX", "length": 9029, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Football News in Tamil | Latest Football Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீரென மைதானத்திற்குள் நுழைந்த க��்காருகள்.. ஷாக்கான கால்பந்து வீரர்கள்.. அப்புறம் நடந்தது அல்டிமேட்\nViral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்\nசரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே இந்த கேரள இளைஞர்\nசாமி அது யார்னு தெரியுதா.. நம்ம கொம்பன் வில்லன்.. சார் ஒரு செல்பி பிளீஸ்\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nகொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்\nஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா... சர்ச்சையை கிளப்பிய புதினின் 'குடை'\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் - 10 சுவாரசிய தகவல்கள்\nஇரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்கும் அபாயம்... மக்கள் பீதி\nதாத்தா சுட்டுக் கொலை.. குடும்பம் அகதி முகாமில்.. குரோஷிய ஹீரோவின் திரில் கதை இது\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nவெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ\nசந்தோசத்தில் குதிக்கும் மக்கள்.. தாய்லாந்து சிறுவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்\nதாய்லாந்து: வெற்றிகரமாக மீட்கப்பட்ட 13 பேர்.. கொடூர குகைக்கு நிரந்தர சீல்\nதாய்லாந்து: சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஃபிபா.. இறுதிப்போட்டியை பார்க்க செல்வார்களா\nதாய்லாந்து: சாப்பாடு முதல் புது துணி வரை.. மீட்பு பணியாளர்களுக்கு உதவும் உள்ளூர் மக்கள்\nதாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற நேரடியாக சென்ற எலோன் மஸ்க்.. குகைக்குள் சென்று ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4900:2009-02-02-08-10-21&catid=108:sri", "date_download": "2021-05-06T01:40:44Z", "digest": "sha1:46DWPEJT6QYBSYDPRZW4NHRZVE5WZYIG", "length": 25030, "nlines": 65, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2009\nஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.\nஇதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.\nஇந்திய இராணுவ நடவடிக்கையின் போது :\n- சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.\n- புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை.\n- மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.\n-திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.\n-ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை.\nகருணா பிளவின் போது கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொத்துக் கொத்தாய் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற முன்னைநாள் போராளிகளை கொடுமையிலும் கொடுமையாய் கொன்றழித்த புலிகள் பாசிட்டுக்களாய் கோரத் தாண்டவமாடிய வேளை.\nமுத்துக்குமரன்களுக்கு முன்னமேயே ஈழத்துத் தெருக்களில் மாற்று இயக்கப் போராளிகள் உயிரோடு தீயில் வெந்து சாம்பலாகும் கோரத்தை நடாத்தி யாருக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்களின் மனங்களில் அச்சத்தை உறைய வைக்கும் நோக்குடன் தம்மை எதிர்ப்ப���ர்களுக்கு தண்டனை எவ்வாறமையும் என்று கற்பிப்பதற்காக சொந்தமக்களையே எச்சரிப்பதற்காகவே இவ்வாறு தெருவோரங்களில் நாம் இவர்களை தீயிலிட்டு அழிக்கின்றோம் என்ற நியாய குதர்க்கம் கூறிக்கொண்டே நரபலி வேட்டையாடிய கொடிய பாசிட்டுக்கள் தெருவெங்கும் கோலோச்சிய வேளை.\nயாழ்குடாநாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டு போக்கிடம் இன்றி உடமைகள் எதுவுமின்றி துரத்தியடிக்கப்பட்ட அவலம் நடந்தேறிய வேளை.\nஉள்ளியக்கத்தினுள் எழுந்த முரண்பாடுகளால் ஜரோப்பிய நாடுகள் வரை தேடியழிக்கப்பட்ட கொலைகள் பல போராளிகளின் உயிர்களை காவு கொண்ட வேளை.\nசிங்கள கிராமங்களில் பொதுமக்கள் மேல் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எதுவித பாகுபாடுமின்றி வெட்டியும் குத்தியும் கொலைக்கரங்களை ஏவிவிட்டு போராட்டத்தின் மீதான நியாயப்பாட்டை சிங்களப்பாட்டாளி மக்கள் புரியாத வண்ணம் களங்கப்படுத்திய வேளை.\nமுஸ்லீம்களின் வணக்கத்தலங்களில் (புத்தளம், காத்தான்குடி பள்ளிவாசல்கள்) தொழுகைநேரத்தில் புகுந்து “விடுதலைப் போராளிகள்” இரத்த ஆற்றில் அவர்களை மிதக்கவிட்டு உயிர்ப்பலி கொண்ட வேளை.\nஇந்திய கைக்கூலிகளாய் அநுராதபுரப்படுகொலையை நிகழ்த்தி “விடுதலைப் போராளிகள்” கூலிப்படைகளாய் விலைபோன வேளை.\nசிங்கள கடற்படை நெடுந்தீவு குமுதினிப்படகுப் பயணிகளை இடைமறித்து வெட்டிச்சாய்த்து இனவெறிக் கொடுங்கரங்களால் கொன்றழித்த வேளை.\nதமிழ்மக்கள் மேல் இனவெறிப்போர் தொடுத்து இராணுவ அடக்குமுறைகளை நாளும் பொழுதுமாய் பேரினவாதிகள் ஏவிவிட்டு கொக்கரித்து நின்று இன்றுவரைக்கும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தனது காலில் போட்டு மிதித்து இனத்துவம்சம் செய்யும் பேரினவாதிகள் ” மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கும் ” இராணுவ நடவடிக்கையாய் தமது இனத்துவம்சப் போரை பிரச்சாரம் செய்யும் “தார்மீகத்தை” அவர்கள் பக்கம் தள்ளிவிட்ட தவறுகளை தமது பாசிசக்கரங்களால் தாமே மக்கள் மேல் குந்தியிருந்து உருவாக்கிய வேளை.\nதமிழ் சிங்கள பாட்டாளி வர்க்க கூட்டை தேசிய இனப்பிரச்சனையில் அப்புறப்படுத்தும் வகையில், சிங்களப்பேரினவாதம் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கேற்ப நடாத்தும் இனவெறிக்கூச்சலுக்கு உரம் சேர்க்கும் ஒரு இனக்கலவரம் ஒன்றை மீண்டும் உருவாக்கி பெரும்பான்மை மக்கள் பகுதிகளில் பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்மக்கள் மேலான கலவரம் ஒன்றை ஏவிவிட்டு அவர்களின் உயிரிழப்பின் மேல் இறந்த உடலங்களின் மேல் மூன்றாம் தரமான கேவலமான பிரச்சாரமேடை ஒன்றை அமைக்க போராளிகளை குண்டுதாரிகளாள வெடித்துச் சிதறச் செய்த வேளை.\nஒப்பபாரும் மிக்காருமின்றிய புலித்தலைமை இடதுசாரிகளும் முற்போக்கான அணிகளும் தலையெடுக்காத வண்ணம் ஏகாதிபத்திய கள்ளக்கூட்டுடன் இனவெறி ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து சமாதான காலத்தில் அழித்தொழித்த வேளை.\nபோராட்டம் ஆரம்பமான நாளிலிருந்தே ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்து தங்களின் தாழ்பணிந்த ஊதுகுழலாய் மாற்றிய புலிகளிடமிருந்தே பேரினவாதம் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது எவ்வாறு என பாடம் கற்றுக்கொண்டது. புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மவுனிகளாக்கப்பட்ட வேளை. ( யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்)\nயாழ் பல்கலைக்கழகத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காய் போராடிய மாணவப் போராளிகளுக்கு மரணதண்டனை பரிசளிக்கப்பட்ட வேளை.\nபல்கலைக்கழக மாணவர்கள் (விஜிதரன், செல்வநிதி தியாகராஜா, தர்மசீலன் ) கடத்தப்பட்டு காணாமல் போன வேளை.\nமனித உடற்கூற்று விரிவுரையாளர் திருமதி ரஜனி திரணகமவை பல்கலைக்கழக வாசலிலேயே துப்பாக்கிதாரிகள் கொன்றழித்த வேளை.\nஅன்றைய ஈழ மக்கள் புரட்சிகர முன்னணிப் (EPRLF)போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சிறைக்குள்ளேயே (கந்தன் கருணை) கைக்குண்டுகளால் கூண்டோடு கொலைசெய்யப்பட்ட வேளை.\nயாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் முன்னணி போராளியாய் இருந்த காரணத்துக்காகவும் மாற்று இயக்க உறுப்பினர் என்ற காரணத்திற்காகவும் இராயகரன் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரைப்பணயம் வைத்து கூரையைப் பிரித்து குதித்து தப்பி வந்த பின் மரணத்தின் நிழல்களால் பின்தொடரப்பட்டு சொந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றதாக மாற பேரினவாத இடர்கள் இருந்தும் கொழும்பு நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உணரப்பட்ட வேளை.\nஅதே பாதுகாப்பின்மை மற்றும் புலிகளால் கண்காணிக்கப்படும் காரணங்களால் தங்கள் சொந்தப்பிரதேசங்களை விட்டு தலைநகர் கொழும்பிற்கு வந்ததன் பின்னாலேயே மூச்சுவிடும் நிலைமைகள் சற்றேனும் கிடைத்ததென ” சரிநிகர்” பத்திரிகை வெளியிட்ட குழுவினர் தமக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட இயல்பு வாழ்வுக்குள்ளும் சிங்கத்தின் குகைக்குள் சிறுமுயலாய் இனவாத அரசின் குகைக்குள்ளேயே பேரினவாத அரசுக்கு எதிரான குரலாய் தம்மை வெளீப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட அவர்களது நடமாட்டங்கள் கொழும்புத் தெருக்களில் “உரிமையாய்” அவர்கள் அநுபவித்தபோது விடுதலைப் பிரதேசங்கள் சிறைவாழ்வாய் படிப்படியாய் மக்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருந்த வேளை.\nவெறும் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தினையும் குவியத் தத்துவத்தினையும் வழிமுறையாய் கொண்டு ஆயுதங்களை வணங்கிய துப்பாக்கி மனிதர்களிடம் எமது போராட்டத்தின் கடிவாளம் ஏகாதிபத்தியங்களால் பறித்துக் கொடுக்கப்பட்டதன் பின்னால் தமிழ் தேசியப் போராட்டம் இனவெறிப்பாதைக்கு இழுத்துச்செல்லப்பட்ட தருணங்களில் எல்லாம் இன்றைய முடிபுகளை அன்றே முன்னெதிர்வு கூறிய விமர்சனங்கள் ஓற்றை வரிகளில் இனத் துரோகிகள் என்று ஒதுக்கி அழிக்கப்பட்ட வேளைகளில்\nமூதூரிலிருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வேளைகளில்\nஇன்றிந்த வேளை நடக்கும் மக்களை மாய்விக்கும் போரின் ஆரம்பம் கிழக்கிலங்கையில் தான் தொடங்கியது. பிரதேச இழப்புகள், மக்கள் இடம் பெயர்ந்த மனித அவலங்கள் அன்றே ஆரம்பித்து விட்டது. அன்று அந்த மக்களின் அவலங்கள் புலம் பெயர் தழிழர்களால் புறக்கணிக்கப்பட்ட வேiளை\nஇந்திய மண்ணிலேயே கொன்றழிக்கப்பட்ட பத்மநாபா குழுவினரின் குருதியின் மேல் தமிழ்மக்கள் போராட்டத்தை தடம் புரளச் செய்ய சத்தியப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட புலிகள் தலைதெறித்து ஆடிய வேளைகளில்\nஇந்த இந்த வேளைகளில் எல்லாம் வேதனை, வலி கொள்ளாத இந்திய தமிழின உணர்வாளர்கள் மற்றும் திரையில் நடித்தது போதாதென்று இந்திய பாட்டாளி மக்களின் விடுதலைக்கே வேட்டுவைக்க புறப்பட்டிருக்கும் கட்சித்தலைவர்களாயிருக்கும் நடிகர்களின் கூக்குரல்கள் என்றுமே புலிகளை எதிர்நிறுத்தி எழாது என்பது தெரிந்ததே.\nஇன்று வன்னிமக்களை கேடயமாக்கி அந்த மக்களின் இறப்புகளை பிரச்சாரமாக்கி தப்பிப்பிழைக்க முனையும் புலியின் மூன்றாம்தர வலதுசாரி பாசிச அரசியலை இவர்கள் யாருமே அம்பலப்படுத்தப் போவதில்லை. அது இந்த இன உணர்வாளர்கள் குணாம்சம். அவர்களும் தங்கள் அரசியலை அவ்வாறே அறுவடை செய்து கொள்வார்கள்.\nதேசம் இனம் கடந்த உணர்வுகளின் மேலால் நிறுவப்படும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஓருமைப்பாடு முத்துக்குமரனின் தற்கொலையோடு இனவுணர்வுடன் இழுபட்டு சென்று தமிழ் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் கால்களை வாரிவிட முனையக் கூடாது.\nஇலங்கை பேரினவாத அரசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசுக்கும் தமிழ்மக்கள் துரும்பும் தூசும் தான். புலிகளுக்கும் அவர்கள் சொந்தமக்கள் அவ்வாறே தான் என்பதுவும் அவர்கள் நடாத்துவது தேசிய விடுதலைப் போராட்டமல்ல என்பதுவும் ஏகாதிபத்தியங்களினால் அவர்களது கள்ள உறவில் பிறந்த குழந்தை இன்று தோழர் மருதையன் மிகச் சரியாகவே குறிப்பிட்டபடி இந்திய டாட்டா அம்பானிகளுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டியிருப்பதால் கைவிடப்படுகிறார்கள் என்பதுவும் தான் யதார்த்தம். இவர்கள் தேசிய போராட்டசக்திகள் இல்லையென புரட்சிகர அணிகளுக்கு இனம் காட்டப்படுவதை விடுத்து அவர்களோடு வளைந்து செல்வது அணிகளை தவறாக வழிகாட்டும் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கின்றோம்.\nஎதிர்ப்புக் கோசங்களை தெளிவாக இந்திய இலங்கை அரசுகளுக்கெதிராகவும் எதிர்த்தரப்பில் புலிகளை வர்க்க அடிப்படையில் இனம் காட்டியும் மக்களின் இன்றைய அவலங்களுக்கு அவர்களும் பொறுப்பாளிகளே என்பதை தெளிவாக இனம் காட்டியும் உங்கள் போராட்டங்கள் அமையட்டும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=55690&ncat=3", "date_download": "2021-05-06T00:05:23Z", "digest": "sha1:GU2UOTBBCLXA7DPWKHQR7OGDVKLRTL2K", "length": 25153, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "சாதனை பெண்கள்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவன்முறை கலாசாரம் கூடாது தி.மு.க.,வுக்கு முருகன் அறிவுரை மே 06,2021\nஇதே நாளில் அன்று மே 06,2021\nசட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் மறைவு மே 06,2021\n'ரெம்டெசிவிர்' மருந்துக்கு அல்லாடும் மக்கள்: கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை உயர்வு மே 06,2021\nதமிழகத்தில் முழு முடக்கம்: வணிகர்கள் வரவேற்பு மே 06,2021\nபெண்கள் தினம், மார்ச் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனையும் போற்றப் படுகிறது. உரிய மதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெரும் போராட்டத்துக்கு பின்பே இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக உழைத்தவர்கள் பலர். அதில், இரண்டு பேரின் தியாக வாழ்க்கை பற்றி பார்ப்போம்...\nதேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் கமலா தேவி. கர்நாடகா மாநிலம், மங்களூரில், ஏப்ரல் ௩, 1903ல் பிறந்தார். இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. சில ஆண்டுகளிலே கணவர் இறந்தார்.\nஅப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் கமலா. படிப்பின் மீதான ஆர்வத்தால், தொடர்ந்து, சென்னை ராணிமேரி கல்லுாரியில் உயர்கல்வி கற்றார்.\nகவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர், ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாவை மறுமணம் செய்து கொண்டார். கன்னடத்தில், 'மிரிச்சகட்டிகா' என்ற திரைப்படத்தில் நடித்தார். கடும் எதிர்ப்புகளை சந்தித்தார்.\nஅவரது வாழ்வின் ஒவ்வொரு செயலும், புரட்சிகரமாக இருந்தன.\nஇந்தியாவில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மாகாண சட்டசபைக்கு, 1926ல் போட்டியிட்டார். மிகக் குறைந்த, 55 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.\nஆண்களைப் போல், பெண்களுக்கும் அரசியலில் பங்கு உண்டு என்பதை நிலைநிறுத்தியவர். தேசப்பிதா காந்தி துவங்கிய சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் போன்ற அறப்போர்களில் பங்கேற்று சிறை சென்றார். நடன கலையின் சிறப்பை போற்றும் வகையில் மேடையில் நடனமாடி புரட்சி செய்தார்.\nபெண்கள் முன்னேற்றத்தில், அக்கறையும், பற்றும் கொண்டு உழைத்தார் கமலாதேவி. அனைத்திந்திய பெண்கள் கல்வி சங்க பொதுச் செயலராகவும், அனைத்திந்திய பெண்கள் சங்க செயலராகவும் பணியாற்றினார்.\nஇந்திய கூட்டுறவுச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அகில இந்தியக் கைதொழில் சங்க தலைவராகவும் பொறுப்பேற்றார். குடிசைத்தொழில் செய்வோர் வளமான வாழ்வை மேற்கொள்ள வழிவகுத்தார். உலக பாரம்பரியத்தை போற்றும், 'யுனஸ்கோ' என்ற அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.\nஅவரது பொதுத் தொண்டைப் பாராட்டி, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. ராமன் மகசேசே விருதையும் பெற்றார்.\nபெண்கள் முன்னேற்றம், நாட்டுநலன் ஆகியவற்றை வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் கமலாதேவி. அவரது புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.\nமக்கள் நலனுக்காக, அல்லும் பகலும் அரும் பாடுபட்டவர் ஈவா பெரோன். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, லோஸ் டோல்டோசியில், மே 7, 1919ல் பிறந்தார்.\nஇளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றுண்டி கடை நடத்தி குடும்பத்தை காத்தார் தாய்.\nபடிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ஈவா. பள்ளி நாடகங்களில், ஆர்வத்துடன் கலந்து கொண்டார். பின், நாடகக் கம்பெனியில் சேர்ந்து திறனை வெளிப்படுத்தினார். அதை காண ரசிகர் கூட்டம் அலை மோதியது.\nநாடக மேடையைத் தொடர்ந்து, வெள்ளி திரையிலும் புகழ் பெற்றார். தொடர்ந்து வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.\nஅர்ஜென்டினா அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான கர்னல் பெரோனை சந்தித்தார்; நட்புடன் பழகி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின், நடிப்பு தொழிலை நிறுத்திக் கொண்டார்.\nபுரட்சி மனப்பான்மை கொண்ட கர்னல் பெரோனை, அரசின் தொழிலாளர் பாதுகாப்பு துறை செயலராக பதவி ஏற்க வற்புறுத்தினார்.\nஅந்த பதவி வகித்த போது, தொழிலாளர்களுக்கு மிகுந்த நன்மைகள் கிடைத்தன. பின், அர்ஜென்டினா குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பெரோன். கணவருடன் சேர்ந்து, தொழிலாளர் குறைகளை போக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஈவா முயற்சியால், அரசு துறையிலும், தொழிற்சாலைகளிலும், ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. முதியவர்களுக்கு ஓய்வு விடுதிகளும், குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன.\nநியாய விலையில் உணவுக் கடைகளை திறப்பதற்கு ஏற்பாடு செய்தார் ஈவா.\nசமூகப் பாதுகாப்புக்காக சேமிப்பு நிதியை உருவாக்கி, ஏழை மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவினார். இரவெல்லாம் கண் விழித்து, நாட்டு மக்களுக்கு பாடுபட்டார்.\nஅர்ஜென்டினா அரசில் துணைத் தலைவராக, ஈவாவை நியமிக்க தொழிலாளர்கள் முயற்சி செய்தனர். அந்த பதவியை ஏற்க அவர் விரும்பவில்லை. அரசு பதவி வகிக்காமலே, மக்களுக்கு தொண்டு புரிய முடியும் என்று நிரூபித்தார்.\nநாட்டு மக்களுக்காக பாடுபட்ட ஈவா, ஜூலை 2௬, 1952ல் இவ்வுலகை பிரிந்தார். அவரது உயர்ந்த சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நினைவுச் சின்னத்தை எழுப்பினர் அந்த நாட்டு மக்கள்.\nவெள்ளிப்பேழையில் வைத்து, ஈவாவின் உட���ை அடக்கம் செய்தனர். அதன்மீது, வித்தியாசமான உருவச் சிலை அமைத்து நினைவை போற்றி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nஅதோ... அந்த பறவை போல..\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/2808/", "date_download": "2021-05-06T01:43:27Z", "digest": "sha1:GNI6M6HB6X3FAXSYLBLMBIUJP6CER5PY", "length": 6468, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கொலை..! | ஜனநேசன்", "raw_content": "\nஅசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கொலை..\nஅசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கொலை..\nஅசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nபிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் அசாம் பதிப்பில் பணியாற்றிவந்தவர் மூத்த பத்திரிகையாளர் நரேஷ் மித்ரா,47, கடந்த நவம்பர் மாதம் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.\nஅவரை பொதுமக்கள் சிலர் மீட்டு கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் யாரோ இரும்புக்கம்பியால் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.\nஅவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் கோமா நிலையில் இருந்துள்ளார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழிலில் பயணியாற்றி வந்த நரேஷ் மித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் நரேஷ் மித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநரேஷ் மித்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்���ை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ் வசதி அறிமுகம்..\nமனிதவள மேம்பாட்டு குறியீட்டு : ஐ.நா. தரவரிசை பட்டியிலில் இந்தியா 129வது இடத்திற்கு முன்னேற்றம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_271.html", "date_download": "2021-05-06T00:46:37Z", "digest": "sha1:IPQPQPIFZCXNNI3BRDOQVIJJQYAZLJ3X", "length": 9898, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "சூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..! - Tamizhakam", "raw_content": "\nHome Soorarai Pottru சூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..\nசூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..\nஉலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.\nஅரசு தரப்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததால், சூரரை போற்று படத்தில் சொச்சம், மிச்சம் இருந்த அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது.\nஎனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வருவதை பொறுத்தே திரையரங்கங்கள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.\nஇறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் சூரரை போற்று. இப்படம் பல உண்மை ��ம்பவங்களையும், பிரபல நபர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் நாம் அறிவோம்.\nஇப்படத்திற்கு முன்னனி இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரணா தாக்கம் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது.\nமேலும், ஏற்கனவே இப்படத்தில் இருந்து டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் U சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் முதன் முறையாக சூரரை போற்று படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது.இதன் படி இந்த படம் 2 மணி நேரம் 33 நிமிடம் ஓடக்கூடியது.\nபெரிதாக கத்தரி எதுவும் போடாமல் சில கொச்சையான சொற்களை மட்டும் ம்யூட் அல்லது மாற்றம் செய்து படத்திற்கு \"U\" சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.\nசூரரை போற்று - ரன்னிங் டைம் மற்றும் சென்சார் முடிவு வெளியானது..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்த�� வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/43870/neruppuda-karukku-kallangolu-video-song", "date_download": "2021-05-06T00:47:25Z", "digest": "sha1:QKZSODGL6UOCCRF2KV5NGUMB5RLPEVXX", "length": 4196, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "நெருப்புடா - கருக்கு கல்லாங்கோலு பாடல் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநெருப்புடா - கருக்கு கல்லாங்கோலு பாடல் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதிருட்டுப்பயலே 2 - நீ பார்க்கும் ஆடியோ பாடல்\nஎன் ஆளோட செருப்ப காணோம் - இரவில் பாடல் வீடியோ\nவிக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி\nஇயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...\nவிக்ரம் பிரபுவை இயக்கும் சுசீந்திரன்\nமணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\n60 வயது மாநிறம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2021-05-06T00:40:12Z", "digest": "sha1:ZBDDZ5EQK7KNOSXX54Z3QNZVRNBA663X", "length": 61678, "nlines": 92, "source_domain": "may17kural.com", "title": "‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்", "raw_content": "\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேக���் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nஏப்ரல் 14 – உலகம் முழுவதும் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி அவரின் சிந்தனைகளை உயர்த்தி பிடித்துக்கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவில் அம்பேத்கரின் பேரனும் (Grandson-in-law) தலித் ஆராய்ச்சியாளருமான திரு.ஆனந்த் டெல்டும்டே பீமா கொரேகன் வழக்கு எனப்படும் பொய் வழக்கின் கீழ் உச்சநீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டு தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) சரணடைந்தார். அவர் மட்டுமல்ல அவருடன் சேர்த்து மனித உரிமைப்போராளியான திரு.கௌதம் நவ்லாகா அவர்களும் NIA- விடம் சரணடைந்தார். சமூகத்தின் அடித்தட்டு, விளிம்புநிலை மக்களுக்காக போராடும் அறிவுசீவிகள் கைது செய்யப்பட்ட இந்நிகழ்வு இந்தியாவின் “தேசிய அவமானமாக ” ( National Shame) உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.\nஏற்கனவே இந்த பீமா கொரேகன் வழக்கில் இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள் 9 பேர் கடந்த 2018 ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கதாகும்.\nஅறிவற்றவர்களின் ஆட்சியில் அறிவுசீவிகள் ஒடுக்கப்படுவதும்; முட்டாள்களின் ஆட்சியில் படித்தவர்கள் நசுக்கப்படுவதும் உலகம் முழுக்க நடக்கிற நிகழ்வாகவே உள்ளது. அதிலும் இந்தியாவில் அறிவற்ற முட்டாள்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.\nமோடி அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து அரசுக்கு எதிராக சனநாயக வழியில் குரல் எழுப்பி மக்களை ஒன்றுதிரட்டி போராடும் சமூகப்போராளிகளையும்; மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் அம்பலப்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் அறிவுசீவிகள் மட்டத்திலான ஆட்களையும் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வைத்திருக்கவே முயல்கிறது.\nஅந்த வகையில் இந்தியாவின் முக்கியமான அறிவுசீவிகள் பலரையும் கடந்த 2018 சனவரி 1 அன்று பீமா கொரேகனில் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறையை அடுத்து பல்வேறு பொய் வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.\n”பீமா கொரோகன்” மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற���று சிறப்புமிக்க ஒரு சிறு கிராமம் ஆகும். 1 சனவரி 1818 ஆம் ஆண்டு இந்த இடத்தில் தான் வெறும் 800 மகர்கள் மற்றும் பழங்குடியின (MAHAR-DALITS) படை வீரர்களை கொண்ட பிரிட்டிஷ் படையணியானது, 20,000 க்கும் மேற்பட்ட படைவீரர்களை கொண்ட மராட்டிய – பேஷ்வா படையிணை எதிர்த்து தீரமிக்க போரினை நடத்தி வெற்றி பெற்றனர். இந்த போரில் இறந்த மகர் படைவீரர்களை கௌரவிக்கும் விதமாக பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கு ஒரு நினைவுத்தூணை (VIJAY STAMBH) நிறுவியது. தங்களை ஆண்டாண்டு காலமாக சாதிய அடிப்படையில் அடக்கி ஒடுக்கிய பார்ப்பனிய – பேஷ்வா படையணியை எதிர்த்து ”மகர்கள்” பெற்ற இந்த வெற்றியானது பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியாகவே வரலாற்றில் நினைவுகூறப்பட்டு வருகிறது. 1928 ஆம் ஆண்டு முதன்முதலில் டாக்டர்.அம்பேத்கர் பீமா கொரேகனில் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்தார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான தலித்துகள், பழங்குடிகள், கிருத்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பீமா கொரோகனில் ஒன்றுகூடி பார்பனிய-பேஷ்வா சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து வெற்றி பெற்ற நிகழ்வை நினைவுகூர்ந்தும், அப்போரில் இறந்தவர்ளுக்கு நினைவஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு இந்நிகழ்வின் 200 ஆவது ஆண்டு விழாவாகும். இதனையொட்டி பீமா கொரோகனில் பல்லாயிரக்கணக்காணோர் கலந்துகொள்ளும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திட்டமிட்டு இந்துத்துவ வெறியர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் பல நூறு பேர் படுகாயமும் ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது.\nஇவ்வாறு பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்வில் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்திய இந்துத்துவவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அன்றைக்கு மகாராஷ்டிரத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தேவிந்திரபட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் பாதிக்கப்பட்ட தலித்மக்கள் பக்கமே வழக்கு நடவடிக்கையினை திருப்பிவிட்டது. அரசின் கூற்றுப்படி சனவரி 1,2018 அன்று பீமா கொரோகனில் நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் அதற்கு முந்தய நாள் 31/12/2017 அன்று புனே, ஷானிவர் வடே (shaniwarwade, pune) என்னுமிடத்தில் நடந்த கருத்தரங்கமும் (கருத்தரங்க தலைப்பு – Elgar Parishad) அதில் பேசப்பட்ட வன்முறையை தூண்டும் கருத்துக்களும் தான் என்ற அடிப்படையில் அந்த கருத்தரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்; பங்கேற்றவர்கள் சிலரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது (FIR NO: 4/2018). இதில் குற்றம் சாட்டபட்டவர்களிடம் நடத்திய விசாரனை மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவின் பல்வேற் நகரங்களில் வசிக்கும் முக்கியமான அறிவுசீவிகளான,\n3) வெர்ணன் கான்சல்வ்ஸ்-மும்பை (VERNON GONSALVES-MUMBAI)\nஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அதில் கைப்பற்றப்பட்ட கணிணிகள், கடிதங்கள், அடிப்படையில் இவர்களுக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு [communist party of india (maoist)] இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக எந்தவித ஆதாரமும் அற்ற ஒரு பொய் குற்றச்சாட்டினை தேவேந்திரபட்னாவிஸ் தலைமையிலான BJP அரசாங்கம் கூறியது. இந்த குற்றச்சாட்டின் மீதான நடவடிக்கையாகவே இன்றைக்கு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவர் மீதும் இந்தியாவின் மோசமான கருப்புசட்டமான உஃபா (unlawful activities(prevention) act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கானது தேசிய புலனாய்வு முகமையால் (NIA) விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஎந்தவித அடிப்படை ஆதாரமும் அற்ற இந்த வழக்கின் விபரங்களை ஆராயும் போது அரசு திட்டமிட்டு இவர்கள் அனைவர் மீதும் பொய் வழக்கு புனைந்திருப்பதும்; மோடி அரசு தனது இந்துத்துவ அரசியலுக்கு எதிரான அரசியல் பார்வை கொண்ட அறிஞர்களையும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக போராடும் சமுக போராளிகளையும் ஒடுக்கும் விதமாகவும்; அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இந்தவழக்கினை பயன்படுத்தியுள்ளதும் தெரியவரும்.\nமுதலில் இந்த வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட 5 பேரும் இந்தியாவின் முக்கியமான, மனித உரிமை தளத்தில் செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆவர். முக்கியமாக இவர்கள் அனைவரும் இன்றைக்கு ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற இந்துத்துவ ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக தீவிரமான எதிர்கருத்துக்களை கொண்டிருந்தவர்கள் ஆவார்கள்.\n1) வரவரராவ் – ஆங்கிலம��� மற்றும் தெலுங்கு பேராசியர்; அரசியல் செயல்பாட்டாளர் ; கவிஞர்.\n2) அருண் பெரிஃரோ – வழக்கறிஞர் ; மனித உரிமை செயல்பாட்டாளர்.\n3) வெர்ணன் கான்சல்வ்ஸ் – மகராஷ்டிர கல்லூரியின் விரிவுரையாளர்; மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்.\n4) சுதா பரத்வாஜ் – வழக்கறிஞர் ; தேசிய சட்ட பல்கலைக்கழகம் – டெல்லியின் ஆசிரியர் (NATIONAL LAW UNIVERSITY- DELHI)\n5) கவுதம் நவ்லாகா – மனித உரிமை செயல்பாட்டாளர் ; இதழியலாளர் ( JOURNALIST) ; EPW – ன் ஆசிரியர் குழுவில் ஒருவர்.\nஇரண்டாவதாக பீமா கொரேகனில் சனவரி 1 , 2018 அன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ( FIR NO : 2/2018) அனிதா சவாலே (Anitha R Sawale) என்பவரால் புகார் கொடுக்கப்பட்டு பிம்ஃபிரி ( PIMPRI POLICE STATION) காவல்நிலையத்தில் ஜனவரி 2, 2018 அன்று பதிவு செய்யப்பட்டது.இந்த முதல் தகவல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால் ஜனவரி 1 அன்று தலித்துகள் மீதான வன்முறையை பீமாகொரேகனில் வாள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த கூட்டம் கட்டவிழ்த்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அனைவரும் காவி கொடிகளுடன் வந்த கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டதன் விளைவாகவே கலவரம் உருவானதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இக்கலவரத்திற்கான சதிசெயல் செய்த குற்றவாளிகள் என இருவரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில்( FIR NO : 2/2018) பதிவு செய்துள்ளனர். அவர்கள்,\nஇவ்வாறு திட்டமிட்டு கலவரத்தை ஏற்ப்படுத்திய வலதுசாரி இந்துத்துவவாதிகள் மீது உஃபா (UAPA) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (INDIAN PENAL CODE); ஆயுதங்கள் சட்டம் (ARMS ACT); மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைச்சட்டம்( SC/ST ATROCITIES ACT) போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதில் மிலாந்த் எக்போட் கைது செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பிணையில் விடுவிக்கப்பட்டார். சம்பாஜி பிஃடே இதுவரை கைது செய்யப்படவே இல்லை.\nஇவ்வாறு சனவரி 2, 2018 அன்றே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR NO : 2/2018) குற்றம் சாட்டப்பட்ட வலதுசாரி இந்துத்துவவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக , அன்றைய பா.ஜ.க ���லைமையிலான மகராஷ்டிர அரசு மற்றொரு பொய் வழக்கினை தயார் செய்யும் பணியில் இறங்கியது. அதன்படி சனவரி 8, 2018 அன்று விசாரம்ஃபா காவல்நிலையத்தில் ( VISHARAMBAGH POLICE STATION) திரு. துசார் ரமேஷ் தம்குடே ( TUSHAR RAMESH DAMGUDE) அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை எண் 4/2018 (FIR NO: 4/2018) பதிவு செய்யப்பட்டது.\nஇந்த துசார் ரமேஷ் தம்குடே என்பவர் பீமா கொரேகன் வழக்கு தொடர்பாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ள திரு. சம்பாஜி ஃபிடே (A2 IN FIR NO: 2/2018) என்பவரை பின்பற்றுபவரும் அவருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பவரும் ஆவார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த FIR NO : 4/2018 பதிவு செய்யப்பட்ட்து என்பது குறிப்படத்தக்கது ஆகும்.\nஇந்த துசார் ரமேஷ் தம்குடே கொடுத்த புகார் என்னவென்றால் 1 சனவரி 2018 அன்று பீமா கொரேகனில் நடந்த வன்முறைக்கு காரணம் அதற்கு முந்தைய நாள் அதாவது 31 டிசம்பர் 2017 அன்று புனேயில் சானிவர் வாடே ( Shaniwar Wade, Pune) என்னுமிடத்தில் எல்கர் பரிசாட் (ELGAR PARISHAD) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் என்றும், அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் வன்முறையை தூண்டும் விதமான விஷம பேச்சுக்களை வன்முறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.மேலும் இந்த கருத்தரங்கு இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கும் நோக்கத்துடன் மாவோயிஸ்டுகளின் ஆதரவுடனும் அவர்களின் நிதி பங்களிப்புடன் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த 31 டிசம்பர் 2017 அன்று புனேயில் நிகழ்ந்த” ELGAR PARISHAD” கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி justice P.B. சாவந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி Justice B.G . கோல்ஸ் பட்டீல் அவர்களும் ஆவர்.இந்த நிகழ்விற்கான நிதி உதவி வேறு எங்கிருந்தும் பெறப்படவில்லை என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த கருத்தரங்கின் நோக்கம் “இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ; இந்தியாவையும் பாதுகாப்பது” என்றும் கூறியுள்ளனர்.\nஉண்மை நிலைமை இவ்வாறு இருக்க இந்த ELGAR PARISHAD கருத்தரங்கு இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கும் நோக்கத்துடனும் மாவோயிஸ்டுகளின் ஆதரவுடனும் அவர்களின் நிதி உதவியுடனும் நடத்தப்பட்டதாக பொய்யான தகவலின் அ��ிப்படையிலேயே இந்த புகார் ( FIR NO : 4/2018) பதிவு செய்யப்பட்டது.\nஉண்மையிலேயே இந்தியாவின் சனநாயகக் கட்டமைப்பை சிதைப்பவர்கள் அதற்கு எதிரானவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியுடன் கலந்து கொண்ட பீமா கொரேகன் நிகழ்வில் ஆயுதங்களுடன் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிய இந்துத்துவ பயங்கரவாதிகளே ஆவர்.\nமற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தப்புகாருடன் சம்பந்தப்பட்ட ( FIR NO : 4/2018) 31 டிசம்பர் 2017 அன்று புனேயில் நடைபெற்ற ELGAR PARISHAD கருத்தரங்கிலோ ;1 சனவரி 2018 அன்று பீமா கொரேகனில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்விலோ மேற்குறிப்பிட்ட 5 நபர்களான வரவரராவ் , அருண் பெரிரா , வெர்னண் கான்சல்வ்ஸ், சுதா பரத்வாஜ் , கவுதம் நவ்லாகா ஆகியோர் யாருமே பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கதாகும். மேலும் இந்த FIR NO : 4/2018 -ல் இவர்கள் 5 பேர் பெயர்களுமே இல்லை என்பதும் முக்கியமானதாகும்.\nஇவ்வாறு சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விலும் பங்கெடுக்காத ; முதல் தகவல் அறிக்கையிலும் பெயர் இல்லாத நபர்களையே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் ; இந்துத்துவ அரசுக்கு எதிரான தத்துவார்த்த எதிர்கருத்துக்களை ஒடுக்கும் விதமாகவும் இவர்கள் மீது உஃபா சட்டம் போன்ற கருப்பு சட்டங்களை போட்டும் ; தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் ஈடுபடுத்தியும் இந்திய அரசு திட்டமிட்டு ஒடுக்கி வருகிறது.\nஇந்த வழக்கில் மற்றுமொரு முக்கியமான விசயம் என்னவென்றால் , FIR NO: 4/2018 என்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட சமூகப்போராளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன.இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட கணிணி மற்றும் அதிலுள்ள மின்னனு கடிதங்களின் அடிப்படையிலேயே இவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக இவர்களின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாக 13 கடிதங்கள் இதுவரை மகாராஷ்டிர போலீசாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா அரசின் ADDITIONAL DIRECTOR GENERAL OF POLICE (LAW AND ORDER) பரம்பீர் சிங் ( PARAMBIR SINGH) 1 செப்டம்பர் 2018 அன்று NDTV நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்��ோது “இந்த கடிதங்களின் உண்மைத்தன்மையை இனிமேல் தான் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.\nஉண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத கடிதங்களை அடிப்படையாக வைத்தே இவர்கள் அனைவரும் மவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்து பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்; இவர்கள் மாவோயிஸ்ட் தொடர்பாளர்கள் எனவும் திட்டமிட்ட பரப்புரை ஊடகங்களின் வழியே மகாராஷ்டிர காவல்துறை உயர் அதிகாரிகளாலயே பரப்பப்பட்டது; உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத கடிதங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு அரசின் பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன. மேலும் மின்னணு வடிவில் இருக்கும் எந்தக் கடிதத்திலும் கையொப்பமோ , தலைப்போ, E-Mail முகவரியோ கூட குறிப்பிடப்படவில்லை.\nமேலும் ஊடகங்களில் போலீசாரால் வெளியிடப்பட்ட 13 கடிதங்களில் ஏழு கடிதங்கள் காம்ரேட்.பிரகாஷ் (COMRADE PRAKASH ) என்பவராலோ அல்லது அவருக்கோ எழுதப்பட்டுள்ளது. 7 மார்ச் 2017 அன்று மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் ( GADCHIROLI SEASIONS COURT) செசன்ஸ் வழக்கு எண் 13/2014-ல் வழங்கிய தீர்ப்பில் பேராசிரியர்G.N. சாய்பாபா என்பவர்தான் அவர் எழுதிய கடிதங்களில் காம்ரேட்.பிரகாஷ் என்ற புனைப் பெயரை பயன்படுத்தியதாக குறிப்பிட்டு அந்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்துள்ளது.அவர் மார்ச்சு 7 2017 முதல் நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது 2018ல் மகாராஷ்டிர மாநில போலீசார் வெளியிட்டுள்ள காம்ரேட்.பிரகாஷ் என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ள கடிதங்கள் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டவையே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.இந்த விவரங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y சந்திரசூட் 2018ஆம் ஆண்டு தான் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\n2017இல் சிறை சென்றவர் எப்படி 2018 கடிதங்களை எழுதி இருக்க முடியும் இதுவே இக்கடிதங்கள் அரசு மற்றும் போலீசாரால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டவை என்பதை காட்டுகின்றன.\nஇவ்வாறு பொய்யாக புனையப்பட்ட வழக்கின் அடிப்படையிலும் (FIR NO : 4/2018) ஜோடிக்கப்பட்ட மின்கடிதங்களின் அடிப்படையிலுமே இந்த தலைசிறந்த இடதுசாரி அறிவுசீவிகள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇறுதியாக இந்த வழக்கின்( FIR NO: 4/2018) குற்றப்பத்திரிகை நவம்பர் 2018 மற்றும் ��ிப்ரவரி 2019-ல் புனே போலிசாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் 1) வரவரராவ் 2) அருண் பெரிஃரோ , 3)வெர்ணன் கான்சல்வ்ஸ் 4) சுதா பரத்வாஜ் , 5) சுதிர் தவாலே 6) ரோனா வில்சன் 7) சுரேந்திர காட்லிங் 8) மகேஷ் ராவ்ட் 9) சோமா சென் உள்ளிட்ட இடதுசாரி செயல்பாட்டாளர்கள்மீதும் மற்றும் தலைமறைவு மாவோயிஸ்ட் தலைவர்கள் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த புனே போலிசார் பதிவு செய்த குற்றப்பத்திரிக்கையிலும் கவுதம் நவ்லாகா மற்றும் ஆனந்த் டெல்டும்டே ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.\nஇந்நிலையில் 2019 நவம்பர் தேர்தலுக்கு பிறகு மகராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பதவி விலகி உத்தவ் தாக்கரே தலைமையிலான ( சிவசேனா – தேசியவாத காங்கரஸ் கூட்டணி) அரசு பதவியேற்றது. இந்தப்புதிய அரசு பதவியேற்றவுடன் பீமாகொரேகன் வழக்கு தொடர்பாகவும் , அதில் காவல்துறையினரின் புலனாய்வு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் அரசுதரப்பில் இருந்து எழுப்பப்பட்டன. மேலும் இவ்வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட விதம் குறித்தும் ஆராயப்போவதாக அறிவித்தது.\nஇதனால் பதறிப்போன மோடி அரசு அவசர அவசரமாக ஜனவரி 24 2020 இல் பீமாகோரேகான் வழக்கினை தேசிய புலனாய்வு முகமை ( NIA) எடுத்து நடத்த உத்தரவிட்டது.மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த உத்தவ்தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசாங்கம் பின்னர் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக இதற்கு அனுமதி அளித்தது.\nதேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஏற்கனவே சிறையில் உள்ள 9 செயல்பாட்டளர்கள் உட்பட கவுதம் நவ்லாகா மற்றும் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 11 பேர் மீது IPC மற்றும் UAPA சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஜோடிக்கப்பட்ட கடிதங்களில் காம்ரேட்.ஆனந்த் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அந்த காம்ரேட்.ஆனந்த் என்று குறிப்பிடப்படுபவர் திரு.ஆனந்த் டெல்டும்டே தான் என்றும் குறிப்பிட்டு அவரை தற்போது தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. நம்பகத்தன்மையே இல்லாத கடிதங்களின் அடிப்படையிலும் வழக்கின் அடிப்படையிலுமே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்பிறகு 15 பிப்ரவரி 2020 அன்று ஆனந்த் டெல்டும்டே மற்றும் கௌதம் நாவ்லாகா மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் 16/3/2020 அன்று நிராகரிக்கப்பட்டு அவர்கள் தேசிய புலனாய்வு முகமையிடம் 3 வாரத்திற்குள் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்று சமயத்தில் தாங்கள் சரணடைந்து சிறைக்கு செல்வது ”தற்கொலைக்குச் சமமாகும்” என்று இவர்கள் தரப்பில் சரணடைய கேட்கப்பட்ட காலநீட்டிப்பும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு அவர்கள் இருவரும் ஏப்ரல் 14 அன்று தேசிய புலனாய்வு முகமை இடம் சரணடைந்தனர்.\nஒட்டுமொத்தமாக இந்த வழக்கு நடவடிக்கைகளை ஆராயும்போது ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லாகா, வரவர ராவ் உட்பட இந்த 11 ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு எவ்வித முகாந்திரமும் மற்ற அரசியல் வெறுப்புணர்வு அடிப்படையிலும்; இந்துத்துவ கருத்துக்கு எதிர் கருத்து கொண்டு அடித்தட்டு ஏழை மக்களுக்காக போராடுகிற சமூகப் போராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தவுமே திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெரியவரும். இயல்பாகவே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு உள்ள இடதுசாரிகள் வெறுப்பு மனநிலை மற்றும் எதிர்க்கருத்து கொண்டோரை ஒடுக்கும் பாசிச மனநிலை ஆகியவை இவ்வழக்கு நடவடிக்கையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.\nஇத்தகைய ஓர் அரசியல் ஒடுக்குமுறையை நிகழ்த்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி தேர்ந்தெடுத்த நிகழ்வான பீமா கொரேகன் ஒன்றுகூடல் நிகழ்வு சங்பரிவாரத்தின் பார்ப்பனிய-சாதிய மனநிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பீமா கொரேகன் பார்ப்பனர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடு ஆகும்.இன்றைக்கு அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களின் இலட்சியமே மனுதர்ம அடிப்படையிலான மராட்டிய பேஷ்வா ஆட்சியை மீள் கட்டமைப்பு செய்வதேயாகும்.இத்தகைய மனுதர்ம ஆட்சிக்கு எதிரான குறியீடான பீமா கோரேகான் நிகழ்வினை அரசியல் ஒடுக்குமுறைகள் தேர்ந்தெடுத்திருப்து பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மனுதர்ம மனோநிலையை எடுத்துக்காட்டுகிறது. இப்படி தான் பாபர் ம��ூதியை இடிப்பதற்காக அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பெர் 6 ஆம் தேதி தேர்ந்தெடுக்கபட்டது.\nஒரு பக்கம் அம்பேத்கரின் படத்தை தூக்கி பிடித்துக்கொண்டு தலித்துகளின் ஓட்டுகளை கவர முயற்சிப்பதும் மறுபக்கம் அவர்கள் பங்குபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் சாதிய மனநிலையுடன் கலவரம் செய்து, அதில் பொய் வழக்கும் போட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலின் பாரம்பரிய இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடாக உள்ளது.\nஇந்த ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் நீதித்துறையின் செயல்பாடு தான் மிகவும் வருத்தம் தரத்தக்க ஒன்றாக உள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு காவல்துறை ஒத்தழைப்பதும் தனக்கு எதிர் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் மீது அரசு திட்டமிட்ட ஒடுக்குமுறையை நிகழ்த்துவதும் இந்தியாவில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால் இத்தகைய நிர்வாக சீர் கேடுகளை களைய வேண்டிய பெரிய பொறுப்பு நீதித்துறைக்கு தான் இருக்கிறது. இந்திய சனநாயகத்தின் உயரிய பண்பாக சுதந்திரமான நீதித்துறையே இன்றளவும் சுட்டிக்காட்ப்படுகிறது. ஆனால் இவ்வழக்கில் நீதித்துறை தனது சுயத்தை இழந்து அரசின் நோக்கங்களுக்கு எல்லாம் ஏற்ப செயல்படுவதாகவே செயல்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு இந்த வழக்கில் பொய்யான புகாரின் அடிப்படையில் செயல்பாட்டாளர்கள் வரவரராவ் , கவுதம் நவ்லாகா உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனேயே இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியான ரொமிலா தாப்பர் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் 5 பேர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அன்றைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவினை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கல்வித்தகுதியும் அவர்களும் மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளும் நீதிமன்றத்திற்கு தெரியாமல் இல்லை.\nஅருண் பெரிரா மீது ஏற்கனவே போடப்பட்ட 11 வழக்குகளிலுமே இவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார், வரவரராவ் மீதான 20 வழக்குகளிலுமே இவர் நீதிமன்றத்தால் விடுதலையே செய்யப்பட்டுள்ளார், வெர்ணன் கான்சல்வ்ஸ் மீதான 19 வழக்குகளில் 11 வழக்��ுகளில் அவர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார், மீதமுள்ள இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇவ்வாறு இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 நபர்கள் ஏற்கனவே இந்தியதண்டனைச்சட்டம், உஃபா சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்தசெல்லப்பட்டும் அதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.\nஅரசுக்கும் அரசின் அங்கமான நீதித்துறைக்கும் ஒரு மெல்லிய கோடு அளவிலான இடைவெளியே எப்போதும் இருக்கும் தற்போது அது முற்றிலும் மறைந்து அரசின் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவே நீதித்துறை செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை என்ற முறை முடிவுக்கு வந்துவிட்டதையே இது போன்ற வழக்குகள் நமக்கு தொளிவாக காட்டுகின்றன.\nகடந்த மார்ச் மாதம் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கவுதம் நவ்லாகா ஆகியோரின் முன்ஜாமின் மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவர்களில் இருவர் மீதான வழக்கு நடவடிக்கைக்கும் போதுமான அடிப்படை இருக்கிறது (PRIMA FACIA) என்று கூறி இவர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளபடி செய்தது. ஆனால் ஜாமின் என்பது போதுமான முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து வழங்கப்படுவது அல்ல. இவர் வெளியில் இருந்தால் வழக்கின் நடிவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பார் , சாட்சிகளை கலைப்பார் அல்லது தலைமறைவாகி விடுவார் ; போன்ற முகாந்திரங்களின் அடிப்படையில் அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும். இவர்கள் இரண்டு ஆண்டுகள் வழக்கு நடைபெறும் போது எங்கேயும் தலைமறைவாகி விடவில்லை மேலும் இவர்களுக்கு எதிரான சாட்சியம் என்பது கணிணியில் கைப்பற்றப்பட்ட மின்னனு கடிதங்களே எனும் போது அவற்றை கலைப்பதற்க்கும் வாய்ப்பில்லை இவ்வளவு சாதகமான முகாந்திரங்கள் இருந்தும் உச்சநீதிமன்றம் இவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.\nஇவ்வாறு குற்றமற்றவர்களுக்கு ஜாமின் மறுத்த இதே உச்சநீதிமன்றம் தான் கடந்த 28.01.2020 அன்று குஜராத்தில் சர்தார்புரா படுகொலை என்ற இரத்தத்தை சில்லிட வைக்கும் முறையில் கொடூரமாக மின்சாரம் பாய்ச்சியும் , அமிலத்தை வீசியும் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்த 31 இஸ்லாமியரில் 29 பேர்களை படு கொலை செய்து விசாரணை நீதிமன்ற��்திலும், உயர் நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட 17 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கி அவர்களை மத்திய பிரதேசத்தில் சமூக சேவை செய்யச் சொல்லியது.அவ்வாறே ஒடே என்ற கிராமத்தில் 26 இஸ்லாமியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கிலும் 14 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியது.\nகீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட இவர்களுக்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம் தான் குற்றமற்ற அறிவாளிகளுக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.\nஇவ்வாறு நீதித்துறை முழுவதும் ஆளும் அரசின் அங்கமாக செயல்படுவதும் அவர்களுக்கு வேண்டிய தீர்புகளை வேண்டிய முறையில் அளிப்பதும் இயல்பகாவே சனநாயக நடைமுறையின் அடித்தளத்தையே தகர்ப்பதாகும். BJP , RSS கும்பல் ஆட்சிபொறுப்பேற்ற நாளில் இருந்து தங்களது இந்துத்துவ சித்தாந்தத்தில் மூழ்கியவர்களையே அரசின் எல்லா உயர்பதவிகளிலும் நிரப்பி வருகிறது. அதிலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலரும் இந்துத்துவ மனநிலையில் இருந்து கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்யும் ஆட்களாக மாறியுள்ளதையே இது போன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டதை இந்நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு உலகிற்கு நிருபிக்கின்றன.\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-06T00:56:07Z", "digest": "sha1:PGWABW4UWY52TN53PWCMI2WOHKEFNLBV", "length": 5440, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "காற்று - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை\nவளி, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம்\nகாற்றழுத்தம், காற்றாடி, காற்றாலை, காற்றோட்டம், காற்று மண்டலம்\nதென்றல் காற்று, புயற்காற்று, பூங்காற்று, கடற்காற்று, வ���டைக்காற்று, பனிக்காற்று\nபேய்க்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, ஆடிக்காற்று, மூச்சுக்காற்று\nவளி, தென்றல், புயல், சூறாவளி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சனவரி 2021, 10:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/russia-registers-first-corona-vaccine-putins-daughter-given-it.html", "date_download": "2021-05-06T01:08:47Z", "digest": "sha1:XQQ2QY3F424GKZ7QY3LSZLOWMDLRFPU2", "length": 11714, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Russia Registers First Corona Vaccine Putins Daughter Given It | World News", "raw_content": "\n'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தயார்'... 'என் மகளே எடுத்துக்கொண்டுள்ளார்'... 'அதிபர் அறிவிப்பு'...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.\nஉலகையே ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது 20க்கும் அதிகமான தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளதாகவும், தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில், தங்களுடைய தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாகவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்திருந்தது.\nகடந்த வாரம், கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாகவும், வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்த ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் ரஷ்யா அவசரகதியில் தடுப்பூசியை அறிவிப்பதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மகள் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர் விரைவில் அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளதாக ரஷ்ய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் மருந்தின் பெயர் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\n'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை\nVIDEO : பெய்ரூட் 'வெடி' விபத்து : அதிர வைத்த சத்தத்திற்கு நடுவே... சேதமடைந்த மருத்துவமனையில்... பூமியில் காலடி எடுத்து வைத்த அதிசய 'குழந்தை'... உருக்கமான 'நிகழ்வு'\n'லவ் பண்றேன்னு கூப்பிட்டு போய்...' 'நம்பி போன சிறுமியை...' 'சின்னாபின்னமாக்கிய இளைஞர்...' - சென்னையில் நடந்த கொடூரம்...\n”.. ‘இந்திய’ பெண்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய.. உச்ச நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ தீர்ப்பு\n” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்\n'இந்தியா'வில்... 'பள்ளி' மற்றும் 'கல்லூரிகள்' திறப்பது எப்போது... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'\n'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்\n'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்\n‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்\nதேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா.. தென்மாவட்டங்களில் குறைகிறதா.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. முழு விவரம் உள்ளே\n'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...\n'சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை...' 'எங்க மக்களை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம்...' - துணிந்து அறிவித்த நாடு...\n“வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில் இருந்து மீண்டேன்”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா\n எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல.. யார் ��ண்ணுபட்டுத்துனு தெரியல'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்\n'சென்னையில் பாதிப்பு குறைய என்ன காரணம்'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி\n'பல மாசமா போராடி கொரோனா-க்கு தடுப்பூசி கண்டு பிடித்த நாடு...' 'ரெஜிஸ்டர் பண்ண போற நேரம் பார்த்து...' - குண்ட தூக்கி போட்ட தொற்றுநோய் நிபுணர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/blog-post_14.html", "date_download": "2021-05-06T01:20:52Z", "digest": "sha1:VY3GGSWM5GTUTXZFN2KASQ45SRUXUSYX", "length": 28756, "nlines": 331, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: முகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்", "raw_content": "ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nபோராடு… உன்னால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள், இதை நீ எப்படிச் செய்தாய் என்று கேட்கும்படி… போராடு\nமுகநூல், முகரக்கட்டை பொஸ்தகம் இப்படி எப்படியெல்ல்மோ இந்த ஃபேஸ்புக்-ஐ அழைக்கிறார்கள். இதனால் என்ன பலன் இருந்து விடப்போகிறது - வெட்டி அரட்டைக்கும், அரசியல் விவாதங்களுக்கும், காமெடி மீம்ஸ்களுக்கும் மட்டுமே தானா இந்த ஃபேஸ்புக். இதனை நல்ல விதத்தில் பயன்படுத்தவே முடியாதா என்ன சரியான விதத்தில் பயன்படுத்தினால் எல்லாமே நல்லது தான் - முகநூலாக இருக்கட்டும், ட்விட்டர் ஆக இருக்கட்டும் - இப்போது இதற்குப் போட்டியாக இந்தியாவில் வந்திருக்கும் ”KOO” ஆக இருக்கட்டும் - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்று சொல்வதைப் போல முகநூல் இப்போதெல்லாம் வீண் சண்டைகளுக்கும், விவாதங்களுக்கு மட்டுமே பயன்படுகின்றன. இது தவிர பெண் பெயரில் இருக்கும் கணக்குகளை மட்டுமே பார்க்கும் சில கும்பல்களுக்கும் இது உதவியாக இருக்கிறது சரியான விதத்தில் பயன்படுத்தினால் எல்லாமே நல்லது தான் - முகநூலாக இருக்கட்டும், ட்விட்டர் ஆக இருக்கட்டும் - இப்போது இதற்குப் போட்டியாக இந்தியாவில் வந்திருக்கும் ”KOO” ஆக இருக்கட்டும் - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்று சொல்வதைப் போல முகநூல் இப்போதெல்லாம் வீண் சண்டைகளுக்கும், விவாதங்களுக்கு மட்டுமே பயன்படுகின்றன. இது தவிர பெண் பெயரில் இருக்கும் கணக்குகளை மட்டுமே பார்க்கும் சில கும்பல்களுக்கும் இது உதவியாக இருக்கிறது சமீபத்தில் கூட நண்பர் பரிவை சே. குமார், தனது முகநூல் கணக்கு பெண் பெயரில் இருப்பதால் இருந்த தொல்லைகளைப் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது.\nசரி எதற்கு இந்த முகநூல் பற்றிய புராணம்… முகநூல்-ஐ நடத்துபவர்கள் அவ்வப்போது அதற்காக சில விளம்பரங்களைச் செய்வதுண்டு. அப்படியான ஒரு விளம்பரம்/குறும்படம் தான் இன்றைக்கு, இந்த ஞாயிறில் பார்க்கப் போகிறோம். இது பஞ்சாபி/ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு அதனால் தைரியமாகப் பார்க்கலாம். பாருங்களேன்\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் விளம்பரம்/குறும்படம் உங்களுக்குப் பிடித்திருந்ததா பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்களேன் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்களேன் நாளை வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: குறும்படங்கள், பொது, விளம்பரம்\nஸ்ரீராம். 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:37\nகாணொளி பின்னர்தான் காணவேண்டும். பேஸ்புக்கில் எனக்கும் சில அனுபவங்கள்... சமீபத்தில் பிரென்ட் ரிக்வஸ்ட் கொடுத்து நட்பானவர்களில் ஒருவர் கருணை இருந்தால் ஆதரவற்றவர்களுக்கு பணம் கொடு என்று நாளும் கேட்கிறார். இன்னொரு நண்பர் - அவரும் ஆண்தான் என்று நினைக்கிறேன் - நட்பிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்) முத்தங்களாகப் பறக்க விடுகிறார்... என்னென்னமோ எழுதுகிறார்.. இன்னொருவர் கால் மீ கால் மீ என்கிறார்...\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:12\nகாணொளி முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.\nமுகநூலில் நான் அவ்வளவாக உலா வருவதில்லை. என் பதிவுக்கான சுட்டி கொடுப்பதோடு சரி. அந்த நேரத்தில் சில இற்றைகளைப் பார்ப்பதுண்டு. முத்தங்களாகப் பறக்க விடுகிறார் - ஹாஹா... எஞ்சாய்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:38\nசஃபர் படத்தில் இன்னொரு கிஷோர்குமார் பாடலும் அற்புதமாக இருக்கும்.\nஸ்ரீராம். 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:53\nஜன்னல் மாறி விழுந்துவிட்ட கமெண்ட்\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:12\nகிஷோர் குமார் பாடல்கள் இனிமை தான். :) ஜன்னல் மாறி விழுந்தாலும் ரசிக்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:13\nஜன்னல் மாறி விழுந்த கமெண்ட் - :) புரிந்தது ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகுறும்படம் கொஞ்சம் பார்த்தேன். உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. மிச்சத்தை மத்தியானம் பார்க்கணும்.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:14\nகுறும்படம் முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகுறும்படம் ரசித்தேன். வழக்கம்போல தெரிவு செய்யும் முறை சிறப்பு.\nஅண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:15\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது களப்பணி சிறக்க வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:43\nகுறும் படம் ரசித்தேன் ஐயா\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:15\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nநண்டு @நொரண்டு -ஈரோடு 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:21\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:18\nதிண்டுக்கல் தனபாலன் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:30\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:19\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nவல்லிசிம்ஹன் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:36\nஇது போல முக நூல் வழியாகச் சாதனை\nமனத்தை நிறைவாக்குகிறது. எத்தனை உழைப்பு ,எத்தனை நேர்மை,எத்தனை அன்பு.\nஅருமையான பகிர்வு. அருமையான குறும்படம்.\nநல் விஷயங்களையே பகிர்வோம் .நல்லதையே நினைப்போம்,\nவெங்கட் நாகராஜ் 14 பிப்ரவரி, 2021 ’அன்று’ ப��ற்பகல் 8:20\nபதிவின் வழி சொன்ன விஷயங்களும் விளம்பரமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. நல்விஷயங்களையே பகிர்வோம் - அதே தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச���சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/83573/", "date_download": "2021-05-06T00:09:26Z", "digest": "sha1:UIQV53KNRXAQVLTYEJMVACUIIJ5JSE25", "length": 71477, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\nபகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 2\nநிமித்திகர் வரவறிவிக்க, அவைக்கேள்வீரர் வாழ்த்து கூற சிவதர் தொடர அஸ்தினபுரியின் பேரவைக்குள் நெறிநடைகொண்டு நுழைந்த கர்ணன் ���ைகூப்பி தலைதாழ்த்தி துரோணரையும் கிருபரையும் வணங்கியபின் துரியோதனனை நோக்கி வணங்கிவிட்டு அங்கநாட்டின் யானைச்சங்கிலிக்குறி பொறிக்கப்பட்டிருந்த தன் பீடத்தை நோக்கி சென்றான். தன்மேல் பதிந்திருந்த துரியோதனனின் நோக்கை அவன் முதுகால், கழுத்தால், கன்னங்களால் கண்டான். பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டியதும் சிவதர் அவன் மேலாடையை மடிப்புசேர்த்து ஒருக்கிவைத்தார்.\nகர்ணன் தன் அருகிருந்த சகுனியிடம் மெல்ல “வணங்குகிறேன் காந்தாரரே” என்றான். சகுனி தன் பீடத்தில் உடல் சாய்த்து புண்பட்ட காலை பிறிதொரு பஞ்சுப்பீடத்தில் நீட்டி அமர்ந்திருந்தார். அவனிடம் பெருமூச்சுவிடும் ஒலியில் “நன்று சூழ்க” என்றார். கர்ணன் திரும்பி அவருக்குப் பின்னால் மேலிருந்து விழுந்த மரவுரியாடைபோல அமர்ந்திருந்த கணிகரை நோக்கினான். அவர் தலைவணங்கினார். “வணங்குகிறேன் கணிகரே” என்றபின் நீள்மூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டான்.\nகணிகர் அங்கிருப்பார் என அவன் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அவைவிலக்கு அளிக்கப்பட்டபின் மூன்றாண்டுகாலம் அவர் சகுனியுடன் வந்து அவைக்கு வெளியே சிற்றவையில் இருந்து சகுனியுடன் திரும்பும் வழக்கம் கொண்டிருந்தார். மெல்லமெல்ல அவரில்லாமல் அரசுமேலாண்மை முறையாக நடக்காதென்று துரியோதனன் எண்ணச்செய்தார். அவ்வெண்ணத்தை விதுரரும் ஏற்கச்செய்தார். ஒவ்வொருமுறை சென்று வழிமுட்டி நிற்கும்போதும் எவரும் எண்ணாத ஒருவாயிலை திறந்தார். தீமை கொள்ளும் அறிவுக்கூர்மைக்கு எல்லையே இல்லை என்று கர்ணன் எண்ணிக்கொண்டான்.\nஅதைவிட அவனை வியப்புறச்செய்தது அதுகொள்ளும் உச்சகட்ட உருமாற்றம்தான். கணிகர் கருணையும் பெருந்தன்மையும் கனிவும் கொண்டவராகத் தெரியலானார். தன் உடற்தோற்றத்தால் புரிந்துகொள்ளப்படாது வெறுக்கப்படுபவராக அவரை அனைவருமே எண்ணலாயினர். ஒருநாள் அவரை துரியோதனனே அழைத்துச்சென்று திருதராஷ்டிரர் முன் நிறுத்தி ஆணைமாற்று வாங்கி அவையமரச்செய்தான் என அவன் அறிந்திருந்தான்.\nஅவனுக்கே அவர் சகுனியின் நலம்நாடுபவர், எந்நிலையிலும் கௌரவர்களின் பெரு மதிவல்லமைகளில் ஒன்று என்னும் எண்ணமிருந்தது. தொலைவிலிருந்து அவரை எண்ணும்போது அவ்வெண்ணம் மேலும் கனிந்து அவர்மேல் அன்பும் கொண்டிருந்தான். அவர் அவைமீட்சி அளிக்கப்பட்டபோது உக��்தது என்றே எண்ணினான். ஆனால் அவர் உடல் தன் உடலருகே இருந்தபோது உள்ளத்தையோ எண்ணத்தையோ அடையாது உடல்வழியாகவே ஆன்மா உணரும் அச்சமும் விலக்கமும் ஏற்பட்டது.\nஅவன் நெஞ்சை கூர்ந்து துரியோதனனின் கண்களை சந்தித்தான். துரியோதனன் திகைத்திருப்பதுபோல் தெரிந்தது. உதடுகள் ஏதோ சொல்லை உச்சரிக்க என விரிந்து மீண்டும் அடங்கின. விதுரர் ஓலை ஒன்றை தொடர்ந்து வாசித்தார். எல்லைப்பகுதி ஒன்றின் இரு ஊர்களுக்கு நடுவே கங்கையின் கால்நீரை பகிர்ந்துகொள்வதைக் குறித்த பூசலுக்கு அரசு ஆணையாக விடுக்கப்பட்ட முடிவை அவர் அறிவித்ததும் அவை மெல்லிய கலைவொலியில் “ஆம், ஏற்கத்தக்கதே” என்று கூவி அமைந்தது. விதுரர் தலைவணங்கி திரும்பி அருகே நின்ற கனகரிடம் கொடுக்க கனகர் அதை வாங்கி அதன் எண்ணை நோக்கி தன் கையில் இருந்த ஓலையில் பொறித்தபின் தன்னருகே நின்ற பிரமோதரிடம் அளித்தார். அவர் அதை ஒரு பெட்டியில் இருந்த சரடொன்றில் கோர்த்தார்.\nபிறிதொரு ஓலையை எடுத்த விதுரர் இது “சம்பூநதம் என்னும் சிற்றூரின் ஆலயத்தைக் குறித்த செய்தி. காட்டுயானைகளால் இடிக்கப்பட்டது அந்த ஆலயம். அதைப் புதுக்கி அமைப்பதற்காக நமது கருவூலத்திலிருந்து அறப்பொருள் கோரியிருக்கிறார்கள்” என்றார். துரியோதனன் உடலை அசைத்து அலுப்பு கலந்த குரலில் “வழக்கம்போல் செலவில் பாதியை கருவூலத்திலிருந்து அளிக்கவேண்டியதுதான்” என்றான். விதுரர் “சென்ற வருடம்தான் இந்த ஆலயம் கட்டப்பட்டது. அப்போது பாதி அறப்பொருள் கருவூலத்திலிருந்து அளிக்கப்பட்டது. ஆலயத்தை பாதுகாப்பது ஊரார் பொறுப்பென்பதனால் இடிந்த ஆலயத்தை அவர்களே மறுகட்டுமானம் செய்யவேண்டுமென்பதே நாட்டுமுறைமை” என்றார்.\nதுரியோதனன் மேலும் சலிப்புடன் “அவ்வாறென்றால் அதன்படி ஆணையிடுவோம். அவர்களே உழைப்புக்கொடை முறைப்படி ஆலயத்தை சீரமைக்கட்டும்” என்றான். விதுரர் “ஆம், அதுவே நாம் செய்யக்கூடுவது. ஆனால் இந்த ஊர் மிகச்சிறியது. இங்கு முந்நூறு சிறுவேளாண்குடியினரே உள்ளனர். அவர்களால் மீண்டும் ஓர் ஆலயத்தை இப்போது கட்டமுடியாது” என்றார். துரியோதனன் எரிச்சல் கொள்வது அவன் உடல் அசைவிலேயே தெரிந்தது. கர்ணன் திரும்பி நோக்க சகுனி அவன் கண்களை சந்தித்து புன்னகை செய்தார். பின்பக்கம் கணிகர் மெல்ல இருமினார்.\n” என்றான் துரியோதனன். “இது இருபுறமும் தொட்டு ஆடும் ஒரு வினா. இந்த ஆலயத்திற்கு நாம் நிதியளிப்போமென்றால் இனி ஊராரால் கைவிடப்பட்ட அனைத்து ஆலயங்களுக்கும் அறப்பொருள் அளிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு ஏற்படும். ஆகவே அரசமுறைமையை நாம் மீறலாகாது. ஆனால் இவர்களுக்கு உதவாமல் இருந்தால் ஆலயம் இல்லாத ஊரில் இவர்கள் வாழநேரிடும். இல்லங்களில் குழந்தைகளுக்கும், வயல்களில் பயிருக்கும், மங்கையர் கற்புக்கும் காவலென தெய்வங்கள் குடிநிற்க வேண்டியிருக்கின்றன. ஊரெங்கும் ஆலயமும், ஊருணியும், அறநிலையும், காவல்நிலையும் அமைக்கவேண்டிய பொறுப்பு அரசனுக்கு உண்டு என்று நூல்கள் சொல்லுகின்றன” என்றார் விதுரர்.\n“ஆம்” என்று உடலை நெளித்து அமர்ந்த துரியோதனன் திரும்பி தனக்கு வலப்பக்கம் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த தம்பியரை பார்த்தான். துச்சலனும் துர்முகனும் துச்சகனும் சகனும் ஒரே போன்ற அமைதியற்ற உடல்கோணலுடன் அமர்ந்திருந்தனர். அரியணைக்கு சற்று பின்னால் நின்ற துச்சாதனன் குனிந்து துரியோதனனிடம் ஏதோ சொல்ல அவன் பிறகு என்பது போல் கையசைத்தான். கர்ணன் திரும்பி அவையை நோக்க அவர்கள் ஒருவர்கூட அதை உளம்தொடரவில்லை என தெரிந்தது. அத்தனைபேரும் வேறெதற்காகவோ காத்திருந்தனர் என உடல்களே காட்டின.\nவிதுரர் “ஆகவே ஒரு சிறு சூழ்ச்சியை செய்யலாம் என்று எண்ணினேன்” என்றார். துரியோதனன் ஆர்வமின்றி தலையசைத்தான். விதுரர் “அச்சிற்றூரில் சுப்ரதன் என்றொரு இளைஞர் இருக்கிறார். நூல்கற்றவர். மாமன்னர் சந்தனுவின் கதையை குறுங்காவியமாக எழுதியிருக்கிறார். அந்தக் காவியத்தை இங்கு அரங்கேற்றி அதற்குக் கொடையாக ஆயிரம் பொற்காசுகளை அளிக்கலாம் என்று எண்ணுகிறேன். அவற்றில் நூறு பொற்காசுகளை அவர் எடுத்துக்கொண்டு எஞ்சியதை ஆலயத்தை புதுக்கும் பணிக்கு அளிக்கவேண்டும்” என்றார்.\nசகுனி தாடியை நீவியபடி நகைத்து “ஆம், நல்ல எண்ணம் அது. பிறிதெவரேனும் அதேவகையில் அறப்பொருள் கோரினால் அவர்களின் காவியம் தரமற்றது என்று சொல்லிவிடலாம் அல்லவா” என்றார். முன்னிலையில் அமர்ந்திருந்த ஷத்ரியர் நகைத்தனர். அவர் நகைத்த ஒலிகேட்டு பின் நிரையில் இருந்தவர்களும் நகைக்க, விதுரர் அந்நகைப்பொலியை விரும்பாதவராக “இக்காவியம் அனைத்து வகையிலும் நன்றே” என்றார். உடலை மெல்ல அசைத்து காலை நகர்த்திவைத்தபடி “சந்தனுவின் துணைவியார் இக்காவியத்தில் உள்ளாரா” என்றார். முன்னிலையில் அமர்ந்திருந்த ஷத்ரியர் நகைத்தனர். அவர் நகைத்த ஒலிகேட்டு பின் நிரையில் இருந்தவர்களும் நகைக்க, விதுரர் அந்நகைப்பொலியை விரும்பாதவராக “இக்காவியம் அனைத்து வகையிலும் நன்றே” என்றார். உடலை மெல்ல அசைத்து காலை நகர்த்திவைத்தபடி “சந்தனுவின் துணைவியார் இக்காவியத்தில் உள்ளாரா” என்றார் சகுனி. துரோணர் “காவியத்தை நாம் எதற்கு இங்கு விவாதிக்க வேண்டும்” என்றார் சகுனி. துரோணர் “காவியத்தை நாம் எதற்கு இங்கு விவாதிக்க வேண்டும் இங்கு அவை நிகழ்வுகள் தொடரட்டும்” என்றார்.\nமீசையை நீவி முறுக்கி மேலேற்றியபடி சற்றே விழிதாழ்த்தி உடல்நீட்டி கர்ணன் அமர்ந்திருந்தான். விதுரரின் விழிகள் மாறுபடுவதைக் கண்டதும் அவன் செவிகள் எச்சரிக்கைகொண்டன. நெடுந்தொலைவில் வாழ்த்தொலிகள் கேட்டன. அவை வாயிலில் காவலர்களின் இரும்புக்குறடுகள் ஒலித்தன. அவை முழுக்க துடிப்பான உடல் அசைவு பரவியது. பீடங்கள் கிரீச்சிட்டன. அவையோரின் அணிகள் குலுங்கின. குறடுகள் தரைமிதித்து நிமிரும் ஒலி சூழ்ந்தது. திரும்பி நோக்காமல் ஒலியினூடாகவே என்ன நிகழ்கிறது என்பதை காட்சியாக்கிக் கொண்டு கர்ணன் அமர்ந்திருந்தான்.\n“இந்திரப்பிரஸ்தத்தின் தூதர், மாமன்னர் பாண்டுவின் மைந்தரும் அரசர் யுதிஷ்டிரரின் இளையவருமாகிய பீமசேனர்” என்று நிமித்திகன் உள்ளே வந்து உரத்த குரலில் அறிவித்தான். துரியோதனன் “அவை திகழ ஆணையிடுகிறேன்” என்றான். “அவ்வாறே” என்று அவன் தலைவணங்கி வெளியே சென்றதுமே துரியோதனனின் விழிகள் தன் மேல் வந்து பதிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். அவன் அவற்றை சந்தித்து தவிர்த்துவிட்டு சால்வையை இழுத்துப்போட்டுக்கொண்டான்.\nபீமனின் காலடி ஓசை மரப்பலகைத் தரையில் அதிர்ந்து அவனை வந்தடைந்தது. விழிதூக்கக் கூடாது என்று கர்ணன் தனக்கே ஆணையிட்டுக் கொண்டான். உரத்த குரலில் பீமன் “அஸ்தினபுரியின் அரசரை தலைவணங்கி வாழ்த்துகிறேன். இந்திரப்பிரஸ்தமாளும் மாமன்னர் யுதிஷ்டிரரின் தூதனாக வந்த இளையோன் பீமசேனன் நான். அவையமர்ந்திருக்கும் எனது ஆசிரியர் துரோணரையும் கிருபரையும் வணங்குகிறேன். அஸ்தினபுரியின் தொல்குடிகளை தலைவணங்கி இங்கு அவை திகழ ஒப்புதல் அளித்தமைக்கு நன்றி சொல்கிறேன்” என்றான். அந்த முறைமை��்சொல் ஒவ்வொன்றிலும் மெல்லிய கேலி இருப்பதைப்போல் தோன்றியது.\nஅவ்வெண்ணம் வந்ததுமே எழுந்த மெல்லிய சினத்தால் அறியாது விழிதூக்கி அவன் முகத்தைப் பார்த்த கர்ணன் அது எவ்வுணர்ச்சியுமின்றி இருப்பதை கண்டான். பீமனைத் தொடர்ந்து அவைக்கு வந்த சுஜாதனும் பிற கௌரவர்களும் மெல்லிய உடலோசையுடன் சென்று கௌரவர்களின் நிரைக்குப் பின்னால் அமர்ந்தனர். அவர்கள் பீமனுடன் அவைக்கு வந்ததை திரும்பி நோக்கிய துரியோதனன் உடலெங்கும் அயலவரை உணர்ந்த காட்டுயானைபோல மெல்லிய ததும்பல் அசைவு ஒன்று எழ “நன்று, இவ்வவையும் அரசும் தங்களை வரவேற்கிறது. பீடம் கொண்டு எங்களை வாழ்த்துக\nதலைவணங்கியபின் தனக்கென இடப்பட்ட பீடத்தில் பீமன் சென்று அமர்ந்தான். இரு கைகளையும் மார்பில் கட்டியபடி நீண்ட குழல்கற்றைகள் பெருகிப்பரவிய பொன்னிறத் தோளில் விழுந்திருக்க, நரம்புகள் புடைத்த கழுத்தை நாட்டி முகவாய் தூக்கி சிறிய யானைவிழிகளால் அவையை நோக்கியபடி இருந்தான். புலித்தோலாடையும் மார்பில் ஒரு மணியாரமும் மட்டுமே அவன் அரசணிக்கோலமென கொண்டிருந்தான் என்பதை கர்ணன் கண்டான். கர்ணனின் விழிகளை ஒரு கணம் தொட்டு எச்சொல்லும் உரைக்காது திரும்பிக் கொண்டன பீமனின் விழிகள்.\nதுரியோதனன் “புலரியிலேயே தாங்கள் நகர் புகுந்த செய்தியை அறிந்தேன். மாளிகை அளித்து ஆவன செய்யும்படி ஆணையிட்டேன். உணவருந்தி ஓய்வு கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றான். பீமன் “இல்லை. நான் நேராகவே மேற்குக்கோட்டைக்கு அப்பாலிருக்கும் மைந்தர்மாளிகைக்குச் சென்றேன். அங்கு இளம் தார்த்தராஷ்டிரர்களிடம் இதுவரை களியாடிக்கொண்டிருந்தேன். என் இளையோரும் உடனிருந்தனர். அவை கூடிவிட்ட செய்தியை சுஜாதன் வந்து சொன்னபிறகே இங்கு நான் எதற்காக வந்தேன் என்பதை உணர்ந்தேன். நீராடி உடைமாற்றி இங்கு வருவதற்கு சற்று பிந்திவிட்டது. அவை என்மேல் பொறுத்தருள வேண்டும்” என்றான்.\n“அது முறையானதே” என்றார் விதுரர். “தங்கள் இளையோரையும் இளமைந்தரையும் சந்தித்தபின்பு இங்கு அவை புகுவதே விண்புகுந்த முன்னோரும் மண்திகழும் பேரரசரும் விரும்பும் செயலாக இருக்கும்.” பீமன் உரக்க நகைத்து “ஆம், ஆயிரம் மைந்தர்களையும் ஒவ்வொருவரையாக தோளிலேற்றி முத்தம் கொடுத்து மீள்வதற்கே ஒரு நாள் ஆகிவிடும் என உணர்ந்தேன். இன்று அவை ���னக்கென கூட்டப்பட்டிருக்கவில்லை என்றால் இதை தவிர்த்திருப்பேன்” என்றான்.\nதுரியோதனன் முகம் மலர்ந்து “உண்மை இளையோனே. அஸ்தினபுரியின் செல்வக்களஞ்சியமே அதுதான்” என்றான். சிரித்தபடி பீமன் “மைந்தர் மாளிகை கதிர்பெருகி நிறைந்த வயல் போலுள்ளது அரசே” என்றான். “நோக்க நோக்க களியாட்டு. குருகுலத்தில் பிறந்த பயனை அறிந்தேன். தெய்வங்கள் உடனிருக்கையில்கூட அத்தகைய பேரின்பத்தை நான் அறிந்திருக்க மாட்டேன்.” அச்சொற்களால் அவை முழுக்க உள இறுக்கம் தளர்ந்து எளிதானது. முன்னிருக்கையில் ஷத்ரியர்கள் புன்னகைத்தனர். சூத்திரர் அவையில் “பாண்டவர் வாழ்க அஸ்தினபுரியின் இளையோன் வாழ்க” என வாழ்த்தொலி எழுந்தது.\nவிதுரர் கைகாட்ட நிமித்திகன் எழுந்து அவைமேடைக்குச் சென்று கொம்பை மும்முறை ஊதினான். “இந்திரப்பிரஸ்தத்தின் இளையஅரசர் பீமசேனர் தன் தூதுச்செய்தியை இங்கு அறிவிப்பார்” என்றான். பீமன் எழுந்து திரும்பி அவையை வணங்கி “ஆன்றோரே, அவைமூத்தோரே, ஆசிரியர்களே, அவை அமர்ந்த அரசே, இந்திரப்பிரஸ்தம் ஆளும் யுதிஷ்டிரர் சார்பாகவும் அவர் இடமிருந்து அருளும் அரசி திரௌபதியின் ஆணைப்படியும் இங்கொரு மங்கலச் செய்தியை அறிவிக்க வந்துளேன். மாமன்னர் யுதிஷ்டிரரின் கோல்திகழவெனச் சமைத்த இந்திரப்பிரஸ்தப் பெருநகரம் இம்மண்ணில் இன்றுள்ள நகர்களில் தலையாயது என்றறிவீர்கள். அது பணிக்குறை தீர்ந்து முழுமை கொண்டெழுந்துள்ளது” என்றான்.\n” என்றது அவை. “இந்திரப்பிரஸ்தத்தின் பொன்றாப்பெருஞ்சுடர் ஏற்றும் பெருவிழா வரும் சித்திரை மாதம் முழுநிலவு நாளில் முதற்கதிர் எழும் வேளையில் நிகழ உள்ளது. அன்றுமுழுக்க நகரெங்கும் விழவுக்களியாட்டும் செண்டுவெளியாட்டும் மங்கலஅவையாட்டும் மாலையில் உண்டாட்டும் நிகழும். அவ்விழவில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரின் குருதித்தம்பியும், குருகுலத்து மூத்தவரும் அஸ்தினபுரியின் அரசருமான துரியோதனர் தன் முழுஅகம்படியினருடன் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இந்திரப்பிரஸ்தம் விழைகிறது. அரசரின் தாள்பணிந்து இவ்வழைப்பை முன்வைக்கிறேன்” என்றான்.\nமங்கல இசை எழுந்து அமைய “வாழ்க நன்று சூழ்க” என்று அவை வாழ்த்தியது. பீமன் “இங்கு அவையமர்ந்திருக்கும் விதுரரையும் அமைச்சர்களையும் அரசரின் சொல்லாலும் அரசியின் ப��ிவாலும் என் அன்னையின் விழைவாலும் வந்து இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்படி அழைக்கிறேன். என் ஆசிரியர்களான துரோணரையும் கிருபரையும் நாளை புலரியில் அவர்களின் குருகுலத்திற்குச் சென்று தாள்பணிந்து பரிசில் அளித்து அவ்விழவிற்கென அழைக்கலாம் என்று இருக்கிறேன்” என்றான்.\nஅவன் மேலும் சொல்லப்போகும் சொற்களுக்காக அவை மெல்ல அமைதி கொண்டு விழியொளி திரண்டு காத்திருக்க பீமன் “இந்த அவையில் என் அரசின் மங்கல அழைப்பை அளிக்கும் வாய்ப்பு அமைந்ததற்காக இறையருளை உன்னி மூத்தோர்தாள்களை சென்னியில் சூடுகிறேன்” என்று சொல்லி தலைவணங்கி சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். அவன் செல்லும் ஓசையும் அமர்கையில் பீடம் சற்று பின்னகர்ந்த ஓசையும் அவையிலெழுந்தது. விதுரர் அறியாமல் தலையை அசைத்துவிட்டார். சகுனி அசையும் ஒலி கேட்டது. கணிகர் மெல்ல இருமினார். ஆனால் அப்போதும் துரியோதனன் எதையும் உணரவில்லை.\nமேலும் சற்றுநேரம் அவை அமைதியாக இருந்தது. விதுரர் எழுந்து இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி “அஸ்தினபுரியின் ஒளிமிக்க மறுபுறமென்று இந்திரப்பிரஸ்தத்தை முன்னோர்கள் அறியட்டும். இது பேரரசர் திருதராஷ்டிரரின் நகரென்றால் அவர் தன் நெஞ்சில் சுடரென ஏற்றியிருக்கும் பாண்டுவின் நகரம் இந்திரப்பிரஸ்தம். அஸ்தினபுரி ஈன்ற மணிமுத்து அது. இந்நகரின் அனைத்து நற்சொற்களாலும் அப்புதுநகரை வாழ்த்துவோம்” என்றார்.\n” என வாழ்த்தியது. விதுரர் “அஸ்தினபுரியின் வாழ்த்தே இந்திரப்பிரஸ்தம் அடையும் பரிசில்களில் முதன்மையாக இருக்கவேண்டும். எனவே நமது கருவூலம் திறந்து நிகரற்ற செல்வம் இந்திரப்பிரஸ்தத்தை சென்றடையட்டும். மாமன்னர் துரியோதனர் தனது ஒளிவீசும் கொடியுடன், விண்ணவன் படையென எழும் அகம்படியினருடன் சென்று இந்திரப்பிரஸ்தத்தை சிறப்பிக்கட்டும்” என்றார்.\nஅத்தருணத்தை அவரது சொற்கள் வழியாகவே கடந்த அவை எளிதாகி “ஆம், அவ்வாறே ஆகுக இந்திரப்பிரஸ்தம் வெல்க” என்று வாழ்த்தியது. துரோணரும் கிருபரும் “நன்று சூழ்க” என்று வாழ்த்தினர். சகுனி அங்கிலாதவரென அமர்ந்திருந்தார். ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் அவர் இருப்பையே உணர்ந்து கொண்டிருந்தனர் என்பதை கர்ணன் அறிந்தான். மிக மெல்ல கணிகர் அசைந்தபோது அவையினர் அனைவரும் அவ்வசைவினை உணர்ந்தமையிலிருந்தே அவர்கள் அவரை ஓரவிழியால் நோக்கிக் கொண்டிருந்தனர் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது.\nகணிகர் “இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரி எனும் சிப்பியிலிருந்து எழுந்த முத்து என்று சற்றுமுன் அமைச்சர் சொன்னார். முத்து ஒளிவிடுக ஆனால் சிப்பி அதைவிட ஒளிவிட வேண்டும் என்பதே எளியவனின் விழைவு” என்றார். சகுனி புன்னகையுடன் தன் தாடியை நீவினார். கணிகர் “இந்திரப்பிரஸ்தம் அணையாச் சுடரேற்றி தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும்போது முறைப்படி அச்சுடரை காப்போம் என வஞ்சினம் எடுத்து அருகே நிற்பவர் எவரெவர் என நான் அறியலாமா ஆனால் சிப்பி அதைவிட ஒளிவிட வேண்டும் என்பதே எளியவனின் விழைவு” என்றார். சகுனி புன்னகையுடன் தன் தாடியை நீவினார். கணிகர் “இந்திரப்பிரஸ்தம் அணையாச் சுடரேற்றி தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும்போது முறைப்படி அச்சுடரை காப்போம் என வஞ்சினம் எடுத்து அருகே நிற்பவர் எவரெவர் என நான் அறியலாமா” என்றார். கர்ணன் ஒருகணத்தில் அவர் உள்ளம் செல்லும் தொலைவை உணர்ந்து புன்னகையுடன் துரியோதனனை பார்த்தான். ஆனால் துரியோதனன் அதை உணர்ந்ததுபோல் தெரியவில்லை.\nபீமன் அவர் சொற்களை முழுதுணராதவனாக எழுந்து கைகூப்பி “இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனையில் மூதாதையர் குடியிருக்கும் தென்மேற்கு அறையில் ஐம்பொன்னால்ஆன ஏழுதிரி நிலைவிளக்கு அந்நாளில் ஏற்றப்படுகிறது. இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் உடைவாளுடன் நின்று முதல்திரியை ஏற்றுவார். அவர் உடன் பிறந்தோராகிய நாங்கள் நால்வரும் பிறதிரிகளை ஏற்றுவோம். அன்று துவாரகையின் தலைவர் இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்பொருட்டு வந்திருப்பார். அவரும் ஒரு திரியை ஏற்றுவார். பிறிதொரு திரியை பாஞ்சாலத்தின் இளவரசரும் அரசியின் இளையோனுமாகிய திருஷ்டத்யும்னன் ஏற்றுவார்” என்றான்.\nகணிகர் “அவ்வண்ணமெனில் இவ்வழைப்பு அஸ்தினபுரியின் அரசருக்கே ஒழிய யுதிஷ்டிரரின் இளையோருக்கு அல்ல. நான் பிழையாக புரிந்துகொண்டிருந்தால் பொறுத்தருளுங்கள்” என்றார். பீமன் “எனது சொற்கள் அமைச்சர் சௌனகரால் எனக்கு அளிக்கப்பட்டவை. அவற்றில் ஒவ்வொரு சொல்லும் நன்கு உளம்சூழ்ந்ததே ஆகும்” என்றான். “தெளிந்தேன். நன்று சூழ்க” என்று தலைக்கு மேல் கைகூப்பி கணிகர் உடல் மீண்டும் சுருட்டி தன் குறுகிய பீடத்தில் பதிந்தார்.\nஅஸ்தினபுரியின் அவை ��ொல்லவிந்ததுபோல் அமர்ந்திருக்க விதுரர் சிறிய தவிப்பு தெரியும் உடலசைவுடன் எழுந்து “எவ்வண்ணம் ஆயினும் இவ்வழைப்பு அஸ்தினபுரிக்கு உவகை அளிப்பதே. இதை நாம் சிறப்பிப்பதே மங்கலமாகும்” என்றார். சகுனி கையைத்தூக்கி “பொறுங்கள் அமைச்சரே. கணிகர்சொல்லில் உள்ள உண்மையை இப்போதே நான் உணர்ந்தேன். இவ்வழைப்பு முதலில் இங்கு வந்திருக்க வேண்டும். இந்திரப்பிரஸ்தம் இந்நகரில் இருந்து எழுந்த முளை என்று தாங்கள் சொன்னீர்கள். ஆனால் துவாரகைக்கும் பாஞ்சாலத்திற்கும் அழைப்பு சென்றபிறகே இங்கு தூது வந்துள்ளது என்று இங்கு இளையோன் முன்வைத்த சொற்களில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம்” என்றார்.\nவிதுரர் தத்தளித்து “ஆம். அதை நாம் ஆணையிட முடியாது. மேலும் இந்திரப்பிரஸ்தத்தை கட்டுவதற்கான முதற்பொருளின் பெரும்பகுதி பாஞ்சாலத்திலிருந்தும் துவாரகையிலிருந்தும் சென்றிருக்கிறது. ஆகவே அவர்களுக்கு முறையழைப்பு அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கலாம்” என்றார். “அவ்வண்ணமெனில் இந்திரப்பிரஸ்தம் அமைந்திருக்கும் அந்நிலமே அஸ்தினபுரியால் அளிக்கப்பட்டது. நமது கருவூலத்தில் பாதிப்பங்கும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்நிலமும் அச்செல்வமும் இல்லையேல் அந்நகர் எழுந்திருக்காது” என்றார் சகுனி.\nபீமன் சினத்துடன் எழுந்து உரக்க “அது கொடை அல்ல காந்தாரரே, எங்கள் உரிமை” என்றான். அவை முழுக்க நடுக்கம் படர்ந்தது. சகுனி “கொடையேதான். பேரரசர் திருதராஷ்டிரர் அவரது நிகரற்ற உளவிரிவால் உங்களுக்கு அளித்த அளிக்கொடை அது. அளிக்கவியலாது என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் ஐவரும் அன்னையும் துணைவியருமாக இப்போது காட்டில் அலைந்துகொண்டிருப்பீர்கள். அதை அறியாத எவரும் இந்த அவையில் இல்லை” என்றார். கர்ணன் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தான்.\nபீமன் “இன்று இச்சொற்களை இவ்வவையில் சொல்ல தாங்கள் துணிந்தது ஏன் என்று எனக்குத் தெரியும்” என்றான். அவையில் எழுந்த மூச்சொலி அது ஒரு பெருவிலங்கு என எண்ணச்செய்தது. சகுனி புன்னகைக்க பீமன் “அவ்வாணவத்துடன் உரையாட இங்கு நான் வரவில்லை. என் தோள்வலியாலும் என் இளையோன் வில்வலியாலும் நாங்கள் ஈட்டியது எங்கள் உரிமை. அதை அளிக்காமல் இந்த அரியணையில் இவர் அமர்ந்திருக்க முடியாது. இவ்வவை அறிக இந்த அரியணையும் இந்�� அஸ்தினபுரி நகரும் என் தமையன் அளித்த கொடை” என்றான். சகுனி “இதற்கு மறுமொழி ஆற்றவேண்டியவர் அரசர். யுதிஷ்டிரரின் மிச்சிலை உண்டு இவர் இங்கு அரியணை அமர்ந்திருக்கிறார் என்றால் அவ்வண்ணமே ஆகுக இந்த அரியணையும் இந்த அஸ்தினபுரி நகரும் என் தமையன் அளித்த கொடை” என்றான். சகுனி “இதற்கு மறுமொழி ஆற்றவேண்டியவர் அரசர். யுதிஷ்டிரரின் மிச்சிலை உண்டு இவர் இங்கு அரியணை அமர்ந்திருக்கிறார் என்றால் அவ்வண்ணமே ஆகுக\nஅவை காத்திருந்தது. கர்ணன் நெஞ்சுநிறைத்து எழுந்த மூச்சை சிற்றலகுகளாக மாற்றி வெளிவிட்டான். கணிகர் மூக்குறிஞ்சும் ஒலிகேட்டது. அவருக்கு எப்போது அவரது ஒலி அனைவருக்கும் கேட்கும் என்று தெரியும் என கர்ணன் நினைத்தான். விதுரர் எழப்போகும் அசைவை காட்டியபின் பின்னுக்குச் சரிந்து அமர்ந்தார்.\nதுரியோதனன் எழுந்து “இளையோனே, இவ்வரியணை எந்தை எனக்களித்தது. இதற்கு அப்பால் இத்தருணத்தில் எதையும் நான் சொல்லவிரும்பவில்லை. நீ என் இளையோன். ஆனால் இங்கு என்னை மூத்தவர் என்று நீ அழைக்கவில்லை என்றாலும் அவ்வண்ணமே உணரக் கடமைப்பட்டவன் நான். நீ அழைக்கவில்லை என்பதன் பிழையும் என்னுடையதே என நாம் அறிவோம்” என்றான். பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் கைகாட்டி “எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிக்கப்பட்ட இவ்வழைப்பை பாண்டவர் ஐவரின் உடன்பிறந்தவனாக நின்று ஏற்கிறேன். நானும் என் தம்பியரும் யுதிஷ்டிரரின் இளையோராகச் சென்று இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழவை சிறப்பிப்போம்” என்றான்.\nபீமன் உடல் தளர்ந்து தலைவணங்கி தன் பீடத்தில் அமர்ந்தான். மொத்த அவையும் நுரை அடங்குவது போல் மெல்ல அமைவதை கர்ணன் உணர்ந்தான். கணிகர் இருமுபவர் போல மெல்ல ஒலி எழுப்ப சகுனி தாடியை நீவியபடி முனகினார். விதுரர் சகுனியை நோக்கி புன்னகையா என்று ஐயமெழுப்பும் மெல்லிய ஒளியொன்று முகத்தில் தவழ எழுந்து அவைநோக்கி கைகூப்பி “அஸ்தினபுரியின் பேரறத்தார் அமர்ந்திருந்த அரியணை இது. அவ்வரியணையில் அமர்ந்திருக்கும் ஒருவர் எதை சொல்ல வேண்டுமோ அதையே அரசர் இங்கு சொல்லியிருக்கிறார். இவ்வழைப்பு எவ்வண்ணமாயினும் எங்கள் அரசருக்கு அளிக்கப்படும் அழைப்பு. அது எவ்வரிசையில் அமைந்திருப்பினும் யுதிஷ்டிரரின் தம்பியென துரியோதனர் அங்கு செல்வார். இளையோர் அவ்வ���ழவிற்கு விருந்தினராக அல்ல, அவ்விழவை நடத்தும் இளவரசர்களாக அங்கு செல்வார்கள்” என்றார்.\nகணிகர் உரத்த குரலில் மீண்டும் இருமினார். விதுரர் நிமித்திகரை நோக்கி கைகாட்ட நிமித்திகர் மேடையேறி “அவையீரே, அரசரின் இந்த ஆணை அரசுமுறைப்படி ஓலையில் எழுதி தூதரிடம் அளிக்கப்படும்” என்றான். கணிகர் கைதூக்கி உடலை வலியுடன் மேலிழுத்து “ஒன்று மட்டும் கேட்க விழைகிறேன்” என்றார். விதுரர் “அவை பேசவேண்டியதை பேசி முடித்துவிட்டது. அரசாணைக்கு அப்பால் பேச எவருக்கும் உரிமையில்லை” என்றார். துரோணர் “இல்லை விதுரரே, இது எளிய தருணமல்ல. இத்தருணத்தின் அனைத்து சொற்களையும் இங்கேயே பேசி முடிப்பதே நல்லது. அவர் சொல்லட்டும்” என்றார். கிருபர் “ஆம், அவர் சொல்வதென்ன என்று கேட்போமே” என்றார்.\n“நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். வாளேந்தி இந்திரப்பிரஸ்தத்தின் அணையா விளக்கருகே நின்று அதை காப்பதற்கான உறுதிமொழியை அஸ்தினபுரியின் அரசர் எடுக்கப்போகிறாரா இல்லையா” என்றார் கணிகர். துரியோதனன் எழுந்து கைகளை விரித்து “ஆம், எடுக்கவிருக்கிறேன். அது என் உரிமை. ஏனெனில் என் மூத்தவரின் அரசு அது” என்றான். “அப்படியென்றால் அச்சுடரை ஏற்ற அவர் தங்களை அழைத்திருக்க வேண்டும்” என்றார் கணிகர். “அது முடிந்த பேச்சு. அவர் என்னை அழைக்காவிட்டாலும் அது என் கடமை” என்றான் துரியோதனன்.\n“அரசே, அவ்வுறுதிமொழி இருபக்கம் சார்ந்தது. அவர் அழைத்து அதை நீங்கள் எடுத்தால் உங்கள் கொடியைக் காக்க அவரும் உறுதிகொண்டவராவார். அவ்வண்ணமில்லையேல்…” என்று கணிகர் சொல்ல துரியோதனன் கைகாட்டி நிறுத்தி “அவர் என்மேல் படைகொண்டு வருவார் எனில் என்ன செய்வேன் என்கிறீர்களா என் மூதாதையர் மண்ணைக் காக்க என் இருநூற்றிநான்கு கைகளுக்கும் ஆற்றலுள்ளது. நான் அவர் கொடிகாக்க எழுவது எந்தையின் குருதி எனக்களிக்கும் கடமை” என்றான்.\nகணிகர் “அவ்வாறெனில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அழைக்காமலேயே சென்று ஒரு நகரின் பாதுகாவலனாக பொறுப்பேற்பதென்பது நிகரற்ற பெருந்தன்மை” என்றார். சகுனி “ஆம்” என்றார். கணிகர் இருமுறை இருமி “ஆனால் சூதர்கள் எப்போதும் அதை அவ்வண்ணமே புரிந்து கொள்வதில்லை. அது இந்திரப்பிரஸ்தத்தின் பேருருவைக் கண்டு அஞ்சி அஸ்தினபுரி எடுத்த முடிவென்று அவர்களில் சிலர் சொல்லத் தொடங்கினால் எதிர்காலத்தில் ஓர் இழிசொல்லாகவே அது மாறிவிடக்கூடும்…” என்றார்.\nதுரியோதனன் நிறுத்தும்படி கைகாட்டி “இதற்குமேல் தாங்கள் ஏதும் சொல்வதற்கிருக்கிறதா கணிகரே” என்றான். கணிகர் “நான் எந்த வழிகாட்டுதலையும் இங்கு சொல்லவில்லை. நலம்நாடும் அந்தணன் என்றவகையில் என் எளிய ஐயங்களை மட்டுமே இங்கு வைத்தேன்” என்றார்.\nதுரியோதனன் “அத்தனை ஐயங்களுக்கும் முடிவாக என் சொல் இதுவே. இன்று இவ்வாறு என் இளையவனே இங்கு வந்து என்னை அழைக்காவிட்டாலும்கூட, ஓர் எளிய அமைச்சர் வந்து என்னை அழைத்திருந்தாலும்கூட என் குருதியர் எழுப்பிய அப்பெருநகரம் எனக்கு பெருமிதம் அளிப்பதே. அங்கு சென்று அவர்களின் வெற்றியைப் பார்ப்பது எனக்கு விம்மிதமளிக்கும் தருணமே. பாரதவர்ஷத்தின் முகப்பிலேற்றிய சுடரென அந்நகர் என்றும் இருக்க வேண்டும். அதற்கென வாளேந்தி உறுதி கொள்வதில் எனக்கு எவ்வித தாழ்வுமில்லை” என்றான்.\nவிதுரர் கைவிரித்து “அவ்வண்ணமே அரசே. இச்சொற்களுக்காக தங்கள் தந்தை தங்களை நெஞ்சோடு ஆரத்தழுவிக்கொள்வார்” என்றார். திரும்பி பீமனிடம் “சௌனகரிடம் சொல்லுங்கள், அஸ்தினபுரியின் அரசர் தன் மூத்தவர் யுதிஷ்டிரரின் இளையோனாக வரிசை கொண்டு இந்திரப்பிரஸ்தம் நுழைவார் என்று” என்றார். எந்த முகமாறுதலும் இல்லாமல் பீமன் தலைவணங்கினான்.\nமுந்தைய கட்டுரைவாழ்வின் ஒரு கீற்று\nஅடுத்த கட்டுரைகாலமின்மையின் கரை- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nமெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 59\nஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவ��வர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-06/unicef-maternal-health-report-800-women-die-pregnancy.html", "date_download": "2021-05-06T01:57:02Z", "digest": "sha1:H6JLKUZY3NEYY6KFL77EG4XW7FHOQBLN", "length": 9476, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "கருவுற்ற நிலை, குழந்தை பிறப்பு தொடர்புடைய மரணங்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nகுழந்தைகளின் நலவ���ழ்வு (AFP or licensors)\nகருவுற்ற நிலை, குழந்தை பிறப்பு தொடர்புடைய மரணங்கள்\nபிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஏறத்தாழ 7000 என்ற அதிர்ச்சித் தகவலை, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகருவில் குழந்தையைத் தாங்குதல் தொடர்புடைய நலப்பிரச்சனைகளால், ஒவ்வொரு நாளும், 800க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்துவருவதாக, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், தன் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளது.\nகருவுற்ற நிலை மற்றும் குழந்தை பிறப்பு தொடர்புடைய நலப்பிரச்சனைகளால் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை, 800க்கும் அதிகம் என்றும், இவர்களில் பலர் 15க்கும், 19க்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் என்றும் யூனிசெஃப் தன் அறிக்கையில் கூறியுள்ளது.\nஇளம்பெண்களின் மரணத்திற்கு, கருவுற்ற நிலையும் குழந்தை பிறப்பும் முக்கிய காரணம் என்று கூறும் யூனிசெஃப்பின் அறிக்கை, பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஏறத்தாழ 7000 என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது.\n2010ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு முடிய யூனிசெஃப் அமைப்பினர் நடத்திய கணிப்பின்படி, மொசாம்பிக், எத்தியோப்பியா போன்ற நாடுகளில், 10,000 மக்களுக்கு, 3 முதல் 9 என்ற எண்ணிக்கையில், நலப்பணியாளர்கள் உள்ளனர் என்றும், நார்வே போன்ற நாடுகளில், அதே 10,000 மக்களுக்குப் பணியாற்றும் நலப்பணியாளர்களின் எண்ணிக்கை 213 முதல், 228 என்றும் தெரியவந்துள்ளது.\nஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் வாழும் குடும்பங்களில், 50 இலட்சத்திற்கும் மேற்பட்டவை, தங்கள் வருமானத்தில், உணவுக்குப் போக, மீதியிருக்கும் தொகையில், 40 விழுக்காட்டை, தாய்மை தொடர்புடைய நலப்பணிகளுக்கென செலவிட வேண்டியுள்ளது என்று, யூனிசெஃப் அறிக்கை மேலும் கூறுகிறது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/recipes_vegetarians_rasam/", "date_download": "2021-05-06T00:25:01Z", "digest": "sha1:Z77KFYGM2ZW4OPD7HP2YASLP47NKM2CN", "length": 10889, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Rasam Recipe in Tamilnadu Style | ரசம் வகைகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஸ்பெஷல் ரசம் (Special Soup)\nவெங்காய ரசம் (Onion Soup)\nமொச்சைப்பருப்பு ரசம் (Mochai Dhal Soup)\nமுருங்கைக்காய் ரசம் (Drumstick Soup)\nமின்னெலை ரசம் (Minnelai Soup)\nமாங்காய் ரசம் (Mango Soup)\nமங்களூர் ரசம் (Mangalore Soup)\nபொரித்த ரசம் (fried soup)\nபைனாப்பிள் ரசம் (Pineapple Soup)\nபூண்டு ரசம் (Garlic Soup)\nபுதினா ரசம் (Mint Soup)\nபீட்ரூட் ரசம் (Beetroot Soup)\nபன்னீர் ரசம் (Paneer Soup)\nதுவரம்பருப்பு ரசம் (Lentil Soup)\nபருப்பு உருண்டை ரசம் (dhal round soup)\nபயத்தம் பருப்பு ரசம் (moong dhal soup)\nநியுட்ரிஷியஸ் ரசம் (Nutritious Soup)\nதேங்காய்ப் பால் ரசம் (Coconut Milk Soup)\nதக்காளி மிளகு ரசம்(Tomato Pepper Soup)\nதக்காளி பருப்பு சாறு(Tomato Lentil Soup)\nகுடைமிளகாய் பருப்பு ரசம்(capsicum lentil soup)\nகண்டந்திப்பிலி ரசம்(kandanthippili rasam )\nஎலுமிச்சம் பழ ரசம்(lemon soup)\nஇலங்கை ஆட்டு எலும்பு ரசம்(sri lanka goat bone soup)\nஅன்னாசி ஸ்பெஸல் ரசம்(pineapple special soup)\nஅரைச்சுவிட்ட ரசம்(diameter grind soup)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.boysnotaccepted.com/lk/", "date_download": "2021-05-06T01:07:50Z", "digest": "sha1:7CMJERVRGOOJ4ROFTNGZJ45LYJ5P67BZ", "length": 8763, "nlines": 161, "source_domain": "www.boysnotaccepted.com", "title": "பெண் விளையாட்டு - BoysNotAccepted.com", "raw_content": "\nநகங்களை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமாணவர்கள் வெளியேற, இந்த தளத்தில் பிரத்தியேகமாக பெண் விளையாட்டுகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒப்பனை, சிகை அலங்காரம், உடை வரை, சமையலறை, ஒரு மகள் இடையே ஒரு பெரிய முறையாக அனைத்து பொருட்கள்.\n2 அலுவலகம் உடுத்தி - உடுத்தி விளையாட\nமேகன் ஃபாக்ஸ் உடன் விளையாட்டு போடு\nஒரு டாப் மாடல் விளையாட்டை போடு\nலேடி ககா உடுத்தி விளையாட\nஸ்டார் லாட்ஜ் அலங்கரித்தல் ஒரு விளையாட்டு\nஅலங்கரித்தல் கிளாசிக் அறை விளையாட\nவிளையாட்டு அறை அலங்கரித்தல் ஒரு பேபி\nஈஸ்டர் முட்டைகள் இசை விளையாட்டு\nஹார்ஸஸ் கொண்ட கூட்டுப்பாடல் இசை\nஒரு கூட்டின் மூலம் டிரம்ஸ் விளையாட\nஒரு நண்பன் ஒரு குழந்தைக்கு விளையாட்டு வண்ணத்தில்\nஒரு மேலாளருக்கு உள்ள பேபி விளையாட\nஒரு நாய் கொண்ட பீஸ்ஸா விளையாட்டு தயாராகிறது\nவிளையாட்டு தயாரிப்பு மற்றும் கேக் அலங்கரித்தல்\nஒரு நாய் சூஷி தயார்படுத்துதல் விளையாட\nஒரு விளையாட்டு FastFood சமையலறை\nஒரு மெக்சிகன் உணவு விடுதியில் ரூபஸ் Taupinet Tondu கொண்ட சமையலறை விளையாட\nஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் முடி\nஒரு லிட்டில் கேர்ள் உடன் சிகையலங்கார நிபுணர் விளையாட்டு\nTOP: நகங்களை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nஎளிதாக நகங்களை விளையாட்டு மற்றும் அசல்\nநகங்களை தொகுப்பு (தசைநாண் அற்புதமானது)\nநகங்களை ஒரு அழகு நிலையம் அமைக்கப்படும் (2)\nபாதத்தில் வரும் காழ்ப்புக்கான விளையாட்டு - ஃபேஷன் டிரீம் கால்விரல்கள்\nஒரு குரங்கு டான்ஸ் விளையாட\nஒரு விளையாட்டு Etolie உடன் பிடித்த\nபுஷ் மற்றும் கெர்ரி கூடிய ஹிப் ஹாப் போர்\nபெண் ஹிப் ஹாப் குழு டான்ஸ் விளையாட\nபோட்டி பொம்ரேனியன் என்னும் நாய்-பொம்ரேனியன் என்னும் நாய் பெண்\nஒரு கிப்பி வான் உடன் விளையாட்டு வண்ணத்தில்\nநட்சத்திரங்கள் கீழ் வண்ணம் பூசுவதை விளையாட்டு\nஃப்ளாஷ் விளையாட்டு இளவரசி உடன் நிறம்\nஒரு குளியலறை ஒரு லிட்டில் கேர்ள் விளையாட்டை வண்ணத்தில்\nWinx உடன் வண்ணம் பூசுவதை விளையாட்டு\nப்ராட்ஜ் உடன் மேக்ஓவர் விளையாட்டு\nஎட்வர்ட் மற்றும் பெல்லா இணைந்து மேக் அப் கேம்\nஆஸ்கர் பெனிலோப் க்ரஸ் உடன் மேக் அப் கேம்\nபிரிட்னி ஸ்பியர்ஸ் இணைந்து மேக் அப் கேம்\nஒரு குட்டியுடன் மேக்ஓவர் விளையாட்டு\nஒரு குரங்கு டான்ஸ் விளையாட\nஹார்ஸஸ் கொண்ட கூட்டுப்பாடல் இசை\nவிளையாட்டு விலங்குகள் - சோடா பாப் கேர்ள்ஸ் கிட்டி பூனை\nமேகன் ஃபாக்ஸ் உடன் விளையாட்டு போடு\nலேடி ககா உடுத்தி விளையாட\nபாரிஸ் ஹில்டன் இணைந்து உடுத்தி விளையாட\nஎட்வர்ட் மற்றும் பெல்லா இணைந்து மேக் அப் கேம்\nஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் நடித்த பிடித்த அமைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/jaish-chief-masood-azhar-is-in-pakistan-says-pakistan-foreign-minister.html", "date_download": "2021-05-06T01:19:12Z", "digest": "sha1:KXTKGPRDZ62QYC54NTVYNDJNDU2CYMXS", "length": 8054, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jaish chief Masood Azhar is in Pakistan says Pakistan Foreign Minister | தமிழ் News", "raw_content": "\n...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nபுல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார்,தங்கள் நாட்டில் தான் இருக்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார்.அவரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.இந்நிலையில் அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார்,தங்கள் நாட்டில் தான் இருக்கிறார் என்பதை,பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும்,அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் மசூத் அசாருக்கு எதிரான ஆதாரங்களை இந்திய ராணுவம் அளித்தால் நங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அசாருக்கு எதிராக இருக்கும் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்,அவர் நிச்சயம் நீதிமன்றம் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவர் என,ஷா மசூத் குரேஷி உறுதிபட தெரிவித்துள்ளார்.\n''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி\n‘பத்திரமா ஒப்படைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் மக்கள் போராட்டம்’: நெகிழும் இந்தியர்கள்\nமுக்கிய ஆவணங்களை எப்படி காப்பாற்றினார் அபிநந்தன்.. பிரமிக்க வைக்கும் பின்னணி\n'என் மகனை நெனைச்சு பெரும படுறேன்'...அவன் உண்மையான ராணுவ வீரன்...தந்தை பெருமிதம்\n'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்\nஇந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் F-16 விமானத்தின் புகைப்படம் வெளியீடு\n.. ரத்தம் வடிய இழுத்துச்செல்லப்படும் வீடியோ\n'காணாமல் போன ஒரு விமானி பா���ிஸ்தான் வசம் இருப்பது பற்றி ஆய்வு செய்கிறோம்’\n'பாகிஸ்தானிடம் சிக்கிய கமாண்டர் அபிநந்தன்'...கோரமாக தாக்கப்படும் காட்சிகள்...நெஞ்சை உலுக்கும் வீடியோ\n‘இது எப்டி இருக்கு’.. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு கோலியின் வைரல் பாராட்டு\n' இந்திய விமானியை கைது பண்ணிட்டோம்'...கைகள் கட்டப்பட்ட நிலையில்...வெளியாகியிருக்கும் வீடியோ\n‘எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்’: உள்துறை அமைச்சர்\n'உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா'...தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் ஒரு தமிழர்...பரவும் புரளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpaavannan.blogspot.com/2021/04/blog-post_53.html", "date_download": "2021-05-06T01:03:49Z", "digest": "sha1:W5V7FJ5LMD3K45I2AVL6EJDD7PC5XJNO", "length": 24172, "nlines": 130, "source_domain": "writerpaavannan.blogspot.com", "title": "பாவண்ணன்: செமொன் தெ பொவ்வார் - பெண்ணியக்கத்தின் முன்னோடி - நூல் அறிமுகம்", "raw_content": "\nசெமொன் தெ பொவ்வார் - பெண்ணியக்கத்தின் முன்னோடி - நூல் அறிமுகம்\nஉலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார். தத்துவத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். நாவலாசிரயராகத் தொடங்கிய அவருடைய இலக்கியப் பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவமுகத்தை உருவாக்கும் முயற்சியாக விரிவடைந்தது. இருத்தலியல், உளவியல், மார்க்சியம் என எல்லாத் தளங்களிலும் நிலவும் பெண் கருத்தியலைத் தொகுத்து சமகாலத்திய சிக்கல்களுடன் அவை பொருந்தியும் விலகியும் செல்கிற தடங்களை அடையாளம் கண்டு முன்வைத்தார் அவர். அவருடைய \"இரண்டாம் இனம்\" என்னும் நூல் உலக அளவில் வாசிக்கப்பட்ட முக்கியப் புத்தகம். கடந்த ஆண்டு கன்னடத்தில் அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான அளவில் விவாத அரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. முழு நூலாக இல்லாவிட்டாலும் அதன் சிந்தனைப்பாதையை அடையாளம் காட்டும் விதமாக இச்சிறுநூலை நம் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்தளிக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு தமிழ்ச்சிந்தனை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. தத்துவத்துக்கே உரிய தர்க்க ஒழுங்குள்ள வாதவிவாதங்களின் லயத்தையும் சாரத்தையும் உயிர்ப்புடன் தமிழில் தருவதற்கு அவருடைய பிரெஞ்சு ஞானமும் தமிழ்ப்புலமையும் உதவியிருக்கிறது.\nஓர் அறிமுக நூலில் நாம் எதிர்பார்க்கிற எல்லா அம்சங்களும் இந்த நூலில் உள்ளன. தொடக்கத்தில் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறுகிறது. பிறகு, அவருடன் வாழ்நாள் முழுதும் நெருக்கமாகப் பழகிய ழான் போல் சார்த்ரு, நெல்சன் அல்கிரென் ஆகிய இருவருடனான அவருடைய வாழ்க்கைச்சுருக்கம் இடம்பெறுகிறது. பொவ்வாரின் படைப்புலகம், அரசியல், வாழ்க்கை என மூன்று தளங்களிலும் இத்தொடர்புகளால் நிகழ்ந்த தாக்கங்களும் சிறிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அற்றைத் தொடர்ந்து இரண்டாம் இனம் நூலின் இரண்டு பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. பிறகு, இந்த நூலுக்கு பொவ்வார் எழுதிய உயிரோட்டம் மிகுந்த இருபது பக்க முன்னுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியாக பொவ்வாருடைய நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.\nஉயிரியலாலும் உளவியலாலும் பெண் என்னும் கருத்தாக்கம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை எந்த ஒரு சிறு அம்சத்தையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் தொகுத்து, ஒவ்வொன்றும் சுட்டுகிற உட்பொருளையும் அதன் நீட்சியையும் இணைத்து, தர்க்கங்களின் அடிப்படையில் ஒரு முடிவை நிறுவுகிறார் பொவ்வார். எடுத்துக்காட்டுக்கு ஒன்றைமட்டும் இங்கே குறிப்பிடலாம். நுரையீரல், மூச்சுக்குழல், குரல்வளை மூன்றுமே அளவில் ஆணைக்காட்டிலும் பெண்ணுக்குச் சிறியவையாக இயற்கையிலேயே அமைந்திருக்கிற பேதத்தை முதலில் சுட்டிக்காட்டுகிறார் பொவ்வார். பெண்ணின் குரல் மாறுபட்டு மென்மையாக ஒலிப்பதற்குக் காரணம் குரல்வளை அமைப்பில் உள்ள பேதமே என்று அவர் முன்வைக்கும் முடிவைப் படித்த கணத்தில் சீவாளியின் அளவுக்குத் தகுந்தபடி மாற்றமடையும் நாகசுரத்தின் ஓசையையும் துளைகளின் அளவுக்குத் தகுந்தபடி மாற்றமடையும் புல்லாங்குழலின் ஓசையையும் நினைத்துக்கொள்கிறது மனம். அதேபோல் பெண்களின் கன்னம் சிவப்பதற்குக் காரணம் குறைவான ரத்தப் புரதத்தால் நேரும் இரத்தச் சோகை என்றும் நிறுவுகிறார் பொவ்வார். இப்படி உயிரியல் கட்டமைப்பில் உள்ள பல விஷயங்களை ஒவ்வொன்றாக அடுக்கி, அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். மனிதமனப்போக்குக்கு நனவிலி மனநிலையைக் காரணமாகச் சொல்கிற பிராய்டின் உளவியல் பார்வையை ஏற்க மறுக்கிறார் பொவ்வார். அதற்கான மற்ற காரணங்களை தர்க்கஅடிப்படையில் முன்வைக்கவும் அவர் தவறவில்லை. குறியீடுகளாகக் கனவிலி நிலையென்னும் ��ுதிர் படைத்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. குறியீடென்பது வானிலிருந்து குதித்ததுமில்லை. பூமியிலிருந்து முளைத்ததுமில்லை. மொழியைப்போல அவ்வப்போது தன்னையே செறிவூட்டிக்கொண்டு வளர்ந்து, கூட்டத்தோடும் தனித்தும் வாழப் பழகிய மனிதரின் இயல்பான பண்பாக வடிவமைக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையிலேயே கோட்பாடுகளை அணுகவேண்டியிருப்பதால் உளப்பகுப்பாய்வாளர்களின் கருத்தியல்களில் சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை நிராகரிக்கவும் வேண்டியிருக்கிறது என்பதே பொவ்வாரின் பார்வை. பொருள்வாதமும் பெண்களும் என்னும் பகுதியில் பெண்களின்மீதான ஒடுக்குதலுக்கான காரணங்களாக பொருளாதார வரலாற்றில் தேடிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் முன்வைத்த கருத்துகளை விரிவான ஆய்வுக்குள்ளாக்குகிறார் பொவ்வார். இவையனைத்தும் இரண்டாம் இனம் நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nஇரண்டாம் பகுதியில் வரலாறும் பழங்கதைகளும் முன்வைத்த பார்வைகளை தனித்தனிப் பகுதிகளாக வகுத்துக்கொண்டு ஆய்வை நிகழ்த்துகிறார் பொவ்வார். அவற்றுடன் இன்றைய நிலைகளும் வாழ்க்கை முறைகளும் சூழல்களும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். அவருடைய முடிவுகள் தெளிவாகவும் மறுக்கமுடியாதவையாகவும் உள்ளன.\nஇரண்டாம் இனம் நூலுக்கு பொவ்வார் எழுதிய முன்னுரைப் பகுதியையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் நாகரத்தினம். அதில் இரண்டாம் இனம் நூல் எழுதுவற்கான தன் மனம் பெற்ற உந்துதலையும் சூழலையும் தௌiவாக முன்வைக்கிறார் பொவ்வார். பல இடங்களில் புராணங்களிலிலும் மக்களிடையே நிலவுகிற வாய்மொழிக்கதைகளிலும் இடம்பெற்றுள்ள பெண்களின் சித்திரங்களைக் கண்டெடுத்து அவற்றில் மறைந்துள்ள படிமத்தன்மையைக்கண்டறிய முற்படுகிறார் பொவ்வார். ஒவ்வொன்றும் மேல்தளத்தில் சுட்டுகிற கோணத்தையும் மறைதளத்தில் அடங்கியுள்ள வேறொரு கோணத்தையும் முன்வைத்தபடி, வாதங்களை அடுக்கிச் செல்லும் வேகம் ஒரு சிறுகதையைப் படிப்பதற்கு நிகரான அனுபவத்தை வழங்குகிறது. வரலாற்றின் தடங்களில் மானுடமனம் முன்வைத்ததையும் மறைத்துவைத்ததையும் இன்று யாரோ ஒருவர் அடையாளம் கண்டுபிடித்து அம்பலமாக்கவதைப்போன்ற உணர்வு எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இந்த முன்னுரையில் தனக்கு முன்னோடியாக பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூலென் தெ ��ா பார் என்பவரைப்பற்றி பொவ்வார் முன்வைத்துள்ள குறிப்புகள் மிக முக்கியமானவை. பூலென் தெ பாரின் கருத்தாக சொல்லப்பட்டுள்ள வரிகள் கூர்மையாக உள்ளன. பெண்களைக் குறித்து ஆண்கள் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே நம்பகத்தன்மை அற்றவை. ஏனெனில் அங்கே நீதிபதி, வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள் , சாட்சிகள் அனைவருமே ஆண்களாகவே இருக்கிறார்கள் என்று ஓங்கி ஒலிக்கிறது அவர் குரல். நான் பெண்ணாகப் பிறக்காதது தெய்வச்செயல் என்ற வாசகம் இடம்பெறும் யூதர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாகப் பிறக்கவைத்ததற்காக முதலாவதாகவும் தன்னைப் பெண்ணாக இல்லாமல் ஓர் ஆணாகப் பிறக்கவைத்ததற்காக இரண்டாவதாகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிற பிளாட்டோவின் கடவுள்வாழ்த்துப் பாடலையும் முன்வைத்து அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் தடங்கள் போகிற போக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்கும் கணங்களில் நம் மனத்தில் புரளும் எண்ணஅலைகள் ஏராளம்.\nஇறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ள நேர்காணல் பொவ்வாரின் ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஜெர்மானிய பத்திரிகையாளரும் பொவ்வாருடன் இணைந்து பணியாற்றியவருமான அலிஸ் ஷ்வார்ஸெருடைய கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மிகவிரிவான அளவில் தன் விடைகளை அளிக்கிறார் பொவ்வார். வாசிப்பின் வழியாக கடந்த கால பெண்ணின் நிலைகளை அறிந்தவராகவும் எதார்த்த வாழ்வின் சங்கடங்களை அறிந்தவர் என்கிற நிலையில் நிகழ்காலப் பெண்களின் நெருக்கடிகளை உணர்ந்தவராகவும் பொவ்வார் இருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்துகின்றன. பெண்களுக்கான தீர்மானிக்கப்பட்ட உலகிலிருந்து விடுபட்டு மானுட வாழ்க்கையில் தனக்குரிய பங்கை அடைய நினைக்கிற பெண்ணுக்கான நிகழ்காலத் துன்பங்களையும் இன்றைய பெண்களின் நிலைமையையும் கனிவோடும் கரிசனத்தோடும் வெளிப்படுத்தும் பொவ்வாரின் குரல் வரலாற்றைத் துளைத்து மேலெழவேண்டிய ஒன்று.\nஒரு சமூக அடையாளமாகத் திகழும் சிமொன் தெ பொவ்வாரின் சிந்தனைகள் தமிழ்ச்சமூகத்தில் நல்ல விளைவுகளை உருவாக்கமுடியும். தமிழ்ச்சிந்தனை வரலாற்றில் பெண்கள் பற்றிய பார்வையைத் தொகுத்துக்கொள்ளவும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டங்களை அடையாளம் காட்டவும் தேவையான உந்துதலை இந்த மொழிபெயர்ப்பு நூல் வழங்குகிறது. விமர்சனப் பார்வையை உருவாக்கி வளர்த்தெடுக்க இத்தகு பயிற்சிகள் நிச்சயம் உதவும். அதற்கான விதையை இந்த மொழிபெயர்ப்பு நூல் தன்னளவில் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை.\n(வடக்கு வாசல், 2010 )\nLabels: செமொன் தெ பொவ்வார், நாகரத்தினம் கிருஷ்ணா, பாவண்ண\nசெமொன் தெ பொவ்வார் - பெண்ணியக்கத்தின் முன்னோடி - ...\nஏரியின் அமைதி - கட்டுரை\nஒருவேளை உணவு - நினைவுச்சித்திரம்\nசிந்தாமணி கொட்லெகெரெயின் இரண்டு கன்னடக்கவிதைகள்\nகிஷண் மோட்வாணி - நினைவுச்சித்திரம்\nநான் கண்ட பெங்களூரு - முன்னுரை\nவாழ்வின் திசைகள் - மிட்டாய் பசி நாவல் அறிமுகக்கட்டுரை\nசெகாவ் என்னும் செவ்வியல் கதைக்கலைஞர் - கட்டுரை\nதுர்காபாய் தேஷ்முக் : தொண்டின் நாயகி\nநான் கண்ட பெங்களூரு - முன்னுரை\nகடந்த ஆண்டில் ஒரு நாள் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடியபோது ” உங்கள் நினைவில் பதிந்திருக்கிற பெங்களூரைப்பற்றி ஒரு புத்தகம் ...\nபெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது . ஆனால் கண்களைத் திறக்கவில்லை . கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார் . வைத்தியர் வ...\nஅடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளத்தில் மூச்சுத்திணறி மூழ்கிக்கொண்டிருப்பதுபோல கனவுகண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தான் சூரபுத்திரன். கு...\nகிஷண் மோட்வாணி - நினைவுச்சித்திரம்\nதமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகங்களை மாற்றிக்கொண்டு ஏரிக்கரையோரமாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில்...\nதுர்காபாய் தேஷ்முக் : தொண்டின் நாயகி\nகடந்த நூற்றாண்டின் இருபதுகளையொட்டிய காலத்தில் தேவதாசிப் பெண்களுக்கு சமூக மதிப்பில்லாத நிலை நிலவியது . சிலர் செல்வந்தர்களின் காமவேட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/famous-actor-joined-the-kavin-film/", "date_download": "2021-05-06T01:09:21Z", "digest": "sha1:5GY46W72GSXDFE7FV63KWC5ZSHIO35K2", "length": 7412, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "கவின் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற ��ெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகவின் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவின் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.\nஅதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் வினீத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடிக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்\nகாமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0/50-178159", "date_download": "2021-05-06T00:47:02Z", "digest": "sha1:6C65NFEEEX2WYU3WNST2D7GQK6O5VVTG", "length": 10385, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிறுவர் பாலியல் குற்றங்கள்: விசாரிக்கப்படுகிறார் அவுஸ்திரேலியப் பாதிரியார் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட���டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் சிறுவர் பாலியல் குற்றங்கள்: விசாரிக்கப்படுகிறார் அவுஸ்திரேலியப் பாதிரியார்\nசிறுவர் பாலியல் குற்றங்கள்: விசாரிக்கப்படுகிறார் அவுஸ்திரேலியப் பாதிரியார்\nஅவுஸ்திரேலியாவில் பிறந்த வத்திக்கானில் திறைசேரியில் பணியாற்றும் பாதிரியாரான கர்தினால் ஜோர்ஜ் பெல், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சிறுவல் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, விக்டோரியா மாநிலப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமெல்பேண் நகரத்திலுள்ள வானொலி நிலையமான 3AWஇன் நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விக்டோரிய மாநில பொலிஸ் ஆணையாளர் கிரஹாம் அஸ்டன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பெல் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் செய்தியொன்றை வெளியிட்டிருந்த அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 1970களிலிருந்து 1980களிலிருந்து பாலியல் குற்றங்கள் இடம்பெற்றதாகக் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்களையும் வெளியிட்டிருந்தது.\nமுறைப்பாட்டாளர்கள், சாட்சிகள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் எட்டைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த குறித்த நிகழ்ச்சி, பொலிஸாரிடமிருந்து எந்தவிதத் தகவல்களையும் பெற்றிருக்கவில்லையெனத் தெரிவித்திருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, பொலிஸ் ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது.\nஅவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட றோமிலுள்ள பெல்லின் அலுவலகம், அவர் மீது இந்த நிகழ்ச்சியில் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளை���ும் மறுப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/05/02/%E0%AE%AE%E0%AF%87-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:53:58Z", "digest": "sha1:J3NUQWMPU56DJMAUDPIESIJGH7SKF2QY", "length": 7734, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "மே 2 – ஆவியில் சம்பூரணம்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nமே 2 – ஆவியில் சம்பூரணம்\nமே 2 – ஆவியில் சம்பூரணம்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nமே 2 – ஆவியில் சம்பூரணம்\n“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” (எசேக். 36:26).\nகர்த்தர், சகலவித நன்மைகளையும் உங்களுக்குச் சம்பூரணமாய் கொடுக்கிறவர். சரீரப்பிரகாரமான நன்மையானாலும் சரி, ஆத்துமாவுக்குரிய நன்மையானாலும் சரி, அல்லது ஆவிக்குரிய நன்மையானாலும் சரி, அவற்றை நிறைவாய் உங்களுக்குத் தந்தருளுவார். “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” என்று கர்த்தர் வாக்களிக்கிறார்.\nபுதிதான ஆவி உங்களுக்கு ஏன் தேவை ஏனென்றால், தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும��, உண்மையோடும் அவரை தொழுது கொள்ளவேண்டும். உங்கள் ஆவிதான் தேவனுடைய ஆவியோடு இணைந்துகொள்ளுகிறது. மனுஷனுக்குள்ளே கர்த்தர் வைத்திருக்கிற ஆவியோடுகூட, ஆவியானவர் தொடர்பு கொள்ளுகிறார். அந்த ஆவியின் மூலமாகத்தான் பரலோக வெளிப்பாடுகளை உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் தேவனிடத்திலிருந்து புதிதான ஆவியை பெற்றுக்கொள்ளாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.\nஒரு விஞ்ஞானி, கோழிகள் பேசும் பல்வேறு விதமான ஒலி சப்தங்களைக் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். கோழியானது 22 வகையான ஒலிக்குறிகளை எழுப்புகிறது என்பதைக் கண்டுபிடித்தார். உணவைக் கண்டுபிடிக்கும்போது கோழி இடுகிற ஒரு சத்தம், பருந்தை காணும்போது எச்சரிக்கிற வேறு ஒரு சத்தம், துணைப் பறவையை அழைக்கும்போது இடுகிற ஒரு சத்தம் என கோழியின் பல ஒலிகளை அவர் கண்டுபிடித்தார். மட்டுமல்ல, அந்த ஒலிகளை அவர் அடையாளம் கண்டபோது, அவரால் கோழிகளோடு பேசவும் முடிந்தது.\nநீங்கள் பரலோக தேவனோடுகூட பேச வேண்டுமென்றால், அந்நிய பாஷை பேசுவது அவசியம். அதற்கு தேவ அனுக்கிரகம் உங்களுக்குத் தேவை. ஆகவேதான் கர்த்தர் உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன் என்று சொல்லுகிறார்.\n“நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்” (யோவேல் 2:28,29).\nஉங்களுக்குள்ளே கர்த்தருடைய ஆவி ஊற்றப்படும்போது, உள்ளத்திலிருக்கிற சோர்வின் ஆவிகள், பயத்தின் ஆவிகள், சஞ்சலத்தின் ஆவிகள், அவிசுவாசத்தின் ஆவிகள் ஆகிய அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. எப்படி வெளிச்சம் வீசும்போது இருள் அகன்றுபோகிறதோ, அதுபோல சாத்தானின் ஆவிகள் அகன்றுபோகின்றன. தேவபிள்ளைகளே, அந்த மகிமையான ஆவியை பெற்றுக்கொண்டுவிட்டீர்களா\nநினைவிற்கு:- “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shylajan.blogspot.com/2008/01/blog-post_08.html", "date_download": "2021-05-06T01:48:03Z", "digest": "sha1:X4YFMCPNURSQRO24LFWPLRCI22PMQZDY", "length": 13749, "nlines": 299, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: பெருசு (கவிதை)", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nதவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க\nகனவில்மட்டுமே அனுபவித்த சந்தனமும் சவ்வாதும்\nபுதுக்குத்துவிளக்கு இன்று பூரித்து எரிகிறது.\nஅதட்டி விரட்டி ஒடுக்கிய குரல்கள் எல்லாம்\nஎன்று திருமூலர் அன்றே மனித வாழ்வின்\nஅசத்தலான கடைசி வரியைக் கவனியுங்கள்\nபெருசு கவிதைக்கு பெருசுவே கருத்து சொல்லவந்ததுக்கு நன்றிங்க..\nஅசத்தலான கடைசி வரியைக் கவனியுங்கள்/..\nஅட அந்த சைலஜாவா இந்த சைலஜா\nமீண்டும் எழுத வந்தாலும் வந்தீங்க.... அட என்ன ஒரு பாய்ச்சல்\nஆனால் நம் மைபா கூட்டம் மட்டும் அக்காவை காணோம் எங்கே என தேடிக்கொண்டிருக்கிறதாம்.\nஉண்மையான இயல்புக் கவிதை வெகு அற்புதம். பாராட்டுக்கள்.\nஅட அந்த சைலஜாவா இந்த சைலஜா\nஆமா: உங்களுக்கு எத்தனை ஷைலஜா தெரியும்\nமீண்டும் எழுத வந்தாலும் வந்தீங்க.... அட என்ன ஒரு பாய்ச்சல்\nஆனால் நம் மைபா கூட்டம் மட்டும் அக்காவை காணோம் எங்கே என தேடிக்கொண்டிருக்கிறதாம்.>>\nஉண்மையான இயல்புக் கவிதை வெகு அற்புதம். பாராட்டுக்கள்....//\nநன்றி ஜான் வருகைக்கும் கருத்துக்கும்.\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nபூக்களில் உறங்கும் மௌனங்கள்(கவிதை போட்டிக்கு)\nஆஹா மெல்ல நட மெல்ல நட\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கு���் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/842364", "date_download": "2021-05-06T01:57:45Z", "digest": "sha1:MKWXE6PJOTNBK3XGOEXOW3NPWR75RY7W", "length": 2653, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லோப்சங் சங்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லோப்சங் சங்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:31, 12 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:28, 8 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLeszek Jańczuk (பேச்சு | பங்களிப்புகள்)\n14:31, 12 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLeszek Jańczuk (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/144391-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:35:18Z", "digest": "sha1:HWXA3WZZIMOEF3Z2VRLRIOUAVVNYDH52", "length": 8562, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "இங்கிலாந்தில் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இ���ுதி போட்டி நடைபெறும்: ஐ.சி.சி. உறுதி ", "raw_content": "\nஇங்கிலாந்தில் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறும்: ஐ.சி.சி. உறுதி\nஇங்கிலாந்தில் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறும்: ஐ.சி.சி. உறுதி\nஇங்கிலாந்தில் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறும்: ஐ.சி.சி. உறுதி\nஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து உள்ளது.\nஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது.\nஇந்த நிலையில் பிரிட்டன் அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதி போட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் சவுதாம்டன் நகரில் நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.\nமக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமகாராஷ்ட்ராவில் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி\nமகாராஷ்ட்ராவில் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nகட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி... ஆத்திரம் அடைந்த கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி\nஎங்களை இனிமேல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்... கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/movie-actress/", "date_download": "2021-05-06T01:33:37Z", "digest": "sha1:SAYG3SCIOEOVZOCMANGCWYD6IVDYQRME", "length": 5381, "nlines": 119, "source_domain": "www.seithialai.com", "title": "movie actress Archives - SeithiAlai", "raw_content": "\nதமிழ்ப் படத்திலிருந்து விலகிய மணிரத்னம் பட நாயகி…\nதமிழ்ப் படத்திலிருந்து மணிரத்னம் பட நாயகி திடீரென விலகியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ...\nசன்னி லியோனுக்கு மெரிட் லிஸ்டில் முதலிடம்..எவன் பார்த்த வேலைனு தெரியல\nபாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர், கொல்கத்தாவில் தனியார் கல்லூரி ஒன்றின் சேர்க்கை பட்டியலில் முதலிடம் பிடித்த சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/29764", "date_download": "2021-05-06T00:40:46Z", "digest": "sha1:JXOYNOCMJNQ2FKLTUBWPWN3PDNZQIPSI", "length": 5992, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இது 9 வது மாதம்.டெலிவரி டேட் நவம்பர் 21 சொல்லிருக்காங்க.க���ழந்தையின் தலை எப்போது திரும்பும்.நான் என்றிலிருந்து குழந்தை பிறப்பை எதிர்பார்க்கலாம்.\nதோழிகளே என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். ..\nKFC chicken கர்ப்பத்தின் போது சாப்பிடலாமா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/04/aiims-recruitment-2020-for-field.html", "date_download": "2021-05-06T00:17:53Z", "digest": "sha1:SBHZFBJAS2AHTOGT4473QALQUIAY5PJ6", "length": 8298, "nlines": 149, "source_domain": "tamil.jobnews360.com", "title": "AIIMS வேலைவாய்ப்பு 2020: Scientist, Dietician, Field Attendant, Research Officer & Lab Technician", "raw_content": "\nAIIMS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 8 காலியிடங்கள். AIIMS அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.aiims.edu/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Scientist, Dietician, Field Attendant, Research Officer & Lab Technician. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். AIIMS-All India Institute of Medical Science, New Delhi\nAIIMS வேலைவாய்ப்பு: Scientist-B முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: Medical Social Worker முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: Dietician முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: Field Attendant முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: Research Officer முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: Lab Technician முழு விவரங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nAIIMS வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nAIIMS வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nAIIMS வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nResume கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # மருத்துவ வேலை # Diploma/ITI வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nர��ப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/becil-recruitment-2021-for-clerk-mts.html", "date_download": "2021-05-06T00:32:32Z", "digest": "sha1:NFT35ERL5LSSJ6ZDTQ7HIX7ZBTLYLKHC", "length": 11657, "nlines": 163, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை trend UG வேலை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள்\nVignesh Waran 4/11/2021 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, trend, UG வேலை,\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 463 காலியிடங்கள். பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Investigator முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Supervisors முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: System Analyst முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Senior Domain Expert முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Junior Domain Expert முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: UDC முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்��ினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Multi-Tasking Staff முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Subject Matter Expert முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Young Professionals முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 22-04-2021\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # trend # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, trend, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nia-busts-pak-sponsored-al-qaeda-module-arrests-9-terrorists-from-kerala-west-bengal-398071.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:49:00Z", "digest": "sha1:NMX3KMSFJNVVQ2QQF2UMJ6YE43QJFZ7N", "length": 16095, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு... கேரளா மேற்குவங்கத்தில் 9 பேர் கைது!! | NIA busts Pak-sponsored Al Qaeda module, arrests 9 terrorists from Kerala, West Bengal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற�� தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு... கேரளா மேற்குவங்கத்தில் 9 பேர் கைது\nடெல்லி: பாகிஸ்தான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கி வரும் அல் கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் கீழ் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் 9 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.\nஇதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து சதி நடப்பதாக தகவல் கிடைத்தது. இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரிய வந்தது.\n17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்\nஅப்பாவிகளை கொல்வதற்கும், முக்கிய இடங்களை அழிப்பதற்கும் சதி செய்துள்ளனர். மேலும், அப்பாவி மக்களின் மனங்களில் விஷ வித்துக்களை விதைப்பதற்கும் திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது.\nஇதையடுத்து கேரளாவில் இருக்கும் எர்ணாகுளம், மேற்குவங்கத்தில் இருக்கும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்குவங்கத்தில் இருந்து ஆறு பேரும் கேரளாவில் இருந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த பரிசோதனையின்போது பெரிய அளவில் டிஜிட்டல் கருவிகள், ஆவணங்கள், ஜிகாதி கடிதங்கள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள், உடல் கவசங்கள், வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nமுதற்கட்ட விசாரணையின்படி, இவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டப்பட்டுளனர். நாட்டின் தலைநகரம் உட்பட பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.\nகேரளாவில் எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டவர்கள் முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரப் ஹோஸ்சன் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவார்கள்'' என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/no-need-to-wander-around-to-buy-signatures-anymore-e-signature-site-has-arrived/", "date_download": "2021-05-06T00:08:52Z", "digest": "sha1:O7KIAR4HG2YPDEBZDKL3XEIHGJX5TUFI", "length": 7826, "nlines": 60, "source_domain": "www.avatarnews.in", "title": "இனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை... வந்துவிட்டது இ - கையெழுத்து தளம்..! | AVATAR NEWS", "raw_content": "\nஇனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை… வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..\nFebruary 13, 2021 February 13, 2021 PrasannaLeave a Comment on இனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை… வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..\nபதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளைக் காகிதமில்லாமல் நிறைவேற்றுவதற்காக இ-கையொப்பமிடும் ஆன்லைன் தளத்தை நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (NeSL) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் நகரமயமாக்கல் விரைவாக வளர்ந்து வரும் சூழலில் வாடகை ஒப்பந்தங்கள், பிரமாணப் பத்திரங்கள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதையும் அனைத்து தரப்பினரும் தொலை தூரத்திலிருந்தே ஆவணங்களில் முத்திரையிட்டுக் கையொப்பம் இடுவதற்கு, இந்த இ-கையொப்பம் சேவை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த சேவை, ஒப்பந்தம் மேற்கொள்வோர் அதில் கையெழுத்திடுவதற்கோ அல்லது முத்திரையிடுவதற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது. இ-கையொப்பம் இயங்குதளத்தில் உள்ள NeSL இன் இ -கையொப்பமிடுதல் மற்றும் இ-ஸ்டாம்பிங் அம்சங்களுடன் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முத்திரையிட முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.\nஉதாரணத்துக்கு, வீட்டு வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றும்போது, வாடகைக்கு விடுபவர், வாடகைக்கு எடுப்பவர்கள் மற்றும் சாட்சி ஆகியோர் ஒப்பந்தத்தை, NeSL இணையதளத்திலேயே சமர்ப்பித்து, அதில் உள்ள பேமெண்ட் கேட்வே மூலம் முத்திரையிட்டு, இ- கையொப்பமிடலாம். பதிவாளர் அலுவலகத்தின் தரகர் அல்லது ஊழியர்களின் தலையீடு இல்லாமல் ஆதார் பதிவுசெய்த மொபைல் எண்ணைக்கொண்டே இந்த இந்தப் பணியை நிறைவேற்றமுடியும்.\nஇ-கையொப்பம் இயங்குதளத்தின் மூலம் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களை எளிதாகவும், விரைவாகவும் நிறைவேற்றலாம். இது குறித்து\nNeSL நிர்வாக இயக்குநர் எஸ். ராமன், “NeSL இந்தியாவின் முதல் தகவல் பயன்பாடு இ- கையொப்பம் தளம் ஆகும். எந்தவொரு கடன் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும் சட்ட ஆதாரங்களின் களஞ்சியமாகப் பணியாற்றுவதற்கான நோக்குடன் நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் பொது நிறுவனங்களால் NeSL நிறுவப்பட்டுள்ளது. இ-கையொப்பம் தளம் மூலம் தமிழக மக்களுக்குச் சேவையாற்றுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇனி ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்.. ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு\nஏழை மக்களுக்கான அரசு – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்\nமோடி அரசு என்ன செய்தது பாரத தேசத்திற்கு \nஈ.வி.எம் மை ஹேக் செய்ய முடியாது\nவீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா தொற்றாளர்கள் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/what-is-very-danger-than-the-corona-virus-do-you-know-that/", "date_download": "2021-05-06T01:05:37Z", "digest": "sha1:Z3S6GJD7IQWPEPTPHE2QH3CP4BQB7M6V", "length": 7365, "nlines": 61, "source_domain": "www.avatarnews.in", "title": "கொரானாவை விட கொடுமையானது எது? | AVATAR NEWS", "raw_content": "\nகொரானாவை விட கொடுமையானது எது\nகம்யூனிச நாடான சீனா, உலகில் உள்ள தன் எதிரிகளை அழிப்பதற்காக கொரோனா போன்ற நோய் கிருமிகளை பரப்பி வருகிறது. ஆனால் அதை விட கொடிய நோய் கிருமிகளை மேற்கத்திய நாடுகள் பாரத தேசத்தில் பரப்பி வருக���ன்றன. கொரானாவை எப்படி விழிப்புணர்வோடு இருந்து வெற்றி கொண்டோமோ, அது போன்று இந்து மத எதிரிகளிடமிருந்தும் விழிப்புணர்வோடு இருந்து மதத்தை காத்திடல் வேண்டும்; ஏனெனில் கொரானாவை விட கொடுமையானது மத துரோகம்.\nநம் மதம் மற்றும் கலாச்சாரத்தின் வலிமையை உணர்ந்த அன்னிய தேச சக்திகள், நமது கலாச்சாரத்தையும், கலாச்சாரத்தின் ஆதாரமாக இருக்கும் மதத்தையும் அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து நம் மதத்தை காக்க வேண்டும்.\nநாம் வாழ்ந்து வரும் தெருவில், வாரம் ஒருநாள் ஒருமணி நேரம் ஆன்மீக சொற்பொழிவு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் நமது தெருவில் வாழ்ந்து வரும் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இன்று முதல் கண்டிப்பாக இதை ஏற்பாடு செய்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.\nவாரம் ஒருநாள், ஒரு மணிநேரம் வீதம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை போதிக்கும் ஆன்மிக சொற்பொழிவு நடத்த வேண்டும். கடந்த 100 ஆண்டுகளாக நம்முடைய தமிழ் பண்பாடு எந்த அளவுக்கு விஞ்ஞான பூர்வமானது என்பதை மேல் நாட்டு ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.\nஅதனால் தான் நம்முடைய திருவிழாக்கள், சம்பிரதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள் போன்றவைகளை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகள் அவர்களுடைய திருவிழாவாக மாற்ற துவங்கி உள்ளார்கள். இதை தடுப்பதற்கும் தட்டிக் கேட்பதற்கும் நம்மில் யாருக்கும் நேரமில்லை.\nகாரணம் நம்முடைய நாட்டின் பணமதிப்பு, மேற்கு நாடுகளின் பண மதிப்பை விட மிகவும் குறைவாக இருப்பதும், இங்கே தனி நபர் வருமானம் போதுமான அளவு உயராமல் இருப்பதும் தான் முதல் முக்கிய காரணம் ஆகும்.\nஇது மட்டுமே நம்முடைய பண்பாட்டை பாதுகாப்பதற்கும், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நம்முடைய வாரிசுகளுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரே வழி.\nவிவசாயிகள் சாலை மறியல் போராட்டம் துணைராணுவத்தின் 50,000 வீரர்கள் குவிப்பா\nபள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமதுரையில் மின்கசிவால் தீ விபத்து: எலக்ட்ரானிக்ஸ் கட��கள் சாம்பல்\nதமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:13:36Z", "digest": "sha1:EDCR4NRSRRLOLCUBCUA4J7AV2P5FFLVQ", "length": 2781, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "தீ | இருசக்கர வாகனங்கள் | ஜனநேசன்", "raw_content": "\nதீ | இருசக்கர வாகனங்கள்\nபழுது பார்க்கும் கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர…\nதீ | இருசக்கர வாகனங்கள்\nமதுரை வண்டியூர் பகுதியில் பழனி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில்…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/bulgaria-president-welcome-address-pope-050519.html", "date_download": "2021-05-06T01:48:20Z", "digest": "sha1:6VW4YE2GTWEW6FPKNT3UBKBO22YTUYLT", "length": 11584, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "பல்கேரிய அரசுத்தலைவரின் வரவேற்புரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nபல்கேரிய அரசுத்தலைவரின் வரவேற்புரை (Vatican Media)\nபல்கேரியா, போர்களும், துன்பங்களும் நிறைந்த வரலாற்றைக் கொண்டது. இதனாலேயே அமைதியின் விலையை அந்நாட்டினரால் உணர முடிகிறது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nபல்கேரிய குடியரசுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருக்கும் திருத்தந்தையே, தங்களுக்கு எமது இனிய வரவேற்பு. பழமையான கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான பல்கேரியா, 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்தவ விசுவாசத்தைத் தழுவியது. இந்த நாடு, தன���ு அறநெறி மற்றும் ஆன்மீக நற்பண்புகளாலும், திருஅவை மற்றும் சிரில் அவர்கள் உருவாக்கிய எழுத்துக்களாலும், விசுவாசம் மற்றும் அறிவாலும், அனைத்து சோதனைகள் மற்றும், ஏற்றத்தாழ்வுகளிலிருந்து வெளிவந்துள்ளது. ‘இந்த நம் பூமிக்கு அமைதி உண்டாகட்டும்’ என்பது, இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காகும். கடவுளின் ஞானம் என்ற பெயரையே கொண்டுள்ள பல்கேரியத் தலைநகரிலிருந்து, இந்த உலகெங்கும் அமைதிக்கான அழைப்பு எதிரொலிக்கின்றது. எமது நாடு, போர்களும், துன்பங்களும் நிறைந்த வரலாற்றைக் கொண்டது. இதனாலேயே அமைதியின் விலையை எம்மால் அறிய முடிகிறது. பல்வேறு மத, இன மற்றும் நாடுகளுக்கு இடையே, மனிதமும், சகிப்புத்தன்மையும் நிலவினால் மட்டுமே அமைதி இயலக்கூடியது. திருத்தந்தையே, தங்களின் உயிர்ப்புப் பெருவிழா செய்தியில், சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டி எழுப்புங்கள் எனக் கேட்டுக்கொண்டீர்கள்.\n9ம் நூற்றாண்டில், புனித மேரி மேஜர் பசிலிக்காவில், திருத்தந்தை 2ம் ஏட்ரியன் அவர்கள், பல்கேரிய எழுத்துக்களைப் புனிதப்படுத்தினார். புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், பல்கேரிய திருத்தந்தை என சிலரால் அழைக்கப்படுகிறார். இவர், சோஃபியாவில், பத்தாண்டுகள் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.\nதிருத்தந்தையே, இக்காலத்தில், வெறுப்பும், அந்நியர் மீது காழ்ப்புணர்வும் ஐரோப்பாவில் மீண்டும் நுழைந்துள்ளன. தங்களின் சொந்த மொழிகளில் கடவுளை மகிமைப்படுத்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதே உறுதிப்படுத்துவதே, புனித உடன்பிறப்புகள் சிரில் மற்றும் மெத்தோடியஸின் பெரிய மறைப்பணியாக அமைந்திருந்தது.\nதிருத்தந்தையே, தங்களது பல்கேரியப் பயணம், நம் உறவுகளின் புதிய வரலாற்றில், மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில், அமைதி மற்றும் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாப்பது குறித்து நாம் கருத்தாய் இருக்கின்றோம். அமைதியான, நியாயமான மற்றும் மனிதம் நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கு, பல்கேரிய மக்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் சான்றாக, இத்திருத்தூதுப் பயணம் அமைந்துள்ளது.\nஇவ்வாறு தனது வரவேற்புரையை நிறைவு செய்தார், பல்கேரிய அரசுத்தலைவர்\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1212345", "date_download": "2021-05-06T00:38:13Z", "digest": "sha1:DAIJ5KVPIXRQFGCUSINOKMA36MHIFV24", "length": 10175, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு! – Athavan News", "raw_content": "\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nin இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாணம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 408 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.\nஇதில், யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் இருவருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது.\nஅத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.\nமேலும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nTags: coronavirusகொரோனா தொற்றுமருத்துவர் கேதீஸ்வரன்வடக்கு மாகாணம்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/573105", "date_download": "2021-05-06T00:21:18Z", "digest": "sha1:TQG6XCZOVWO4E6KPGBJY4KR33WJPSIHN", "length": 2591, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:52, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n07:16, 21 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→உசாத்துணை: தமிழ் தானியங்கியின் பகுப்பு மாற்றம்{த.���})\n01:52, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/china-has-betrayed-entire-world-says-human-rights-orgs.html", "date_download": "2021-05-06T01:49:54Z", "digest": "sha1:JSINV5VAAPR6SG3VRBV6SW6YY5ASN3HZ", "length": 13494, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China has betrayed entire world says human rights orgs | World News", "raw_content": "\n'உலகத்துக்கு துரோகம் செய்ததா சீனா'... சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சரமாரி கேள்வி'... சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சரமாரி கேள்வி... என்ன செய்யப்போகிறது சீன அரசு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மூடி மறைத்த சீனா உலகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸால் 81,470 பேர் பாதிக்கப்பட்டனர். 3,304 பேர் உயிரிழந்தனர் என்று சீன அரசு தெரிவித்தது.\nஆனால் வூஹான் நகரில் மட்டும் 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹுபெய் மாகாணத்தின் இதர பகுதிகளையும் சேர்த்தால் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nவூஹானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அரசு உண்மையை முழுமையாக மூடி மறைத்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கிருக்கிறார் என்பதுகூட யாருக்கும் தெரியவில்லை. இதுதொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகே அவர் வெளியில் தலைகாட்டினார்.\nமேலும், வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த நகருக்கு செல்லவில்லை. சீன பிரதமர் லீ கெகியாங் மட்டுமே வூஹானுக்கு சென்று மருத்துவப் பணிகளை விரைவுபடுத்தினார். வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகே அதிபர் ஜி ஜின்பிங் அங்கு சென்றார்.\nகொரோனா வைரஸ் குறித்து முதலில் மக்களை எச்சரித்த வூஹான்நகர மருத்துவர் லீ வென்லியாங் கடந்த ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். வைரஸ் பாதிப்பால் 34 வயதான அந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சீன அரசு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.\nசீன அர��ு நினைத்திருந்தால் இந்த வைரஸ் உலகத்துக்கு பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் அந்த நாட்டு அரசு வைரஸ் தொடர்பான உண்மைகளை மூடி மறைத்தது. சீன அரசு அளித்த தகவலின்படி உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி 15-ம் தேதி ஓர்அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போதே சீன அரசு உண்மையை கூறியிருந்தால் உலக நாடுகள் விழிப்புடன் செயல்பட்டிருக்கும்.\nகொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் என்று சீன அரசு கூறி வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் சீனாவின் கருத்தை மறுத்து வருகின்றனர். வூஹானில் மட்டுமே சீனாவின் வைராலஜி ஆய்வுக் கூடம் உள்ளது. அந்த ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ்தான் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nகொரோனா வைரஸால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் சுமார் 300 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீன அரசே காரணம். வைரஸ் குறித்த உண்மையை ஆரம்பம் முதலே சீன அரசு மூடி மறைத்து வருகிறது. அந்த நாடு உலகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.\n\"இது ரொம்ப பலவீனமா இருக்கு...\" \"மரபணுவில் வேறுபாடு இருக்கிறது...\" \"32 டிகிரி வெயிலில் அழிந்து விடும்...\" 'நம்பிக்கை' தரும் 'மருத்துவர்...'\nபல ஆயிரம் வருசமா 'ரெண்டு' உயிரினங்கள் உடம்புல வாழ்ந்திட்டு வந்துருக்கு... 'மூன்றாவது தான் மனுஷன்...' கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை...\nகொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்\nஅதெல்லாம் 'மன்னிப்பு' கேட்க முடியாது... கொரோனா விவகாரத்தில் 'சீனாவுக்கு' செம பதிலடி... 'எந்த' நாடுன்னு பாருங்க\nகொரோனாவுல இருந்து 'தப்பிக்க' இத மட்டும் 'செஞ்சா' போதும்... 'மீண்டு' வந்த பெண் பேட்டி\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்’... ‘வீடியோ\n’.. பவன் கல்யாண��ன் கோரிக்கைக்கு மின்னல் வேக ‘ரியாக்ஷன்’.. ‘அதிரடி’ காட்டிய தமிழக முதல்வர்\nVIDEO: “நில்லு.. கொரோனாவ இங்கயே ஒழிச்சு கட்டிட்டு வீட்டுக்குள்ள வா”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்’.. ‘வைரல் வீடியோ\n'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' \"இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா...\" 'யாருகிட்ட...\n‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n“ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி\n'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...\n\"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\n‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்\n'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே'... துபாயில் மரணமடைந்த கணவர்'... துபாயில் மரணமடைந்த கணவர்... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/best-hatchback", "date_download": "2021-05-06T01:38:10Z", "digest": "sha1:6AVYP3YBR3LZQART3T2ZMVZJVZM7I3KK", "length": 13710, "nlines": 331, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த ஹாட்ச்பேக் - முன்னணி ஹாட்ச்பேக் கார்களின் விலைகள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n அதிகம் தேடப்பட்ட கார்களை பாருங்கள்\nமுகப்புபுதிய கார்கள்சிறந்த ஹேட்ச்பேக் கார்கள்\nசிறந்த இந்தியா இல் ஹாட்ச்பேக்\nசிறந்த ஹாட்ச்பேக் சார்ஸ் இன் இந்தியா\n31.59 கிமீ / கிலோ796 ccசிஎன்ஜி\n30.47 கிமீ / கிலோ998 ccசிஎன்ஜி\n31.2 கிமீ / கிலோ998 ccசிஎன்ஜி\nஎல்லா ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா car brands ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 15, 2021\nடாடா டியாகோ XTA AMT\nவோல்க்ஸ்வேகன் போலோ டர்போ Edition\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் Plus டீசல்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.15 லட்சம்\nதுவக்கம் Rs 1.99 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.2 லட்சம்\nதுவக்கம் Rs 5.4 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 2.9 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.1 லட்சம்\nதுவக்கம் Rs 1.25 லட்சம்\nதுவக்கம் Rs 1.35 லட்சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10.25 லட்சம்\nதுவக்கம் Rs 10.25 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.08 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/04/niab-hyderabad-walk-in-15th-may-2020.html", "date_download": "2021-05-06T00:14:19Z", "digest": "sha1:3G2MDZQ4VSTCUX2V2QMHVZIIRPL67435", "length": 6923, "nlines": 98, "source_domain": "tamil.jobnews360.com", "title": "NIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: Lab Technician", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை UG வேலை NIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: Lab Technician\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: Lab Technician\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். NIAB ஹைதராபாத் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.niab.org.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Lab Technician. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். NIAB-National Institute of Animal Biotechnology\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு: Lab Technician முழு விவரங்கள்\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு: தேர்வெட���க்கும் முறை\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nNIAB ஹைதராபாத் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/madras-university-recruitment-2021-pf-2.html", "date_download": "2021-05-06T00:57:15Z", "digest": "sha1:UBYMZRBB54DRLMFMKHRJJMNMYNSGLESD", "length": 7885, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Project Fellow", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை PG வேலை சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Project Fellow\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Project Fellow\nVignesh Waran 4/22/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை,\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். சென்னைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.unom.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nசென்னைப் பல்கலைக்கழகம் ப��விகள்: Project Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. UNOM-University of Madras Recruitment 2021\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Fellow முழு விவரங்கள்\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Fellow முழு விவரங்கள்\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 03-05-2021\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9174:2020-11-06-10-18-54&catid=393&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:11:26Z", "digest": "sha1:QY6QMYNAT7GTGOJXWUZ22YTFTTUGFMBM", "length": 19457, "nlines": 28, "source_domain": "tamilcircle.net", "title": "அமெரிக்காவின் தேர்தல் ஜனநாயகம் எப்படிப்பட்டது!?", "raw_content": "அமெரிக்காவின் தேர்தல் ஜனநாயகம் எப்படிப்பட்டது\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 06 நவம்பர் 2020\nஅமெரிக்கா இதுவரை காலமும் உலகுக்கு தன்னை முன்னிறுத்தி எதை ஜனநாயகம் என்று கூறிவந்ததோ, அது பொய்யானது, மோசடியானது, பித்தலாட்டமானது என்று - இன்னும் ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் கூறுகின்றார்.\nஅவரை இந்த பதவிக்கு நான்கு ஆண்டுக்கு முன் கொண்டு வந்ததும், இந்த தேர்தல் முறைதான். பைடன் பெற்ற வாக்குகள், தன்னிடம் இருந்து திருடப்பட்ட வாக்குகள் என்கின்றார்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் முடிவுகள் வரமுன்பே, பதவியை விட்டுக் கொடுக்கமாட்டேன் - எந்த வழியிலாவது அடுத்த ஜனாதிபதி தானே என்று, அமெரிக்க மக்கள் முன் சவால் விடுத்துள்ளார்.\nதேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பாக அரச முறை இருப்பது, இனி அவசியமற்றது என்பதே டிரம்ப் கூறிய செய்தி. தான் தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதை திருடுவதற்கே, தேர்தல் துணை போகின்றது என்று கூறுகின்றார். இன்று இதை டிரம்ப் மட்டும் கூறவில்லை - பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஜனநாயகத்தை தமது பாசிச தன்மைக்கு ஏற்ப திரிப்பது நடதேறுகின்றது. மக்கள் தேர்தல் ஜனநாயகத்துக்காக போராடுவது அதிகரித்து வருகின்றது. இதுவே இன்று அமெரிக்காவில் அம்மணமாகி இருக்கின்றது.\nஉலகை மிரட்டும் அமெரிக்கக் கொள்கையும் - அதன் மனநிலையும், தேர்தல்முறை மீது தாவி இருக்கின்றது. அடாத்தாகவே தேர்தல் முடிவுகளை மறுதளிக்கின்றது. இந்த அடாவடித்தனம் மூலம், பிரிந்து கிடந்த அமெரிக்க மக்களைப் பிளந்து விட்டிருக்கின்றது. இனவெறி, மதவெறி, நிறவெறி, வர்க்க ரீதியாக ஒடுக்கும் மனநிலை .., 2020 தேர்தல் மூலம் அதிகமாக்கப்பட்டு, இன்று தேர்தல் முடிவுகளை மறுக்கும் ஜனநாயக விரோத பாசிசம் மூலம் சொந்த மக்களையும் - உலகத்தையும் பிளந்துவிட்டு இருக்கின்றது. உள்நாட்டு யுத்தம், வன்முறை என்ற எல்லையைத் தொடுமளவுக்கு, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது. மக்கள் தன்னியல்பாகவே இரண்டு அணியாக பிரிந்து – தேர்தல் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் - தேர்தல் முடிவை மறுதளித்ததன் மூலம் வன்முறையை நோக்கி இயல்பாகவே பயணிக்கின்றனர்.\nதேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கியமாக இன, மத, நிறவெறிக்கு எதிராக வாக்களிப்பும், மறுபக்கம் இதற்கு ஆதரவான வாக்களிப்பும் நடந்தேறியது. ஒடுக்குபவர்களினதும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களினதும் என்ற இரு வேறு கண்ணோட்டம், இந்த தேர்தலில் மூலம் எதிர் எதிராக வளர்ச்சி பெற்று இருக்கின்றது.\nதேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் - மிரட்டல்கள் மூலம் தங்கள் ஜனநாயக வடிவத்தையே குழிதோண்டி புதைத்ததன் மூலம் – பாசிசமயமாக்கல் இந்த தேர்தல் முடிவுகளையொட்டி சிந்தனைரீதியாக நடந்தேறி வருகின்றது. சம வாக்கு உரிமை என்பது ஒடுக்கும் இயல்புடையவனின் மனநிலைக்கு முரணாகி இருக்கின்றது. சம வாக்குரிமை கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.\nஉலகெங்கும் இதேயொத்த ஆட்சியாளர்களின் வழியில் அமெரிக்கா காலடி எடுத்து வைத்திருக்கின்றது. அமெரிக்காவில் யார் வெல்லவேண்டும் என்பதை, உலகளவில் பாசிச கருத்தியலைக் கொண்ட அரசுகள், கட்சிகள், மதங்கள்.. தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளது, உலகையும் இரண்டாக்கி இருக்கின்றது.\nதேர்தல் முடிவுகள் வருமுன்பே தாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்றும், தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க மட்டோம் என்றும் போடும் கூச்சலானது - இனி தேர்தல் ஜனநாயக மூலம் ஆட்சி மாற்றங்களுக்கு இடமில்லை என்பதையும் - எதிர்காலத்தில் நடக்க இருக்கும் இது போன்றவற்றுக்கு முன்னுதாரணமாகி இருக்கின்றது.\nஇன்று ஆட்சிகளில் இருக்க, நீடிக்க அரசியல் அமைப்பை மாற்றுவது, தேர்தல் முறைகளில் தில்லுமுல்லுகளை கையாள்வது, பணத்தைக் கொண்டு வாக்குகளை வாங்குவது, நீதிமன்றங்களில் தமக்கு ஆதரவானவர்களை நியமிப்பது, தேர்தல் உறுப்பை தமக்கு ஏற்ப உருவாக்குவது, வன்முறை மூலம் மிரட்டுவது, வாக்களிப்பை தடுப்பது, வாக்குரிமையை இல்லாதாக்குவது .. என்ற எண்ணற்ற வடிவங்களில், தேர்தல் ஜனநாயகத்தை தூக்கில் போடுவதும், அதை பின்பற்றி உலகம் பயணிப்பதும் எங்கும் நடந்தேறி வருகின்றது.\nஇன்று இனவாதம், மதவாதம், நிறவாதம், பிரதேசவாதம், சாதியம் .. என்பது எல்லா தேர்தல் கட்சிகளின் கொள்கையாகிவிட்ட சூழலில், தேர்தல் வெற்றி என்பது தில்லுமுல்லும், ஆட்சியை அடாத்தாக வைத்திருப்பது அல்லது குறுக்கு வழியில் கைப்பற்றுவது தான்; - ஒரே தேர்வாக மாறிவிட்டது. மாற்றுப் பொருளாதார திட்டத்தை மு��்வைக்க முடியாத உலக ஒழுங்கில், தேர்தல் ஜனநாயகத்தை தூக்கில் போடுவதையே ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.\nஅமெரிக்க ஜனநாயகம் பற்றிய கற்பனைகளை எல்லாம் தகர்க்கும் வண்ணம், இம் முறை டிரம்ப் தன்னை முன்னுதாரணமாக்கி இருக்கின்றார். அதை ஆதரிக்கும் வலதுசாரிய பாசிசக் கும்பலைக் கொண்டு, அதிகாரத்தை கைப்பற்ற எல்லா குறுக்குவழிகளையும் கையாளுகின்றது. 1930 களில் ஜெர்மனியில் கிட்லரின் நாசிக் கட்சி தேர்தல் வழிமுறை மூலம் ஆட்சிக்கு வந்த போது, அதை கையாண்ட குறுக்குவழிகளையே இன்று அமெரிக்காவில் காணமுடியும்.\nபாசிசம் எப்படி தேர்தல்முறை மூலம் ஆட்சிக்கு வரமுடியும் என்பதையும், பாசிசம் மக்களின் சிந்தனைமுறையில் எப்படி உருவாக முடியும் என்பதை, டிரம்ப் நடைமுறையில் நிறுவிக் காட்டி இருக்கின்றார். பாசிசம் தேர்தல்முறை மூலமும், தேர்தல் ஜனநாயக வடிவிலும் இருக்க முடியும் என்பதையும், இன்று பல நாடுகளில் இதுவே ஆட்சிமுறையாக மாறி இருப்பதை காட்டுகின்றது. இதில் ஏற்படும் சில பண்பு மாற்றங்கள் போதும், கிட்லரின் ஆட்சிமுறைமைக்கு நிகராக மாறுவதற்கு. அமெரிக்க தேர்தல்; முடிவுகள் - இதையொட்டி தான் உலகை இரண்டுபட வைத்துள்ளது.\nஇதற்காகவே அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களையும், பல்லின மக்களையும் தங்கள் எதிரியாக காட்டியது. மக்களுடன் கூடிவாழும் அமெரிக்க கலாச்சாரங்களை வெறுக்கும் பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டது. மதம், இனம், பால், நிறம் .. என்று எல்லாவிதமான குறுகிய மனப்பாங்குகளும் கிளறிவிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவ பாலியல் கோட்பாட்டை மீறிய பாலியல் உறவை எல்லாம், கிறிஸ்துவத்துக்கு எதிரானதாக முன்னிறுத்தி இருக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்ட தேர்தல்முறையும், இதற்காக வாக்களிக்கும் மனநிலையும், ஜனநாயகமாக போற்றப்பட்டு – அதற்கு வாக்களிக்க கோரப்பட்டது. இது தோற்றுப் போவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று, மனித நாகரீகத்துக்கு அடிப்படையான ஜனநாயகத்தை சவாலுக்கு உள்ளாக்கி இருக்கின்றது.\nஇதுதான் அமெரிக்க மேலாதிக்க மனநிலை என்று கருதுமளவுக்கு, வர்க்க ரீதியான அமெரிக்க உலக மேலாதிக்கமே உலக ஒழுங்கு என்று கூறுமளவுக்கு – பிறநாடுகளின் சுயாதீனத்தை மறுதளிக்கும் உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது என்பதையே - அமெரிக்கத் தேர்தல் வாக்களிப்பு முறைய���லும் வெளிப்படுத்தியுள்ளது.\nஉலகில் அமெரிக்க மேலாதிக்கத்தை தொடர்ந்து பாதுகாக்கவும் – இதற்காக அமெரிக்கா கையாளும் கெடுபிடியான இராணுவக் கொள்கைகளை, அதை எந்த வழியில் கையாளுவது என்பது இந்த தேர்தல் முடிவுகளுடன் பொருந்தி வெளிப்படுகின்றது. அமெரிக்க நலன் சார்ந்து உருவாகி வந்த கெடுபிடியான பிராந்திய நாடுகளின் யுத்த சூழல்கள், அமெரிக்க தேர்தல் முடிவுகளுடன் இணைந்ததே.\nஅமெரிக்காவின் ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, உலக மக்களையும் அச்சுறுத்தும் அமெரிக்க கொள்கைகளே, தேர்தல் முடிவுகளாக பிரதிபலிக்கின்றது.\nஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடியாக மாறி வரும் சந்தையானது, இராணுவ வழிகளில் நகர்வதை இன்றைய உலக ஒழுங்கு துரிதமாக்கி இருக்கின்றது. இது சீனாவுடன் மட்டுமல்ல, மேற்குடன் கூட அமெரிக்கா உடன்பாடு காண முடியாத நெருக்கடிக்குள், அமெரிக்க மூலதனம் சிக்கி இருக்கின்றது.\nநாளைய மனித அவலங்கள் எந்தளவுக்கானது என்பதை, அமெரிக்காவில் அதிகாரத்துக்கு யார், எந்த ஜனநாயக வடிவத்தில் வருகின்றனர் என்பதே தீர்மானிக்க இருக்கின்றது.\nஅமெரிக்க தேர்தல்முறையே, ஜனநாயக அறிவியல் அடிப்படையில் மோசடியானது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அது நிராகரிக்கப்படுகின்றது. மாறாக பிராந்திய பிரதிநிதிகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கின்றனர். இந்தப் பிரதிநிதிகள் தெரிவே ஜனநாயக முறைமைக்கு முரணானது. அதாவது சிறுபான்மை பெற்ற வாக்குகளுக்;கான பிரதிநிதித்துவத்தை மறுதளித்து, அதை பெரும்பான்மைக்கு கொடுக்கப்படுகின்றது. அதாவது வாக்குகள் மூலம் பெரும்பான்;மை பெறமுடியாத சிறுபான்மைக்கு, எந்தப் பிரதிநிதித்துவமும் கிடையாது. இவர்கள் தான் ஜனாதிபதியை தெரிவு செய்கின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/LockdownRecipereview.html", "date_download": "2021-05-06T00:29:12Z", "digest": "sha1:K57LOC6HPVYQEZXTWOWSXCEUGOIH5ZHZ", "length": 30047, "nlines": 350, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்", "raw_content": "திங்கள், 1 பிப்ரவரி, 2021\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட புன்னகை - ஜப்பானிய குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநாம் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும், இறுதியில், இந்த சுயநல உலகம் நம்மைப் பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி - நீ என்னத்த பெருசா செஞ்சுட்ட\n#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி - ஜனவரி 2021, போட்டியில் இந்த மாதத்திற்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மின்னூல்களில் எனது மின்னூலான ”லாக்டவுன் ரெசிபிஸ்”-உம் ஒன்று. அதற்கு புவனா சந்திரசேகரன் அவர்கள் முகநூலில் எழுதிய வாசிப்பனுபவம்/விமர்சனம்-ஐ இங்கேயும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள்… அவர் வார்த்தைகளில் மின்னூல் குறித்து படிக்கலாம்.\nநூல்: லாக் டவுன் ரெசிப்பீஸ்\nமுதலில் பொறுமையாகவும் எளிமையாகவும் நல்ல நல்ல ரெசிப்பிகளை அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி நமக்கு உதவியிருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.\n பாரம்பரிய உணவுவகைகள், புதுமையான உணவுவகைகள், இன்றைய இளைஞருக்குப் பிடித்தவை, உடல்நலத்துக்கேற்றவை என்று எல்லாமே கொட்டிக் கிடக்கின்றன.\nபிடி கொழுக்கட்டை தெரிந்தது தானே என்று எண்ணவிடாமல் அதிலேயே புதுமையான வகையில் அவல் பிடிகொழுக்கட்டை, உப்பு உருண்டை, சிறுதானிய பிடிகொழுக்கட்டை வகைகள் மனதைக் கவர்ந்தன.\nசூரத் கி கமன், குஜராத் ஸ்பெஷல் டோக்ளா. கூடவே ஸ்வீட் கார்ன் பால்ஸ் மற்றும் பக்கோடா, ரவை கலந்த அவுல் கட்லெட் என்று அத்தனை வகைகளையும் ருசியாகச் செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.\nபூரி லட்டு இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. மோஹன லாடு என்றும் எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள்.\nசுவையான, ஹெல்தியான ரெசிப்பிகளுக்கு நன்றி. இளைய தலைமுறையினர் இதைப் பார்த்து எளிதாக செய்து விடலாம்.\nமசாலாக் காரப் பொரியுடன் இளம் வயது நினைவுகளைச் சொன்னது நன்றாக இருந்தது. எங்கள் ஊர் பாலிகா பஜார் நடுவிலே வந்ததை இரசித்தேன். அங்கே பல வருடங்களுக்கு முன்பு சுற்றிய அனுபவங்கள் நினைவுக்கு வந்தன.\nநல்ல ரெசிப்பிகளைப் பயனுள்ள முறையில் தெளிவாக விளக்கி எழுதிய ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.\nஇதுவரை இந்த மின்னூலை தரவிறக்கம் செய்யாதவர்கள் கீழ்கண்ட சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎனது மற்றும் என்னவரது அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. அதன் வழியே சென்று உங்களுக்குப் பிடித்த மின்னூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஇதுவரை வெளிவந்த எங்களது மின்புத்தகங்கள்…\nஎன்ன நண்பர்களே, புவனா சந்திரசேகரன் அவர்கள் எழுதிய வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: இணையம், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nஸ்ரீராம். 1 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:04\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:16\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nஅருமையான பதிவு. வாசகம் அருமை. சிறப்பான பல உணவுகளை அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் பயனுள்ள முறையில் தொகுத்து தந்திருக்கும் தங்களது லாக்டவுன் ரெசிபீஸ் என்ற மின்னூலுக்கு அழகாக விமர்சனம் செய்துள்ளார் திருமதி புவனா சந்திரசேகரன் அவர்கள். வாழ்த்துகள்\nசமையல் வகைகளை சிறப்பாக செய்தது மட்டுமின்றி, இந்தப் புத்தகத்தை உருவாக்கி பல பரிசுகள் பெற்றிருக்கும் சகோதரிக்கும், ஊக்குவித்த சஹானா இணைய இதழுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.. பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:16\nகாலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.\nபதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n//நீ என்னத்த பெருசா செஞ்சுட்ட//\nஎன்னிடம் பலனடைந்த அனைவரும் கேட்டு விட்டனர்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:17\nபல முறை கேட்ட வாசகம் - :) இதுவும் கடந்து போகும் நாம் செய்வதை செய்துகொண்டே இருக்கலாம் கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 1 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:55\nஅருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் புவனா சந்திரசேகரன்.\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:17\nஅட்டைப்படமும் விமர்சனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 1 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:16\nநல்ல விமர்சனம் ஆதி, அங்கும் வாசித்தேன், சூப்பர்\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:18\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 1 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:13\nநல்ல விமர்சனம்... வாழ்த்துகள்... நன்றி...\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:18\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nAnuprem 1 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:16\nசிறப்பான விமர்சனம் ....நானும் இந்த மின்னூலை வாசித்துவிட்டேன் ..\nவெங்கட் நாகராஜ் 2 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:18\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம்.\nபடிச்சேன் முகநூலிலும், இப்போ இங்கேயும். அருமையான தொகுப்பு. வெற்றி பெற வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 4 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:41\nகரந்தை ஜெயக்குமார் 3 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:30\nவெங்கட் நாகராஜ் 4 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:42\nவாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள��ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்��ுகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/climate-crisis", "date_download": "2021-05-06T01:25:04Z", "digest": "sha1:AXOEIB3PH3LDBYHKPAECWUUGM35YN55F", "length": 4097, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "climate crisis", "raw_content": "\n“இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை.. அண்டார்டிகாவில் வெடித்த பனிப்பாறைகள்” : அழிவுப்பாதையில் உலகநாடுகள்\nஉத்தரகாண்ட் பனிப்பாறை உடைந்ததற்கு யார் காரணம்\nவடசென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்தாமல் அரசு அலட்சியம்... மத்திய அரசு ஒதுக்கிய ரூ.80 கோடி நிதி எங்கே\n“உருகும் பனிப்பாறை : உலக நாடுகள் ஒன்றுபடவில்லை என்றால் நாம் அழிந்துபோவோம்” : சூழலியல் போராளிகள் ஆவேசம்\nமண் அரிப்பால் பாலைவனமாகும் நிலங்கள்: மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன - டி.ஆர்.பாலு MP கேள்வி\nநிதி ஒதுக்கியும் முகத்துவாரத்தை தூர்வாராமல் இழுத்தடிப்பு.. காலநிலை மீது பழிபோடும் அதிமுக அரசு..\nசத்தமில்லாமல் தாக்கி வரும் ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்\nவரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை : அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் - காலநிலை எச்சரிக்கை\nஇந்தியாவின் பருவநிலை மாற்றம் அபாய கட்டத்தில் உள்ளது - கிரேட்டா தன்பெர்க் எச்சரிக்கை\nகாலநிலை மாற்றத்தால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்த வார்த்தை இதுதான் - அறிவித்தது ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_32.html", "date_download": "2021-05-05T23:56:37Z", "digest": "sha1:ZAHS3XUQOZIVE4T5IXB62E6HV72QDOUV", "length": 10114, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"போதை ஏறுதா.. என்னை பார்க்கையில...\" - ஒரு மார்க்கமாக கேட்கும் நடிகை மைனா நந்தினி - வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Maina Nadhini \"போதை ஏறுதா.. என்னை பார்க்கையில...\" - ஒரு மார்க்கமாக கேட்கும் நடிகை மைனா நந்தினி - வீடியோ..\n\"போதை ஏறுதா.. என்னை பார்க்கையில...\" - ஒரு மார்க்கமாக கேட்கும் நடிகை மைனா நந்தினி - வீடியோ..\nசரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.\nஇதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.\nசமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.\nசில நாட்களுக்கு முன்பு “சீரியல் நடிகை மைனா நந்தினியால் இரவில் எனக்குத் தினமும் தொல்லை” என்று ஒரு தூக்கத்தை தொலைத்துள்ள அரசியல் பிரமுகர் பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.\nவிஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கள் மிக பிரபலம் . சீரியல் நடிகைகளில் மக்களிடம் புகழ்பெற்றவராக இருப்பவர் நந்தினி. மதுரையை சேர்ந்த நந்தினி உள்ளூர் சேனலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது.\nஇதை சரியான பயன்படுத்திக் கொண்ட நந்தினிக்கு, சரவணன் மீனாட்சியின் மைனா கதாபத்திரம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மதுரை ஸ்லாங்கில் அசத்தும் அவரது நடிப்பால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.\nதொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களே ஆனாலும், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திகேயன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.\nஇந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சங்கத்தமிழன் படத்தில் இடம் பெற்ற சண்டக்காரி நீ தான் என்ற பாடலில் வரும் ஏதோ மாறுதா போதை ஏறுதா என்னை பார்கையில.. என்ற வரிகளுக்கு சொக்க வைக்கும் முகபாவனைகளை காட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n\"போதை ஏறுதா.. என்னை பார்க்கையில...\" - ஒரு மார்க்கமாக கேட்கும் நடிகை மைனா நந்தினி - வீடியோ..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/m-sanjeevi-5-scene-1_18714.html", "date_download": "2021-05-06T01:21:59Z", "digest": "sha1:EMW7LSKOQ3BZAEAAHVM3YUL2MAIKV2EU", "length": 43739, "nlines": 451, "source_domain": "www.valaitamil.com", "title": "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 1", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் நூல்கள்\n- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\n- எம். பாலசஞ்சீவ�� - காட்சி 1\nவருவோர் : பெரிய மருது, சின்ன மருது, தேவர்,\n( வாழ்த்து ஒலி கேட்டுக் கொண்டிருக்\nகிறது. வாழ்த்து ஒலியின்போது மரு\nநின்ற நிலையில் திரை விலகுகிறது.\nகாட்டி தானும் அமர்ந்து, பின் எழுந்து\nஅமைச்சர் பெருமக்கள் ஆன்றதமிழ்ச் சான்றீர் நமைச்சேரும்\nவாழ்த்தினிலே நாட்கடத்த வேண்டாம் இமைப்போதும் சோராதிந்\nநாட்டிற் குழைக்க உமையெல்லாம் ஊக்குவிப்போம் உய்ந்து.\nமன்னர் பெருமானே மா மருது பூமானே\nபோற்றிப் புகழ்கின்றார் பொங்கும் சிவகங்கை\nதேவர் பெருமானே தேர்வேண்டும் என்றேனே\nஆவன செய்தீரா ஆலயம் சென்றீரா\nதிருக்கானப் பேரின் தெருக்காணத் தேர்வேண்டும்\nஉருக்காண மேலாய் நறுக்காக நாமுடிப்போம்.\n“கண்ணுடை நெற்றியான் கானப்பேர் காளையான்”\nவிண்ணிடை வேட்கையார் வேண்டுங் குலக் கோமான்\nபண்ணிடை மூழ்கும் படர்சடையான் என்குலத்தை\nநண்ணிடும் நாயகற்கு நாட்டிலிலா தேர்வேண்டும்.\nமண்ணிடை ஆள்கின்ற மாமருது சோதரர்க்கு\nவிண்ணிடை வேட்கை விளம்புதற்கோ நேரமிது\nகண்ணிடைக் காட்டும் கருணைக்கு நாடடிமை\nமின்னிடும் தீச்சுடரில் மீளார் பகைவருண்மை \nகாட்டகத்தே ஆடக் கருதினான் கானப்பேர்\nபாட்டகத்தே வைத்தடியார் பாடும் பெரும்பதியே\nநாட்டகத்தே கொண்டநம் நற்கோட்டை யாயிருக்க\nகோட்டகத்தைக் கொள்வார் குவலயத்தில் யாருமிலை.\nவேட்டதிரும் பீரங்கி வெந்தோட்டாத் துப்பாக்கிக்\nகாட்டிவரும் வெள்ளையனும் கைக்கூலி யாய்வந்தே\nநாட்டில் இடம்பிடித்து நல்லவரை வஞ்சித்து\nவாட்டுவதேன் எங்கும் வரிவேண்டிப் பாளையத்தே\nதிறல்மறவர் திசைநோக்கித் திறைகேட்க வருவதற்கு\nபிறனொருவன் இதுவரையில் பிறந்ததிலை; யறிந்திடார்கள்\nகரம்நீட்டி மறக்குலத்தான் வரவேற்றுத் துணிவளிக்க\n'சிரங்காட்டி எவனெவனோ தரங்கூட்டி மிரட்டுகிறான்.\nஆப்பத்தைப் பங்கிட் டதைக்கொண்ட தொன்றாக\nஆப்பசைத்து வாலைவிட் டகப்பட்ட தொன்றாகும்.\nமோப்பம் பிடித்து முரண்பாடு கண்டறிந்து\nஏப்பம் விடுகின்றான் எங்கும் வளைக்கின்றான்.\nஐதரலி போயினபின் ஆணவம் மிகுந்துளது\nகைதனிலே கர் நாடத் தானாம் நவாபுமுளான்\nபைதனிற்ப ணம்நிரப்பப் பலர்பார்த்து காத்திருக்க\nசொன்ன மொழிகேட்க சோதரர்கள் நிறைந்திருக்க\nசோர்வு அறியாதார் சூழ்ந்திங்கு மகிழ்ந்திருக்க\nஎண்ணில் அடங்காத எத்தனையோ பேரிருக்க\nஅண்ணன் சுமைகுறைக்க அண்மையில் நானிருக்க\nஅன்ன வளமிருக்க அரண்வலியும் சிறந்திருக்க\nஎன்ன பிழையிருக்கும் எங்காளைத் துணையிருக்கும்\nஏற்றம் புகழிருக்க எப்போதும் துதித்திருப்போம்.\nகுன்றக் குடியினிலே கோலமயில் வேலனுக்கு\nஅந்தக் குளக்கரையில் ஆயிரம் தென்னைமரம்\nபந்தலிட்டு வைத்தாற்போல் பாங்காக நட்டு\nதிருக்கூடல் மதுரைவாழ் தேவியரி ருப்பிடத்தில்\nதிருவாட்சி யொளித்தீபம் உருவாக்கிப் புரந்தீரே \nஅருட்சுடரும் ஒளிர்வதற்கு ஆகும்நெய் வருவதற்கு\nபொருட்பொதிய \"ஆவியூர்” புரந்ததுவும் மறந் திடவோ\nகுமரருரு போர்த்தக் கொடுத்தீரேப் பொற்கவசம்\nஅமரராய் நீரிருவர் ஆவதற்கன் றோஉபயம்\nகாளையார் கோயிலுக்குக் கல்லெடுத்து வந்தமுறை\nஆளையே நிற்கவைத்த டுத்தடுத்துக் கைவழியே.\nமானா மதுரையே மைல்கள் பலவிருக்க\nதானாகக் கற்கள் தடம்வந்து சேர்ந்தமுறை\nதம்பியவன் பெரியகுணம் தருமத்திற் குரியகுணம்\nவெம்பசியால் களைத்துப்போய் விழுந்திட்ட தொருநேரம்\nநம்பிக்குக் கூழிட்டாள் நடுக்காட்டில் தாயம்மாள்\nகம்பூன்றும் அத்தாய்க்குக் காணிக்கைக் “கூழுராம்”\nசிவகங்கைச் சீமையிலே சேறுமுண்டு சோறுமுண்டு\nபகைவந்த வேளையிலே பாயப்பல் புலிகளுண்டு.\nமுட்டவரும் காளை கண்டு எட்டிநிற்ப தேது வீரம்\nமக்கள் ஒதுக்கிவிட்ட மன்னர் குலத்தவர்\nஎக்கதியும் இல்லாது ஏங்கும் உடையணர்\nவெட்கங் களைந்தெறிந்து வீரந் தனைத்துறந்து\nமிக்க சிரமத்தால் மேல்நாட்டா னைக்கண்டு\nதக்க உதவிக்குத் தாள் பணிவதாய்ச் சொல்லி\nபக்கபலந் தேடிப் பறங்கியரை வேண்டினராம்\nஒக்கும்மன் னர் போல் ஒளிந்து.\nபடையறியா பண்பினற்குப் பாகமொரு கேடா\nஉடையணரைப் போன்றார் உரிமைகொள நாடா.\nமறைவாய் எமக்குள்ளே மாசுதனை ஏன் படைத்தாய்\nமுத்து வடுகநாதத் தேவருக்கு வாரிசென\nபித்தன் உடையணனும் இத்தருணம் ஏன்வந்தான்\nஉச்சிகொள் தேவருக்கு உன்மத்த னாமிந்த\nபிச்சைகொள் உடையணன் பேசுவதா வாரிசென\nஇருளுடை நெஞ்சமும் ஈரமில் உள்ளமும்\nபொருளுடை பகையெனில் புகுந்திடும் கள்ளமும்\nமிஞ்சினால் கெஞ்சியும் கெஞ்சினால் மிஞ்சியும்\nவஞ்சனை சூதுகள் வாழ்ந்திடத் தோதுகள்\nஎன்றுளப் பறங்கியர் என்றுமே உறங்கிடார்.\nஇன்றுள நட்பினைக் கொன்றிட அஞ்சிடார்\nஅண்ணன் காத்திட்டார் அடுபுலியை வீழ்த்திட்டார்\nஅன்னவனா வெல்ஷ்துரை அறுசுவையும் படைத்தோமே\nமன்னவரின் நட்பிற்கு எ��்னவரின் ஏற்பதென்றான்\nதேனும் கனியும் தேர்ந்தெடுத்த நல்லரிசி\nஊனும் உதிரமும் உண்மையில் வஞ்சனைதான்\nநானும் அறியவில்லை நட்பிலேதும் புரியவில்லை.\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 4\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 3\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17\n- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வ���ர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தர���், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/recipes_non-vegetarians_kootu/", "date_download": "2021-05-05T23:59:33Z", "digest": "sha1:VX2Y6YEZWF4CB3IS2MZQZH45EPONEISK", "length": 8041, "nlines": 196, "source_domain": "www.valaitamil.com", "title": "Non Veg Gravy Recipes Tamilnadu Style | அசைவ கிரேவி வகைகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nஇறால் கூட்டு (shrimp gravy)\n- அசைவ பொரியல் (Rosters)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/91578-", "date_download": "2021-05-06T01:49:18Z", "digest": "sha1:S53OJSHLLEYQS5NJNH4MUMN5QZ4XPLS2", "length": 10662, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 February 2014 - பிசினஸ் தந்திர��்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை! | Business strategies, companies winner's story, - Vikatan", "raw_content": "\nஅறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்\nஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் :சிறு திருத்தம் அவசியம்\nதங்க நகைக் கடன்: மதிப்பீட்டாளர்களை விரட்டும் இயந்திரங்கள்\nசிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..\nஷேர்லக் - வட்டி விகிதம் அதிகரிக்கும்\nஎடக்கு மடக்கு - அரசாங்கமே சம்பாதிக்க வழி தேடுனா சாமானியன் கதி..\nஅள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்\nபிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்\nரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்\nகம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபணம் கொட்டும் தொழில்கள்: சேமியா தயாரிப்பு\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nசொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்\nவெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா\nநாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nவீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி \nஸ்ட்ராடஜி- வாட்ஸ்அப் வளர்ந்த கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nஇறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்\nஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் \nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nஸ்ட்ராடஜி - கோலா யுத்தம் \nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/tag/hyderabad/", "date_download": "2021-05-06T00:57:30Z", "digest": "sha1:5PXSZWYTL543R4VN2DE5NR7ARGRJLTDJ", "length": 6367, "nlines": 64, "source_domain": "seithithalam.com", "title": "Hyderabad Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nநேற்று துபாயில் நடந்த போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 164 ரன்களை குவித்தது. இந்த அணியில்\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்கு.\nமுதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாண்டே 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 3 போர் 2 சிக்சர்\nகொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதல்.\nஹைதராபாத் அணி டாஸில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது.\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.datanumen.com/ta/outlook-repair-recover-2gb-pst/", "date_download": "2021-05-06T00:56:39Z", "digest": "sha1:THPZN5PXIIUKAZXRRAZETBQ26BYBJHVQ", "length": 15025, "nlines": 200, "source_domain": "www.datanumen.com", "title": "2 ஜிபி பிஎஸ்டி கோப்பை பெரிதாக்குங்கள்.", "raw_content": "\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\n30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\nமுகப்பு தயாரிப்புகள் DataNumen Outlook Repair 2 ஜிபி பிஎஸ்டி கோப்பை பெரிதாக்குங்கள்\nDataNumen Outlook Repair - 2 ஜிபி பிஎஸ்டி கோப்பை மிகைப்படுத்தவும்\n4.90 / 5 (1,592 வாக்குகளிலிருந்து)\nபயன்படுத்தி DataNumen Outlook Repair உங்கள் பெரிதாக்க 2 ஜிபி பிஎஸ்டி கோப்பை மீட்டெடுக்க, பின்வருமாறு:\nஇதை புதிய அவுட்லுக் 2003 வடிவமாக மாற்றவும்.\nஅதை பல சிறிய கோப்புகளாக பிரிக்கவும்\nஇப்போது வாங்குங்கள்100% திருப்தி உத்தரவாதம்\nமைக்ரோசாப்ட் அவுட்லுக் 2002 மற்றும் குறைந்த பதிப்புகள் பிஎஸ்டி கோப்பின் அளவை 2 ஜிபிக்கு கட்டுப்படுத்துகின்றன. பிஎஸ்டி கோப்பு அளவு அந்த வரம்பை எட்டும்போது அல்லது மீறும் போதெல்லாம், நீங்கள் அதை அணுக முடியாது, அல்லது அதில் எந்த புதிய தரவையும் சேர்க்க முடியாது. இது அழைக்கப்படுகிறது பெரிதாக்கப்பட்ட பிஎஸ்டி கோப்பு சிக்கல்.\nமைக்ரோசாப்ட் சிக்கலைத் தீர்க்க திருப்திகரமான வழி இல்லை. சிறந்த தீர்வு எங்கள் தயாரிப்பு DataNumen Outlook Repair, இது பெரிதாக்கப்பட்ட பிஎஸ்டி கோப்பை எளிதாகவும் திறமையாகவும் மீட்டெடுக்க முடியும். இதைச் செய்ய, இரண்டு மாற்று முறைகள் உள்ளன:\nஉங்களிடம் அவுட்லுக் 2003 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகள் நிறுவப்பட்டிருந்தால், உங்களால் முடியும் பெரிதாக்கப்பட்ட பிஎஸ்டி கோப்பை புதிய அவுட்லுக் 2003 வடிவமாக மாற்றவும், இது 2 ஜிபி அளவு வரம்பைக் கொண்டிருக்கவில்லை. இது விருப்பமான முறை.\nஉங்களிடம் அவுட்லுக் 2003 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகள் இல்லையென்றால், உங்களால் முடியும் பெரிதாக்கப்பட்ட பிஎஸ்டி கோப்பை பல சிறிய கோப்புகளாக பிரிக்கவும். ஒவ்வொரு கோப்பிலும் அசல் பிஎஸ்டி கோப்பில் தரவின் ஒரு பகுதி உள்ளது, ஆனால் இது 2 ஜிபிக்குக் குறைவானது, எனவே நீங்கள் அதை அவுட்லுக் 2002 அல்லது குறைந்த பதிப்புகள் மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அணுகலாம். பிளவு செயல்முறைக்குப் பிறகு நீங்கள் பல பிஎஸ்டி கோப்புகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் இந்த முறை கொஞ்சம் சிரமமாக உள்ளது.\nஇப்போது வாங்குங்கள்100% திருப்தி உத்தரவாதம்\nபிஎஸ்டி கோப்பு ஊழலைத் தடுக்க 8 வழிகள்\nபெரிதாக்கப்பட்ட பிஎஸ்டி கோப்பு சிக்கல் பற்றிய விரிவான தகவல்கள்.\n2 ஜிபி பிஎஸ்டி கோப்பை பெரிதாக்குங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்கள், சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற பேஸ்புக், சென்டர் மற்றும் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரவும் அல்லது விரும்பவும்.\nஆதரவு மற்றும் பராமரிப்பு கொள்கை\nபதிப்புரிமை © 2021 DataNumen, இன்க். - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/654173/amp?ref=entity&keyword=Jawaharlal%20Nehru", "date_download": "2021-05-06T01:06:32Z", "digest": "sha1:J2FZIV2QHUELQ3XJDRJFX4JC3ASAKAHO", "length": 13182, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "காமராஜர், அண்ணா பெயர்கள் அகற்றம்: பாஜக அரசு தமிழ் மொழி, இனம், தலைவர்கள் மீது தொடர் அவமதிப்புகளை செய்வதாக ஜவாஹிருல்லா கண்டனம்!! | Dinakaran", "raw_content": "\nகாமராஜர், அண்ணா பெயர்கள் அகற்றம்: பாஜக அரசு தமிழ் மொழி, இனம், தலைவர்கள் மீது தொடர் அவமதிப்புகளை செய்வதாக ஜவாஹிருல்லா கண்டனம்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணாபெயரை அகற்றியிருப்பது தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல் என ஜவாஹிருல்லா குற்றம் சாட்டினார். பாஜக அரசு தமிழ் மொழி, இனம், தலைவர்கள் மீது தொடர் அவமதிப்புகளை செய்கிறது என குற்றம் சாட்டினார்.\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் இருந்த காமராஜர் உள்நாட்டு விமான முனையம் மற்றும் அண்ணா வெளிநாட்டு விமான முனையம் என்பதில் உள்ள காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு அகற்றியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nமத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் தொடங்கி இன்றுவரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம், கலை, கலாச்சாரம் மற்றும் தமிழினம் போற்றும் தலைவர்கள் மீதும் தொடர் தாக்குதல்களையும், அவமதிப்புகளையும் செய்து கொண்டே வருகிறது.\nஇதில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிப்பு, ஜல்லிக்கட்டுக்கு தடை, பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்து, செம்மொழி தமிழாய்வு மையம் மூடும் மு���ற்சி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு உள்ளிட்டவைகள் சில எடுத்துக்காட்டுகளாகும்.\nதற்போது மோடியின் பாஜக அரசு, கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் மற்றும் சமூக நீதிக்கும், சாதி ஒழிப்பிற்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த அறிஞர் அண்ணா ஆகியோரை அவமதிக்கும் வகையில் இவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் பாசிசத்தின் கோர செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கத் தோன்றுகிறது.\nமத்திய அரசின் இந்த இருட்டடிப்புச் செயலானது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமின்றி தமிழ் இனத்தின் மீதான பாசிச தாக்குதல் ஆகும்.\nஇதுகுறித்து, நடைபெற்றுக் கொண்டுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் குரல் எழுப்பி, மீண்டும் இருபெரும் தலைவர்களின் பெயர்களை பழையபடியே சென்னை விமான நிலையத்தில் சூட்டுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனி���ார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/937804", "date_download": "2021-05-06T01:54:41Z", "digest": "sha1:77YOWVFYR4XC3LIENPRIGMHVBNYRHT4T", "length": 2557, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசிசாராஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசிசாராஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:53, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:40, 2 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n20:53, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLeszek Jańczuk (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/28/", "date_download": "2021-05-06T00:39:56Z", "digest": "sha1:6C6DH7ICMHZNSKOZ6DV73AW5J5RK66IU", "length": 38334, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "மண்ணின் ஊற்���ுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை நாஞ்சில் நாடன் மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை\nநாஞ்சில்நாடனின் படைப்புகள் குறித்த இக்கருத்தரங்கத்தில் பங்கெடுக்க நேர்ந்தமை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரது சொந்த மண்ணில் தாமதமாகவேனும் அவரை நாம் கௌரவித்திருக்கிறோம். இதற்கு ஒழுங்குசெய்த அனைவருக்கும்நென் மனமார்ந்த நன்றி.\nநாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் என்று. இது ஒரு உருவகம் மட்டுமே. புரிந்துகொள்ளும் முயற்சிக்காக நாம் செய்யும் எண்ணற்ற பகுப்புகளில் ஒன்று. இலக்கிய ஆக்கங்கள் இருவகை. மண்ணில் நின்று பேசுபவை. விண்ணில் நின்று பேசுபவை.\nஇலக்கியம் மாபெரும் இலட்சியங்கள் மகத்தான கனவுகள் சார்ந்து உருவாகின்றது என்று நம்பக்கூடியவர்களை நாம் என்று அடையாளம் காட்டலாம் என்று எண்ணுகிறேன். மனிதன் தன் வாழ்வை எப்போது ஒட்டுமொத்தமாக காண ஆரம்பித்தான் முதுகுவளைத்து மண்ணை நோக்கி அலைந்து மண்ணில் பொறுக்கி உண்டு மண்ணில் மடிந்து உப்பாகும் இவ்வெளிய உயிருக்கு அந்த தேவை என்ன வந்தது\nஇப்படி கற்பனைசெய்ய விழைகிறேன். தன்னை மட்டுமே கருதி தன் தேவைகளையும் அச்சங்களையும் சார்ந்தே சிந்தித்த ஆதிமனிதர்களில் ஒருவன் ஒருநாள் ஒரு உயர்ந்த மரம் மீது ஏறிக்கொண்டான். அங்கே நின்றபடி அவன் தன்னைச் சூழந்திருந்த வெளியைக் கண்டான். தன்னைப்போன்ற பலர். பலவகை மிருகங்கள். பூச்சிகள், பறவைகள், மரங்கள், குன்றுகள்….அனைத்தும் சேர்ந்ததே அவன் என்ற ஒரு மனவிரிவுக்கு அவன் ஆளாகியிருக்க வேண்டும். அந்த கணத்தில் அவன் ஒரு உடலோ தனிமனமோ அல்லாமலானான். அவன் விரிந்து பரவினான். மார்பில் கைவைத்து கண்ணீர் மல்க அவன் ‘நான் நான் \nபின்னர் அவன் குன்றுமீது ஏறிச்சென்றான். வியர்வை வழிய கால்கள் கடுக்க மூச்சுவாங்கி ஏறிஏறிச் சென்றான். முகடுகளை கடந்து மேலும் மேலும் முகடுகள் நோக்கிச்சென்றான். அங்கே உச்சிநுனியில் நின்றபடி அவன் தன்னை கண்ணெட்டா விரிவுவரை பரந்தகன்ற பெருவெளியாக உணர்ந்தான். அங்கிருந்து நோக்கும்போது குன்றுகள் சிறுத்துக் கிடந்தன. மரங்கள் பச்சைப்படலங்களாக கிடந்தன. மிருகங்களும் மனிதர்களும் பூச்சிகளாகத் தெரிந்தனர். அவர்களின் ஆசைகளும் அச்சங்களும் குரோதங்களும் போர்களும் அற்பநகர்வுகளாக பொருளிழந்தன. அவன் அறிந்ததே மானுட தரிசனம்\nஅங்கு நின்றபடி அவன் வானை நோக்கியிருப்பான். இந்த உச்சிமுகடு அவ்வனத்துமேகங்களில் நிற்கும் ஒருவனுக்கு வெறுமொரு கூழாங்கல் போலும் என எண்ணினான். அவ்வான்வெளியில் நின்று பார்க்கும் ஒருவனுக்கு இப்பூமியே ஒரு சிறு பொம்மை. அவன் கண்ணில் மானுட வாழ்க்கையும் மானுடனை கூத்தாட்டும் பேரியற்கையுமெல்லாம் என்னவென பொருள்கொள்ளும் என அவன் வியந்தான். அப்போது பிறந்தவனே கடவுள். விண்ணுலகில் நின்று மண்ணுலகைப் பார்க்கும் முழுமுதல்வன் அனைத்தையும் ஒரே பார்வையில் நோக்கமுடிகிற ஒருவன் அனைத்தையும் ஒரே பார்வையில் நோக்கமுடிகிற ஒருவன்\nநூற்றாண்டுகளாக விண்ணகம் இலக்கியத்தை கொந்தளிக்கவைத்துள்ளது. நிலவின் ஒளிபட்டு பொங்கும் கடல்போல எத்தனை ஆன்மீக இலக்கியங்கள். எத்தனை பக்தி பாடல்கள். எத்தனை காப்பியங்கள்\n”பொன்னுலகாளீரோ புவனமுழுதாலீஇரோ நன்னயப் புள்ளினங்காள்” என ஏங்கி அழைத்தார் நம்மாழ்வார். விண்ணகங்களை ஆளும் புட்கள் மண்ணின் முழுமையை அறிந்தவை என்ற எண்ணம். அவற்றை அழைத்து விண்ணளந்த பெருமாளுக்கு தூதனுப்புகிறார் அவர்.\nதல்ஸ்தோயின் போரும் அமைதியும் என்ற பெரும் நாவலில் ஓர் இடம். மாபெரும் வீரனாக வரலார்றில் இடம்பெற வேண்டுமென்ற கனவுள்ளவன் இளவரசன் ஆன்ட்ரூ. நெப்போலியன் அவன் ஆதர்ச பிம்பம். நெஞ்சு நிறைய போர்த்திட்டங்களுடன் களம் புகுகிறான். கையில் கொடியுடன் களத்தில் போரிடுகையில் காயமடைந்து மண்ணில் கிடக்கிறான். அவன் உடலில் இருந்து உதிரம் ஓடி மறைகிறது. உதிரம் இழக்க இழக்க நெஞ்சு அமைதி கொள்கிறது. தர்க்கமனம் அழிந்து தூய கனவுநிலை கைகூடுகிறது.\nஅவன் மல்லாந்து மேலே விரிந்த வான் வெளியை நோக்குகிறான். மெல்ல மிகமெல்ல மேகங்கள் இணைந்தும் பிரிந்தும் செல்கின்றன. மென்மையான ஒளி பரவிய மேகங்கள். ஏதோ அமர ரகசியத்தை தன்னுள்கொண்டவை என புன்னகைசெய்யும் மேகங்கள்.”அங்கே என்ன அமைதி அங்கே போர் இல்லை. பூசல்கள் இல்லை. சிறுமையும் அழுக்கும் இருளும் இல்லை. அங்கே மரணமே இல்லை அங்கே போர் இல்லை. பூசல்கள் இல்லை. சிறுமையும் அழுக்கும் இருளும் இல்லை. அங்கே மரணமே இல்லை அங்கே அமைதி மட்டுமே” அவன் அதைப் பார்த்தபடியே கிடக்கிறான்.\nஅப்போது குதிரையில் ஏரி படோடோபமாக களம்காணவரும் நெப்போலியன் அவனுக்கு சிறுத்து கூசி நிற்கும் அற்ப உயிராகவே தென்படுகிறான். போரின் சாரமின்மையை, மனிதர்கள் கொள்ளும் பேராசையின் அபத்தத்தை அக்கணம் அவன் உணர்கிறான்.\nபேரிலக்கியங்கள் மண்ணில் நின்று விண்ணின் ஒளியை நோக்குபவை. விண்ணின் ஒளியை கொண்டு மண்ணை ஒட்டுமொத்தமாக அளப்பவை. ”கண்ணில்தெரிந்து வானம் அது நம் கைப்படலாகாதோ” என்றான் பாரதி. கற்பனாவாத எழுத்தின் ஒருயுகம் லட்சியவாதத்தின் ஒரு யுகம் விண்ணை நோக்கி எழுந்தது. தழல்களைப்போல. மரக்கிளைகளைப்போல\nஅடுத்துப் பிறந்தது மண்ணில் வேரூன்றி மண்ணை நோக்கும் ஓர் எழுத்துமுறை. அதை நாம் யதார்த்தவாதம் என்கிறோம். யதார்த்தவாதம் மண்ணை நோக்கியது. மண்ணில் இருந்து தன் சாரத்தைக் காண முயன்றது. அது விண்தேடும் தழல் அல்ல, மண்பரந்து உயிர்புரக்கும் நீர். மரத்த்தின் கிளையும் மலரும் அல்ல, வேர்.\nசிறுவயதில்படித்த ஒருகதை நினைவுக்குவருகிறது. ஏசுவைத்தேடி கீழ்த்திசையிலிருந்து நான்கு தீர்க்கதரிசிகள் கிளம்பினர். ஒருவர் வழிதவறிச்சென்றார். அவர் பலநாடுகள் தேடி பல இனங்களைக் கண்டு அலைந்து திரிந்தார். இறுதியில் களைத்து சோர்ந்து நடைபிணமாக பாலைவனத்தில் ஒர் எளிய குடிசையை தட்டினார்.\nஅந்தக் குடிசையில் ஒரு சிறுமியும் நோயுற்ற அவள் அன்னையும் மட்டுமே இருந்தனர். சிறுமி சாலையோரத்தில் குடிநீர் விற்று கிடைத்த காசில் சிறிது புலல்ரிசி வாங்கி கஞ்சி காய்ச்சியிருகிறாள். அவர்கள் சாப்பிட்டு சிலநாட்கள் ஆகின்றன. விருந்தாளியை வரவேற்று அமரச்செய்யும் சிறுமி ”ஐயா என்னை மன்னியுங்கள். என் அன்னை நோயுற்றவள். அவளுக்கு நான் உணவளித்தாகவேண்டும்.ஆகவே விருந்தினர் வயிறு நிறைய என்னால் உணவளிக்க இயலாது. பாதியை என் அன்னைக்கு கொடுக்கிறேன்”என்றாள்\n ” என்றார் தீர்க்கதரிசி. ”நான் நாளை மீண்டும் தண்ணீர் விற்று பணம் தேடி சாப்பிடுவேன்”என்றபடி குழந்தை பாதி கஞ்சியுடன் தாயின் அறைக்குச் சென்றது. தீர்க்கதரிசி கஞ்சியை குடிக்க முடியாமல் எழுந்து நின்றார். அப்போது அறை திறந்து அன்னை வெளியே வந்தார். ”ஐயா என் அறியாச் சிறுமி செய்ததற்கு மன்னியுங்கள். அவளுக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை. விருந்தினர் நீங்கள் உண்டு நிறைந்த பின்னரே நாங்கள் உண்போம்”என்றார்\nகண்ணீருடன் தீர்க்கதரிசி எழுந்தார்.” நான் இனி தேடவேண்டியதில்லை. எங்கோ மண்ணில் மீட்பர் பிறந்திருக்கிறார் அறம் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. அவரை நான் இந்த எளிய மக்களில் காண்கிறேன் அறம் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. அவரை நான் இந்த எளிய மக்களில் காண்கிறேன்\nஇறைவனை விண்ணில் தேடாமல் எளிய மக்கள் நடுவே மண்ணில் காணும் நோக்கு இது. இதுவே யதார்த்தவாதத்தின் தொடக்கம். உலகமெங்கும் எளிய மக்களின் கன்ணீரையும் கனவையும் சொல்ல வந்தது யதார்த்தவாதம். விண்ணை துதிப்பதற்குப் பதில் மண்ணை கொண்டாடவந்தது அது\nதமிழில் யதார்த்தவாதம் புதுமைப்பித்தனில் தீவிரமாக பிறவி கொண்டது. கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ.மாதவன், நீலபத்மநாபன் என நீளும் அவ்வரிசையில் இணைபவர் நாஞ்சில்நாடன். இவ்வரிசையில் நால்வர் நம் மண்ணைச்சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டும்.\nநாஞ்சில்நாடன் அவரது பெயர் சுட்டுவதுபோல நாஞ்சில் மண்ணின் படைபபளி. கலப்பையை பின் தொடரும் ஆசிரியன். மீண்டும் மீண்டும வர் நம் மண்ணைப்பற்றி நம் மக்கலைப்பற்றி எழுதுகிறார்.\nஅவரது ஒரு கதை. அது மகாராஷ்டிர மாநிலத்தில் ஏதோ ஒரு வரண்ட கிராமத்தைக் காட்டுகிறது. அங்கே மண்ணில் உழுது உண்டு வாழும் விவசாயி ஒருவர். பிள்ளைகள் மூத்து பேரப்பிள்ளைகள் வளரும்பருவத்தில் முதுமை ஏறி அவர் திண்ணையில் அமர்ந்து ஹ¥க்கா பிடித்து ஓய்வெடுக்கவேண்டிய வயதில் பெரும் பஞ்சம் எழுகிறது. வயல்கள் காய்கின்றன. வயிறுகள் காய்கின்றன\nசிலநாட்கள் சேமிப்பை உண்கிறார்கள். பின்னர் விதைத்தானியத்தை உண்கிறார்கள். பின்னர் செடிகொடிகளை கிழங்குகளை தேடிப்பறித்து உண்கிறார்கள். கடைசியாக கால்நடைகளை. ஒருபச்சைகூட எஞ்சாமலானபோது அவரவர் பாட்டுக்கு ஊரை விட்டே கிளம்புகிறார்கள். கிழவர் தனியாகிறார். அவரும் கிளம்புகிறார். ஒருவாய்சுணவு தேடி\nகதையின் இப்பக்கத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி பகலெங்கும் மகாராஷ்டிரச் சிறுநகரில் அலைகிறான். வேலைமுடிந்து ஒருபொட்டலம் சப்பாத்தியுடன் பாஸஞ்சர் ரயிலில் ஏறி அமர்கிறான். பசி குடலைப் பிய்க்கிறது. பெட்டியில் யாருமே இ��்லை. அள்ளி அள்ளி தின்கிறான். கடைசிப்பாதியை பிய்க்கும்போது ஒருகை தடுக்கிறது. அந்த மகாராஷ்டிரக் கிழவர். அவன் அச்சப்பாத்தியை அளிக்கிறான்.\nபலநாள் பசி. கிழவர் ஆவேசமாக தின்கிறார். பசி எரியும் வயிறும் உலர்ந்து சுருங்கிய கழுத்து சதையும் நெளிகின்றன. கண்கள் கலங்கி பிதுங்கி இருக்கின்றன. அடப்பாவி அரை நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தாரென்றால்கூட ஒரு முழுச்சப்பாத்தியாவது கொடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறான் இவன்\nசட்டென்று கிழவர் மராத்திய மொழியில் சொன்ன சொற்கள் அவன் சிந்தயை அறைகின்றன. எனக்குக் கொடு என்று அவர் கேட்கவில்லை. நான் சாப்பிடுகிறேனே என்றும் சொல்லவில்லை. ”நாம் சாப்பிடுவோம்” என்றார். அவனுக்கு உடம்பு அதிர்ந்தது. ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் சங்கக்கவிதை ஒன்றின் வரியை அவன் கேட்டான் ”யாம் உண்பேம்\nஉணவெல்லாம் பொதுவாக பகிர்தலே பண்பாக இருந்த ஒரு பொற்காலத்தின் நினைவை அந்தக் கணத்தில் அடைகிறான் அவன். மானுடமெங்கும் தழுவ விரிகிறது அவன் நெஞ்சம். அது & கதைகளின் சாரமாக பெரும்பாலான கதைகளில் எழுந்துவரும் அறமாக இருக்கிறது\nஇன்னொரு கதை. கோவையிலிருந்து அவன் கேரளா செல்ல பஸ் பிடிக்கிறான். மானந்தவாடிக்கு செல்லும் பஸ்ஸில் கூட்டம் தேனடையில் தேனீ போலலப்பியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் கூடைகள் சிப்பங்கள் பெட்டிகள் பைகள். எங்கும் கூச்சல் வியர்வை அழுக்கு வெப்பம். பஸ் மெல்ல நகர்கிறது. ஒரு அசையும் நரகம் போல.\nகண்டக்டர் மேலுமேலும் ஆட்களை ஏற்றுகிறான். டிரைவர் வசை பாடுகிரான். எப்படி வணிய்டை ஓட்டுவது என எரிந்து விடுகிறான். வண்டியை முரட்டுத்தனமாக ஓட்டுக்கிறான். வாய் வசைதுப்பியபடியே உள்லது. அவன் தசைகள் முறுகியுள்லன. வியர்வையை துடைத்துக் கொள்கிறான்\nமலையை அடையும்போது குளிர்காற்றில் மெல்ல இறுக்கம் தளர்கிறது. ஒருவரோடொருவர் சாய்ந்து பயணிகள் தூங்க ஆரம்பிக்கிறார்கள். இருபுறமும் அடர்ந்த பெருங்கானகம்.\nசட்டென்று பஸ் உலுக்கி நிற்கிறது. வழியில் சாலையின் குறுக்காக ஒரு பெரிய மலைப்பாம்பு. இரையெடுத்ததா இல்லை கர்ப்பிணியா தெரியவில்லை. ஒரு அவசரமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்கிறது.\nடிரைவர் புன்னகையுடன் ஹாரனை அடித்தான். ”போ மோளே வேகம்” [சீக்கிரம் போ மகளே] என்று சொன்னான்.\nகதைகளின் சாரமாகிய மானுடம் தழுவிய அந்தக் கனிவும் அறவுணர்வும் அனைத்து உயிர்களையும் அணைப்பதாக மண்ணை மூடிவிடுவதாக விரியும் காட்சியை நாம் காண்கிறோம். அதுவே அவரது படைப்பின் உச்சமாக அமைகிறது.\nமண்ணில் நின்று மண்ணை நோக்கும் கலைஞன் அவர். விண்ணின் ஜீவநீர் கிடைப்பதாக இருந்தால்கூட அது மழையாகப் பொழியவேண்டாம் மண் பிளந்து ஊற்றாக வரட்டும் என்று கோரும் தரிசனம் அவருடையது.\nஇங்கே அவரை என் சக எழுத்தாளர் என்றார்கள். அப்படி எப்படிச் சொல்வேன். கால் நூற்றாண்டுக்காலமாக நான் அவரது வாசகன். பதினைந்து வருடக்காலமாக என் நண்பராகவும் நல்லாசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார். அவருக்கு என் வணக்கம். நன்றி.\n[24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் பேசியது]\nமுந்தைய கட்டுரைநீதியும், நாட்டார் விவேகமும் – பழமொழி நாநூறும்\nஈராறு கால்கொண்டு எழும் புரவி\nவிஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2538970", "date_download": "2021-05-06T01:57:40Z", "digest": "sha1:TZ646L22OGTEN5LDQZOLQEU3WA2VSV3J", "length": 3602, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசை (1995 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசை (1995 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆசை (1995 திரைப்படம்) (தொகு)\n11:38, 5 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:48, 18 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n11:38, 5 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆசை''' ({{audio|Ta-ஆசை.ogg|ஒலிப்பு}}) என்பது [[1995]] ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் [[அஜித் குமார்]], மற்றும் [[சுவலட்சுமி]] நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Tiruvallur/cardealers", "date_download": "2021-05-06T00:25:13Z", "digest": "sha1:H4R2WRDDSYUY74ZOLP3I6DTE25WW7YE5", "length": 5277, "nlines": 113, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருவள்ளூவர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு திருவள்ளூவர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை திருவள்ளூவர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருவள்ளூவர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் திருவள்ளூவர் இங்கே கிளிக் செய்\nசென்னை ஃபோர்டு no:173a, Vengathur, பூனமல்லே உயர் சாலை, திருவள்ளூவர், 602002\nNo:173a, Vengathur, பூனமல்லே உயர் சாலை, திருவள்ளூவர், தமிழ்நாடு 602002\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/22531", "date_download": "2021-05-06T00:33:30Z", "digest": "sha1:FIKSGWPF5PQKHT26HIKQTCIHSF23B2RH", "length": 10963, "nlines": 193, "source_domain": "arusuvai.com", "title": "Uae தோழிகள் யாராச்சும் online ல இருக்கிங்களா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nUae தோழிகள் யாராச்சும் online ல இருக்கிங்களா\nநான் ajman ல் வசிக்கிறேன்... எனது கணவர், எனக்கும் குழந்தைக்கும் medical insurance எடுக்க 7500 aed பக்கம் செலவு ஆவதாக கூறினார்... எனது சந்தேகம் என்ன வென்றாள், எனக்கு medical card எடுப்பதை தவிற்து குழந்தைக்கு மட்டும் எடுக்க முடியுமா இல்லை கட்டாயம் இருவருக்கும் எடுத்தே ஆக வேண்டுமா இல்லை கட்டாயம் இருவருக்கும் எடுத்தே ஆக வேண்டுமா எங்களுக்குfamily accomodation இல்லை. இது பற்றி யராவது தெரிந்தால் கூருங்கள்....\nஇதை பற்றி தெளிவான தகவல் இருந்தா தாருங்களேன்....\nமெடிகல் இன்ஷுரன்ஸ் எடுப்பது ஒன்றும் கட்டாயம் கிடையாது.. அவரவர் தேவைக்கேற்ப்ப எடுத்துகொள்ளலாம். குழந்தைளுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை தேவைப்படும் என்று இருந்தால் குழந்தைகளுக்கு மட்டும் எடுப்பது நல்லது. அதன் கட்டணம் தோராயமாக வருடத்திற்க்கு 200 அல்லது 300 aed வரை வரும்{ இன்ஷுரன்ஸ் கம்பனியை பொறுத்தது} உங்கள் பகுதியில் அரசு மருத்துவமனையிலும் நீங்க இன்ஷுரன்ஸ் அப்ளை செய்யலாம். இதன்மூலம் உங்கள் மருத்துவ செலவை குறைக்கலாம்.\nநலம்... நிங்க எப்பிடி இருக���கிங்க\nநாங்கள் அடுத்த மாதம் அபுதாபி வர இருக்கிறோம்... அங்கு என்ன டிவி டிஷ் உபயோகப்படுத்துறீங்க-னு சொல்லுங்களேன்... இங்க சவுதி-ல Relaince Big Tv யூஸ் பண்ணறோம்... அங்க எந்த டிஷ் சர்வீஸ் நல்லா இருக்கு-னு சொல்லுங்களேன்...\nநான் அறிந்த வரையில் பதில் சொல்கிறேன்.. இன்சூரன்ஸ் எடுக்கவேண்டியது சட்டப்படி கட்டாயம்.\nஆனால் அந்த தொகையை நீங்கள் தீர்மானிக்கலாம். இங்கே மருத்துவ செலவுகள் அதிகம் என்பதால் கொஞ்சம் நல்ல விலைக்கு (Min 2500 AED) எடுப்பதே நல்லது..\nதோழீஸ்... வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் சம்பாதிக்க ஐடியாஸ் சொல்லுங்க பிளீஸ்....\nதிருநெல்வேலி தோழிகளே சேலைக்கு ஜமிக்கி வாங்க ஹோல் சேல் கடை தெரியுமா.\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/9222", "date_download": "2021-05-06T00:01:11Z", "digest": "sha1:P5PIGXTGCISSRFJFYIMCK4HMQTYTHAMD", "length": 9941, "nlines": 174, "source_domain": "arusuvai.com", "title": "இன்று ஆண்டாள் பிறந்த நாள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்று ஆண்டாள் பிறந்த நாள்\nசெப்டம்பர் மூன்று.இன்று ஸ்னேகிதி ஆண்டாளுக்கு பிறந்தநாள்.வாருங்கள் வாழ்த்துவோம்.\nஆண்டாள்,இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்\nஆண்டாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஆண்டாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற இறைவனிடம் பிரத்திக்கிறோம்\nஇன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் எல்லா வளங்களும் பெற்று வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஆண்டாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளமும் சீரும் சிறப்பும் பெற வாழ்த்துக்கள்.\nஆண்டாள் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்\nஆண்டால் உங்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்.\nஹாய் ப்ரண்ட்ஸ் உங்கள் எல்லாரும் என்னோட நன்றிகள் பல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பிறந்தநாள அறுசுவை ப்ரண்ட்ஸோட வாழ்த்துக்களோட கொண்டாடினேன். சாதிகா மேடம் அறுசுவையில நீங்க தான் என்னுடைய முதல் ப்ரண்ட் அதுப்போல எனக்கு நீங்க தான் முதல் விஷ் பண்ணியிருக்கீங்க நன்றி மேடம். நிச்சயம் உங்கள் எல்லோரட வாழ்த்துக்களோட என்னுடைய நாட்களை ஆரம்பிக்கிறேன்.\nகலர் கலர் என்ன கலர்....\nமனதைக் கவர்ந்த தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (சீதா அக்கா)\n பெயர்க்காரணம் சொல்லுக.. (காமெடியாகவோ, சீரியஸ்ஸாகவோ..)\nகதை கதையா பேசலாம் வாங்க...\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1212745", "date_download": "2021-05-06T00:28:21Z", "digest": "sha1:RLRERWOCK4ZJYZMIJH6U5CM5CDSOEAXP", "length": 10213, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை! – Athavan News", "raw_content": "\nகர்நாடகாவில் முழு ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை\nஇந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஅமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nஇதன்படி இன்று இரவு 9 மணி முதல் மே மாதம் 11 ஆம் திகதிவரை கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இற���ச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி குறித்த கடைகளை 6 மணி முதல் காலை 10 மணிவரை மாத்திரமே திறந்து வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தகுதியானவர்கள் தங்கள் பெயர் விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் 14 நாட்களுக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்து ஆலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nதமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்\nதடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்\nஉலக நாடுகளுக்கு 60 மில்லியன் அளவு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க அமெரிக்கா முடிவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை ���தவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1466064", "date_download": "2021-05-06T02:03:37Z", "digest": "sha1:4CAHCPP2TNEZE3XNTDNOTFBPFAIKCLQW", "length": 4690, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாசி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாசி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:16, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:17, 8 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n20:16, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் [[நாட்காட்டி|நாட்காட்டியின்படி]] ஆண்டின் பதினோராவது [[மாதம்]] '''மாசி''' ஆகும். சூரியன் [[கும்ப இராசி|கும்ப இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 48 [[நாடி]], 24 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். ▼\n▲[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் [[நாட்காட்டி|நாட்காட்டியின்படி]] ஆண்டின் பதினோராவது [[மாதம்]] '''மாசி''' ஆகும். சூரியன் [[கும்ப இராசி|கும்ப இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 48 [[நாடி]], 24 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/raped-and-beaten-teen-ran-naked-till-her-rescue-in-rajasthan.html", "date_download": "2021-05-06T00:57:46Z", "digest": "sha1:N7EAU2TPXQ55CKBJD6HSU3VSWFNTBLJB", "length": 9791, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Raped And Beaten Teen Ran Naked Till Her Rescue in Rajasthan | Tamil Nadu News", "raw_content": "\n'டீன் ஏஜ் பொண்ண கடத்தி'...காப்பாத்த போன இளைஞர்...'நிர்வாணமாக ஓடி��� சிறுமி'...நடுங்க வைக்கும் சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்கள் பதைபதைக்க செய்கிறது. இதனிடையே கொடூரத்தின் உச்சமாக, கோவிலுக்கு சென்ற சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த பதின் பருவ சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், அவர்களை வழிமறித்தனர்.இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து சிறுமியுடன் வந்தவர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதனால் அவர்கள் பயத்தில் தப்பி ஓடினார்கள்.\nஇந்நிலையில் அந்த கும்பலிடம் அந்த சிறுமி தனியாக மாட்டி கொள்ள, அவளை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இதனிடையே என்ன செய்வது என தெரியாமல் தப்பி ஓடிய சிறுமியின் உறவினர்கள், அங்கிருந்த மார்கெட்டிற்கு சென்று பலரிடம் உதவி கேட்டுள்ளார்கள். ஆனால் யாரும் உதவ முன்வராத நிலையில், அங்கு சிறு கடை வைத்திருந்த இளைஞர் ஒருவர் உதவ முன்வந்தார்.\nஇதையடுத்து சிறுமியை கடத்தி சென்ற இடத்தை கண்டுபிடித்த அவரது உறவினர்கள் சிறுமியை மீட்க அங்கு சென்றார்கள். அப்போது சிறுமியின் உறவினர்கள் வருவதை பார்த்த மூன்று பேர் கொண்ட போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அந்த காப்பாற்ற போன இளைஞரை பார்த்த அந்த சிறுமி, இவரும் தன்னை கற்பழிக்க தான் வருகிறார் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி கி.மீ தூரம் ஓடியுள்ளார்.\nஆனால் சிறுமியை பின்தொடர்ந்து ஓடிய அந்த கடைக்காரர், ''நான் உன்னை காப்பாற்றத்தான் வந்தேன், பயப்படாதே'' என கூறிய பின்பு தான் அந்த பெண் நின்றுள்ளார். உடனே தனது ஆடைகளை கொடுத்து அணிந்து கொள்ள சொன்ன அவர், பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு கிடந்த உடைந்த வளையல்கள், மது பாட்டில்கள், சிந்திக் கிடந்த ரத்தக்கறைகளைக் சேகரித்து கொண்டார்கள்.\nஇதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். ���ிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n‘தூங்க வைப்பதாக அழைத்துப் போய்’... ‘தந்தை செய்த கொடூர காரியம்’... ‘5 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்’\n‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..\n‘தேசிய அளவில் பதக்கம் வென்ற’.. ‘நீச்சல் வீராங்கனைக்கு நடந்த பயங்கரம்’.. ‘வீடியோ வெளியானதால் சிக்கிய பயிற்சியாளர்’..\n'பசு மாட்டை' ரூமில் அடைத்து 'பாலியல் வன்புணர்வு'...'சிக்கிய இளைஞர்கள்'... திருப்பூரை அதிரவைத்த சம்பவம்\n'பொண்ணுங்க குளிக்கும் போது ஓரமா நிப்பேன்'...'ஸ்மார்ட் போனுக்குள்'ஆபாச வீடியோ'...அதிரவைத்த இளைஞர்\nஇனிமே அப்டி பண்ணுவியா’... ‘கணவரும், மனைவியும் சேர்ந்து’... வீடியோ\n... 'அப்போ இத பண்ணு'...நடுரோட்டில் வைத்து 'நையப்புடைத்த பெண்கள்'... வைரலாகும் வீடியோ\n'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு\n‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/editor-speaks/shankar-s-i-boring-screenplay-a-failed-scientific-thriller-219715.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:19:01Z", "digest": "sha1:IFSQH4OOU57UZIM6ICXRGIJZXQTC4ZRB", "length": 18567, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஐ'... அந்தகூபம், கும்பிபாகம்!! | Shankar's I: A boring screenplay and a failed scientific thriller - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n10 புதிய வேலையை உருவாக்கி 100பேரின் வேலையை பறிக்கும் ஏஐ தொழில்நுட்பம்... மாறப்போகும் பெங்களூரு\nஇந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்\nகுடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்\nஓவியா மாதிரி இல்லாமல் ஜூலி மாதிரி பேசிய \"சாட்பாட்\".. பேஸ்புக் \"ஷாக்\"\n'ஐ' திரைப்படம் திருநங்கை���ளை அவமானப்படுத்தவில்லை: சென்சார் அதிகாரி விளக்கம்\nதமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது: அர்னால்ட் புகழாரம்\nஅர்னால்டுக்கு ரூ. 10 கோடி... வேலை பார்த்த டெக்னீஷியனுக்கு பெப்பே.. இதான் 'ஐ' பிரமாண்டம்\nவிஜய்சேதுபதியை மக்கள் செல்வனாக்கிய இயக்குநர் சீனுராமசாமியும் எதிர்ப்பு-ராதிகா, குஷ்புவுக்கும் பதிலடி\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமக்களே...இந்த வாரம் வைகைப் புயல் வடிவேலு வாரம்...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.... பார்க்கலியா\nகொரோனாவையும் விட்டு வைக்காத 'பலான' வெப்சைட்டுகள்.. வினோத யோசனை.. இப்படியும் நடக்குமா\nமரணமடைந்த மகள்.. அம்மா என்று ஓடி வந்த அதிசயம்.. தென் கொரியாவில் ஆச்சரியம்.. கை கொடுத்த விஆர்\nபிகில் டூ பேட்ட வரை.. 5 நாள்.. டெய்லி ஒரு பிளாக்பஸ்டர்.. சன் டிவியின் சூப்பர் பொங்கல்\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nகாங்கிரஸின் கோட்டை அரக்கோணம்.. அது அப்போ.. ஆனால் இப்போ.. யார் வசம் செல்லும்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nai film review ak khan vikram ar rahman shankar ஐ படம் ஆசிரியர் பக்கம் விக்ரம் ஏஆர் ரஹ்மான் ஷங்கர்\nஷங்கரிடம் சரக்கு வெகு வேகமாக தீர்ந்து கொண்டிருப்பதை மறைக்காமல் எடுத்துக் காட்டும் படம் தான் 'ஐ'.\nகிட்டத்தட்ட மூன்றரை மணி நேர சோதனை, ரோதனை.\nகொஞ்சம் அறிவியல் சப்ஜெக்ட். அதை சுஜாதா இருந்திருந்தால் இன்னும் தெளிவாக எடுத்துச் சொல்லி காட்சிகளை வடிவ���ைக்க வைத்திருப்பார். சுஜாதா இல்லாத குறை படம் முழுவதுமே தெரிகிறது.\nஅந்நியன் படத்தில் கருட புராணத்தில் கூறியபடி அந்தகூபம் முறைப்படி கும்பிபாகம் உள்ளிட்ட பல டெக்னிக்குகளை பயன்படுத்தி தவறு செய்பவர்களை விக்ரம் தண்டிப்பார். இந்தப் படத்திலும் அதே மாதிரியான வேலைகளை தான் செய்கிறார் 'ஐ' விக்ரம். கிட்டத்தட்ட அந்நியன் பார்ட்-2 மாதிரியே இருக்கிறது படம்.\nஆபாசம், டபுள் மீனிங்கைப் பொறுத்தவரை இது பாய்ஸ்- பார்ட் 2.\nபாடல் காட்சிகளில் எந்திரன் படத்தில் வருவது மாதிரியான செட்டுகள். பேக்கிரவுண்ட் மியூசிக்கில் ரஹ்மான் அசத்தியிருக்கிறார். ஆனால், ''என்னோடு நீயிருந்தால், உயிரோடு நானிருப்பேன்'', ''பூக்களே சற்று ஓய்வெடுங்கள்'' தவிர மற்ற பாடல்கள் ரொம்ப சுமார்.\nஆமி ஜாக்சன் காதலைச் சொல்லும் காட்சிகளில், விக்ரமைப் போய் தனுஷ் மாதிரி வசனம் பேச வைத்திருப்பது காலக் கொடுமை.\nபடத்தின் ஒரே பலம், முழு பலம்.. விக்ரம், விக்ரம் மட்டுமே.\nமனிதரை பாடாய் படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவரும் அசராமல் வளைந்து, குனிந்து, உடம்பை ஏத்தி, வத்த வைத்து தன் உடலையும் மனதையும் வருத்தி எடுத்திருக்கிறார்.\nவிக்ரமுக்கு மெட்ராஸ் பாஷை நல்லா இல்லை, நல்லா இல்லை.\nகாசு தருகிறார்கள் என்பதற்காக இது மாதிரியான வெளங்காத, முக்கியத்துவமே இல்லாத கேரக்டர்களில் சந்தானம் தொடர்ந்து நடிக்காமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சூரி விரைவிலேயே சந்தானத்துக்கு பரோட்டா போட்டுவிடுவார்.\nஷங்கர் படம் என்றாலே ஹீரோ 100 பேரை அடிக்க வேண்டுமே.. இதிலும் அடிக்கிறார். அதுவும் பாடி பில்டர்களை அடித்து, துவைத்து, பிழிந்து, அயர்ன் பண்ணி விடுகிறார். உஷ்ஷ்...\nஅதே போல இங்கிலீஷ் படங்களில் வருவது மாதிரி சைக்கிள் சண்டை. அதையும் சரியாக செய்யவில்லை. படம் பூராவுமே அறைகுறைத்தனம்.\n70, 80களில் வந்த படங்களில் 'பண்ணையார்' செந்தாமரை, தேங்காய் சீனிவாசன், வீ.கே.ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி என வில்லன்கள் கூட்டாக சேர்ந்து தண்ணியடித்தவாறே ஹீரோவை பழிவாங்க திட்டம் போடுவார்கள். இதிலும் கூட்டமாக சேர்ந்து, அதிலும் விஜய் மல்லையா லெவலில் இருக்கும் ராம்குமார் தன் நிறுவனத்துக்காக மாடலாக இருக்கும் ஒரு டுபாக்கூர், ஒரு அலங்கார நிபுணர் ஆகியோருடன் சேர்ந்து ஹீரோவை பழி வாங்குகிறாராம்..\nஇப்ப��ி பல ஓட்டைகளுடன் படத்தை எடுத்திருந்தாலும் மிக விவரமாக பாடல் காட்சிகளை எல்லாம் விளம்பரங்களாகவே எடுத்து, விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள். இதில் காட்டிய திறமையை திரைக்கதையில் காட்டியிருந்தால் 'ஹையா' என்று சொல்ல மனசு வரும்.\nஆனால், இந்தப் படத்தை பார்த்துவிட்டு மெட்ராஸ் பாஷையில் 'அய்யே' என்று தான் சொல்லத் தோன்றுகிறது.\nஇனிமேல் ஷங்கர் படம் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்காது. அந்த வகையில் 'ஐ' ரசிகர்களுக்கு ஒரு கண் திறப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்.. ஹரி நாடார் கைது\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nசுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/cochin/61-police-have-tested-coronavirus-19-positive-in-kerala-405654.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:00:26Z", "digest": "sha1:BVCSQEZSXLUKBEOTSYWZNFSI7HU44E2N", "length": 14775, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயிலில் 61 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு | 61 police have tested Coronavirus 19 positive in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nராகுல்காந்திக்கு கல்யாணமாகல; அவரிடம் கவனமாயிருங்க மாணவிகளே.. வாய்க்கு வந்தபடி பேசிய கம்யூ. நிர்வாகி\nகேரளா உள்ளாட்சி தேர்தலால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. சபரிமலைக்கு பக்தர்களை அதிகரிக்க அரசு மறுப்பு\nமேயர் வேட்பாளர்கள் இருவரும் தோல்வி.. கொச்சி மாநகராட்சியில் தீப்தி மேரி வர்கீஸ் மேயராவாரா\nபரிதாபத்தில் பாஜக... திருச்சூர் மாநகராட்சியில் ... மாநில பாஜக செய்தி தொடர்பாளர் தோல்வி\nகொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் வேணுகோபால், பாஜக வேட்பாளரிடம் ஒரு ஓட்டில் தோல்வி\n எட்டிக்கூட பார்க்கவில்லை.. இயல்பாக இருக்கும் லட்சத்தீவு.. ஆச்சர்யமான உண்மை\nலேட்டஸ்ட் செய்திகளுடன��� இணைந்திருங்கள் கொச்சி செய்தி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\n3 மாசம் லீவு, எக்ஸ்ட்ரா சம்பளம், தனி பிளைட். தந்த கேரள நபர், நல்ல முதலாளி.. உருகும் தொழிலாளர்கள்\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nஆம்லெட் சாப்பிட கோழி முட்டையை உடைச்சா.. OMG வரிசையா என்ன இது.. கண்கள் விரிய, அசந்து போன கேரளா\nகொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க\nமாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்\n19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்\n'வந்தே பாரத் மிஷன்' முதல் வெற்றி.. இரவோடு கொச்சி, கோழிக்கோடு வந்து இறங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்\nதுபாய்க்கு ஷார்துல்.. மாலத்தீவுக்கு மாகர், ஜலஸ்வா.. விரைந்த போர்க்கப்பல்கள்.. மீட்பில் கில்லாடிகள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவித்த முட்டை, வறுத்த மீன்.. வழங்கப்படும் உணவுகள் விவரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 61 போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு\nகொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டதன் பிறகு டிசம்பர் மாதம் மட்டும் 61 போலீஸார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nகடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயிலில் ம��ரவிளக்கு பூஜைக்காக நடைத் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் வருகையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் கேரள கோயிலில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இதுவரை வந்த 16205 பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளார்கள். அவர்களில் 13,632 பேர் பக்தர்கள் ஆவர். கோயிலில் உள்ள மொத்தம் 2,573 பேரில் 146 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதிலும் போலீஸ்காரர்கள் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமக்களுக்கு நற்செய்தி.... இந்தியாவில் 8 மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள்... அரசு முடிவு\nபம்மையில் 47 பம்பாவில் 11 பேர் சன்னிதானத்திலும் 3 பேர் நிலக்கல்லிலும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். தேவஸ்தானத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிலக்கல்லிலும், 8 பேர் பம்பாவிலும் 49 பேர் சன்னிதானத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9184:jaffna-uni&catid=393&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T01:29:46Z", "digest": "sha1:UIUSWI6RYPEETOOQILCB64X7UIVDOAGC", "length": 24787, "nlines": 37, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழ் \"மார்க்சிய\" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02", "raw_content": "தமிழ் \"மார்க்சிய\" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2020\n1980 களில் தமிழ் சமூகத்தின் அக முரண்பாடுகள் சார்ந்த சிந்தனைமுறை வளர்ச்சியுற்றதுடன், தனக்கான தத்துவ மற்றும் கோட்பாட்டு அடிப்படைகளையும் -நடைமுறைகளையும் முன்வைக்கத் தொடங்கியது\n.தமிழினவாதத்துடன் முரண்பட்ட தமிழ் தேசியவாதமானது \"மார்க்சியத்தை\" தனது தத்துவமாக முன்வைக்கத் தொடங்கியது. இனவொடுக்குமுறையை மார்க்சியத்தில் இருந்து அணுகுவதற்கு பதில், தமிழ் தேசியத்தில் இருந்து 'மார்க்சியத்தை\" அணுகியது. இப்படி உருவான தமிழ் \"மார்க்��ிய\" சிந்தனைமுறை, மார்க்சியமாக இருக்கவில்லை, மாறாக தமிழ் தேசியவாத \"மார்க்சியமாகவே\" இருந்ததனால், தேசியத்தை அணுகுவதில் அக முரண்பாடுகளைக் கொண்டதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது.\nஇருந்தபோதும் வலதுசாரிய தமிழ் இனவாத தேசியவாதத்திற்கு சவால்மிக்கதாகவும், அதன் எல்லா அடித்தளங்களையும் தகர்க்ககூடிய அரசியல் வீரியத்துடன் காணப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த இந்த தமிழ் \"மார்க்சிய\" சிந்தனைமுறை, வலதுசாரிய தமிழ் இனவாத இயக்கங்களின் உடைவுகளிலும், சிதைவுகளிலும், பின்னடைவுகளுக்கும்.. பின்னணியில் இருந்ததை, வரலாற்றில்; காணமுடியும்;.\nஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான ஜனநாயக மறுப்புப் தொடங்கி, அவர்கள் மீதான பாசிசமயமாதல் வரையான எல்லா தமிழ் இனவாத வலதுசாரிய வரலாற்றுப் படிநிலையிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த தமிழ் \"இடதுசாரியத்தையே\" எதிரியாக முன்னிறுத்தியதே கடந்த வரலாறு. இது எப்படி தமிழின இனவாதத்துக்குள், முரண்பட்ட போராட்ட வரலாறாக மாறியது என்பதை பார்ப்போம்;.\n1970 களில் தமிழ் இனவாதமானது வலதுசாரிய தேர்தல் அரசியல் கட்சிகள் முன்மொழிந்த பாராளுமன்ற வழிமுறைக்குப் பதிலாக உருவான தனிநபர் பயங்கரவாதமும், அதைத் தொடர்ந்து அதிலிருந்து 1980 களில் உருவான ஆயுத இயக்கங்கள் வரை, தேர்தல் அரசியல் கட்சிகள் முன்வைத்த அதே இனவாத வலதுசாரி அரசியலை முன்வைத்தன.\nதமிழனைத் தமிழன் ஒடுக்கும் சமூக முரண்பாடுகளை அப்படியே பேணும் இயக்கங்களாகவே அவை உருவானது. ஆனால் வன்முறை அரசியலுக்கு வந்த புதிய இளம் தலைமுறையானது பழையதை அப்படியே வழிபடுவது ஒருபுறம் வளர்ச்சியுற, மறுபக்கம் நெருக்கடி சார்ந்து தன் அரசியல் நடத்தைகளை கேள்விக்குள்ளாக்கியது.\nநேரெதிரான இந்த இரு போக்குகளைக் கொண்ட வளர்ச்சிக்கு, வரலாற்று ரீதியான காரணங்கள் இருந்தன.\n1.1960 களில் தொடங்கி, 1970களில் ஓய்வுக்கு வந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டமானது, இளம் தலைமுறையினர் மத்தியில் இடதுசாரிய சிந்தனைகளை உருவாக்கியது. இந்த அரசியல் பின்புலத்தில் புதிதாக சமூக விழிப்புணர்வு பெற்ற, ஒரு இளம் தலைமுறை உருவாகி அரசியலுக்குள் நுழைந்தது.\n2.1960 களில் வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை எதிர்த்த இனவாத தமிழ் வலதுசாரியமானது, தாங்களும் சாதிக்கு எதிரானவர்களா��� காட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து இளைஞர்கள் தமது அணிக்குள் முன்னுக்கு கொண்டு வந்தது. 1970 களில் தோன்றிய நான்கு தமது இளைஞர் அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து கொண்டு வந்த இளைஞர்களை (தலைமை பதவிகளைக் கொடுத்தனர்) அரசியலில் முன்னிலைப்படுத்தினர். சாதி ஒழிப்பு தொடங்கி சோசலிச தமிழீழம் குறித்து பேசியதுடன், அதை தங்கள் அரசியல் தீர்மானங்களில் முன்வைத்தனர்.\n3.1970 களில் ஆட்சிக்கு வந்த போலி \"இடதுசாரி\" அரசாங்கம், தங்கள் செயற்பாட்டை \"சோசலிசம்\" என்றனர். இப்படி தாங்கள் \"சோசலிசத்தை\" உருவாக்குவதாக கூறி முன்வைக்கப்பட்ட திட்டங்களை, தமிழ் இனவாத கண்ணோட்டத்தில் \"சோசலிசம்\" எதுவென்ற கேள்வியை முன்னிறுத்தி, பதிலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் \"சோசலிசத்தை\" முன்வைத்தனர். இதில் மையப் பொருளாக இருந்தது, இலங்கை அரசின் இனவாதவொடுக்குமுறை \"சோசலிசமா\" என்ற கேள்வியையும், விவாதத்தையும் - தமிழ் இனவாத வலதுசாரிய கண்ணோட்டத்தில் முன்வைத்தனர். பாராளுமன்றத்தில் சோசலிசம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் \"சோசலிச\" தொடர் உரைகளை நடத்தினர். தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் 1947 இல் இனவாத அடிப்படையில் தொடங்கிய \"சுதந்திரன்\" பத்திரிகைளில் தொடர்சியாக முழு பக்கங்களில் இவை பிரசுரமானதுடன், தமிழ் \"சோசலிசம்\" குறித்து எழுதப்பட்டது. பல தமிழ் பத்திரிகைகளில் இவை செய்தியாகின.\nகுறிப்பாக 1970 களில் சுதந்திரன் பத்திரிகை இனவாதத்தை அரசியலாக சமூக மயப்படுத்துவதிலும் - தனிநபர் பயங்கரவாத வன்முறையை தூண்டும் இடத்தில் இருந்ததுடன், அரசு முன்வைத்த \"சோசலிசத்தை\" விமர்சித்து, தமிழ் \"சோசலிசம்\" குறித்து கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அதேநேரம் பத்திரிகை சோசலிசத்துக்கு எதிரான இனவாத உள்ளடக்கத்தை முன்னிறுத்தியது. இதேபோன்று 1975 களில் காங்கேசன்துறை இடைத் தேர்தலில் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட போலி \"இடதுசாரியத்தை\" எதிர்த்து - இனவொடுக்குமுறை சார்ந்து தமிழ் \"இடதுசாரியத்தை\" வலதுசாரிகள் முன்வைத்தனர்.\n4.1960 களில் உருவான இடதுசாரியமானது 1970 களில் நடைமுறைகளில் இருந்து அன்னியமாகியதுடன், இனவொடுக்குமுறைக்கு எதிரான அரசியலில்; ஈடுபடாது இனவொடுக்குமுறை பற்றிப் பேசிய தமிழ் இனவாதத்தை கோட்பாட்டு அடிப்படையில் எதிர்த்தது. இ��ை எதிர்த்து, தமிழ் «இடதுசாரியம்», வலதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது. அன்றைய சுதந்திரன் பத்திரிகையில் இதைக் காணமுடியும்;.\nஇப்படித்தான் தமிழ் \"மார்க்சியம்\" கருக் கொண்டது. இன்று வரை இந்த தமிழ் \"மார்க்சியம்\" நீடிக்கின்றது. 1960 களில் தீண்டாமை இயக்கத்தில் கருக்கொண்ட மார்க்சியம், 1970 களில் அரசியல் நடைமுறை வழிகாட்டலின்றி சிதைய, உதிரிகளாக தமிழ் தேசியத்தின் பின்னால் - பலர் தம்மை இணைத்துக் கொண்டனர்.\nவலதுசாரிய தமிழினவாத தேசியம் தேர்தல் அரசியல் சந்தித்த நெருக்கடிகளும், அக முரண்பாடு சார்ந்து அதன் முடிச்சுமாற்றித் தனம், அக முரண்பாட்டை தனக்குள் வளர்வதற்கு ஏதுவாக்கியது. தமிழ் \"மார்க்சியம்\" கருக்கொண்டது.\nஇதன் வளர்ச்சி தான் 1980 களில் இயக்க அக முரண்பாடுகள் தோன்றவும், அது இயக்க உடைவுகளுக்கும் - இயக்க முரண்பாடுகளுக்கும் - இயக்க சிதைவுக்கும் வித்திட்டது. இதைத் தடுக்க இயக்கத்தில் இருந்த தமிழ் \"இடதுசாரி\" நபர்களை கொல்கின்ற அளவுக்கு வளர்ச்சியுற்று, சமூக பொது வெளியிலும் இடதுசாரியத்தை வேட்டையாடத் தொடங்கியது.\nசமூக ஒடுக்குமுறைகள் சார்ந்த இயக்க அக முரண்பாடும், இம் முரண்பாடுகள் மீதான வன்முறையும், விவாதப் பொருளாக மாறியது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் யாருக்கானது என்பது தொடங்கி, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தரப்பு குறித்த கேள்விகளும் - அரசியலும், எல்லா நிலையிலும் எங்கும் பிரதிபலித்தது.\n1980 க்கு முன் புலிகள் பிளவடைந்து புளட் உருவாக இதுவே காரணமானது. இதே போல் 1980 களில் ஈரோஸ் உடைந்து ஈ.பி.ஆர்.எல.;எவ் உருவாக இதுவே காரணமானது. 1980க்கு முன்பே பிரபாகரன் புலிகளை விட்டுவிட்டு ரெலோவுக்கு செல்லவும் இதுவே காரணமாhனது.\nஇந்த அரசியல் நெருக்கடி எல்லா இயக்கங்களையும் விரும்பியோ விரும்பாமலோ வர்க்க விடுதலையையும், சாதி ஒழிப்பையும், பெண் விடுதலையையும் தங்கள் திட்டத்தில் முன்வைக்க நிர்ப்பந்தித்தது. சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளை ஒழிப்பதை இயக்கங்கள் திட்டமாக முன்வைத்தனர். இயக்கத்தை நோக்கி சென்ற இளைஞர்களும்;, மாணவர்களும் இப்படித் தான் சிந்தித்தனர். இதை முன்வைப்பதன் மூலம் தான், ஆயுதப் போராட்டத்துக்கான மனித சக்திகளை திரட்ட முடியும் என்ற பொது உண்மையே - எங்குமானதாக இருந்தது.\nயாழ் பல்கலைக்கழகமும் - மாணவர்களும�� இதையே பிரதிபலித்தனர். தமிழ் இனவாதம் சார்ந்து சமூகத்தில் இயங்கிய ஆணாதிக்கம், பிரதேசவாதம், ஒடுக்கும் சாதியக் கண்ணோட்டம், வர்க்க ஒடுக்குமுறையை.., களைவதாக, அதுவே தமிழ் தேசியம் என்றனர். தங்கள் இயக்கத் திட்டத்தில் அதை முன்வைத்தனர்,\nஆனால் இதற்கு எதிராக போராட்டத்தை முன்நகர்த்த முடியாது – ஜனநாயகமற்ற வலதுசாரியமாக மாறிய முரண்பாடானது, வன்முறை மூலம் தீர்வு காணத் தொடங்கியது.\nஇதனால் இதற்கு எதிராக சமூகத்தை முன்நோக்கிப் பார்க்கும் சுயாதீனமான வரலாற்றுப் போக்கு, இயக்கங்களுக்குள்ளும், இயக்கங்களுக்கு இடையிலும், சமூகத்திலும், இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் மேலோங்கியது.\nகருத்துகள், நடைமுறைகள் என்று பன்முகம் கொண்ட விவாதமானது, போராடும் இயக்க அக முரண்பாடாக - இயக்க முரண்பாடாக, தங்களை தாங்களே ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதற்கான நடைமுறை அரசியலை நாடவைத்தது.\nஇந்த பின்னணியில் இதற்கு சமாந்தரமாக 1980 - 1981 இல், இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சி, ஆயுதம், பணம் தருவதாகக் கூறி ஊடுருவத் தொடங்கியது. ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை, இந்தியப் பயிற்சி, ஆயுதம், பணத்தைச் சார்ந்து போராட முடியும் என்ற புதிய போக்கு - வலதுசாரி தமிழினவாதத்தை - அரசியல் அரங்கில் பலம்பொருந்தியதாக மாற வழிகாட்டியது.\nசகல சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்தும் - நடைமுறையும் - போராட்டமும் அவசியமில்லை, பயிற்சி, ஆயுதம் பணம் இருந்தால் இன விடுதலை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை இந்தியா உருவாக்கியது.\nஇனவாதம் மேலெழுந்து, சமூகம் சார்ந்த ஒடுக்குமுறைகளைப் பேசுவதை போராட்டத்துக்கு எதிரானதாக, இந்தியா வழங்கிய பயிற்சியும் - ஆயுதமும் - பணமும் வழிகாட்டியது. இப்படி 1981 இல் மெதுவாக தொடங்கி பேசிவந்த இந்திய ஆயுதப் பயிற்சித் திட்டம், 1983 இல் கூர்மையடைந்து - 1984 இல் வீரியம் பெற்றது.\nஇதற்கு அமைவாக 1983-1984 நடந்த மாற்றங்கள், 1980 களில் நடந்த சமூகம் குறித்த விவாதங்கள் எதிர் முரண்பாடாக மாறியது. சமூகம் குறித்து சிந்திப்பது இனத்திற்கு எதிரானதாகவும் - அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒன்றாக, இந்தியாவிடம் பயிற்சி பெற்ற அனைத்து இயக்கங்களின் கொள்கையாக மாறியது.\nஇயக்க உட்படுகொலைகள், இயக்கத்தை விட்டு தப்பியோடுதல், சமூகத்தை களையெடுத்தல்.. எங்கும் நடந்தேறியத���. இந்த முரண்பாடும், எதிர்வினைகளும் 1980 களில் யாழ்பல்கலைக்கழகத்தில் கூர்மையாகி – தமிழ் \"இடதுசாரியம்\" ஒரு தனி அணியாக மாறி தனிமைப்பட்டு இருந்தது.\n1985-1986 களில் இந்த சமூக முரண்பாடுகளுடன் புதிதாக பல்மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01கலைக்கழகம் வந்த மாணவர்களின் வருகையுடன் - ஒருங்கிணைந்த போராட்ட வடிவமாக மாறிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது. இது கற்பனையல்ல, திரிபுமல்ல, காலம், இடம், சம்பவங்கள் ஒருங்கிணைந்த தரவுகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மூச்சு விடுவதற்காக எழுந்த இந்தப் போராட்டத்தை, அனைத்தும் திரிக்கப்படும் நிலையில் வரலாறாக பதிய வேண்டி இருக்கின்றது.\nமாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/10/", "date_download": "2021-05-06T00:27:07Z", "digest": "sha1:KQWMLWVLIIDNKAIO3OHYKXWCPNVUOKW7", "length": 45112, "nlines": 432, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2020", "raw_content": "வெள்ளி, 30 அக்டோபர், 2020\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\nஇரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி எப்போதும் மனம் சார்ந்ததே.\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:03:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nசெவ்வாய், 27 அக்டோபர், 2020\nகதம்பம் - அன்பு - விசிஆர் - பைனாப்பிள் ரசம் - ஆரத்தி தட்டு - நவராத்திரி ஓவியம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nயாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ, அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள், அனுசரித்துப் போவார்கள், பொறுத்துப் போவார்கள் - வேதாத்ரி மகரிஷி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், பொது\nதிங்கள், 26 அக்டோபர், 2020\nஅடுத்த மின்னூல் - கிட்டூ’ஸ் கிச்சன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவிட்டுக் கொடுங்கள் - விருப்பங்கள் நிறைவேறும்; தட்டிக் கொடுங்கள் - தவறுகள் குறையும்; மனம் விட்டுப் பேசுங்கள் - அன்பு பெருகும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:01:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: சமையல், பொது, மின்புத்தகம், E-BOOKS\nஞாயிறு, 25 அக்டோபர், 2020\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை நேர வணக்கம். வழக்கமாக என் பக்கத்தில் காலையில் தானே பதிவு வெளி வரும் - ஆனால் இந்த ஞாயிறில் மாலை நேரத்தில் ஒரு பதிவு அதுவும் சற்றே மாறுதலாக, இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாகவோ காணொளி பகிர்வாகவோ இல்லாமல் ஒரு பதிவு அதுவும் சற்றே மாறுதலாக, இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாகவோ காணொளி பகிர்வாகவோ இல்லாமல் ஒரு பதிவு பதிவுக்குள் செல்வதற்கு முன்னர் நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nஅன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான் - அன்னை தெரசா.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:33:00 பிற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், பயணம், பொது, மனிதர்கள்\nசனி, 24 அக்டோபர், 2020\nகாஃபி வித் கிட்டு – கள(ன)வு - கடுப்பேற்றும் விளம்பரம் - கறை - பீஹார் டைரி\nகாஃபி வித் கிட்டு – 89\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nபிழைச்சா வைரம் பாய்ஞ்ச கட்டை\nபிழைக்கலைன்னா வைரஸ் பாய்ஞ்ச கட்டை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பொது, விளம்பரம்\nவெள்ளி, 23 அக்டோபர், 2020\nசாப்பிட வாங்க – Gக்வார் ஃபலி சப்ஜி\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅன்பு வைத்தவர் நிம்மதியை இழந்து தவிக்கிறார் என்றால், அன்பை அவர் சரியாக வைத்திருப்பார் - ஆனால் சரியான இடத்தில் வைத்திருக்க மாட்டார்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nவியாழன், 22 அக்டோபர், 2020\nகதம்பம் - கொலு – மார்கெட்டிங் – நட்பின் அழைப்பு\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாள���, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள் - புத்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:24:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், நட்பிற்காக..., நிகழ்வுகள், பொது\nபுதன், 21 அக்டோபர், 2020\nவாசிப்பை நேசிப்போம் – பாந்தவ்கர் வனம் – ராம தேவேந்திரன்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதவறுகளைத் தன் மீது வைத்துக் கொண்டு மௌனம் காப்பவர்களிடம் பார்த்துப் பேசுதல் வேண்டும். கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகளை வைத்து இறுதியில் நம்மையே குற்றவாளி ஆக்குவார்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 12 கருத்துக்கள்\nLabels: கிண்டில், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம், E-BOOKS\nசெவ்வாய், 20 அக்டோபர், 2020\nகதம்பம் - கொலு பொம்மைகள் - காணொளி – இன்ஸ்டா - அரட்டை\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎப்போதுமே குறை மட்டுமே காண்பவர்களுக்கு பாராட்டத் தெரியாது பாராட்டத் தெரிந்தவர்களுக்கோ குறைகளே கண்களில் தெரிவதில்லை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, நிகழ்வுகள், நினைவுகள், பொது\nதிங்கள், 19 அக்டோபர், 2020\nஅமேசான் தளத்தில் எனது 25-ஆவது மின்னூல் – என் இனிய நெய்வேலி\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நினைவுகள், பொது, மனச் சுரங்கத்திலிருந்து...., மின்புத்தகம், E-BOOKS\nஞாயிறு, 18 அக்டோபர், 2020\nநவராத்திரி கொலு 2020 – தில்லியிலிருந்து ஒரு நிழற்பட உலா…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் விஷயத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஒரு மனிதன் புத்தரிடம் கேட்டான்: “எனக்கு மகிழ்ச்சி வேண்டும்.”\nபுத்தர் கூறினார்: முதலில் “எனக்கு” என்பதை கைவிடு. அது அகந்தை\nஅடுத்தது “வேண்டும்” என்பதை கைவிடு. அது ஆசை\nஇதோ… இப்போது உனக்கு தேவையான “மகிழ்ச்சி” உன்னிடமே இருக்கிறது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நட்பிற்காக..., நிகழ்வுகள், பொது\nசனி, 17 அக்டோபர், 2020\nகாஃபி வித் கிட்டு – தடுமாற்றம் – அம்மா – ஜாடி – இலவச மின்னூல் – வானர வைபவம் - பணம்\nகாஃபி வித் கிட்டு – 88\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nபாதையில் ஆயிரம் தடுமாற்றம் வரலாம் ஆனால் பயணம் என்றும் தடம் மாறக் கூடாது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, பொது, விளம்பரம்\nவெள்ளி, 16 அக்டோபர், 2020\nவாசிப்பனுபவம் - சுஜாதாவின் கமிஷனருக்குக் கடிதம் – ஆதி வெங்கட்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவாய்ப்பு ஒன்று கிடைத்தால்… நீங்கள் அனுபவித்த துயரங்களை உன் அருகில் இருப்பவர்களுக்கு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது யாராக இருந்தாலும் சரி\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், படித்ததில் பிடித்தது, பொது\nவியாழன், 15 அக்டோபர், 2020\nவாசிப்பை நேசிப்போம் – திரிவேணி சங்கமம் – ராம தேவேந்திரன்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஆரோக்கியமான வாழ்வை உறுதிசெய்ய மனதை மகிழ்ச்சியோடு வைத்திருங்கள். கவலை, அவசரம், பயம், தயக்கம் போன்றவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், படித்ததில் பிடித்தது, மின்புத்தகம், E-BOOKS\nபுதன், 14 அக்டோபர், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது, மனிதர்கள்\nசெவ்வாய், 13 அக்டோபர், 2020\nகதம்பம் – நூல் அறிமுக நிகழ்வு – காணொளிகள் – கொலு பொம்மைகள்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nவாய்ப்புகள் விலகும்போது அதை எண்ணி கவலைப் படாதே... எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்... உனக்கான மாபெரும் வெற்றி காத்திருக்கிறது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், பொது\nதிங்கள், 12 அக்டோபர், 2020\nமின்னூல் – ஓரிரவில்… ஒரு ரயிலில்… - பயணங்கள் பலவிதம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nயாரிடமும் உங்களை நிரூபிக்க முயலாதீர்கள்… இயல்பாக இருந்து விடுங்கள்… பிடித்தவர்கள் நெருங்கட்டும்… வேண்டாதவர்கள் விலகி விடட்டும்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், பொது, மின்புத்தகம், E-BOOKS\nஞாயிறு, 11 அக்டோபர், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nமற்றவரை நேசிப்பது தவறு இல்லை. இன்னொருவரை வெறுத்து விட்டு நேசிப்பது தான் தவறு.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, மனிதர்கள், Short Film\nசனி, 10 அக்டோபர், 2020\nகாஃபி வித் கிட்டு – தீநுண்மி நாட்கள் – ஹூக்கா – கனவு – ஹனிமூன் தேசம் – புதிர் - திருவாமாத்தூர்\nகாஃபி வித் கிட்டு – 87\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமுடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல… நீ நினைத்தது முடியும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இசை, காஃபி வித் கிட்டு, பொது, மின்புத்தகம், விளம்பரம்\nவெள்ளி, 9 அக்டோபர், 2020\nசாப்பிட வாங்க – பப்பாயா சப்ஜி\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே… என்கிற எண்ணம்தான், எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: சமையல், தில்லி, பொது\nவியாழன், 8 அக்டோபர், 2020\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும்… வாழ்வை தனியாகவே எதிர்கொள்ள வேண்டும். அவரவர் பாதை அவரவர் மனம் அவரவர் வாழ்க்கை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:38:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், தில்லி, நிகழ்வுகள், பொது\nபுதன், 7 அக்டோபர், 2020\nவாசிப்பை நேசிப்போம் – அந்தமானின் அழகு – பாரதி கண்ணம்மா\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு… எளிதில் வெற்றி பெறுவாய்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: கிண்டில், படித்ததில் பிடித்தது, பொது, E-BOOKS\nசெவ்வாய், 6 அக்டோபர், 2020\nகதம்பம் – ஆன்லைன் – க்வில்லிங் ஜும்கா – கோஃப்தா - ATM உடன் குஸ்தி - மனம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஅளவுக்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு, பின் ரசிக்கப்பட்டு, தொல்லையாகி சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப் படுகிறது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், சினிமா, பொது\nதிங்கள், 5 அக்டோபர், 2020\nவாசிப்பனுபவம் – ஜெயமோகனின் இமைக்கணம் (வெண் முரசு) – இரா. அரவிந்த்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவீணாக ஆயிரம் வார்த்தைகள் கூறுவதை விட, மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது - புத்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: இரா அரவிந்த், கிண்டில், படித்ததில் பிடித்தது, பொது\nஞாயிறு, 4 அக்டோபர், 2020\nSCHOOL BOY – குறும்படம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஅவமானங்கள் பலரை வீழ்த்திடச் செய்கிறது. சில நேரங்களில் உயர்த்திடவும் செய்கிறது. பொறுமை மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டால் அவமானம் கூட வெகுமானமாய் மாறிவிடும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, விளம்பரம், Short Film\nசனி, 3 அக்டோபர், 2020\nகாஃபி வித் கிட்டு – வெற்றி – விட்டுவிலக முடியாத மனிதர்கள் – அமைதி தரும் மெல்லிசை – விளம்பரம் - தக்குடு\nகாஃபி வித் கிட்டு – 86\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, நிகழ்வுகள், பொது, மனிதர்கள்\nவெள்ளி, 2 அக்டோபர், 2020\nநல்லதைச் செய் நல்லதே நடக்கும் – ஆட்டோ வாலா கியான் சிங்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநம்மிடம் இ���ுக்கும் தனிப்பெரும் சக்திவாய்ந்த சொத்து நம் மனம்தான். அதனைச் சிறப்பாகப் பயிற்றுவித்தால், ஏராளமான செல்வத்தை அதனால் உருவாக்க முடியும் - புத்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 1:09:00 பிற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது, மனிதர்கள்\nவியாழன், 1 அக்டோபர், 2020\nவாசிப்பை நேசிப்போம் – அந்தமானின் அழகு – கருணா முர்த்தி\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது. அவற்றை பூக்களைப் போல தூவினால் அது நமக்கு மாலையாகக் கிடைக்கும். கற்களைப் போல எறிந்தால் அது நமக்குக் காயங்களாகக் கிடைக்கும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம், முகப்புத்தகத்தில் நான், E-BOOKS\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\nகதம்பம் - அன்பு - விசிஆர் - பைனாப்பிள் ரசம் - ஆரத்...\nஅடுத்த மின்னூல் - கிட்டூ’ஸ் கிச்சன்\nகாஃபி வித் கிட்டு – கள(ன)வு - கடுப்பேற்றும் விளம்ப...\nசாப்பிட வாங்க – Gக்வார் ஃபலி சப்ஜி\nகதம்பம் - கொலு – மார்கெட்டிங் – நட்பின் அழைப்பு\nவாசிப்பை நேசிப்போம் – பாந்தவ்கர் வனம் – ராம தேவேந்...\nகதம்பம் - கொலு பொம்மைகள் - காணொளி – இன்ஸ்டா - அரட்டை\nஅமேசான் தளத்தில் எனது 25-ஆவது மின்னூல் – என் இனிய ...\nநவராத்திரி கொலு 2020 – தில்லியிலிருந்து ஒரு நிழற்ப...\nகாஃபி வித் கிட்டு – தடுமாற்றம் – அம்மா – ஜாடி – இல...\nவாசிப்பனுபவம் - சுஜாதாவின் கமிஷனருக்குக் கடிதம் – ...\nவாசிப்பை நேசிப்போம் – திரிவேணி சங்கமம் – ராம தேவேந...\nகதம்பம் – நூல் அறிமுக நிகழ்வு – காணொளிகள் – கொலு ப...\nமின்னூல் – ஓரிரவில்… ஒரு ரயிலில்… - பயணங்கள் பலவிதம்\nகாஃபி வித் கிட்டு – தீநுண்மி நாட்கள் – ஹூக்கா – கன...\nசாப்பிட வாங்க – பப்பாயா சப்ஜி\nவாசிப்பை நேசிப்போம் – அந்தமானின் அழகு – பாரதி கண்ண...\nகதம்பம் – ஆன்லைன் – க்வில்லிங் ஜும்கா – கோஃப்தா - ...\nவாசிப்பனுபவம் – ஜெயமோகனின் இமைக்கணம் (வெண் முரசு) ...\nSCHOOL BOY – குறும்படம்\nகாஃபி வித் கிட்டு – வெற்றி – விட்டுவிலக முடியாத மன...\nநல்லதைச் செய் நல்லதே நடக்கும் – ஆட்டோ வாலா கியான் ...\nவாசிப்பை நேசிப்போம் – அந்தமானின் அழகு – கருணா ��ுர்...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/11_84.html", "date_download": "2021-05-06T01:33:12Z", "digest": "sha1:MFO6GISM4Y5MNUKVUYFE5QHYNZNQGMMJ", "length": 13776, "nlines": 171, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மே 11", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். மம்மோதுஸ். மேற்றிராணியார், துதியர் (கி.பி. 477)\nஇவர் வியன்னா நகருக்கு அதிமேற்றிராணியாராய் இருந்தார். இவர் சாஸ்திரத்தில் தேர்ந்து மகா புண்ணியவாளராக வாழ்ந்து அநேகப் புதுமை களைச் செய்துவந்தார்.\nஉலகத்தில் மனிதருடையப் பாவத்தினிமித்தம் பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்கள் உண்டாகுகிறதென்று இந்தப் பரிசுத்த மேற்றிராணியார் தமது மேற்றிராசன ஜனங்களுக்கு அறியச் செய்வார்.\nஇவர் காலத்தில் ஒரு நாள் வியன்னா நகர் நெருப்புப் பிடித்து வெந்தபோது அவ்வூரார் அதை அணைப்பதற்கு எடுத்த முயற்சிகளெல்லாம் வீணானதால், மம்மோதுஸ் மகா பக்தியுடன் சர்வேசுரனைப் பார்த்து மன்றாட, அந்தப் பெரும் நெருப்பு சடுதியில் அணைந்ததைக் கண்ட ஜனங்கள் தங்கள் பரிசுத்த மேற்றிராணியாருடைய வேண்டுதலால் இந்த அரியப் புதுமை நடந்த தென்று நிச்சயித்தார்கள்.\nஇந்தப் புதுமையின் ஞாபகார்த்தமாக கர்த்தர் மோட்ச ஆரோகணமான திருநாளுக்கு முன் வரும் மூன்று நாட்களில் விசேஷ ஜெபங் களை ஜெபித்து, சர்வேசுரனுடைய இரக்கத்தை மன்றாடும்படி கற்பித்தார்.\nஅதுமுதல், இந்த வழக்கம் திருச்சபையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மம்மோதுஸ் மேற்றிராணியார் அநேக வருடகாலமாக தமது மேற்றிராசனத்தை பரிபாலித்து, 447-ம் வருஷத்தில் பாக்கியமான மரணமடைந்து மோட்ச சம்பா வனையைப் பெற்றார்.\nநமக்குத் துன்ப துரிதங்களும் வியாதி நோவுகளும் உண்டாகும்போது அவை பசாசால் உண்டாகிறதென்று தவறாய் எண்ணி பேய்க்கு வேண்டியச் சடங்குகளை நடத்தாமல் நமது பாவங்களுக்கு ஆக்கினையாக சர்வேசுரன் அவைகளை அனுப்புகிறார் என்றெண்ணி, ஜெப தபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ கோபத்தைத் தணிக்க பிரயாசைப்படுவோமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37805.html", "date_download": "2021-05-06T00:55:12Z", "digest": "sha1:UMBS3NN6BVIV243N3SMXYVXHYXY5X53R", "length": 7681, "nlines": 109, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கையில் சகல மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கையில் சகல மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை\nஇலங்கையில் சகல மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை\nஇலங்கையில் அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மத வழிபாட்டு இடங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட முடியும் எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல்: பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்கின்றேன் – இராணுவத் தளபதி தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: மைத்திரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக மேலும் 107 வழக்குகள்\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/ks-ravikkumar-speech-about-rajini", "date_download": "2021-05-06T01:26:40Z", "digest": "sha1:TL5JJJIOR37HFPP7VOHGC2MRRY6IRHQH", "length": 7969, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "ரஜினியால் மிகுந்த துயரத்தில் கே.எஸ்.ரவிக்குமார்.! கமல், குஷ்பூ குறித்து உற்சாகம்.! - Seithipunal", "raw_content": "\nரஜினி��ால் மிகுந்த துயரத்தில் கே.எஸ்.ரவிக்குமார். கமல், குஷ்பூ குறித்து உற்சாகம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமித்ரன் ஜவகர் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் படம் தான் மதில். இந்த படம் OTT தளத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த படம் குறித்து நடிகரும், இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் பேசினார்.\nஅப்போது, ''மனசாட்சி சொன்னபடி மிகவும் தைரியமாக எதிரிகளை சந்திக்கின்ற ஒரு அப்பாவின் உரிமை குரல் தான் 'மதில்' படம். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனை யாருமே தடுக்க இயலாது.\nஇதன் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று கூறினர். மேலும், நடிகர்களின் அரசியல் குறித்து தெரிவிக்கையில், கமல், குஷ்பு ஆகியோர் எனது நண்பர்கள். எனவே, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற விரும்புகின்றேன்.\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது வருத்தமாக இருக்கின்றது. ஆயினும், அவருடைய ஆரோக்கியம் தான் மிக முக்கியம். மீண்டும் ரஜினி, கமலை வைத்து படம் இயக்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான கதையும் என்னிடம் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/fitness-test-for-uniformed-personnel-and-firefighters-e", "date_download": "2021-05-06T00:47:52Z", "digest": "sha1:2L5UZ25PKPDAYIQOX7UYRIE2UNASQUNU", "length": 8261, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "#Breaking: சீருடை பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் உடற்தகுதி தேர்வு தள்ளிவைப்பு..! - Seithipunal", "raw_content": "\n#Breaking: சீருடை பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் உடற்தகுதி தேர்வு தள்ளிவைப்பு..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசீருடை பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இதற்கான உடல் தகுதி தேர்வுகள் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற இருந்த சீருடை பணியாளர்கள் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணத்திற்காக சீருடை பணியாளர்கள் தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 ஆம் தேதி முதல் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு படை வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இது நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந���தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/world/boeing-747-400-supertanker-stops-his-service-due-to-los", "date_download": "2021-05-06T00:05:29Z", "digest": "sha1:O6JSVXFJL34YMLMF5RAI4APGDKKWPJ26", "length": 10210, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "காட்டுத்தீயை கட்டுப்படுத்த பயன்பட்டு வந்த விமான சேவை நிறுத்தம் - இலாபம் வராததால் நடவடிக்கை.! - Seithipunal", "raw_content": "\nகாட்டுத்தீயை கட்டுப்படுத்த பயன்பட்டு வந்த விமான சேவை நிறுத்தம் - இலாபம் வராததால் நடவடிக்கை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகாட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய குளோபல் சூப்பர் டேங்க் விமானம், லாபம் இல்லாததால் தனது சேவையை நிறுத்தியுள்ளது.\nமேலைநாடுகளில் காட்டுத்தீ தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பான தகவல்கள் அவ்வப்போது நமக்கு தெரியவருகிறது.\nகாட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரியும் சமயத்தில் விமானத்திலிருந்து இரசாயனப் பொடி மற்றும் நீரை தூவி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் விமானம் மூலமாக நடைபெற்று வந்த நிலையில், இரசாயன பொடியை தூங்குவதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் விமானம் தனது சேவையை செய்து வந்தது.\nஇந்நிலையில், தனது தேவை லாபம் தராததால், இந்த விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானமாக இருக்கும் கோயில் 747-400 சூப்பர் டேங்கர் (Boeing 747-400 SuperTanker) விமானம், 400 அடி முதல் 800 அடி வரை தாழ்வாக இயங்கி இரசாயனப் பொடிகளை தூவும்.\nஇந்த விமானம் கடந்த வருடம் மட்டும் 119 முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் ,இந்த விமானத்தின் மூலமாக 74 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திறனும் இருந்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பொலிவியாவில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்காற்றியது.\nஇந்த விமான சேவையில் லாபம் இல்லை என்று கூறி அதனை நிறுத்தி வைக்க முடிவுக்கு வந்துள்ளதாக அதன் முதலீட்டு நிறுவனமான ஆல்டர் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1211459", "date_download": "2021-05-06T00:31:00Z", "digest": "sha1:4NBZ7POT4B5AO7C5OVTGUUPU2KQZ2N66", "length": 9935, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவிற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி – Athavan News", "raw_content": "\nமே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவிற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து மாதம் 2ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுந்தது.\nஇந்த நில��யில், இதுதொடர்பாக இன்று பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மே மாதம் 2ஆம் திகதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nTags: சத்ய பிரதா சாகுதமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nதமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்\nதடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்\nகொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த���து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/288367", "date_download": "2021-05-06T01:01:05Z", "digest": "sha1:XRDY6LTJEK6AB4ZQUIHDVBJ2BTBCYKFQ", "length": 2954, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்தியடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:13, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n05:50, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n06:13, 10 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/public-not-followed-social-distance-in-krishnagiri-district.html", "date_download": "2021-05-06T01:29:58Z", "digest": "sha1:DIV6Y7UV7ODTPQKU36CAGFHSB6TNRCIB", "length": 9145, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Public not followed Social Distance in Krishnagiri District | Tamil Nadu News", "raw_content": "\nகொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காத காரணத்தால் மாவட்ட கலெக்டர் காய்கறி சந்தையை இழுத்து மூடியிருக்கிறார்.\nகொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனாலும் மக்கள் பலர் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சமூக விலகலை கடைபிடிக்க மறுக்கின்றனர்.\nஇந்த நிலையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் உள்ள சந்தையை மாவட்ட கலெக்டர் பிரபாகர் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். சந்தையை நேரில் சென்று கலெக்டர் ���ிரபாகர் ஆய்வு செய்துள்ளார். அப்போது மக்கள் அங்கு சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று காய்கறி வாங்கியுள்ளனர். இதையடுத்தே கலெக்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' \"இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா...\" 'யாருகிட்ட...\n‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n“ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி\n'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...\n\"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\n‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்\n'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே'... துபாயில் மரணமடைந்த கணவர்'... துபாயில் மரணமடைந்த கணவர்... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்\n'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன'... 'ஷாக் ரிப்போர்ட்\n‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’\n'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'\n.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி\n'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெ���்டர்\n'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்\n'60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு\n‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/magical-thinking-wont-help-us-fight-covid-19-masks-and-social-distancing-will/", "date_download": "2021-05-06T01:32:36Z", "digest": "sha1:AI6RWR5CVVJUXHBYMK3IJWXA6FUZ7Z3A", "length": 29221, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அற்புதம் நிகழும் என்ற எண்ணம் கொரோனாவை வெல்ல உதவாது", "raw_content": "\nஅற்புதம் நிகழும் என்ற எண்ணம் கொரோனாவை வெல்ல உதவாது\nஅற்புதம் நிகழும் என்ற எண்ணம் கொரோனாவை வெல்ல உதவாது\nபகட்டான பார்ட்டிகளிலும், திருமணங்களிலும் பங்கேற்றார்கள். இருந்தாலும் வாழ்க்கை வாழத்தானே. எத்தனை நாளுக்கு நாம் இப்படியே இருக்க முடியும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருந்தது.\nMagical thinking won’t help us fight Covid-19, masks and social distancing will : தியாகம், துன்பம், வீரம் ஆகியவற்றால் தான் குறிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று. அதே போன்று ஆணவம், அறியாமை போன்ற கூறுகளால் வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூட தற்போது தொற்று நோயியல் நிபுணர் இதனை இந்திய விதிவிலக்குவாதம் என்று கூறியுள்ளார். பிப்ரவரி 2020 இல், இந்தியா “உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி” காரணமாக தொற்றுநோயைத் தணித்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 2021 க்குள், நாங்கள் தொற்றுநோயை வென்றோம் என்று பெருமை கொண்டது. இந்த மாயைகள் ஒரு வருட வீர போராட்டங்கள், தியாகம் மற்றும் இழப்பு ஆகியவற்றை முன்பதிவு செய்தன. ஆனால் குறைந்தபட்சம் அரசு மற்றும் சமூகம் அறிவியலுக்கும் இதனை சமர்ப்பனம் செய்யலாம்.\nஅரசியல் பேரணிகள் அல்லது மத வெகுஜனக் கூட்டங்களை நடத்துவதற்கான முடிவில் நியாயமான சீற்றம் ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இருக்க வேண்டும். இந்த கட்டுரையை படிக்கும் எந்த ஒரு வாசகரும் பாதுகாப்பற்ற முறையில் நேரடியாக பங்கேற்கவும் இல்லை. அப்படியானவர்கள் பற்றியும் தெரியாது. 2020ம் ஆண��டின் பிற்பாதியில், முதல் அலையின் போது, புதிய யதார்த்தத்தின் கட்டுப்பாடுகளுடன் உலகளாவிய சோர்வு ஏற்பட்டபோது, வழிவகை செய்தவர்களில் பலர் தங்கள் முகமூடிகளை கீழே இறக்கி, கொஞ்சம் பிரேக் எடுக்க பயணப்பட்டார்கள். மேலும் பகட்டான பார்ட்டிகளிலும், திருமணங்களிலும் பங்கேற்றார்கள். இருந்தாலும் வாழ்க்கை வாழத்தானே. எத்தனை நாளுக்கு நாம் இப்படியே இருக்க முடியும்\nவரும் காலம் நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம் என்பதை குறிக்கும். ஆனால் தற்போது தற்போதைய நரகத்திலிருந்து வெளியேறும் பாதையில் அறிவியலுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது, மேலும் மிகப்பெரிய அளவுகோல் தேவைப்படுகிறது. வரும் மாதங்களில் நாம் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வோம்.\nதொற்றினை தடுப்பதற்கு அதிக காலத்திற்கு சரியான முகக்கவசங்களை, வெயில் காலம் மட்டுமின்றி, ஒரு ஆண்டுக்கும் மேலாக, தடுப்பூசி அளிக்கும் விகிதம் அதிகமாகவும், நிகழ்வு விகிதம் குறைவாகவும் இருக்கும் வரை அணிய வேண்டும். இதற்கு அர்த்தம் அதிக அளவில், இந்திய அரசால், பரவலை கட்டுப்படுத்தும் அதிக செயல்திறன் கொண்ட, முகக்கவசங்களை டிஜிட்டல் ஆப்கள், இம்யூனிட்டி பூஸ்டர்கள் மற்றும் கண்டுபிடிக்காத மருந்துகளுக்கு அளித்த ஊக்கத்தைவிட அதிக அளவு ஊக்கம் தந்து பரப்ப வேண்டும். தடுப்பூசிகளை போன்றே முகக்கவசங்களும் சமுதாயத்தின் மிகப் பெரிய பகுதிகள் இணக்கமாக இருக்கும்போது நோய் பரவலை குறைக்கும். வங்கதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டியபடி, முகமூடி இணக்கத்திற்கு ஒரு நிலையான டிரம் பீட் விநியோகம், செய்தி அனுப்புதல், நல்ல நடத்தை வலுப்படுத்துதல் மற்றும் மாஸ்க் அணியவில்லை என்றால் அவர்களை குறைகூறுதல் போன்றவை தேவை என்று கூறியது. எந்த சமூகத்திலும் முகமூடி இல்லாமல் இருப்பது சரி என்று சமிக்ஞை செய்யும் போது, சமூகம் அதைப் பின்பற்றுகிறது. பாசாங்கு தனத்தை யாரும் விரும்புவதில்லை.\nமருத்துவத்துறையில் தங்களின் நலன் மற்றும் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் சகோதரர்கள் கொஞ்சம் அறிவியல்ப்பூர்வமாகவும் சிகிச்சை தர வேண்டும். கொரோனா பெருந்தொற்றின் காலம் முழுவதும், மருத்துவ துறையினர் ஒரு பக்கம் முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு வேலைக்கு செல்கின்றனர். இருப்பினும், “நான் அவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுத்தேன், அவை நன்றாக வந்தன, அதனால் அது செயல்படுகிறது என்று எனக்குத் தெரியும்” அல்லது மோசமாக, “இந்தியாவில், நாங்கள் விஷயங்களை வித்தியாசமாக செய்கிறோம்” என்று கூறுகின்றனர். இந்த வகையான சோம்பேறி புத்தி சமரசம் செய்ய அவர்கள் மீது பெருகிய அழுத்தம் இருந்தபோதிலும், நல்ல நடைமுறையை கடைபிடிக்கும் மருத்துவர்களுக்கு பெரும் அவதூறு செய்கிறது. 2021 ஆம் ஆண்டில், மருத்துவ நடைமுறையில் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளின் சிறப்பம்சங்கள் ஒன்றும் ரகசியம் அல்ல. இதனை நாம் கூகுள் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ கோவிட் -19 நோயாளிகளைக் கண்டறிதல் அல்லது நிர்வகிப்பதில் சி.டி ஸ்கேன் அரிதாகவே செய்யப்படுவது வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். சோதனைகள் மற்றும் மருந்துகளின் காக்டெய்ல் ஆகியவை இன்று இந்தியாவில் அறிவியல் அடிப்படையில் ஆர்டர் செய்யப்படுகின்றன.ஜூலை 15 ம் தேதி, டாக்டர் உட்வாடியாவும் நானும் இந்த கட்டுரையில் மருத்துவ சகோதரத்துவத்தில் பலரால் நடத்தப்படும் மருந்துகளுக்கான பகுத்தறிவு குறித்து எழுதியிருந்தோம். அதன் அப்டேட் : ஹைட்ராக்ஸி குளோர்குயின், டாக்ஸிசைக்ளின் மற்றும் ஐவர்மெக்டின் ஆகியவை கோவிட் -19 க்கான சிகிச்சைகள் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் நீண்ட காலத்திற்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு பயனளிக்கும், ஆரோக்கியமான சீரான உணவைப் போலவே அதனை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு அதனை உட்செலுத்துவதால் எந்த பலனும் இல்லை.\n. ஏப்ரல் 2020 முதல் அறியப்பட்டபடி, கோவிட் -19 ஐப் பெறுபவர்களில் பெரும்பாலோர் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளாகவோ இருந்தார்கள், மேலும் அவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. மிதமான மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டெராய்டுகள் உதவுகின்றன என்பதை மிக சமீபத்திய ஆய்வின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு ஆன்டிகோகுலண்டுகள் (Anticoagulants (blood thinners)) வழங்கப்படுகின்றன. கடுமையாக நோய்வாய்ப்பட்ட சில நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தங்கும் காலத்தை குறைப்��தற்காக சில நேரங்களில் ரெம்டெசிவிர் தரப்பட்டது. டோசிலிசுமாப் (Tocilizumab) கடுமையான சந்தர்ப்பங்களில் உதவியாக இருக்கும், ஆனால் அவசியமில்லை.\nமோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்ட இந்த மருந்துகள் குறித்த உலகளாவிய அறிவியல் ஒருமித்த கருத்து பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்: https://bit.ly/3awMLSp\nஉங்கள் மனதிற்கு மிக நெருக்கமானவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இந்த மருந்துகளைப் பெறுவதற்கு நீங்கள் வானத்தையும் பூமியையும் நகர்த்த விரும்புகிறீர்கள், ஆனால் இந்த மருந்துகளை அணுகாமல் இருப்பது காசநோய் அல்லது நிமோனியா உள்ள ஒருவரிடமிருந்து நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நிறுத்தி வைப்பது அல்லது இன்சுலின் மருந்து உதவியோடு வாழும் நபர்களுக்கு இன்சுலின் கொடுக்காதது போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த மருந்துகள் மிகச்சிறிய நன்மைகளைக் கொண்டுள்ளன. கோவிட் -19 இலிருந்து இறக்கும் வாய்ப்பைக் குறைப்பதாக எதுவும் தெளிவாகக் காட்டப்படவில்லை. ஆக்ஸிஜன் கிடைப்பதற்கும் வழங்குவதற்கும் சமமான அல்லது அதிக கவனம் செலுத்தப்படலாம், இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநகர்ப்புற மையங்களில் உள்ள சுகாதார அமைப்புகள் முற்றிலுமாக கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, இதனால் லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் முன்கூட்டியே மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்போது படுக்கை கிடைக்காத அபாயத்தைத் தணிக்க. மருத்துவ தகுதி அடிப்படையில் மற்றும் சமூக ஆதரவின் அடிப்படையில் – குறிப்பாக இந்த ஊனமுற்ற எழுச்சி மற்றும் வழங்கல்-தேவை பொருந்தாத தன்மை ஆகியவற்றின் நடுவில் – சோதனையிடுவது மருத்துவமனைகள் தான். இது ஒரு குயிக்ஸோடிக் பரிந்துரை அல்ல – இது எந்தவொரு ஆரோக்கியமான சுகாதார அமைப்பின் அடிப்பகுதியாகும். இது ஒரு சமமான சுகாதார அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் ஆகும்..\n2020 ஆம் ஆண்டில் பரிசோதிக்கப்பட்ட பல அடுக்கு கோவிட்-பராமரிப்பு மையங்களுக்கான நேரம் இது. அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், ஸ்டெராய்டுகள் மற்றும் மிக நெருக்கமான கண்காணிப்பு மட்டுமே தேவைப்படும், இது மருத்துவர் அல்லாத சுகாதாரப் பணியாளர்கள���க்கு விரைவாக பயிற்சி அளிப்பதன் மூலம் திறம்பட செய்ய முடியும். ஆதாரம் சார்ந்த நெறிமுறைகளுக்கு இணங்குதல். இந்த நோயாளிகள் சிறப்பு கவனிப்புக்கு அருகில் இருக்க வேண்டும்.\nகோவிட் -19 ஐ பரிசோதிக்கவும் சிகிச்சையளிக்கவும் இந்தியா தனது சுகாதாரப் பணியாளர்களின் திறனை விரிவுபடுத்தியுள்ளது, ஆனால் மிதமான மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தேவையான சிறப்பு கவனிப்பு உருவாக்க பல ஆண்டுகள் ஆகும்.\nநாம் அமைப்புகள் மீதான அழுத்தங்களை குறைத்திருக்கின்றோம். ஆனால் உலகெங்கிலும் உள்ள தூரம், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் போன்றவை மருந்து அல்லாத தலையீடுகளின் ஒற்றை நோக்கமாக அது மாற வேண்டும்.\nஆகவே, நாம் சொல்வது போல் முககவசங்களை அணிய வேண்டும் – நம் மூக்கையும் வாயையும் மூடி, காது சுழல்களை இறுக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வதால், முகக்கவசங்கள் ஒவ்வொரு சில விநாடிகளிலும் நழுவுவதில்லை. நமக்கு வேண்டும் என்றால் வெளிப்புறங்களில் நாம் சிறு குழுக்களாக சந்திக்க வேண்டும். கோடை வெயில் அதிகரிக்கும் போது ஒருசிலரால் மட்டுமே ஏ.சி. போன்றவை வாங்க முடியும். உங்கள் குமிழிக்கு வெளியே இருந்து, வீட்டுக்குள்ளேயே எல்லோரையும் மகிழ்விக்கும் போது அதன் விளைவுகளைப் பற்றி கடுமையாக சிந்தியுங்கள்.\nகைகளை கழுவவும். மேலும் இடைவெளியை பராமரிக்கவும். நடமாட்டத்தை ஒரு காலம் வேண்டும் என்றால் அது நிச்சயமாக இந்த காலம் தான். 14 நீண்ட மாத இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும், வெளியே சென்று கூடிவருவதற்கான சோதனையை நாம் எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நமது கூட்டு வேதனையையும் இழப்பையும் நீடிக்கிறது. அனைத்து தொற்று நோய்களும் ஒரு காலத்தில் முடிவுக்கு வரும். அதுவரை நம்மில் யார் காரின் பின்புற இருக்கையில் ஒரு உறவினரை மருத்துவமனையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஒரு சிறந்த மாற்று அல்ல என்ற அசௌகரியங்களை யார் நம்புகிறீர்கள்\nபெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கிய கொரோனா: இன அடிப்படையும் காரணமா\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nகொரோனா கண்டறிதலில் வெப்பநிலை சோதனையை விட ஆக்ஸிமீட்டர் சிறந்தது\nகங்கனா ரனாவத் ட்விட்டர் முடக்கம்: வேறு எப்போது இது போன்று நடவடிக்கை எடுத்துள்ளது அந்நிறுவனம்\nகோவிட்-19 பாதித்து குணமானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதும்; ஆய்வில் கண்டுபிடிப்பு\nபுதிய சட்டமன்றங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு எவ்வளவு\nமேற்கு வங்க தேர்தல் : ஆளுமைகளுக்கான போரில் மமதா வென்றது எப்படி\nஎதிர்கட்சியாக திமுக கற்றுக் கொண்ட பாடம்; அதிமுகவின் தவறான தேர்தல் கணக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/nysa-devgn-dances-to-her-mom-kajol-s-song-at-her-school-event-goes-viral-417743.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:20:59Z", "digest": "sha1:UGD7RN45OH5OCHRKYK7J4M7IV5PA4P6P", "length": 16462, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப்பா என்னா அழகு... அவரோட பொண்ணா இது.. செம்ம டான்ஸ்! | Nysa Devgn dances to her mom Kajol's song at her school event goes viral - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nசோனு சூட் மோசடிக்காரர்.. வந்த ட்வீட்டை லைக் போட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் கங்கனா ரனாவத்\nவீட்டுக் கடன் வாங்���ியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு\nஇது வெறும் டிரைலர்தான்.. மெயின் பிக்சர் ஜூலையில்தான்.. மக்களுக்கு 'அலர்ட்' கொடுக்கும் மகா. அமைச்சர்\nகடும் தட்டுப்பாடு.. மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திடீரென நிறுத்தம்.. மக்கள் கவலை\nமும்பையில் 18+ அனைவருக்கும் மே 1 முதல் தடுப்பூசி போட வாய்ப்பில்லை.. காரணம் என்ன தெரியுமா\n\"ஏன் மாஸ்க் போடலை\".. அதட்டி கேட்ட போலீஸ்காரர்.. அதுக்காக இப்படியா செய்வாங்க.. குப்தாவின் சேட்டை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசட்டுபுட்டுனு தடுப்பூசி போடுங்க.. 2வது அலை போய் கொரோனா 3 ஆவது அலை வந்துடும்.. நிபுணர்கள் தகவல்\nமகாராஷ்டிராவில் பேரழிவு.... ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது கொடூர கொரோனா\nகட்டுக்குள் கொரோனா.. 'மும்பை மாடல்' சீக்ரெட் என்ன - எம்பி சஞ்சய் ரவுத்\nகொரோனா பரவல் குறையவில்லை... பரிசோதனைகளே குறைக்கப்பட்டுள்ளது... தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு\nமகாராஷ்டிராவில் தொடரும் சோகம்.. மருத்துவமனையில் தீ விபத்து.. 4 நோயாளிகள் உடல் கருகி உயிரிழப்பு\nமும்பையில் தொடர்ந்து குறையும் பாதிப்புகள்.. மகிழ்ச்சியில் மருத்துவர்கள்.. தாக்கரே சாதித்தது எப்படி\nமக்களின் உயிர் அனைத்தையும்விட முக்கியமானது.. சாதித்து காட்டிய தாக்கரே. மும்பையில் 50%குறைந்த கொரோனா\nகும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா\nமகாராஷ்டிராவில் அதிஉச்சத்தில்... ஒரே நாளில் 66,836 பேருக்கு கொரோனா பாதிப்பு- 773 பேர் மரணம்\nமீண்டும் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்- மே 1-ல் வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் இல்லை என அறிவித்த போனிகபூர்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவ�� செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்பா என்னா அழகு... அவரோட பொண்ணா இது.. செம்ம டான்ஸ்\nமும்பை: பாலிவுட் நடிகையான கஜோல் மற்றும் அஜய் தேவ்கனின் மகளான நைசா தேவ்கனின் டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது\nபாலிவுட் நடிகையான கஜோலை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பிரபல பாலிவுட் நடிகையான தனுஜாவின் மகளான கஜோல் 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர்.\nஅடேங்கப்பா.. உலகத்திலேயே இது தான் பெருசாமே...\nஇவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாலிவுட் படம் பாஸிகர் இவருக்கு பெரியளவில் பெயரை பெற்று தந்தது. அதை அடுத்து பல படங்களில் நடித்து இன்று வரை தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.\n\"மின்சார கனவு\" என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவருக்கு தனிஷா என்ற தங்கையும் உள்ளார். இவரும் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த \"உன்னாலே உன்னாலே\" என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கஜோல் 2017 ஆம் ஆண்டு விஐபி 2 படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.\n1999 ஆம் ஆண்டு தன காதல் கணவர் அஜய் தேவ்கனை மணந்தார். இவர்களுக்கு நைசா என்ற பெண் குழந்தையும் யுக் என்ற ஆன் குழந்தையும் உள்ளனர். இதில் நைசா சிங்கப்பூரில் படித்து வந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியாவிற்கு வந்து தற்போது தன் பெற்றோர்களுடன் இருக்கிறார்.\nதற்போது நைசா தான் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது தோழிகளுடன் நடனம் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன் தோழிகளுடன் தன்னுடய அம்மா கஜோல் நடித்த \"கபி குஷி கபி கம்\" படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற \"போலே சூடியான்\" பாடலுக்கு நடனமாடுகிறார். மேலும் அந்நிகழ்ச்சியில் தன்னுடய அம்மா நடித்த பல பாடல்களுக்கும் அற்புதமாக நடனமாடி அசத்தியிருக்கிறார். இந்த நடன நிகழ்ச்சியில் சிங்கப்பூர் மாணவிகளும் நைசாவும் இந்திய உடை உடுத்தி நடனம் ஆடியிருப்பது மேலும் அழகை கூட்டியிருக்கிறது.\nநைசா பார்ப்பதற்கு குட்டி கஜோலை போலவே உள்ளார். 17 வயதாகும் நைசாவுக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று ஏற்கனவே கஜோலும் அஜய் தேவ்கனும�� பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அஜய் தேவ்கனும் அவ்வப்போது தன்னுடைய மகன் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ilaiyaraaja-pays-homage-ms-viswanathan-231070.html", "date_download": "2021-05-06T01:39:19Z", "digest": "sha1:J4RJ6Z34E4A376DVKL4YF777MCPXJ5WX", "length": 13965, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி | Ilaiyaraaja pays homage to MS Viswanathan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nவிவேக் மறைவு துக்கத்தில் அழ்த்திவிட்டது.. அவரை போல இன்னொருவரை பார்க்க முடியாது.. இளையராஜா உருக்கம்\n\\\"ஏன்யா.. இதுக்கெல்லாம் வருத்தப்படுவியா.. போய்ட்டே இருக்கணும்.. கெத்து காட்டிய இளையராஜா\nபிரசாத்தால் மனசு உடைந்த இளையராஜா.. மதுரை மீனாட்சி கோவிலுக்கு வருகை.. உருக்கமாக பிரார்த்தனை\nஇளையராஜாவுக்கு நடந்தது அவமானத்தின் உச்சம்... பிரசாத் ஸ்டூடியோவுக்கு திருமாவளன் கண்டனம்\n\\\"இசை\\\"யை தூக்கி குடோனில் போட்ட பிரசாத்.. நெஞ்சு வெடிக்கும் வேதனையில் இளையராஜா ரசிகர்கள்\nவளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\n.. எழுந்துவான்னு சொன்னேன் நீ கேட்கலை.. வார்த்தை வராமல் ஸ்தம்பித்து நின்ற இளையராஜா\nதமிழில் முதலில் பாடியது ஒரு படம்.. ரிலீசானது வேறு படம் எஸ்பிபி திரைப் பயணம்.. பலரும் அறியா தகவல்கள்\nஇளையராஜா, பாரதிராஜா.. நட்டாத்துல நிக்கிறாங்க.. இப்படி ஏமாத்திட்டீங்களே பாலு\nஅன்னக்கிளி ஒன்ன தேடுதே.. 76ல் வீச ஆரம்பித்த தென்றல்.. இன்னும் வீரியம் குறையாத.. \"ராஜா\"ங்கம்\nதெய்வீக ராகம்.. தெவிட்டாத ஜென்ஸி.. கேட்டாலே போதும்.. பல ஜென்மங்கள் வேண்டும்... இன்னிசை இளவரசி\nரணங்களின் வலி.. இதயம் வரை நனைகிறதே.. என்னுள்ளே என்னுள்ளே.. உயிரை பிரித்து போனாயே ஸ்வர்ணலதா\nஅடி ஆத்தாடி.. தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், ஏக்கம், ஊடல், குத்து.. நாம் தேடிய செவ்வந்தி பூ இது\nஇளையராஜா- பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு போகிறது.. ஹைகோர்ட் உத்தரவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nilayaraja ms viswanathan இளையராஜா எம்எஸ் விஸ்வநாதன்\nஎம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி\nமறைந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nஇன்று அதிகாலை எம்எஸ் விஸ்வநாதன் மரணமடைந்த செய்தியை அறிந்ததும், திருவண்ணாமலையிலிருந்த இளையராஜா உடனடியாக சென்னை திரும்பினார்.\nஎம்எஸ் விஸ்வநாதன் உடல் வைக்கப்பட்டுள்ள சாந்தோம் வீட்டுக்குச் சென்ற இளையராஜா, மலர் மாலை சாத்தி அஞ்சலி செலுத்தினார்.\nஎம்எஸ் விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார் இளையராஜா. அவருடன் சிறிதுநேரம் பேசினார் எம்எஸ்வி. சாப்பி மறுத்து வந்த எம்எஸ்விக்கு அப்போது இளையராஜா உணவு ஊட்டினார்.\nஇளையராஜாவும் எம்எஸ்வியும் மெல்லத் திறந்தது கதவு, இரும்புப் பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஷ்வ துளசி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகொரோனா.. தத்தளிக்கும் பெங்களூர்.. பாசிட்டிவ் விகிதம் 55% ஆக அதிகரிப்பு.. முழு ஊரடங்கு வருகிறது\nகொரோனா ���ெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nசுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/stripped", "date_download": "2021-05-06T00:32:35Z", "digest": "sha1:KISVGXHDF4ENAXP4KC7E2PYJDEGNP4FJ", "length": 6323, "nlines": 146, "source_domain": "tamil.oneindia.com", "title": "Stripped News in Tamil | Latest Stripped Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிலப் பிரச்சினை.. தலித் பெண்ணை அடித்து நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்\nநிலத்தை தர மறுத்த பெண்... நிர்வாணமாக்கி தலைகீழாகத் தொங்க விடப்பட்ட கொடூரம்\nநிலத்தகராறில் பெண் தாக்கப்பட்டு, நிர்வாணம்- விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு\nபெங்களூரில் பள்ளி மதிய உணவின் தரம் குறித்து புகார் கொடுத்த பெண் டாக்டர் பலர் முன்பு மானபங்கம்\nதானேவில் பெண் பஸ் கண்டக்டரின் ஆடையை கிழித்தெறிந்து தாக்கிய பயணி\nகாஷ்மீர்: தேர்தலில் ஓட்டு போட்டவரை அரை நிர்வாணமாக்கி அடித்த பிரிவினைவாதிகள்\nதமிழக மீனவர்களிடம் இலங்கை பாலியல் கொடுமை\nஇந்திய பூசாரிகளை நிர்வாணமாக்கி சித்வரதை-இந்தியா கண்டனம்\nஅமைதி முயற்சி: இனி நார்வேக்கு இடமில்லை-இலங்கை\nருமேனிய வீராங்கனையின் தங்கப் பதக்கத்துக்கு வேட்டு வைத்த மாத்திரை\nபோதை மருந்து: ஏமாற்றினார்...பிடிபட்டார்...பறிபோனது வெள்ளிப் பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/11/", "date_download": "2021-05-06T01:20:19Z", "digest": "sha1:K7DIRUQPFZJIDIJLLWXKQCTGIIR376NK", "length": 44360, "nlines": 265, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நவம்பர் 2011", "raw_content": "திங்கள், 28 நவம்பர், 2011\n(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20)\nஓர்ச்சா நகரம் முழுவதுமே பழமை குடிகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அரண்மணைகள், மஹால்கள், சத்ரி என்றழைக்கப்படும் குடைகள். அவற்றின் பின்னே பெரும் கதைகள் இருக்க வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாய் அங்கே மாலையில் மத்தியப்பிரதேச சுற்றுலாத்துறை ஒலி-ஒளி மூலம் தினமும் இந்த ஊரின் பின்னே இருக்கும் கதைகளை நமக்குத் தருகிறார்கள்.\nஓர்ச்சா என்றால் ”மறைந்திருக்கும் இடம்” என்ற பொருள். ராஜா ருத்ர பிரதாப் ஒரு முறை வனத்தில் வேட்டையாட வந்திருக்கும்போது வழி தவறி, தட்டுத் தடுமாறி வருகிறார். தண்ணீர் வேட்கையுடனும் சோர்வுடனும் வந்த போது அவருக்கு வழியிலே ஒரு முனிவரின் இருப்பிடம் தெரிய, அங்கே வந்து அடைக்கலம் ஆகிறார். அந்த இடத்தினைப் பார்த்ததில் அத்தனை ஆனந்தம் அவருக்கு.\nபக்கத்தில் கரை புரண்டு ஓடும் ”பேத்வா” [BETWA] நதி. சுற்றிலும் நல்ல மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இடம். இந்த இடத்திலேயே ஒரு நகரத்தினை நிர்மாணிக்க வேண்டும் என நினைத்து, அந்த நகரத்திற்கு ஒரு பெயரைச் சூட்டும்படி முனிவரிடம் வேண்ட, “நாளை பார்த்துக் கொள்ளலாம், இன்று படுத்து உறங்குங்கள்” எனச் சொல்லி விட்டாராம்.\nஅடுத்த நாளை காலையில், திரும்பவும் பெயர் சூட்டல் பற்றி நினைவு படுத்த, \" நான் பெயர் வைக்க மாட்டேன், ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன், இன்று நீங்கள் வேட்டைக்குச் செல்லுங்கள், செல்லும் வழியில் உங்கள் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையை மூலமாக வைத்து நீங்கள் நிர்மாணிக்கும் நகரத்தின் பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ” என்றாராம்.\nஅப்படிச் செல்லும் போது வழியில் ஒரு மான் தென்பட, அதைப் பிடிக்க தன்னுடைய வேட்டை நாயை “ஊர்ச்” என்று ஏவினார். அதுவே அவர் சொன்ன முதல் வார்த்தை. அந்த வார்த்தையைக் கொண்டு உருவானது தான் ஊர்ச்சா… அது மருவி இப்போது “ஓர்ச்சா” என்றாகிவிட்டது.\nராஜா ருத்ர பிரதாப் சிங் காலத்தில் உருவாக ஆரம்பித்த நகரம், அது முடியும் முன்னரே அவரின் எதிர்பாராத இறப்பினால் சற்று தடைப்பட்டாலும் தொடர்ந்தது. ஒரு பசுவினை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ராஜா ருத்ர பிரதாப் தனது உயிரை இழக்க அடுத்தடுத்த ராஜாக்கள் காலத்தில் நகரம் உருவானது. பல ராஜாக்கள் நிறைய கட்டிடங்களை நிர்மாணித்தனர்.\nராஜா பீர் சிங் தியோ காலத்தில் நிறைய மாளிகைகள் உருவாக்கப்பட்டன. ஷீஷ் மஹால் [முந்தைய பகுதியில் பார்த்தது], ஜான்சி கோட்டை என பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஜஹாங்கீர் மஹால் என்பது முகலாய மன்னர் ஜஹாங்கீர் இந்த இடத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்று தங்க வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒன்று. இரண்டு வாயில்கள். ஒரு வாயிலில் பிரம்மாண்டமான மரக் கதவுகளின் மேல் இருக்கும் இடத்தில் இரண்டு யானைகளின் சிலைகள் அழகாய் இருக்கின்றன.\nபுந்தேல்கண்ட் ராஜா-ராணிகளின் சத்ரிகள் [குடைகள்] என சொல்லப்படும் சமாதிகள் நகரம் முழுவதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் கதைகள் நிறைய. அவற்றை எல்லாம் சொல்ல இன்னும் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன்.\nசொல்லிக் கொண்டு வந்த கதைகளில் ஒரு முக்கிய விஷயமாக ராய் ப்ரவீன் மஹால் உருவான கதையை எல்லோரும் ரசித்தார்கள். இந்த மஹால் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் “எப்படி இருந்த நீ் இப்படி ஆயிட்டேயே” என்று தோன்றியது உண்மை. அப்படி என்ன அதற்குப் பெருமை என்று கேட்பவர்களுக்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள். நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும்.\nராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம்.\nநன்றாக இருந்த அந்த காட்சிகளை ரசித்து முடித்து அங்கிருந்து கிளம்பினோம். ஒலி-ஒளி மூலம் சொல்லப்பட்ட கதையில், ராய் ப்ரவீன் மஹால் உருவான கதை, ராம் ராஜா மந்திர் உருவான கதை ஆகியவற்றை மட்டும் அடுத்த இரு பகுதிகளில் பார்க்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:25:00 பிற்பகல் 45 கருத்துக்கள்\nLabels: பயணம், மத்தியப்பிரதேசம் அழைக்கிறது\nவெள்ளி, 25 நவம்பர், 2011\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஇந்த திருக்குறளுக்கு மு. வ. அவர்கள் தந்த பொருளுரை - சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.\nநாம் சொல்லும் சொற்களில் மட்டுமல்ல, எழுதும் போதும் அதைப் படிப்பவர்களுக்கு ஏதாவது பயன் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். இது வரை எழுதிய பதிவுகள் அப்படிப்பட்டவையாகவே இருந்திருக்கும் என நம்புகிறேன்.\nகடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த வலைப்பூவில் என்னால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.\nஅலுவலகம், வீடு என்ற இரண்டு பெரிய பொறுப்புகளுக்கு நடுவில் எனது எண்ணங்களுக்கு வடிகாலாக இந்த வலைப்பூவும் அதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டமும் இருந்திருக்கிறது என்றால் அது மிகைய���ல்லை. கிடைக்கும் நேரத்திலே சில பதிவுகள் எழுதி வந்ததில் இன்று இத்தனை பதிவுகள் எழுதி நிறைய நண்பர்கள், அக்டோபர் 10-16 தேதிகளில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்று இந்த பயணம் சுகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.\nகிடைக்கும் நேரத்தில் என்றவுடன் ஒரு வலைப்பக்கம் எனது மனக்கதவினைத் தட்டி “என்னை நினைவில் இல்லையா” என்று கேட்கிறது. அந்த வலைப்பக்கம் வேறு யாருடையதும் அல்ல, என் துணைவியுடையது. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னுடைய பதிவுகளைப் படித்து, முதல் விமர்சனம் செய்து வந்த என் துணைவியும் தனக்கென்றே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதி வருகிறார். அவர் எழுத ஆரம்பித்த பிறகு, எனக்கு கணினி கிடைக்கும் நேரம் குறைந்துவிட்டது என்று சொல்ல மாட்டேன்…..:) அது தான் மகளும் மனைவியுமாகச் சேர்ந்து ஏற்கனவே “வலைராஜா” என்று சொல்லிவிட்டார்களே….\n”சரி எதுக்கு இந்த பீடிகை எல்லாம்” என்று கேட்கும் வலைப்பூ உலக நட்பு வட்டத்திற்கு, மேலே சொன்ன திருக்குறள் எத்தனையாவது திருக்குறள் என்பது தெரிந்தால் புரிந்துவிடும். மேலே எழுதிருப்பது 200-வது குறள். இந்த பதிவு எனது 200-வது பதிவு.\nஇந்த 200-வது பதிவினை பதிவிடும் இந்த நேரத்தில், எனது இப்பயணத்தில் கூடவே பயணம் செய்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்பயணத்தினைத் தொடங்கக் காரணமாக இருந்த பதிவர் திரு ரேகா ராகவன் அவர்களுக்கும், அவ்வப்போது திருத்தங்கள் சொல்லி என் எழுத்தினை மேம்படுத்திய பதிவர் மற்றும் எழுத்தாளர் திரு கே.பி.ஜனார்த்தனன் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nபதிவுகள் தொடர்ந்து எழுத உற்சாகம் தரும் விதத்தில் பெரும்பாலான பதிவுகளுக்கு தங்களது கருத்தினைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:56:00 முற்பகல் 73 கருத்துக்கள்\nதிங்கள், 21 நவம்பர், 2011\n[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 20]\n(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19)\nமத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் [Tikamgarh] மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. ஹிந்தியில் ஓர்ச்சா என்றால் ”மறைந்துள்ள” என்று அர்த்தம். இந்த ஊர் “பேத்வா” [Betwa] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.\nபுந்தேலா [Bundela] ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்த ஒரு இடம் தான் இது. Bundelkhand என்று மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி நகரம் தான் இது. 1501-ஆம் வருடம் புந்தேலா ராஜாவான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது.\nஇந்த நகரத்தில் பலப்பல பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன. அரண்மனைகள், கோவில்கள், சத்ரி [இறந்த ராஜா-ராணிகளுக்கென கட்டப்பட்ட சமாதிகள், மற்றும் நாட்டியமாடும் ஒரு கவிதாயினிக்கு என கட்டப்பட்ட ”ராய் ப்ரவீன் மஹால்” என ஊர் முழுவதும் புராதனமான கட்டிடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.\nநாங்கள் சென்ற அன்று முதலில் பார்த்த இடம் ”ஷீஷ் மஹால்”. இந்த இடம் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராஜா ”உதைத் சிங்” அவர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடம். ஆனால் இப்போது அந்த கட்டிடத்தின் பல புராதனச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது. மிச்சம் இருக்கும் இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் இருக்கிறது. நாங்கள் அனைவரும் அங்கு சென்று அறைகளையும், மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தோம்.\nஇந்த மஹால், ராஜ் மஹால் மற்றும் ஜெஹாங்கீர் மஹால் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கிறது. இந்த இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என்று நினைத்தால் அது முழுவதற்கும் இன்று நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று எங்களுடன் வந்த ரோஹித் பட்நாகர் அவர்கள் சொல்லவே இன்றைய பொழுதின் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று கேட்டோம்.\nமாலை 07.00 மணிக்கு ஒலி-ஒளி மூலம் இந்த ஓர்ச்சா நகரத்தின் பழமையை விளக்கிச் சொல்லும் காட்சி இருக்கிறது என்று சொல்லி, அது வரை பக்கத்தில் இருக்கும் ராம் ராஜா மந்திர் சென்று பார்த்து விட்டு, அப்படியே அந்த ஊரின் முக்கிய கடை வீதியைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னார்.\nகடை வீதி என்று சொன்னவுடன் ஏதோ பெரிய கடை வீதி, நிறைய கடைகள் இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம். இப்போது இந்த புந்தேலா தலைநகரத்தில் இருப்பது இந்த கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. சில கடைகள் இருக்���ின்றன. ஜான்சியிலிருந்து கஜுராஹோ செல்லும் வழியில் இந்த இடம் இருப்பதால் நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிகிறது. அதனால் இங்கு விற்கும் பொருட்களின் விலையும் டாலரின் அளவிற்குத் தான் இருக்கிறது.\nஅப்படியே நடந்து சென்ற போது இந்த இடத்தின் பின்னடைவு கண் கூடாகத் தெரிந்தது. மொத்த ஊரின் மக்கள் தொகையே இருபதாயிரத்திற்கு மேல் இருக்காது. இருக்கும் எல்லா மக்களும் சுற்றுலா வரும் பயணிகளை நம்பியே இருக்கிறார்கள். எங்களுடன் வந்த வண்டி ஓட்டுனர் திரு ராஜு அவர்களின் ஊராம் இது.\nஊர் பற்றிய நிறைய விஷயங்களை வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார். இருக்கும் சிலரும் ஜான்சி, குவாலியர் போன்ற அடுத்த நகரங்களை நோக்கிச் சென்று விட்டதாகவும் சொன்னார். ராம் ராஜா மந்திர் சிறப்பு பற்றியும் சொன்னார். சரி கோவிலையும் பார்த்து விடலாம் என்று சென்றபோது கோவில் மூடியிருந்தது. இரவு 08.30 மணிக்கு தான் திறப்பார்கள் என்று சொல்லவே அப்படியே நடந்து விட்டு திரும்பினோம்.\n07.00 மணிக்கு நாங்கள் கண்ட ஒலியும்-ஒளியும் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகிர்வில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:59:00 முற்பகல் 57 கருத்துக்கள்\nLabels: பயணம், மத்தியப்பிரதேசம் அழைக்கிறது\nவியாழன், 17 நவம்பர், 2011\n[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது… பகுதி 19]\n(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18)\nஇப்போதெல்லாம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களும், மருந்துகளும் நமக்கு கடைகளில் கிடைக்கின்றன. இவையெல்லாம் எப்படி தயாரிக்கப்படுகின்றன, இவற்றுக்கு என்ன மூலப் பொருள் என்று என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா நாம் இதற்கான உங்களின் பதில்\"நிச்சயமாக இல்லை\" என்பதாகத்தான் இருக்கும்.\nஇந்தியாவில் நிறைய மருந்துகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுகிறது. Herbal Products என்ற பெயரில் விற்கும் மருந்துகளை, வெளிநாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்களையும், மருந்துகளையும் வாங்குபவர்கள் நம்மில் எத்தனை எத்தனை பேர் இவற்றுக்கெல்லாம் மூலப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன\nநம் நாட்டில் நிறைய மூலப் பொருட்களை தயார் செய்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த மூலப் பொருட்களைக் கொண்டு மருந்துகள், பொருட்கள் தயாரித்து அவற்��ினை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்கிறார்கள். அதை நாமும் வாங்கி “என்ன இருந்தாலும் வெளி நாட்டுக் காரன் வெளிநாட்டுக்காரன் தான் அவன் திறமையே திறமை” என்று மெச்சிக் கொள்கிறோம்.\nஷிவ்புரி மாநிலத்தில் இப்படி மூலிகைகளிலிருந்து, மரங்களின் பட்டைகளிலிருந்து, பூக்களில் இருந்து என்று இயற்கையாக நம் வனங்களில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலையினை நாங்கள் பார்வையிட்டோம்.\nஇயற்கையாக நமக்குக் கிடைக்கும் பொருட்களை எடுத்து அவற்றினை எப்படி பதப்படுத்துகின்றனர், அதில் என்னென்ன விஞ்ஞான முறையில் கலந்து பொடிகள் செய்கிறார்கள் என்பதையெல்லாம் எங்களால் பார்க்க முடிந்தது. நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் நிறைய மூலிகைப் பொருட்கள் தயார் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.\nஇவர்களின் தயாரிப்பு பல மருந்துகளின், அழகுப் பொருட்களின் மூலப் பொருள். அஷ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி இன்னும் பலப்பல மூலிகை மரங்கள்/செடிகளின் வேர்கள், பழங்கள், மரப்பட்டைகள், இலைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் மருந்து செய்வதற்கான பொருட்களை பிரித்தெடுத்து, அவற்றை பொடியாக்குகிறார்கள்.\nஅவற்றையெல்லாம் பார்த்த போது “இந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் போது அவற்றை வைத்து மருந்துகளை நாமே தயாரிக்கலாமே, ஏன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும்” என்று எனக்கு மனதில் தோன்றியது. அதற்கு பதிலும் உடனே தோன்றியது.\nநமக்கு என்றுமே வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகம். ஒரு பொருள் நம் நாட்டிலேயே தயாரித்து கிடைத்தாலும் அது வெளிநாட்டில் தயாரித்தது என்றாலோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றாலோ தான் அதற்கு என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்குகிறோம்.\nதொழிற்சாலையின் உள்ளே ஆங்காங்கே உள்ள பூச்செடிகளிலிருந்தும், இயற்கையான மூலிகைகளின் ஒருசேரக் கலந்திருக்கும் வாசமும் அங்கிருந்த மரங்களின் தயவால் காற்றின் மூலம் நாசியை வந்தடைகிறது.\nஇந்த எண்ணங்களுடனே அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து எங்களுடைய அடுத்த இலக்கான ”ஓர்ச்சா” எனும் இடத்திற்கு வந்தோம். ஓர்ச்சா எனும் மிகவும் பழமையான நகரம், அங்கிருக்கும் கோட்டைகள், ராம்ராஜா கோவில், வித்தியாசமான ஒரு படையெடுப்பு போன்ற விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் நாம் காண இருக்கிறோம். காத்திருங்கள்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:26:00 பிற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: பயணம், மத்தியப்பிரதேசம் அழைக்கிறது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/weekly-rasi-palan-by-natchathiram-03-06-2018-to-09-06-2018_17339.html", "date_download": "2021-05-05T23:54:15Z", "digest": "sha1:F4ROGDVVQJBEOLSVEM25PYA5NLAILLIH", "length": 63183, "nlines": 306, "source_domain": "www.valaitamil.com", "title": "Weekly Rasi Palangal by Natchathiram Wise 03-06-2018 to 09-06-2018 | நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் ஜோதிடம்\nநட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)\nஜோதிட இமயம் அபிராமி சேகர் எம். ஏ (99948 11158)\nமேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)\nஇந்த வாரம் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். வீட்டில் சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். விரைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாகப் பணத்தைச் சேமிக்க முற்படுவீர்கள் .\nஇந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையு��். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும்.\nகார்த்திகை 1 ஆம் பாதம்\nஇந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் எனப் பொழுது இனிமையாகக் கழியும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும் அரிய சாதனைகளைப் புரிவீர்கள். சிலரின் உடல் நலிவுறும்..\nரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)\nஇந்த வாரம் பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபடுவதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயங்காண்பர். சிலருக்கு பணிநிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்.\nஇந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் வீட்டில் அமைதி நிலவும். பிறமொழி பேசும் பெண்களின் நட்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதப்படலாம். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் –\nஇந்த வாரம் தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடக்கும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றங்காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.\nமி���ுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)\nமிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்\nஇந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவர். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள்.\nஇந்த வாரம் உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும். பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். பிற்கால நலன்கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதுவாகன யோகம் ஏற்படும்.\nபுனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.\nஇந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றலென வீசும். மணமேடையேறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக இலாபமும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.\nகடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)\nபுனர்பூசம் – 4 ஆம் பாதம்\nஇந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல���பட்டால், வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்..\nஇந்த வாரம் காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். சினத்தை அடக்கி உடன் பிறப்புக்களுடன் ஒத்துச் செல்வது நல்லது. இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம்.\nஇந்த வாரம் நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும் ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.\nசிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)\nஇந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும்.\nஇந்த வாரம் பதவி உயர்வுகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பெண்களின் அறிவுத்திறன் கூடும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரிபவர்களுக்கு வங்கிக் கடனுதவிகள் கிடைத்துத் தொழில் சிறக்கும்.\nஇந்த வாரம் பதவி உயர்வுகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பெண்களின் அறிவுத்திறன் கூடும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். சிறு தொழில் புரிபவர்களுக்கு வங்கிக் கடனுதவிகள் கிடைத்துத் தொழில் சிறக்கும்.\nகன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)\nஉத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்\nஇந்த வாரம் தந்தைவழி உறவுகள் உதவி செய்வார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தர்ம காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.\nஇந்த வாரம் நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத்தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.\nசித்திரை – 1,2 பாதங்கள்\nஇந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.\nதுலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)\nஇந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.\nஇந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு ஓரளவே பணவரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும்.\nஇந்த வாரம் ஆரவாரம் மிக்க வாரம். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.\nவிருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )\nவிசாகம்- 4 ஆம் பாதம்\nஇந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.\nஇந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும்..\nஇந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகளில் எழலாம். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும்.\nதனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)\nஇந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.\nஇந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகி ழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள��. சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்.\nஉத்திராடம் –1 ஆம் பாதம்\nஇந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.\nமகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள்)\nஇந்த வாரம் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.\nஇந்த வாரம் உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும்.\nஇந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nகும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)\nஅவிட்டம் – 3,4 பாதங்கள்\nஇந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர்.\nஇந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.\nஇந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.\nமீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)\nபூரட்டாதி – 4 ஆம் பாதம்\nஇந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.\nஇந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.\nஇந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச்செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை\nநட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர���, புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-27.html", "date_download": "2021-05-06T01:32:57Z", "digest": "sha1:7IRFJFDD7FRIFX6YPIEBZJDHLFAWZQIJ", "length": 58818, "nlines": 213, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 27 - IslamHouse Reader", "raw_content": "\n27 - ஸூரா அந்நம்ல் ()\n(2) (இது) நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.\n(3) (அவர்கள்) தொழுகையை நிலை நிறுத்துவார்கள், ஸகாத்தை தருவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.\n(4) நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் -அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.\n(5) அவர்கள்தான் - கெட்ட தண்டனை அவர்களுக்கு உண்டு. மறுமையில் அவர்கள்தான் நஷ்டவாளிகள்.\n(6) நிச்சயமாக நீர் இந்த குர்ஆனை நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து மனனம் செய்விக்கப்படுகிறீர் (இன்னும் கற்பிக்கப்படுகிறீர்).\n(7) அந்த சமயத்தை நினைவு கூறுவீராக மூசா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது எடுக்கப்பட்ட (கொஞ்சம்) நெருப்பை நீங்கள் குளிர்காய்வதற்காக கொண்டு வருகிறேன்.\n(8) அவர் அதனிடம் வந்தபோது, “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவன் பரிசுத்தமானவன். இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் (பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்) என்று (நற்செய்தி கூறி) அழைக்கப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.\n நிச்சயமாக நான்தான் மிகைத்தவனான மகா ஞானமுடையவனான அல்லாஹ் ஆவேன்.\n(10) உமது தடியைப் போடுவீராக அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்த போது புறமுதுகிட்டு திரும்பினார். அவர் திரும்பவே இல்லை. மூசாவே, பயப்படாதீர் அவர் அதை -அது பாம்பைப் போன்று- ��ெளிவதாக பார்த்த போது புறமுதுகிட்டு திரும்பினார். அவர் திரும்பவே இல்லை. மூசாவே, பயப்படாதீர் நிச்சயமாக என்னிடம் -இறைத்தூதர்கள்- பயப்பட மாட்டார்கள்.\n(11) (எனினும்) தவறிழைத்தவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தவரைத் தவிர. ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அவரை நான் மன்னித்து விடுவேன்.)\n(12) உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக அது எவ்வித குறையுமின்றி மின்னும் வென்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.\n(13) ஆக, அது அவர்களிடம் (அவர்கள் மிகத்தெளிவாக) பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் வந்தபோது, இது தெளிவான சூனியம்”என்று கூறினர்.\n(14) அவர்கள் அவற்றை (-ஒன்பது அத்தாட்சிகளை) மறுத்தனர், அநியாயமாக பெருமையாக. அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதியாக நம்பின. ஆகவே, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே\n(15) திட்டவட்டமாக தாவூதுக்கும் சுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினர்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”\n(16) தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) சுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லாம் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.\n(17) சுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய ராணுவங்கள் ஒன்று திரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள்.\n(18) இறுதியாக, (ஒரு முறை) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்த போது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள் உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள் சுலைமானும் அவருடைய ராணுவங்களும் உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.\n(19) ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ மகிழ்ச்சியுறுகின்ற நல்லதை நான் செய்வதற்கும் எனக்கு நீ அகத்தூண்டுதலை (-உள்ளத்தில் உதிப்பை) ஏற்படுத்து நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ மகிழ்ச்சியுறுகின்ற நல்லதை நான் செய்வதற்கும் எனக்கு நீ அகத்தூண்டுதலை (-உள்ளத்தில் உதிப்பை) ஏற்படுத்து (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து.) உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து.) உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு\n(20) அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை.அப்போது) எனக்கென்ன, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை அல்லது அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா அல்லது அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா\n(21) நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக என்னிடம் தெளிவான ஆதாரத்தை கொண்டுவர வேண்டும்.\n(22) அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்து விட்டு) சிறிது நேரம்தான் தாமதித்தார். (ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது. பின்னர்) அது கூறியது: “ஆக, நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். உம்மிடம் ‘சபா’ இனத்தாரிடமிருந்து உறுதியான செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்.\n(23) நிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண்ணை, அவள் அவர்களை (-அந்நாட்டு மக்களை) ஆட்சி செய்கின்றவளாகக் கண்டேன். (ஆட்சிக்கு தேவையான) எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த, மதிக்கத்தக்க) அரச கட்டிலும் உள்ளது.\n(24) அவளையும் அவளுடைய மக்களையும் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (இந்த இணைவைப்பு) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆகவே, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.\n(25) வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்ற, இன்னும் நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்ற அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது ஷிர்க்கான செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).\n(26) அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை, மகத்தான அர்ஷுடைய அதிபதி (அவன்).\n(27) அவர் (சுலைமான்) கூறினார்: “நீ உண்மை கூறினாயா அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.\n(28) எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல் இதை அவர்கள் முன் நீ போடு இதை அவர்கள் முன் நீ போடு பிறகு, அவர்களை விட்டு விலகி இரு பிறகு, அவர்களை விட்டு விலகி இரு அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார் அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்\n(29) அவள் (-அரசி) கூறினாள்: பிரமுகர்களே நிச்சயமாக - ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.\n(30) நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: “.\n(31) என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள் (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி விடாதீர்கள் (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி விடாதீர்கள்) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்\n(32) அவள் கூறினாள்: பிரமுகர்களே எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (கருத்து தெரிவிக்கி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை.\n(33) அவர்கள் கூறினர்: நாங்கள் (உடல்) பலமுடையவர்கள், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். முடிவு உன்னிடம் இருக்கிறது. ஆகவே, நீ (கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு நீ யோசித்துக்கொள்\n(34) அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர் வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள்.” (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள்.\n(35) “நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதில் திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன்.” (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)\n(36) அவர் (-அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, அவர் (சுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.)\n(37) நீ அவர்களிடம் திரும்பிப் போ நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை (-இராணுவங்களை எதிர்ப்பதற்கு) அவர்களுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும் நிச்சயமாக அவர்களை அதிலிருந்து (அவர்களின் ஊரிலிருந்து) இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். அவர்கள் (இஸ்லாமை ஏற்கவில்லை என்றால்) சிறுமைப்படுவார்கள்.\n(38) அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “பிரமுகர்களே உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை -அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் -கொண்டு வருவார்.” (அல்லாஹ் தனக்கு தந்துள்ள அற்புதத்தை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு சுலைமான் விரும்பினார்.)\n(39) ஜின்களில் சாதுர்யமான (கடும் தந்திரமும் வலிமையும் வீரமும் முரட்டுக் குணமும் உடைய) ஒன்று கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களுக்கு) நம்பிக்கைக்குரியவன்.\n(40) தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர், அந்த) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” அவர் (-சுலைமான்) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) நிலையாகி விட்டதாக பார்த்த போது, இது (-இந்த ஆட்சி, அதிகாரம், படை பலம், அறிவு, எல்லாம்) என் இறைவனின் அருளாகும். நான் நன்றி செலுத்துகிறேனா அல்லது நன்றி கெடுகிறேனா என்று அவன் என்னை சோதிப்பதற்காக (தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ (-நன்றி கெடுவாரோ அவரால் அல்லாஹ்விற்கு எவ்வித குறையும் இல்லை.) ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் வாரி கொடுக்கும்) பெரும் தயாளன்.\n(41) அவர் கூறினார்: நீங்கள் அவளுக்கு அவளுடை�� அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், “அவள் அறிந்து கொள்கிறாளா அல்லது அவள் அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா அல்லது அவள் அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா\n(42) அவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம்.\n(43) அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அவள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்.\n(44) அவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன்.\n(45) திட்டவட்டமாக நாம் சமூது (மக்களு)க்கு அவருடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக) அனுப்பினோம், “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையிடுவதற்காக). ஆனால், அவர்கள் அப்போது தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்ற இரண்டு பிரிவுகளாக ஆகிவிட்டனர்.\n(46) அவர் (ஸாலிஹ்) கூறினார்: என் மக்களே நன்மைக்கு (இறைவனின் அருளுக்கு) முன்னதாக தீமையை (தண்டனையை) ஏன் அவசரப்படுகிறீர்கள் நன்மைக்கு (இறைவனின் அருளுக்கு) முன்னதாக தீமையை (தண்டனையை) ஏன் அவசரப்படுகிறீர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்���ீர்களா\n(47) அவர்கள் கூறினர்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்.” அவர் கூறினார்: (மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள்.\n(48) அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அங்கு) பூமியில் குழப்பம் செய்தனர், சீர்திருத்தம் செய்யவில்லை. (நன்மை செய்யாமல் பாவம் செய்து வந்தனர்.)\n(49) அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினர்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் ஆஜராகவில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்’என்று கூறுவோம்.”\n(50) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் (நமது சூழ்ச்சியை) உணர மாட்டார்கள்.\n(51) அவர்களின் சூழ்ச்சியின் முடிவு எப்படி ஆகியது என்று (நபியே) நீர் பார்ப்பீராக (அதன் முடிவு:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம்.\n(52) இதோ அவர்கள் தீமை செய்ததால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. அறிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.\n(53) நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர்.\n(54) இன்னும் லூத்தையும் (நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள்.\n(55) பெண்கள் அன்றி ஆண்களிடமா நீங்கள் இச்சையை தீர்க்கிறீர்கள். மாறாக, நீங்கள் (அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமையையும் அதை மீறுவதால் உங்களுக்கு நிகழப்போகும் தண்டனையையும்) அறியாத மக்கள் ஆவீர்கள். (என்று கூறினார்).\n(56) அவருடயை மக்களின் பதிலோ, “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக அவர்கள் (இந்த செயலை செய்வதற்கு) அசூசைப்படுகிறார்கள்”என்பதாகவே தவிர (வேறு) இல்லை.\n(57) நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் -அவருடைய பி��்ளைகள், மனைவியைத் தவிர-பாதுகாத்தோம். அவளை நாம், (ஊரில்) மிஞ்சியவர்களில் (இருக்க வைத்து தண்டனையில் அழிக்கப்பட) முடிவு செய்தோம்.\n(58) அவர்கள் மீது (வேதனையின்) மழையை பொழிவித்தோம். எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (மழைகளிலே) மிகக் கெட்டதாகும்.\n) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்களுக்கு (-உமது தோழர்களுக்கு) ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக அல்லாஹ் சிறந்தவனா அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா அல்லது சிலைகளையும் படைக்கப்பட்ட படைப்பினங்களையும் வணங்குவது சிறந்ததா\n(60) வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு அவன்) சிறந்தவனா (அல்லது எதற்கும் ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா (அல்லது எதற்கும் ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா மாறாக, அவர்கள் இணைவைக்கின்ற மக்கள் ஆவர்.\n(61) எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ (அவனை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் மகத்துவத்தை) அறியமாட்டார்கள்.\n(62) அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குகின்றானோ, இன்னும் உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குக��ன்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.\n(63) (அல்லது) தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ (அவனை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.\n(64) (அல்லது) படைப்புகளை எவன் முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகின்றானோ, மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா (நபியே) கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்\n) கூறுவீராக: வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். (படைப்புகள்) தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.\n(66) அல்லது, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா) மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிந்துகொள்ள முடியாது.)\n(67) நிராகரித்தவர்கள் கூறினர்: “நாங்களும் எங்கள் மூதாதைகளும் (இறந்த பின்னர் மண்ணோடு) மண்ணாக மாறிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் (பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவோமா\n(68) திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். (வாக்களிப்பவர்கள் இப்படி வாக்களித்து சென்றுள்ளனர். ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லையே ஆகவே,) இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் அன்றி வேறு இல்லை.\n பூமியில் (அழிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கு) செல்வீர்களாக குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்று (சிந்தித்துப்) பார்ப்பீர்களாக\n(70) அவர்கள் மீது நீர் துக்கப்படாதீர் அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால் நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடாதீர்\n(71) அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (நிகழும் என்று கூறுங்கள்\n) கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில உங்களுக்கு சமீபமாக வரக்கூடும்.”\n(73) நிச்சயமாக உமது இறைவன் மக்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி அறியமாட்டார்கள்.\n(74) நிச்சயமாக உமது இறைவன் அவர்களது உள்ளங்கள் மறைப்பவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிவான்.\n(75) வானத்திலும் பூமியிலும் (மக்களின் பார்வைகளுக்கும் செவிகளுக்கும்) மறைந்த எதுவும் இல்லை (அது) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.\n(76) நிச்சயமாக இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் முரண்படுகின்றவற்றில் பல விஷயங்களை (அவற்றில் எது உண்மை என்று) விவரிக்கிறது.\n(77) நிச்சயமாக இது நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.\n(78) நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன்.\n) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கின்றீர்.\n(80) நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் -அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால்- அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.\n(81) (அல்லாஹ் எவர்களின் கண்களை சத��தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்யமுடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்.\n(82) அவர்கள் மீது நமது வாக்கு (அவர்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற நமது வாக்கு உறுதியாக) நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளைக் கொண்டு உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்”என்று அவர்களிடம் அது பேசும்.\n(83) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகின்ற நாளில், ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.\n(84) இறுதியாக, அவர்கள் வந்து விடும்போது அவன் (-அல்லாஹ்) கூறுவான்: எனது அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பித்தீர்களா அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்\n(85) அவர்களின் (இம்மையில் செய்து கொண்டிருந்த) தீமைகளால் அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கூற்று (-கோபம் மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.\n நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் நாம் அமைத்தோம். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.\n(87) ‘சூர்’இல் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் திடுக்கிடுவார்கள் (-பயத்தால் நடுங்குவார்கள்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர (-மார்க்கப் போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது). எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.\n) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று செல்கின்றன. (இது) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.\n(89) யார��� நன்மையை (லாஇலாஹ இல்லல்லாஹ் வை)க் கொண்டு வருவரோ அவருக்கு அதன் காரணமாக சிறந்தது (-சொர்க்கம் கூலியாக) உண்டு. அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.\n(90) யார் தீமையைக் கொண்டு வருவாரோ (-இணைவைத்தவராக வருவாரோ) அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்து கொண்டு இருந்ததற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவீர்களா\n) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம் இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவை. இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றியவர்களில்) நான் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.\n(92) இன்னும், (இந்த) குர்ஆனை நான் ஓதுவதற்கும்(கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகின்றானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன் தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”\n) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (நபியே) உமது இறைவன் நீங்கள் (-இணைவைப்பவர்கள்) செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும், உமக்கு வெற்றியும் உண்டு.)பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...\n(1) தா, சீம், மீம்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2011/12/", "date_download": "2021-05-06T00:10:39Z", "digest": "sha1:FFY77VVIOZCD6ZIYEU43IPKQ5PH4TQON", "length": 23913, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "டிசம்பர், 2011 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமாதாந்திர தொகுப்புகள்: டிசம்பர் 2011\nதேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு – படங்கள்...\nகடந்த 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை...\nகோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பில் 22ஆம் தேதி அன்று முல்லை...\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nமுல்லைப் பெரியாறு – தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை\nபண்ருட்டி நாம்தமிழர் கட்சி சார்பில்-கண்டன ஆர்பாட்டம் – துண்டறிக்கை மற்றும் படங்கள் இணைப்பு\nமுல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி...\nமுல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை\nபெரியார், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24/12/2011 அன்று வடசென்னையில் நாம் தமிழர்...\nமுல்லைப் பெரியாறு: கேரளா பக்கம் சாய்கிறது மத்திய அரசு – நாம் தமிழர் கட்சி...\n123...6பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/vj_29.html", "date_download": "2021-05-06T00:10:07Z", "digest": "sha1:NHPUXE7FXWWGTZ4NOQMGRT63XAJ7ZJKN", "length": 8376, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "டீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு கெட்ட பார்வை பார்க்கும் VJ மஹாலக்ஷ்மி..! - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Mahalakshmi டீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு கெட்ட பார்வை பார்க்கும் VJ மஹாலக்ஷ்மி.. - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..\nடீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு கெட்ட பார்வை பார்க்கும் VJ மஹாலக்ஷ்மி.. - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..\nசன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள��, என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.\nஇவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து வருகிறது இவரது பயணம். எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.\nதற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் வசப்படுத்தி வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது தங்க நிற புகைப்படங்கள் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியும், அது தெரியும்படியும் அணிந்து கொண்டு படு சூடான போஸ்கொடுத்துள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை ஆராதனை செய்து வருகிறார்கள்.\nடீ-சர்ட்டை ஒரு பக்கம் கழட்டி விட்டு கெட்ட பார்வை பார்க்கும் VJ மஹாலக்ஷ்மி.. - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்.. - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்��்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-07/sagrada-familia-invites-medical-workers-july-4-reopening.html", "date_download": "2021-05-06T01:51:01Z", "digest": "sha1:D2NLBFG4EQ3FBMXKPZ6DQZZHMVGPASZS", "length": 10524, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "Sagrada Família பசிலிக்காவில் மருத்துவப் பணியாளருக்கு வரவேற்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nபார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família பசிலிக்கா\nSagrada Família பசிலிக்காவில் மருத்துவப் பணியாளருக்கு வரவேற்பு\nபார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família என்றழைக்கப்படும் திருக்குடும்பம் பசிலிக்கா, 100 நாள்கள் மூடி வைக்கப்பட்டு, ஜூலை 4, கடந்த சனிக்கிழமையன்று, மக்களின் வருகைக்கென மீண்டும் திறக்கப்பட்டது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família என்றழைக்கப்படும் திருக்குடும்பம் பசிலிக்கா, 100 நாள்கள் மூடி வைக்கப்பட்டு, ஜூலை 4, கடந்த சனிக்கிழமையன்று, மக்களின் வருகைக்கென மீண்டும் திறக்கப்பட்டது.\nகோவிட் 19 தொற்றுக்கிருமியின் பரவலால், மார்ச் 13ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இந்த பசிலிக்கா, ஜூலை 4ம் தேதி திறக்கப்பட்ட வேளையில், ஸ்பெயின் நாட்டில், மருத்துவ துறையில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டது.\nமருத்துவ துறையிலும், ஏனைய முதலுதவித் துறைகளிலும் பணியாற்றிய ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஜூலை 4,5 மற்றும் 11,12 ஆகிய இரு வார இறுதி நாள்களில் இந்த பசிலிக்��ாவை காண்பதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பார்சலோனா பெருநகரில் வாழ்வோர், சிறு குழுக்களாக, இந்த பசிலிக்காவைக் காண, இலவச அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின், மூன்றாவது கட்டமாக, இந்த பசிலிக்கா, வெளிநாட்டு பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.\n1883ம் ஆண்டு, இந்த பசிலிக்காவை வடிவமைக்கத் துவங்கிய புகழ்பெற்ற கலைஞர், Antoni Gaudí அவர்கள், 1926ம் ஆண்டு, ஒரு விபத்தில் இறந்ததையடுத்து, இந்த பசிலிக்காவின் கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன.\n137 ஆண்டுகளுக்குப் பின், பசிலிக்காவின் கட்டுமானப் பணிகள் தொடர்வதற்குத் தேவையான அதிகாரப்பூர்வ உத்தரவு, இவ்வாண்டு, ஜூன் மாதம் கிடைத்ததையடுத்து, Antoni Gaudí அவர்களது மரணத்தின் முதல் நூற்றாண்டு நினைவு சிறப்பிக்கப்படும் 2026ம் ஆண்டு, இந்த பசிலிக்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nAntoni Gaudí அவர்களின் உடல், இந்த பசிலிக்காவில் புதைக்கப்பட்டுள்ளது என்பதும், அவரை புனிதராக உயர்த்தும் முயற்சிகள், 2003ம் ஆண்டு, வத்திக்கானில் துவக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன. (CNA)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2016", "date_download": "2021-05-06T00:49:57Z", "digest": "sha1:KZRIXNHEBRLEKMX5HNHH5MUZHGUBUDU3", "length": 12161, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2016", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2) கொளத்தூர் மணி\n‘கடவுள்’ பெயரால்... விடுதலை இராசேந்திரன்\n‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’ டாக்டர் கோவூர்\nகாங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி. வாலாசா வல்லவன்\nபாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க' மாட்சி பெரியார் முழக்கம்\n‘ஆனா ரூனா’ முடிவெய்தினார் விடுதலை இராசேந்திரன்\nஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி விடுதலை இராசேந்திரன்\nமகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல் விடுதலை இராசேந்திரன்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது\nதாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1) கொளத்தூர் மணி\nபெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்” விடுதலை இராசேந்திரன்\nஅன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம் பெரியார் முழக்கம்\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்” விடுதலை இராசேந்திரன்\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) வாலாசா வல்லவன்\n‘அட்சய திருதியை’ சிறப்பு பெரியார் முழக்கம்\nதேவை, பெண்களுக்கான நிலையம் ச.தமிழ்ச் செல்வன்\nஅய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம் விடுதலை இராசேந்திரன்\nபொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு ப.சிவக்குமார்\n உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று\nவாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி\nகொளத்தூர் பாலமலையில் மே 17, 18இல் பெரியாரியல் பயிலரங்கம் பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-06T01:53:32Z", "digest": "sha1:WYERMI2XB35TVJ7NX7NJMEYO55LOUUOO", "length": 5575, "nlines": 190, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nNan, தகைவு (இயற்பியல்) பக்கத்தை தகைவு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\nKanags பயனரால் தகைவு(மீட்சியியல்), தகைவு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nதானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: ar:إجهاد (ميكانيكا)\n\"==தகைவு(மீட்சியியல்)== எந்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: ca, cs அழிப்பு: ar மாற்றல்: ko, ru, sr\nபகுப்பு:இயற்பியல் நீக்கப்பட்டது using HotCat\n\"'''தகைவு''' இயந்திரவியலில், ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nபுதிய பக்கம்: '''தகைவு''' ''(stress)'' ஒரு பொருளின் வடிவத்தை மாற்றவோ அல்லது உடைக்கவோ ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/puli-sadham-recipe-puli-sadham-in-tamil-puli-sadham-reciope-in-tamil-238408/", "date_download": "2021-05-05T23:52:40Z", "digest": "sha1:B5GMGMIQKLMP2XKBWGB7HM4YFIKEV4K4", "length": 9393, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "puli sadham recipe puli sadham in tamil puli sadham reciope in tamil", "raw_content": "\nகோயில் ஸ்டைல் புளியோதரை.. நீங்களும் ட்ரை பண்ணலாம்\nகோயில் ஸ்டைல் புளியோதரை.. நீங்களும் ட்ரை பண்ணலாம்\nஇப்படி இன்ஸ்டண்ட் பொடி தயார் செய்து கொண்டால், நேரம் மிச்சமாகும்\nPuli sadham recipe, puli sadham in tamil : வெரைட்டி ரைஸ் என்றாலே புளியோதரை தான் முதலிடம் பிடிக்கும். சமைப்பது எளிதானது என்றாலும் இதற்கான தயார் நிலைப் பொருட்களை செய்து முடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகும். அதற்கு இப்படி இன்ஸ்டண்ட் பொடி தயார் செய்து கொண்டால், நேரம் மிச்சமாகும். உங்கள் உடல் உழைப்பும் மிச்சமாகும்.\nஅதிலும் குறிப்பாக ஐயங்கார் வீட்டு புளியோதரை வாசனை தெரு முழுக்க வீசும். அதற்கு முக்கியமான காரணமே நல்லெண்ணெய் தான். நீங்களும் முடிந்தவரை இந்த டிஷை நல்லெண்ணெய்யில் செய்யுங்கள்.\n* புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.\n* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.\n* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.\n* புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.\n* புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.\n* 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.\n* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.\nநம்ப முடியாத வெயிட் லாஸ்.. கோலிவுட்டில் கால் பதிக்க தயாராகும் ரோபோ சங்கர் மகள்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nபடித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/12/blog-post_09.html", "date_download": "2021-05-06T01:41:23Z", "digest": "sha1:GONU5CV5XR2F2YED56ZA5YZXQ3X6V2MV", "length": 11940, "nlines": 207, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: விழிப்பது எப்போது?", "raw_content": "\n இல்லை அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரை தான் இந்த சம்பவம் பேசப்படும் என்று ஒரு பதிவர் இன்னொருவரின் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். என் பிரார்த்தனை அது பொய்யாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஒரு சாமானியனாக நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். அரசியல்வாதிகளின் அலட்சியம் போல் நமக்கும் பன்மடங்கு இருக்கிறது. நான் வோட்டுப் போட்டால் எல்லாம் மாறிடுமான்னு கேக்கறவங்க நிறைய பேர். கண்டிப்பா மாறாதுதான். ஆனால் நம் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய முயற்சியாக வோட்டுப் போடுவது இருக்காலமில்லையா நம்மில சில பேருக்கு 49ஓ என்ற ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. நான் கடந்த இரண்டு முறையாக என் வோட்டை 49ஓவாகத்தான் பதிந்திருக்கிறேன் (இதற்கு நான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருந்தது). முதல்ல நம்ம கிட்ட இருக்கற குறைகளைக் குறைத்துக்கொள்வோம். அப்போ தான் அடுத்தவன தைரியமாய் கேள்வி கேக்கலாம்.\nசந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.\nபி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 2:16 PM\nLabels: கண்டனம், சங்கிலிப் பதிவுகள், சிந்தனை செய் மனமே\nநன்றி. கொஞ்ச நாள் எடுத்து நல்லா எழுதனும்னு நினைக்கிறேன்\n// நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். //\nஇதையும் மீறி எதாவது செய்யலாம். அதுக்கு எதாவது முயற்சியாவது செய்யணும். எது செஞ்சாலும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யாமா. யோசிச்சு செய்யணும். அடி மேல அடி வெச்ச அம்மியும் நகரும். இது மாதிரி விடயத்துக்கும் நல்ல விழிப்புணர்வு வரும். வரணும். வர வரைக்கும் விட கூடாது.\nஇன்று மாலை கண்டிப்பாக எழுதுகிறேன்.\nஅப்படியா ரொம்பச் சந்தோசம். வர்றப்ப எனக்கு மறக்காம________________.\nநன்றி வித்யா ஆபிஸில் கொஞ்சம் அதிகம் வேலைகள் :( அதனால ஒரு வாரம் டைம் குடுங்க. கண்டிப்பா சன்டே எழுதிடறேன்.\nஜீவன், ஜமால் மற்றும் பூர்ணிமா.\nஉங்கள் வரைக்கும் இது நல்ல முயற்சியே.\nமெது��ா சொல்லுங்க, ஒன்னும் அவசரமில்ல\nஇப்படி எல்லாம் வார்த்தைகள் இருக்கிறதா\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2018/12/blog-post_210.html", "date_download": "2021-05-06T01:04:47Z", "digest": "sha1:AZF2QBVZOIE43LKA2DZEI7K52OY6QUPV", "length": 22127, "nlines": 207, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச்சியசிஷ்ட லூசியாள் பிரார்த்தனை.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.\nகிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபுனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவேதசாட்சிகளுக்கு இராக்கினியாய் இருக்கிற அர்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபுனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிசிலி என்ற தீவில் சீர்கூசா நகரத்தின் ஞான நட்சத்திரமாகிய புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉயர்ந்த கோத்திரத்தில் யுற்றிக்கியாளிடம் பிறந்த புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமக்கு ஐந்து வயதாகும்போது உமது தாயாரால் சிறந்த நேசத்தோடு அரவணைக்கப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசிறிய வயதில் தன்னைப் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் க���ள்ளும்.\nஎப்பொழுதும் கண்ணிமையாய் இருப்பேனென்று வாக்குக் கொடுத்தவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமிகவும் அழகுள்ள அலங்காரமிக்க புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது அன்னைக்கு இருந்த பெரும்பாடான வியாதியை உமது வேண்டுதலினால் குணப்படுத்தியவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமக்கு தகுந்த வயது வந்தவுடன் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்ற உமது தாயின் எண்ணத்தை முழுவதும் வெறுத்துத் தள்ளின புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது திருமணத்திற்காக வைத்திருந்த செல்வத்தையெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்த\nதருமக்கண்ணாடியான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதான் இறைவனுடைய வேதத்தைக் கடைப்பிடிக்கிறவள் என்று புற மதத்தவரான கொடூர அரசனுக்கு அறிவிக்கப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவேதத்தை விட்டு விடும்படி அந்தக் கொடூர அரசனால் வெகு துன்பப்படுத்தப்பட் புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅரசன் சொன்ன துர்புத்திகளை எல்லாம் உத்தம நியாயத்தோடு மறுத்த புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது கற்புக்கு விரோதமாக துன்புறுத்தப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஇறைவனுடைய புதுமையால் நீர் நின்ற நிலை தவறாமல் அற்புதமாகக் காப்பாற்றப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகற்பின் ஆபரணப் பொக்கிஷம் எனப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகோபம் கொண்ட அரசனால் எரிகின்ற தீச் சுவாலையில் தள்ளப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅந்தத் தீச் சுவாலையில் நீர் சாகவேண்டி இருந்தாலும் உமது ஆடைகள் முதலாய் கருகாமல் காப்பாற்றப்பட்ட\nபுனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎண்ணிறைந்த அற்புதங்களில் விளங்கியவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉமது திருக்கண்கள் பிடுங்கப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகுருடருக்குப் பார்வை கொடுப்பதில் அற்புத வரம் பெற்றவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகண் நோயால் கண்ணீர் சிந்தி கையேந்தி நின்று பரிதவிக்கும் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிசுவாசத்தில் ஒரு போதும் தத்தளியாத உத்தம வேத சாட்சியான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவேதத்திற்க்காக உயிரைக்கொடுத்து பரலோக அரசில் மகிமைக்குரிய இடம் பெற்றவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்மைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு தவறாமல் வரம் கொடுக்கிறவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்மைப்பார்த்து வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு மிகவும் அன்புள்ள தாயான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n புனித லூசியம்மாளின் கன்னிமையாலும், வேத சாட்சி மகிமையாலும் விண்ணகத்திற்கு எழுந்தருளி பேரின்ப பாக்கியத்தை அடையப் பெற்றாரே, அந்த அம்மாளுடைய இரக்கமான மன்றாட்டினால் எங்களுக்கு இவ்வுலகில் வருகிற எல்லா துன்பங்களையும் பொறுமையுடனே சகித்து நாங்களும் அவர்களைப் போல் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து விண்ணகமடைய வரமருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போ���்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ikarma.in/2019/10/importance-of-mahalaya-amavasya.html", "date_download": "2021-05-06T00:24:21Z", "digest": "sha1:X3CKHHOQDGBLWO5UCXEVL3PLUH5EYFWS", "length": 8887, "nlines": 79, "source_domain": "www.ikarma.in", "title": "Importance of MAHALAYA AMAVASYA - iKarma", "raw_content": "\n#மஹாளய_அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்\nமற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.\nஅமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nமஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் ��ன்று கூறுகிறோம்.\nமஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.\nமஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.\nமஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன.\nதர்ப்பணம் ஆரம்ப நாள் 14 /09 / 2019 ( சனிக்கிழமை )\n1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும்\n2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.\n3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும்\n4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.\n5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.\n6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும்.\n7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.\n8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.\n9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.\n10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.\n11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.\n12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும்.\n13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.\n14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.\n15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.\nஇவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Strike", "date_download": "2021-05-06T00:28:18Z", "digest": "sha1:JKQIV2DWVPLKOK7UKIKTMYVNUAMGO5IZ", "length": 22757, "nlines": 250, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Strike", "raw_content": "\nபிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nபிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த...Read More\nபிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on December 30, 2020 Rating: 5\nகருப்பு துணிக் கட்டி போராட்டம் ஆசிரியர்கள் , ஊழியர்கள் முடிவு\nகருப்பு துணிக் கட்டி போராட்டம் ஆசிரியர்கள் , ஊழியர்கள் முடிவு Read More\nகருப்பு துணிக் கட்டி போராட்டம் ஆசிரியர்கள் , ஊழியர்கள் முடிவு Reviewed by Kaninikkalvi on October 02, 2020 Rating: 5\nஆக.5ல் ஆசிரியர்கள் போராட்டம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மயில், அகில இந்திய செயலாளர் கே.பி.ஓ.சுரேஷ் நேற்...Read More\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலை பள்ள...Read More\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் Reviewed by Kaninikkalvi on July 10, 2020 Rating: 5\nபோராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை\nபோராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைRead More\nபோராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை Reviewed by Arunji on March 12, 2020 Rating: 5\n6000 பேர் மீது எஃப்ஐஆர்; 7000 பேருக்கு 17பி -அரசுக்கு எதிராக புதிய குழுவைத் தொடங்கிய அரசு ஊழியர்கள்\nஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தின்போது 6,000 பேர் மீது எஃப்.ஐ.ஆரும் 7,000 பேருக்கு 17 பி-என்ற விளக்க நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதை ரத்து ச...Read More\n6000 பேர் மீது எஃப்ஐஆர்; 7000 பேருக்கு 17பி -அரசுக்கு எதிராக புதிய குழுவைத் தொடங்கிய அரசு ஊழியர்கள் Reviewed by Arunji on February 11, 2020 Rating: 5\nஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிப்பது கண்டிக்கத்தக்கது\nஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிப்பது கண்டிக்கத்தக்கதுRead More\nஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிப்பது கண்டிக்கத்தக்கது Reviewed by Arunji on November 26, 2019 Rating: 5\nமுதுகலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு - மாநில பொதுக்குழுவில் முடிவு\nமுதுகலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு மாநில பொதுக்குழுவில் முடிவு. Read More\nமுதுகலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு - மாநில பொதுக்குழுவில் முடிவு Reviewed by Arunji on November 24, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/vj.html", "date_download": "2021-05-06T01:10:38Z", "digest": "sha1:32JGIXWX66E5BNIR4GOX3KBGSLG4HTWV", "length": 9469, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "இவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Mahalakshmi இவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..\nஇவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..\nமஹாலட்சுமி தமிழ் சீரியல் உலகில் நடித்து வரும் ஒரு பிரபல நடிகை. இசை சேனல்களில் VJ-வாக பணியை தொடர்ந்து இவர் தனது முதல் சீரியல் ஆனா அரசி என்னும் தொடரில் வெள்ளித்திரை நாயகி ராதிகா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் .\nஇவர் வில்லி கதாபதிரங்களில் தனது நடிப்பை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் 2007 இருந்து 2009 வரை அரசி தொடரில் நடித்துள்ளார். பின்பு வாணி ராணி என்னும் தொடரில் நடித்துள்ளார்.\nஇவர் சின்ன திரை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி விளம்பரம்களிலும் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை தனது முதல் படமான அணு அளவும் பயமில்லை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.\nஇவர் தற்போது பெரும் சிக்கல்லில் உள்ளார் தேவதையை கண்டேன் தொடரில் தன்னுடன் நடிக்கும் ஏற்கனவே திருமணமான ஈஸ்வர் ரகுநந்தன் என்பவருடன் காதல் வயபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. ஈஸ்வர் மாணவி ஜெயஸ்ரீ தற்பொழுது இவர்கள் இவர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனால், இவர் நடித்து வந்த சீரியலின் இயக்குனர் அந்த சீரியலை வேக வேகமாக முடித்து விட்டார் .இவர் மேல் உள்ள புகார் இவரை பெரிதும் பாதித்து வருகிறது.\nஅதை சற்றும் கண்டு கொள்ளாமல் தனது நடிப்பில் இடுபட்டுள்ள மஹாலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு பெரும் தொலைகட்சியிலிருந்து தனக்கு இன்னொரு சீரியல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅவர் ராதிகா ��டித்து ஹிட்டான சித்தி பார்ட் 2-வில் நடிக்க உள்ளார். சித்தி -2 தொடருக்கு மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nஇவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1212947", "date_download": "2021-05-06T01:12:50Z", "digest": "sha1:JBBYWUAOWW3XUEIGAS3FMZXKREOYSTXM", "length": 8055, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று!!! – Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nநாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,050 ஆக உயர்ந்துள்ளது.\nஅவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 279 பேர் உட்பட குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேநேரம் இலங்கையில் இதுவரை 647 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nஹரின் பெர்ணான்டோவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார் ரணில் \nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்ட���ல் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/04/11/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-05-06T01:02:29Z", "digest": "sha1:XVCQFQ7BMTSK5FHF5OLWW2QBI6PEP3MF", "length": 8365, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 11 – சிருஷ்டி கர்த்தர்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 11 – சிருஷ்டி கர்த்தர்\nஏப்ரல் 11 – சிருஷ்டி கர்த்தர்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 11 – சிருஷ்டி கர்த்தர்\n“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:1).\nநம் தேவன் சிருஷ்டி கர்த்தர். மனிதனுக்காகவே அவர் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். வானம் என்று சொல்லப்படுவது, வெறும் ஆகாயம் அல்ல, அது பரலோகத்தையும், அங்குள்ள வான சேனைகள் அனைத்தையும் குறிக்கிறது. மனிதனை உண்டாக்குவதற்கு முன்பாகவே மனிதனுக்கு பணிவிடை செய்வதற்காக வானத்திலுள்ள தேவதூதர்களையெல்லாம் அவர் சிருஷ்டித்தார்.\nஉலகத்தில் எவ்வளவு பெரிய விஞ்ஞானியானாலும் சரி, அவனால் ஒரு புதிய அணுவை உருவாக்கவே முடியாது. ஏற்கெனவே தேவன் சிருஷ்டித்தவைகளைத் தான் அவன் புதிய பொருட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறான். சிருஷ்டிப்பின் வல்லமையை கர்த்தர் தேவதூதருக்கோ அல்லது மனிதனுக்கோ கொடுக்கவில்லை. ஒரு அணுவை சிருஷ்டிக்க வேண்டுமென்றால், அதற்கு எத்தனையோ கோடி டன் எரிபொருட்கள், மின்சாரம் போன்றவைகள் தேவைப்படக்கூடும். அவை அனைத்தும் கர்த்தரின் படைப்பே. எந்த விஞ்ஞானியாலும் இவற்றைப் படைக்க முடியாது. நம் கர்த்தர் அவ்வளவு பெரியவர்\nவானாதி வானங்களையும், சூரிய, சந்திரன், திரளான நட்சத்திரங்களையும் சிருஷ்டித்த அவர் எவ்வளவு வல்லமையும் மகிமையுமுள்ளவர் காணப்படுகிறவைகளானாலும், காணப்படாதவைகளானாலும் அவை அனைத்தும் நம் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டவைகளே. வேதம் சொல்லுகிறது: “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்த���் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார்” (ஏசா. 54:5).\nவேதத்தின் முதல் வசனம், சிருஷ்டி கர்த்தரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. “ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்பதே அந்த அறிமுகம். அந்த மகா மகத்துவமும், மகிமையும், வல்லமையுமுள்ள தேவன் உங்கள் அருமை தகப்பனாய் இருக்கிறது உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அல்லவா தேவபிள்ளைகளே, அந்த சிருஷ்டி கர்த்தரானவர் இன்றைக்கும் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் சிருஷ்டிக்க கிருபையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள்.\nவேதம் சொல்லுகிறது, “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1). நம் ஆண்டவரைப் போல மகிமையும் மகத்துவமுமுள்ள தேவன் வேறு யார் உண்டு அவரைப் போல அன்பு செலுத்தி உங்களைக் காக்கிறவர்கள் வேறு யாருண்டு\nதேவபிள்ளைகளே, சிருஷ்டிப்புகள் யாவும் கர்த்தரைத் துதிக்கின்றன. நீங்களும் துதிப்பீர்களா “வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுள்ளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்” (வெளி. 5:13).\nநினைவிற்கு:- “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/announcement-of-the-venues-for-the-fever-test-camp-to-be-held-tomorrow-29-04-2021-in-thoothukudi/", "date_download": "2021-05-06T00:45:25Z", "digest": "sha1:G5EDHB3USR6SBNZMMMG3XLVJJN4MVMVJ", "length": 16030, "nlines": 79, "source_domain": "seithithalam.com", "title": "தூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (29.04.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் நாளை (29.04.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு\nதூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வார்டு எண்: 57 தங்கமணி நகர் 3-வது தெரு, வார்டு எண்: 17 புனித மரியன்னை காலனி (அம்மா உணவகம் அருகில்), வார்டு எண்: 6 அம்பேத்கர் நகர் (கோவில் அருகில்), வார்டு எண்: 30 வண்ணார் தெரு (மாநகராட்சி பள்ளி), வார்டு எண்: 29 விக்டேரியா தெரு (விக்டோரியா மெயின் ரோடு) ஆகிய பகுதிகளிலும்,\nகாலை 11 மணிமுதல் 1 மணி வரை வார்டு எண்: 54 தங்கம்மாள்புரம் (தங்கம்மாள்புரம் பள்ளி), வார்டு எண்: 17 அய்யர்விளை (கோவில் அருகில்), வார்டு எண்: 4 ஸ்டேட் பேங்க் காலனி முதல் தெரு, வார்டு எண்: 49 கால்டுவெல்காலனி 4-வது தெரு, வார்டு எண்: 23 அய்யலுத்தெரு, மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும்,\nபகல் 2 மணி முதல் 4 மணி வரை வார்டு எண்: 60 தொழிலாளர் காலனி, வார்டு எண்: 17 கோவில்பிள்ளை விளை (சந்தனமாரியம்மன் கோவில் அருகில்), வார்டு எண்: 5 கே.டி.சி நகர் (பிள்ளையார் கோவில் அருகில்), வார்டு எண்: 50 கோர்ட்ஸ் நகர் (கமலா ஸ்டோர் எதிரில்), வார்டு எண்: 22 நாராயணசெட்டித்தெரு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.\nகோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை பாரதிநகர் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை முகமதுசாலியபுரம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடராஜபுரம், செண்பகவள்ளிநகர் பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை சிவன்கோவில் தெரு பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை வீரசடச்சியம்மன் கோவில் தெரு பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஓடக்கரை பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை தாளமுத்துநகர், பண்டாரவிளை, கீழசெக்காரக்குடி, குருக்காட்டூர், கல்லாமொழி, சிதம்பராபுரம், நாலாட்டின்புதூர், நாச்சியார்புரம், கழுகாசலபுரம், கலப்பைபட்டி, சக்கிலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை வடக்கு சோட்டையன் தோப்பு, பண்டாரவிளை பங்களா, சென்னல்பட்டி, பெருமாள்குளம், மாதவன்குறிச்சி, செக்கடிவிளை, இடைசெவல், காலாம்பட்டி, கே.சுப்பிரமணியபுரம், கைலாசபுரம், கீழநாட்டுக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணிமுதல் 4 மணி வரை செந்தியம்பலம், கண்ணாண்டிவிளை, கீழ புத்தனேரி, மாசித்தெரு, ஆழ்வார்திருநகரி, கொட்டங்காடு, சொக்கலிங்கபுரம், வெள்ளாளன் கோட்டை, என்.புதுப்பட்டி, வேப்பன்குளம், தாப்பாத்தி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஎனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.\n← மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி க��ற்றச்சாட்டு →\nஇந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் “ஒளிரும் தமிழ்நாடு” மாநாடு..\nதூத்துக்குடியில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைப்பு\nதமிழ் நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை…\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2017", "date_download": "2021-05-06T00:07:03Z", "digest": "sha1:2GDPNK6MFRAG5BWO4733GAC3P4DZJWYX", "length": 5657, "nlines": 127, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஏப்ரல் 2017 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஏப்ரல் 1, 2017 (காலி)\n► ஏப்ரல் 2, 2017 (காலி)\n► ஏப்ரல் 3, 2017 (காலி)\n► ஏப்ரல் 4, 2017 (காலி)\n► ஏப்ரல் 5, 2017 (காலி)\n► ஏப்ரல் 6, 2017 (காலி)\n► ஏப்ரல் 7, 2017 (காலி)\n► ஏப்ரல் 8, 2017 (காலி)\n► ஏப்ரல் 9, 2017 (காலி)\n► ஏப்ரல் 10, 2017 (காலி)\n► ஏப்ரல் 11, 2017 (காலி)\n► ஏப்ரல் 12, 2017 (காலி)\n► ஏப்ரல் 13, 2017 (காலி)\n► ஏப்ரல் 14, 2017 (காலி)\n► ஏப்ரல் 15, 2017 (காலி)\n► ஏப்ரல் 16, 2017 (காலி)\n► ஏப்ரல் 17, 2017 (காலி)\n► ஏப்ரல் 18, 2017 (காலி)\n► ஏப்ரல் 19, 2017 (காலி)\n► ஏப்ரல் 20, 2017 (காலி)\n► ஏப்ரல் 21, 2017 (காலி)\n► ஏப்ரல் 22, 2017 (காலி)\n► ஏப்ரல் 23, 2017 (காலி)\n► ஏப்ரல் 24, 2017 (காலி)\n► ஏப்ரல் 25, 2017 (காலி)\n► ஏப்ரல் 26, 2017 (காலி)\n► ஏப்ரல் 27, 2017 (காலி)\n► ஏப்ரல் 28, 2017 (காலி)\n► ஏப்ரல் 29, 2017 (காலி)\n► ஏப்ரல் 30, 2017 (காலி)\n\"ஏப்ரல் 2017\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2017, 20:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/2gb-data-free-for-all-online-class-attend-students-our-chief-minister-edapadai-starts-this-plan/", "date_download": "2021-05-06T00:59:43Z", "digest": "sha1:KJD6Z2XJA5XZ2H4GLBOYMPGXYJI7H5ER", "length": 3463, "nlines": 56, "source_domain": "www.avatarnews.in", "title": "2ஜிபி டேட்டா திட்டம் தொடங்கி வைத்தார் எடப்பாடி | AVATAR NEWS", "raw_content": "\n2ஜிபி டேட்டா திட்டம் தொடங்கி வைத்தார் எடப்பாடி\nஆன்லைன் படிக்கும் மாணவர்கள் அனைவர்களுக்கும் 2 gb data இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nமாணவர்கள் அனைவரும் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக தகவல் வந்துள்ளது.ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் அளவு பற்றாத குறையை எடப்பாடி அவர்கள் தீர்த்து வைத்துள்ளார் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nஅன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்) \nவரும் சட்டப்பேரவை தேர்தலில் 3ஆவது அணி உருவாகும் – டி.ராஜேந்தர் பரப்பரப்பு பேட்டி\nபிரதமரை இழிவுபடுத்திய கயவர்கள். ஆர்ப்பாட்டம், பாஜகவினர் கைது.\nகுஜராத்தில் 4 பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/government-of-tamil-nadu-orders-to-allow-100-percent-fans-in-theaters/", "date_download": "2021-05-06T00:55:54Z", "digest": "sha1:WZIH2DXFQMDP3J4QC5VGUZQK2YOBOBEF", "length": 3900, "nlines": 48, "source_domain": "www.avatarnews.in", "title": "திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவு | AVATAR NEWS", "raw_content": "\nதிரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவு\nJanuary 4, 2021 Leave a Comment on திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவு\nதிரையரங்குகள், மல்ட்டிபிளக்ஸ்களில் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு புதுப்படங்கள் வெளியாவதாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாலும், திரையரங்குகளில் இருக்கைகளில் முழுமையாகப் பார்வையாளர்களை அனுமதிக்க ஒப்புதல் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.\nநடிகர் விஜயும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். இந்நிலையில், திரையரங்குகள், மல்ட்டிபிளக்ஸ்களில் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதித்து, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nஎன்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா\n10, 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை பொங்கலுக்குப் பிறகு திறக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/about", "date_download": "2021-05-06T01:07:39Z", "digest": "sha1:MNEM3LSPKYM2K6JPGVWXNN2O5SUJS7NR", "length": 7907, "nlines": 64, "source_domain": "siva.tamilpayani.com", "title": "என்னைப் பற்றி | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nவெ.சிவகுமார் என்பது இயற்பெயர். தமிழ்பயணி சிவா என்றால் குழுமங்கள் போன்ற இணைய தொடர்பு நண்பர்களுக்கு நினைவில் வரக்கூடும். ஏகப் பட்ட சிவாக்கள் இடையே நிலைநிறுத்த வித்தியாசமாக ஏதேனும் அடையாளம் காட்ட வேண்டியுள்ளதே. பிறப்பு, வளர்ப்பு,படிப்பு,பொழப்பு எல்லாம் கோவையிலேயே.\nஆகஸ்ட் 1,2010 - பதிவர் சந்திப்பின் போது\nஇப்போதைக்கு இந்த வலைபதிவு வாயிலாக எனது எண்ணங்கள் சிலவற்றை பகிர ஆசை. செல்லமாக உண்மையை கூறவேண்டுமெனில் கிறுக்கல்கள் கிறுக்கும் இடம். இந்த வலைபதிவில் பொதுவாக இடம் பெறக்கூடியதாக நான் எதிர்பார்ப்பது.. அறிவியல் செய்திகள், பொதுவான செய்திகள், கணிணி சம்பந்தமானவைகள், இலக்கிய சார்ந்தவைகள் மற்றும் இவற்றுடன் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளும் வரக்கூடும்.\nமற்றவைகள் குறித்து மற்றவர்கள் ஓரளவு அறிவார்கள். பொருளாதாரம் இங்கே எதற்க்கு, எப்படி என்பது சிந்தனைக்குரியது. என் நண்பர் (ஒரே பெஞ்ச் மாணவர்கள்) நீண்ட நாட்களாக பங்கு சந்தையில் இருக்கிறார். அவர் பதவியின் பெயர் தான் மாறுமே ஓழிய அதே சந்தை நிலவர அலசல்கள் தான் அவர் பொழப்பு. எனவே மிக நீண்ட நாட்களாக அவர் அலுவலகமே நமக்கு (ஓசி தேநீர் தரும்) ஓய்விடமாக அமைந்து விட்டதால் அதன் பொருட்டான சில கற்றுக் குட்டி தனமான கட்டுரைகள் எழுத எண்ணம். பாமரத் தனமான கட்டுரைகள் தான் எனினும் எனது புரிதலுக்கு உபயோகமாக இருக்கும் என்று எழுத முயலுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1986215", "date_download": "2021-05-06T00:50:28Z", "digest": "sha1:BUCQ43IUYNP36JLLBSZBH7YGU3OWYQ5J", "length": 6312, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயிண்ட் மார்டின் தொகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயிண்ட் மார்டின் தொகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெயிண்ட் மார்டின் தொகுப்பு (தொகு)\n11:02, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n2,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:52, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n11:02, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n[[அங்கியுலா]] தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.\nதீவின் பிரான்சியப் பகுதியின் நிலப் பரப்பளவு {{convert|53.2|km2}} ஆகும். தீவின் பிரான்சிய, டச்சு இரு பகுதிகளிலும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வழக்குமொழி முறைசாரா இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.[Holm (1989) ''Pidgins and Creoles,'' vol. 2] சனவரி 2011இல் எடுக்கப்பட்ட பிரான்சு நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இத்தீவில் பிரான்சியப் பகுதியின் மக்கள்தொகை 36,286 ஆகும். இது 1982இல் இருந்த 8,072 தொகையைவிட கூடியுள்ளது. 2011இல் [[மக்கள்தொகை அடர்த்தி]] {{convert|682|PD/km2}} ஆக உள்ளது.\n| colspan=10 align=center| பிரான்சு கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை.\n[[File:Guadeloupe1.png|thumb|left|450px|[[லீவர்டு தீவுகள்|லீவர்டு தீவுகளில்]] [[குவாதலூப்பே]] மண்டல/திணைக்களத்தின் முந்தைய அங்கங்களைக் காட்டும் நிலப்படம்; பெப்,2007க்கு முந்தைய செயிண்ட் மார்டினும் காட்டப்பட்டுள்ளது.]]\n[[File:Saint-Martin Island topographic map-en.svg|thumb|none|280px|பிரான்சிய வடக்கு செயிண்ட் மார்டினின் விரிவான நிலப்படம்; ஆட்புல கடல்பரப்பும் காட்டப்பட்டுள்ளது.]]\n[[File:Saint martin map.PNG|thumb|none|280px|வடக்கிலுள்ள பிரான்சிய செயிண்ட் மார்டினும் தெற்கிலுள்ள டச்சு சின்டு மார்டெனும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/skoda-rapid/price", "date_download": "2021-05-06T01:23:59Z", "digest": "sha1:N7CGGEEMULFLIQPDAXZ7CHNV7N67DVCR", "length": 27495, "nlines": 696, "source_domain": "tamil.cardekho.com", "title": "Skoda Rapid Price Reviews - Check 38 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்நியூ ஸ்கோடா ரேபிட்மதிப்பீடுகள்விலை\nஸ்கோடா நியூ ரேபிட் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி ஸ்கோடா நியூ ரேபிட்\nஅடிப்படையிலான 272 பயனர் மதிப்புரைகள்\nஸ்கோடா நியூ ரேபிட் விலை பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nCompare Variants of நியூ ஸ்கோடா ரேபிட்\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் ஏடிCurrently Viewing\nநியூ ரேபிட் 1.0 லாரா டி.எஸ்.ஐ அம்பிஷன் ஏ.டி.Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ எம்.ஜி உடை ஏ.டி.Currently Viewing\nஎல்லா நியூ ரேபிட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nநியூ ரேபிட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 82 பயனர் மதிப்பீடுகள்\nbased on 87 பயனர் மதிப்பீடுகள்\nbased on 792 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்புரைகள்\nbased on 124 பயனர் மதிப்பீடுகள்\nbased on 599 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநியூ ரேபிட் ரோடு டெஸ்ட்\nநியூ ரேபிட் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2022\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-l-murugan-and-local-politics-in-tn-bjp-418107.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:59:06Z", "digest": "sha1:246B265WKJJ6QBFLYXJDJJ373ILIFYCA", "length": 19035, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லிக்கு பறந்த \"ரிப்போர்ட்\".. \"அவர்\" மீது வருத்தமா?.. என்ன நடக்கிறது பாஜகவில்..? | BJP L Murugan and Local Politics in TN BJP - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் ��டித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லிக்கு பறந்த \"ரிப்போர்ட்\".. \"அவர்\" மீது வருத்தமா.. என்ன நடக்கிறது பாஜகவில்..\nசென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை, டெல்லி மேலிடம் அதிருப்தி காரணமாக கடிந்து கொண்டதாம்.. இப்படி ஒரு தகவல் அரசியல் களத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது..\n\"இந்த முறை எங்களுக்கு 60 சீட்டுக்கள் தந்தாக வேண்டும், தனியாக களம் காணும் அளவுக்கு பாஜக வலுவான கட்சி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறப்பது நிச்சயம்\" என்று எத்தனையோ கருத்துக்களை சொல்லி வந்தார் எல்.முருகன்.\nஇறுதியில் 6 மாத காலத்துக்கு பிறகு, அக்கட்சிக்கு 20 சீட் ஒதுக்கப்பட்டது.. இந்த 20 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்களுக்கு பிரச்சாரம் செய்ய ராதாரவி, நமீதா முதல் வடமாநில தலைவர்கள் வரை வந்து போனார்கள்.\n\"டிக்\" அடித்த ஸ்டாலின்.. யார் அந்த 2 பேர்.. இவர்கள்தான் \"அட்வைஸர்களா\nஇந்த சூழலில் பல கருத்து கணிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.. அதில், 20 தொகுதிகளில் ஒன்றில்கூட பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், வேண்டுமானால் 2, 3 தொகுதிகளில் டஃப் தரலாம் என்றும் சொல்லப்பட்டது.. தற்போது தேர்தலும் முடிந்த நிலையில், இந்த 20 தொகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பூத் கமிட்டி சரியாக அமைக்கப்படவில்லை என்று ஒரு புகார் எழுந்துள்ளது.\nஅதாவது, திருவையாறு, திருவண்ணாமலை, திருக்கோவிலுர் ஊட்டி, மதுரை வடக்கு, திட்டக்குடி, போன்ற பூத் கமிடடி சரியாக அமைக்கவில்லையாம். இதைதவி���, ஒருசிலருக்கு சீட் தந்ததில் பாஜக தலைமைக்கு திருப்தி இல்லையாம்.. குறிப்பாக, சிவதலம் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் பாஜக பிரமுகர் மீது குற்றப்பின்னணி இருந்தும் ஏன் சீட் தரப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால், பாஜக தலைமை, தமிழக மாநில தலைவரை கடிந்து கொண்டதாகவும், அநேகமாக ரிசல்ட்டுக்கு பிறகு இதுகுறித்த நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் தகவல்கள் பரபரத்தன.\nஇதையடுத்து, இந்த தகவல் உண்மைதானா என்று ஒரு சிலரிடம் நாம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: \"இந்த முறை பாஜகவின் பிரச்சாரங்கள் மக்களின் நேரடி அதிருப்தியை சில இடங்களில் பெற்றன.. வன்முறையும் ஓரிரு இடங்களில் நிகழ்ந்தது.. ஆபாச பேச்சுக்களை ஒருசில நட்சத்திர பேச்சாளர்கள் தெறிக்க விட்டனர்.. அதேபோல, சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும், பூத் கமிட்டிக்கு ஆள் கிடைக்காமல் பெங்களூரில் இருந்து ஆட்களை இறக்கியதாக கூட தகவல்கள் எல்லாம் வந்தன..\nஆனால், மேலிடம் கடிந்து கொள்ளும் அளவுக்கு முருகனின் செயல்பாடு இல்லை.. சொல்லப்போனால், முருகனை மாநில பொறுப்பில் நியமித்த பிறகுதான், கட்சிக்குள் பல அதிரடிகள் ஆரம்பமானது.. பல விஐபிக்கள் இணைந்தனர்.. நமக்கு தேர்தல் முடிந்த நிலையில், திருப்பதி இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு முருகனை அனுப்பி வைத்ததே டெல்லி மேலிடம்தான்..\nஅந்த அளவுக்கு நம்பிக்கையை முருகன் பெற்றுள்ள நிலையில், இதெல்லாம் கட்டுக்கதை. அதேசமயம் தொகுதிக்குள் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று பாஜக தரப்பிலேயே சில தொகுதிகளில் புலம்பல்கள் எழ ஆரம்பித்துள்ளன.. இப்படித்தான் அன்றைய எம்பி தேர்தலின்போதும் நடந்தது.. எனவே, ஒத்துழைப்பு கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் இருந்து 20 தொகுதிகளுக்கும் கிடைத்ததா என்பதுதான் விஷயமே\" என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-students-passenger-hurt-attack-on-mtc-bus-189413.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:31:39Z", "digest": "sha1:4WL65AOERXHO7CHNM5DCV4AFTZASAQL7", "length": 18620, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு | 3 students, passenger hurt in attack on MTC bus - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nசேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலால் பரபரப்பு.. 4 மாணவர்கள் காயம்\nசென்னையில் பஸ் தினம் கொண்டாட தடை... மாணவர்களுக்கு காவல்துறையின் 10 கட்டளைகள்\nசென்னை: தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்... மண்டை உடைப்பு\nகாஞ்சிபுரம்: பள்ளி மாணவர்கள் மோதல்… ப்ளஸ்1 மாணவன் பலி\nபஸ் ஸ்டாண்டில் வைத்து சரமாரியாக அடித்துக் கொண்ட +2 மாணவர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு\nசென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: பஸ்கண்ணாடி உடைப்பு– 4 பேர் கைது\nமேலும் Students Clash செய்திகள்\nகோவை தனியார் என்ஜீனியர் கல்லூரி மாணவர்கள் அடிதடி: படுகாயமடைந்த மாணவர் மரணம்\nஉ.பி பள்ளி மாணவர்களின் பயங்கர அடிதடி: உலா வரும் வீடியோ\nமாணவர்கள் மோதல்: \"ரூட்\" தலைகளை அடக்குங்க.. கல்லூரி முதல்வர்; டிஸ்மிஸ் செய்க... ஜெ.\nசென்னை: கலவர மாணவர்களை கண்காணிக்க 45 பறக்கும் போலீஸ் படை\nஆயுதம் எடுக்கும் மாணவர்கள்… தொடர்கதையாகும் மோதல்கள்\nசென்னை: ஒரே நாளில் மூன்று இடங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்\nசெங்கோட்டை: பள்ளி மாணவர்களுக்குள் மோதல்- 3 பேர் படுகாயம்\nசென்னையில் வன்முறையில் ஈடுபட்ட 4 மாணவர்கள் டிஸ்மிஸ்… 49 பேருக்கு ஜெயில்\nவன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் உடனே டிஸ்மிஸ்\nரூட் தல பிரச்சினை: சென்னையில் அடிக்கடி நடக்கும் மாணவர் மோதல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nstudents clash police arrest மாநிலக் கல்லூரி பயணிகள் பீதி\nசென்னை: மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nசென்னை: சென்னையில் ஓடும் பேருந்தில் ஏறிய மர்மக்கும்பல் ஒன்று கல்லூரி மாணவர்களை அரிவாளால் சராமாரியாக வெட்டியில் 3 மாணவர்களும், பயணிகளும் படுகாயமடைந்தனர்.\nசென்னை புது வண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி இன்று காலை 8.30 மணிக்கு மாநகர பேருந்து 6டி சென்றது. கல்லூரி மாணவர்கள் உள்பட 40க்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த பேருந்து, வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பாண்டியன் தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.\nஅப்போது மறைவிடத்தில் நின்றிருந்த 10க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஓடி வந்து பேருந்தில் ஏறினர். அவர்கள் அனைவரும் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டை, கத்தி, அரிவாள்களை எடுத்து பேருந்துக்குள் இருந்த சில மாணவர்களை வெட்ட முயன்றனர். இதை கண்டதும் பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களை தப்பிக்க விடாமல் அந்த கும்பல் சுற்றி வளைத்து சீட்டிலேயே வைத்து சரமாரியாக வெட்டியது.\nஇதனால், பயணிகள் பீதியில் அலறினர். பேருந்தில் இருந்து குதித்து சில மாணவர்கள் தப்பியோடினர். அவர்களையும் கும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியது. இதை பார்த்ததும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பேருந்தினை விட்டு விட்டு ஓடிவிட்டனர். பயணிகளும் அலறியபடி படிக்கட்டு, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு குதித்தனர். இதில் தவறி விழுந்ததில் சிலர் காயம் அடைந்தனர்.\nகும்பல் போட்ட சத்தமும், மக்கள் பீதியில் அலறியதும் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பைக், கார்களில் சென்றவர்கள், பயத்தில் தாறுமாறாக வண்டிகளை ஓட்டினர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.\nதகவல் கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல், பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டது.\nமர்ம கும்பல் தாக்கியதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணலியை சேர்ந்த மாணவர்கள் ராஜா (22), அத்திப்பட்டு சரத்குமார் (19), மீஞ்சூர் நாகராஜ் (22) ஆகியோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉருட்டுக்கட்டை தாக்குதலில் காயம் அடைந்த பயணிகள் தண்டையார்பேட்டையை சேர்ந்த கவுரி (60), செந்தில்குமார் (42) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்த மாணவர்கள் மாநிலக் கல்லூரியில் படிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பஸ்சில் சரமாரியாக தாக்குதல் நடத்திய கும்பலை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, மின்ட் பஸ் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தாக்குதலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.\nசென்னையில் 3 நாள் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ‘தமிழகத்தில் சட்டம்&ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என்று கூறியிருந்தார். இந்நிலையில், தலைநகரில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்.. ஹரி நாடார் கைது\nசுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Ganguly", "date_download": "2021-05-06T00:39:06Z", "digest": "sha1:GXRY7KDXUKUU3AFE7VV44WP35RXLMWIU", "length": 8122, "nlines": 141, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டார���ட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇனிவரும் வாரங்களில் கொரொனா தாக்கம் கொடூரமாக இருக்கும் \nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான ...\nதேமுதிக மாநில நிர்வாகி மரணம் \nதேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தொண்டர்கள் அஞ்சலி ...\nஐசியூவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு தினமும் ...\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு ...\nமுக ஸ்டாலினுக்கு சத்யராஜ் கொடுத்த அற்புதமான பரிசு\nதமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலினுக்கு ஏற்கனவே கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல ...\nதமிழகத்தில் இன்று 23 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/11/", "date_download": "2021-05-06T01:33:20Z", "digest": "sha1:5CX2J4I5EGSR557A7EPYPVLI7NBGP6XX", "length": 80187, "nlines": 369, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நவம்பர் 2015", "raw_content": "திங்கள், 30 நவம்பர், 2015\nஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு உண[ர்]வு\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 25\nஷாம்லாஜியிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக நிறுத்திய இடம் நெடுஞ்சாலையில் இருந்த [G]கிரிராஜ் உணவகத்தில் தான். நல்ல பசி என்பதால் உள்ளே நுழைந்து கேட்ட முதல் கேள்வியே உடனடியாக சாப்பிட என்ன கிடைக்கும் என்பது தான். அதற்கு கிடைத்த பதில் – எல்லாமே கிடைக்கும் – ஆனால் பதினைந்து இருபது நிமிடம் ஆகும் நல்ல பதில் வேறு வழியில்லை காத்திருக்கத் தான் வேண்டும்.....\nஉணவகத்தினை நிர்வகிப்பது ஒரு கணவன் – மனைவி. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உணவகத்தினை அழகு படுத்தியிருக்கிறார்கள். சுவர் எங்கும் துவாரகாநாதனின் படங்கள், இயற்கைக் காட்சிகள் என பல ஓவியங்கள் அழகழகாய் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்களிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தபடியே ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களைப் போலவே வேறு ஒரு குடும்பத்தினரும் அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள்.\nஒரு இளைஞர், அவர் மனைவி, சிறு குழந்தை மற்றும் இளைஞரின் அப்பா-அம்மா ஆகியோர் தான். அவர்கள் எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட படியால் அவர்கள் கேட்டிருந்த உணவு சுடச்சுட வந்து சேர்ந்தது. பெரியவர் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதற்கான கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். பிடிக்காத சிலவற்றை ஒதுக்கி, பிடித்தவற்றை சாப்பிட்டு அதுவும் மீதமாக, உணவகம் வைத்திருந்த பெண்மணியை அழைத்து அதை வீட்டுக்கு எடுத்துப் போக தனியாக கட்டிக் கொடுக்கவும் சொன்னார். பெரியவரின் மனைவி, “அதெல்லாம் வேண்டாங்க” என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா” என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா நீ கட்டிக் கொண்டாம்மா” என்று அடுத்த உணவை ருசிக்க ஆரம்பித்தார்.\nஅதற்குள் எங்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது. நாங்கள் கேட்டிருந்த சப்பாத்தி, பராந்தா, ஆலு-சிம்லா மிர்ச் சப்ஜி, சற்றே இனிப்பான [dh]தால், ராய்த்தா, குஜராத்தி பாப்பட்[d] [அப்பளம்], ஊறுகாய் என அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது. வீட்டு உணவு சாப்பிடும் உணர்வு தான் எங்களுக்கு ஓட்டல் நடத்தும் தம்பதியே முன்னின்று சமையல் வேலைகளைப் பார்வையிட்டு தயாரிக்கிறார்கள் என்பதால் தரத்திலும் குறைவில்லை. இருந்த பசிக்கு, ருசியும் கைகொடுக்கவே கிடுகிடுவென சப்பாத்திகள், பராந்தாக்களும் உள்ளே விரைவாக இறங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் இங்கே வாய்க்கும் கைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, பெரியவர் அங்கே தனது விளையாட்டுகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.\nசாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே ஆக வேண்டும் என குழந்தை போல அவர் அடம் பிடிக்க, ”பயணத்தின் போது வேண்டாம், ஒத்துக்காது” என அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் எடுத்துச் சொல்ல, ”வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகிறேன் – நீங்க என்ன சொல்றீங்க – நீங்க என்ன சொல்றீங்க” என உணவகத்தின் உரிமையாளரையும் தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டிருந்தார். ஜெயித்தது பெரியவர் தான்\nஉணவினை ரசித்து ருசித்து நாங்கள் சாப்பிட்ட பிறகு, எங்களுக்கான உணவிற்கு ர��ீது கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. “சாப்பாடு பிடித்திருந்ததா ஏதேனும் குறை உண்டா” என்று அன்பான விசாரிப்பு அவரிடமிருந்து. வீட்டில் சாப்பிட்ட உணர்வு எங்களுக்கு என்று அவரைப் பாராட்டினோம். கணவன் – மனைவி இருவருமே தங்கள் வேலைகளை விட்டு, இப்படி உணவகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் மேலும் சிறந்த நிலைக்கு வர வாழ்த்தினோம். அப்படியே ஓவியங்களையும் படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன் [பதிவுக்கு புகைப்படம் தேவையாயிற்றே வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும் வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும்\nநானகு பேர் சாப்பிட்டதற்கான செலவும் அதிகமில்லை. ஆளுக்கு நூறு ரூபாய்க்குள் தான் பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும் பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும் இந்த உணவகத்தில் வீட்டில் சாப்பிட்ட உணர்வு – கூடவே அவ்வப்போது நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும் இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்\nநண்பர் வீட்டில் இருந்த கார்வண்ணன்....\nநாங்களும் சாப்பிட்டு ஓட்டுனர் [ch]சிராக்-உம் சாப்பிட்டு முடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. சாலைகள் நன்றாக இருந்தால் பயணம் இனிக்கும் என்றாலும், பயணம் இலக்கை அடையத்தானே வேண்டும். அஹமதாபாத் நகருக்கு வந்து சேர்ந்து நேராக நண்பரின் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். நண்பர் அலுவகத்திலிருந்து வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவருடன் நகர் வலம் செல்ல வேண்டும். நகரில் என்ன பார்த்தோம், வேறு என்ன செய்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா\nநாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பஞ்ச் துவாரகா, பயணம், புகைப்படங்கள், பொது\nஞாயிறு, 29 நவம்பர், 2015\nமாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்\nசமீபத்தில் திருமதி மாலினி அவஸ்தி அவர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் மாலினி. அவத்[dh] எனும் மொழியில் பல பாடல்களை பாடிக்கொண்டே ஆடுவார். அவத்[dh] மொழியும் ஹிந்தி மொழி போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசங்கள் உண்டு. போலவே [b]புண்டேல்கண்ட், [b]போஜ்புரி போன்ற மொழிகளிலும் பாடக்கூடியவர். தும்ரி, கஜ்ரி என விதம் விதமான பாடல்களால் கேட்பவர்கள் அனைவரையும் மகிழச் செய்யும் வித்தை தெரிந்தவர்.\nபாடுவது மட்டுமன்றி பாடியபடியே சின்னச்சின்னதாய் சில நடன நடைகளும் உண்டு. நமது கிராமியப் பாடல்களைப் போலவே வடக்கில் பல கிராமியப் பாடல்கள் அழிந்து வருகிறது. கிராமியப் பாடல்கள் பலவற்றில் ஆங்காங்கே விரசம் இருந்தாலும், கேட்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு இருக்காது. இன்றைக்கும் வட இந்தியாவின் சில கிராமங்களில் பாடப்பட்டு வந்தாலும், பலர் அதற்கு வேறு ஒரு வண்ணம் கொடுத்து மிட்நைட் மசாலாவைப் போல ஆக்கிவிட்டார்கள்.\nகஜ்ரி எனும் வகைப்பாடல்கள் மழைக்காலங்களில் பாடப்படும் பாடல். கருமேகம் சூழ்ந்து வரும்போதே கிராமங்களில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மாஞ்சோலைகளுக்கு ஓடுவார்களாம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது ஆடலும் பாடலும் என சந்தோஷமாக இருப்பார்களாம். இன்றைக்கு கிராமிய வாழ்க்கையை விட்டு நகரங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழும் நாமும் மழை வந்தால் ஓடுகிறோம், பலகணியில் உலர்த்தியிருக்கும் துணிகளை எடுப்பதற்கும், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கும்\nஒரு கஜ்ரி பாடலைக் கேட்கலாமா\nபணி நிமித்தம் வெளியூருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட்ட தனது கணவனைப் பற்றி பாடும் பாடல், அவர் எப்படி ரயில் [g]காடியில் ஏறிப் புறப்பட்டார் என்றெல்லாம் சொல்லி, ரயில் [g]காடி என்று திரும்பி வரும், தனது ஆசைக்கணவனை மீண்டும் அதில் அழைத்து வரும் என்றெல்லாம் ஏக்கத்துடன் படும் பாடல் பற்றி பாடும் போது அங்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்து ரயில் வண்டியைப் போலவே அங்கு ஓடிக்கொண்டே பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் திறமை அவருக்கு இருக்கிறது.\nரயிலில் புறப்பட்டுப் போன ஆசைக் கணவனைப் பற்றிய பாடல் கேட்கலாம் வாங்க\nதசரத மஹாராஜாவின் அரண்மனை – ��ாமர் ஜனனம் நடக்கிறது. அந்த சமயத்தில் பிரசவத்திற்கு உதவி செய்ய வந்த தாதி தனக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதாக ஒரு பாடல் பாடினார் – மன்னனிடம் தைரியமாக தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அந்தக் காலத்தில் உரிமை இருந்திருக்கிறது – இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன\nராமரின் ஜனனம் பற்றிய பாடல் கேட்கலாம் வாருங்கள்\n[ch]ச்சட் பூஜா சமயத்தில் பாடப்படும் பாடல்கள் பல உண்டு. அதிலிருந்தும் ஒரு பாடல் பாடினார். இப்படி பல பாடல்களைக் கேட்டு ரசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கிராமிய பாடல்களின் இசை மழையில் நனைந்து வந்தோம். அந்த நேரத்தில் எடுத்த சில படங்களை இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பாடல் காட்சிகளும் யூட்யூபிலிருந்து உங்களுக்காகவே சேர்த்திருக்கிறேன்.\nச்சட் பூஜா பாடல் ஒன்று இதோ உங்களுக்காக\nபாடலின் மொழி உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், கேட்டு ரசிக்க முடியும். ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்\nஇன்றைக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:45:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இசை, தில்லி, நடனம், புகைப்படங்கள், பொது\nசனி, 28 நவம்பர், 2015\nநடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்\nசாலைக்காட்சிகள் என்ற தலைப்புடன் சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே எனும் பதிவு தான். இந்த இடைவெளியில் எத்தனையோ காட்சிகளைப் பார்த்திருந்தாலும், பகிர நினைத்தாலும் எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது சில காட்சிகளைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொளும் வாய்ப்பு\nநேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது மணி 08.30. உள்ளே நுழைந்து முதல் வேலையாக சமையல் – சிம்லா மிர்ச் சாதம் தான் மெனு செய்து, சுடச்சுட சாப்பிட்டு ஒரு நடை நடக்க, கீழே இறங்கினேன். வீட்டின் அருகே ஒரு கல்யா��ம் – [B]பராத் எனும் மாப்பிள்ளை ஊர்வலம் அப்போது தான் புறப்பட்டு போயிருந்தது. பின்னால் சிலர் வாகனங்களில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.\nஇங்கே ஒரு விஷயமும் சொல்லி ஆக வேண்டும் – தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. கடும் குளிராக இருந்தாலும், திருமணத்திற்கு வரும் அனைத்து பெண்களும் ஜிகு ஜிகு ஜிகினா உடைகள் அணிந்து சால்வையை பெயருக்கு தொங்க விட்டுக் கொண்டு வருவார்கள் – ஆண்கள் கோட்-சூட்-பூட் என இருக்க, இப்பெண்களுக்கு குளிரே தெரியாது போலும். கூடவே ஆண் பெண் வித்தியாசம் இல்லாது நாத்த மருந்தை [Scent] நன்றாக அடித்துக் கொண்டிருப்பார்கள் – 10 மீட்டர் தொலைவு வரை அந்த வாசம் வரும் ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான் ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான் எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத் எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத் போனா, வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.... போகணுமா வேண்டாமான்னு யோசனை\n – கும்மிருட்டான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வாகனத்திற்கு அருகில், மாறி மாறி நிற்க, ஒருவர் மட்டும் விதம் விதமாய் அவருடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சமே இல்லாது, Flash-உம் இல்லாது புகைப்படம் எடுக்க, அந்தப் புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்பது அவருக்கே வெளிச்சம் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்\nதில்லியின் ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பு. அதன் அருகே மூன்று காவலர்கள் – ஒருவர் அதிகாரி. அதிகாரி காவலாளிகளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த நான் கேட்க நேர்ந்தது.\n”ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை நடந்தா உடனேயே அதை பெரிய விஷயமா எல்லா டிவிலயும், பேப்பர்லயும் போட்டு நம்மளை கிழி கிழின்னு கிழிச்சுடறானுங்க வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி.... இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம் ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி.... இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம் இதைப் போய் பெரிசா பேசறாங்க இதைப் போய் பெரிசா பேசறாங்க அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது... நாறப் பொழப்பா இருக்கு... நாறப் பொழப்பா இருக்கு\nஅவர் சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும் காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்\nஇப்போதெல்லாம் சாலைகளில் நிறைய பேர் தனியாக பேசிக்கொண்டு வருவதைப் பார்க்க முடியும். கொஞ்சம் நெருங்கி வரும்போது காதில் ஒரு ஒயர் மாட்டி இருக்கும் – பாக்கெட்டில் அலைபேசி இருக்கும் – அலைபேசி அழைப்பில் இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்கள் ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும் ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும் தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னு” நினைக்கத் தோணும்......\nஇரண்டு நாள் முன்னாடி, சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு பெரியவர் – ஃப்ரென்ச் தாடி, கோட்-சூட்-பூட் என டிப்-டாப்-ஆக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் பார்க்கும்போதே பேசிக்கொண்டு வருவது தெரிந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்தபோது சரி அலைபேசியில் தான் பேசுகிறார் போல என நினைத்தேன். அருகில் வந்தபோது தான் தெரிந்தது காதில் ஒயரோ, நீலப்பல்லோ இல்லை பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார் பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார்\nநேற்று மீண்டும் அந்த பெரியவரைப் பார்த்தேன். இன்றைக்கும் தனியே பேசிக்கொண்டு நடக்கிறார் வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும் வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும் இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ\nஎன்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:01:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சாலைக் காட்சிகள், பொது\nபுதன், 25 நவம்பர், 2015\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையும் அதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. நெய்வேலி நகர் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எத்தனை மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் அத்தனை தண்ணீரும் வடிந்து விடும். ஒவ்வொரு சாலையின் ஓரங்களிலும் வாய்க்கால்கள், அவை சென்று சேரும் சற்றே பெரிய வாய்க்கால், அந்த வாய்க்கால் சென்று செரும் அதைவிட பெரிய வாய்க்கால் என மழைத்தண்ணீர் முழுவதும் வடிந்து ஊரின் ஓரத்தில் இருந்த பெரிய நீர்நிலைக்குச் [சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சேமிக்கும் இடத்திற்கு] சென்று சேர்ந்து விடும்.\nநான் அங்கே இருந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை கனத்த மழையும், புயலுடன் கூடிய மழையும் பெய்திருக்கிறது. என்றாலும் ஒரு முறை கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் சற்றே அதிகமாக இருந்தாலும், வீட்டினுள் தண்ணீர் வந்ததில்லை. ஆனால் இந்த முறை சற்று அதிகமாகவே மழை பெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னதன் மூலமும், அவர்கள் அனுப்பிய படங்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்.\nமழை நின்ற உடனேயே எங்கள் வேலையே ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு காய்வாலில் ச���ழித்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பது பிடித்தமான விஷயம். கூடவே நோட்டுப் புத்தகங்களிலிருந்தோ, அல்லது வேண்டாத காகிதங்களிலோ காகிதக் கப்பல் செய்து அத்தண்ணீரில் விட்டு மிதப்பதைப் பார்த்து ரசிப்பதோ எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. சுழன்று செல்லும் தண்ணீரில் சில நிமிடங்களுக்குள் அந்தக்கப்பல் கவிழ்ந்து விடும் என்றாலும் தொடர்ந்து கப்பல்கள் விட்டுக்கொண்டே இருப்போம்.\nஎங்களுக்கெல்லாம் காகிதக் கப்பல் செய்து தராத அப்பா, இன்றைக்கு தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் காகிதக் கப்பல் செய்து தருகிறார் – மழை இல்லாத போது கூட\nமழையில் நனைவதற்காகவே வெளியே சென்று வந்ததும் உண்டு. பள்ளியிலிருந்து வீடு வரும் போது, மழையில் நனைந்தபடியே வருவேன் – மழையில் நனைவது பிடிக்கும் என்பதால் மழையில் ”நனைஞ்சு வந்திருக்கியே, கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காரா” என்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா.... அம்மாக்கள் இப்படித்தான்.... படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது\nவீட்டை விட்டு வெளியேறும் போதும்\nமழையில் நனைந்தபடி சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஒரு கையில் குடை பிடித்தபடி, மற்றொரு கையில் மட்டும் பிடித்துக் கொண்டோ, அல்லது அதையும் விட்டு, கொட்டும் மழையில் சைக்கிள் செலுத்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் நடந்ததில்லை. ஒரு முறை தவிர அப்பாவுக்கு கடிதம் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார். தினமும் ஒரு கடிதமாவது எழுதாவிட்டால் அவருக்கு அந்த நாள் முடியாது. அதுமட்டுமல்ல, எழுதிய உடனேயே அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு தான் மறு வேலை\nஅவரே சென்று தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வருவார் என்றாலும், அந்த மழை நாளில் எனை அழைத்து தபால் பெட்டியில் சேர்த்து வரச் சொன்னார். கனமழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் வெகு அருகிலே இருக்கும் சேலம் ஸ்டோர் பக்கத்தில் தான் தபால் பெட்டி. நடந்தால் இரண்டு மூன்று நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றாலும் சைக்கிளில் தான் செல்வேன். ஒரு கையில் குடை பிடித்து சென்று கொண்டிருந்தபோது அடித்த காற்றில் குடை அலைக்கழித்து கண்களை மறைக்க, எதிரே வந்த ஏதோவொரு வண்டியில் முட்டிக் கொண்டேன் தவறு அவருடையதோ, என்னுடையதோ தெரியாத நிலை.\nகுடைக் கம்பி உடைந்து போனது மட்டுமல்லாது, எனது வலது மோதிரவிரலில் நன்கு கிழித்தும் விட்டது போலும்..... கட்டியிருந்த நாலு முழ வேட்டி முழுவதும் ரத்தம். மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரத்தம் நிற்காது கொட்டிக் கொண்டிருக்க, அப்படியே வீட்டுக்கு வந்தேன். ரத்தம் நிற்கவில்லை என்பதால் நெய்வேலியின் மருத்துவமனைக்குச் சென்றால், ஆழமாக வெட்டுப்பட்டிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொல்லி Local Anesthesia மட்டும் கொடுத்து நான்கு தையல் போட்டார்கள்.... ஒவ்வொரு முறை தையல் போடும் போதும் வலித்தது இன்றைக்கும் அந்த விரலில் தையலின் அடையாளம் உண்டு\nமழையில் நனைவது பிடிக்கும், மழை பற்றிய கவிதைகள் படிப்பது பிடிக்கும், என மழை பற்றிய நினைவுகள் இருந்தாலும், சமீபத்திய மழையில் மக்கள் படும் அவதிகளை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இயற்கை நமக்கு நன்மைகள் செய்தாலும், ஏரிகளையும், குளங்களையும், அதற்கு மழை நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து வீடுகளையும், அலுவலங்களையும் கட்டி, ஊர் முழுவதும் குப்பையாக்கி, இப்போது தொடர்ந்து பெய்யும் மழையை வெறுக்கிறோம்.\nமழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் நம் கிராமங்களில். அப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..... மழை பெய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதால் அக்கழுதைகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாகரத்து செய்து வைக்க வேண்டுமென்று [முகப்புத்தகத்தில் வேடிக்கையாக இப்படி எழுதி இருந்தார் மூவார் முத்து [ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி].\nஇனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்டுவதைத் தவிர்ப்போமா..... தவிர்த்தால் நல்லது. தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்\nமழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் பிரச்சனைகள் விலகட்டும்....\nநாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....\nடிஸ்கி: படங்கள் நெய்வேலியிலிருந்து.... பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:58:00 முற்பகல் 56 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பொது, மனச் சுரங்கத்திலிருந்து....\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nடேகுவா – பெயரைப் பார்த்தவுடன் ஏதோ சைனீஸ் உணவு வகை போல என நினைக்க வேண்டாம் நண்பர்களே.... இதுவும் ஒரு இந்திய உணவு வகை தான்.\nசென்ற வாரத்தில் பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரமும் அதே சமயத்தில் அவர்கள் செய்யும் ஒரு இனிப்பு வகையைத் தான் பார்க்கப் போகிறோம். அந்த இனிப்பிற்கு டேகுவா [Thekua] என்று பெயர். லிட்டி [ch]சோக்கா போல இதைச் செய்வது கடினமான விஷயம் அல்ல\nகோதுமை மாவு [300 கிராம்], வெல்லம் [150 கிராம்], துருவிய தேங்காய் [50 கிராம்], நெய் [2 ஸ்பூன்], ஏலக்காய் [5] மற்றும் பொரிப்பதற்கு எண்ணெய்.\nஒரு கப் தண்ணீல் வெல்லம் சேர்த்து அதைச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் அதில் ஏலக்காய் [தோல் நீக்கியது] பொடி செய்து போடவும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். கரைசல் சூடாக இருப்பதால் நெய் சுலபமாகக் கரைந்து விடும். கரைசலை கொஞ்சம் ஆறவிடவும்.\nகோதுமை மாவில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே தான். அதிகமான வெல்லக் கரைசல் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும். பீஹார் மாநிலத்தில் இதற்கு சாஞ்சா எனும் மர அச்சு கிடைக்கிறது. மாவு உருண்டையை சாஞ்சாவில் அமுக்கி எடுத்தால் ஒரு வித design/pattern அதில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால், எதாவது ஒரு பிளாஸ்டிக் மூடி வைத்தும் அழுத்தி, செய்து கொள்ளலாம்\nசாஞ்சா எனும் மர அச்சு - படம் இணையத்திலிருந்து....\nஇதைச் செய்து முடிப்பதற்குள் எண்ணெயும் மிதமான சூடாகி இருக்கும். செய்து வைத்த டேகுவா-க்களை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரிக்க வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாறியதும், சாப்பிடலாம் ஒரு மாதம் வரை இந்த டேகுவா கெட்டுப் போகாது.\nஇந்த செய்முறை மட்டும் போதாது, காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் Thekua Recipe என்று தேடிப்பார்த்து தெரிந்து கொ��்ளலாம்\nஅலுவலகத்தில் நான்கு-ஐந்து பீஹார் மாநிலத்தவர்கள் உண்டு. அதனால் ச்சட் பூஜா சமயத்தில், வாரம் முழுவதும் யார் வீட்டிலிருந்தாவது இந்த டேகுவா கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் வருடா வருடம் இதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் – பல் ஆட்டம் இருந்தால் பார்த்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது\nமேலே கூறியது தவிர மாவுடன் முந்திரிப்பருப்பு, பாதாம் அல்லது பிஸ்தா போன்ற பருப்புகளையும் சிறிய துண்டுகளாக்கி சேர்த்தும் செய்து கொள்வது உங்கள் விருப்பம். இவை எதுவும் சேர்க்காத டேகுவா கூட நன்றாகவே இருக்கும்\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:21:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nதிங்கள், 23 நவம்பர், 2015\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 24\nபயணத்தின் போது வழியில் மலை மேல் தெரிந்த கோட்டை.....\nநாத்துவாராவிலிருந்து புறப்பட்டு, தொடர்ந்து அஹமதாபாத் நகரை நோக்கி பயணித்தோம். அந்த வழியில் இருப்பது ஷாம்லாஜி என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு கோவில். ஷாம்லாஜியில் கோவில் கொண்டிருக்கும் சதுர்புஜ விஷ்ணுவின் தரிசனம் பார்த்த பிறகு அஹமதாபாத் செல்வதாகத் திட்டம். வழியிலேயே கேசரியா ஜி என்ற கோவிலும் உண்டு. கேசரியா ஜி கோவில் பற்றி முதலில் பார்க்கலாம்....\nகேசரியாஜி கோவில் - படம் இணையத்திலிருந்து...\nஉதைப்பூர் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கேசரியாஜி ஒரு ஜெயின் வழிபாட்டுத் தலம். ரிஷப்தியோ என அழைக்கப்படும் தீர்த்தங்கரரின் மிகப்பெரிய சிலை இங்கே இருக்கிறது. முதலாம் தீர்த்தங்கருக்கு அமைக்கப்பட்ட கோவில் எனவும் சொல்கிறார்கள். இங்குள்ள மக்கள் நிறைய கேசர், அதாவது குங்குமப்பூ கொண்டு வந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். அதனை ரிஷப்தியோ சிலையில் பூசிப் பூசி சிவப்பு வண்ணம் வர, இங்குள்ள சிலைக்கும், ஊருக்கும், கேசரியாஜி என்ற பெயரே வந்துவிட்டது\nகேசரியாஜி - படம் இணையத்திலிருந்து...\nஅழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் உண்டு. கோவிலில் இருக்கும் முக்கியச் சிலையான ரிஷப்தியோ [ரிஷப் தேவ்] சுமார் 3 ½ அடி உயரம். பத்மாசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இருக்கும் இச்சிலை கருப்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள���ு. அழகிய வேலைப்பாடுகள் பலவும் கொண்ட இவ்விடத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்பதால் இங்கே குறிப்புகள் தந்திருக்கிறேன். நாங்கள் நேராக ஷாம்லிஜி சென்று விட்டோம்.\nஷாம்லிஜி கோவில்: பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மேஷ்வோ நதிக்கருகில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவிலின் அருகில் பல இடிபாடுகள், அங்கே பழங்காலத்தின் இன்னும் பல சுற்றுக் கோவில்களும் இருந்திருப்பதைக் காண்பிக்கிறது. சுற்றுக் கோவில்கள் பலவும் அழிந்து விட்டாலும், ஷாம்லிஜி கோவில் மட்டும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது பராமரிப்பும் செய்து வருகிறார்கள் என்பதால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.\nஷாம்லாஜி கோவில் - மற்றுமொரு கோணத்தில்...\nகோவிலின் வெளியே இருக்கும் அலங்கார நுழைவு வாயில், கோவில், என எல்லா இடங்களிலும் இருக்கும் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன. கோவிலின் சுவர்களில் நிறைய இடங்களில் யானைகளின்சிற்பங்கள் உண்டு. அதைத் தவிர மற்ற சிற்பங்களும், கற்களில் செதுக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். கோவிலின் பின்னே ஷ்யாம் சரோவர் என்ற ஏரியும், மலைகளும் இருப்பதால் இயற்கை அழகையும் நீங்கள் ரசிக்க முடியும்.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nகோவிலில் குடி கொண்டிருப்பது விஷ்ணுவின் த்ரிவிக்ரம ரூபம். நாங்கள் கோவிலின் உள்ளே நுழைந்த சமயம் மதிய வேளை நடக்கும் உச்சிகால பூஜை முடிந்து கோவில் மூடப்படும் சமயம். உள்ளே நுழையும் போதே கோவில் மூடப்போகிறது, விரைந்து உள்ளே வர வேண்டும் என அழைப்பு. விரைந்து உள்ளே சென்று ஷாம்லாஜியின் முன்னே வசதியாக நின்று எப்போதும் போல ஒரு ”ஹாய்” சொல்லி, எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டுதல். சிறிது நேரம் வரை அங்கே நின்றபடியே மனதை ஒருநிலைப்படுத்தி தியானம். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தோம்.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nகோவிலின் சுற்றுச் சுவர்களில் எத்தனை சிற்பங்கள், யானைகள் பதித்த தோரணங்கள், என ஒவ்வொன்றும் பழங்கால சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன. ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்கள் போலும் அவர்களது கைவண்ணம் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் பொலிவுடன் இருப்பதை நினைக்கும் ���ோது மகிழ்ச்சியும், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமே என்ற கவலையும் ஒரு சேர வருகிறது.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nசில சிற்பங்களை படம் எடுத்துக் கொண்டு எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலையில் நாத்துவாராவில் வாங்கி வைத்திருந்த குடிநீர் அனைத்தும் தீர்ந்திருக்க, கோவில் வாசலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் கொண்டோம். வழியில் வேண்டியிருக்குமே மதியம் ஆகிவிட்டாலும் பசி இல்லை... மேலும் ஷாம்லாஜி கோவில் அருகே நல்ல உணவகங்களும் இல்லை என்பதால் நெடுஞ்சாலையில் எங்காவது நிறுத்தி உணவு சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nஷாம்லாஜி கோவில் சிற்பங்களை மனதில் நினைத்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் காட்சிகளைப் பார்த்தபடியே முன் இருக்கையில் அமர்ந்து வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சாலைகளில் வாகனங்களுக்குள் நடக்கும் போட்டி – ஓட்டுனர்கள் நடத்தும் போட்டி நடந்தபடியே இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் [ch]சிராக்-உம் வாகனத்தினை நல்ல வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்தார். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களின் பின்னே எழுதி இருக்கும் வாசகங்களையும் கடந்து செல்லும் ஊர்களின் பெயர்களையும் படித்துக் கொண்டே வருவது நேரம் கடத்த உதவியாக இருக்கும் அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் ”அட போட்றா அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் ”அட போட்றா” வித்தியாசமான பெயர் தான்\nசற்று தூரம்/நேரம் பயணித்த பிறகு வயிறு “தினமும் என்னைக் கவனி” என்று லாரிகளின் பேட்டரியில் எழுதி இருப்பதைப் போல, தன்னைக் கவனிக்கச் சொல்லி கூப்பாடு போட, ஓட்டுனர் [ch]சிராக்-இடம் நல்ல உணவகமாகப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவர் நிறுத்திய உணவகம் எது, அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nநாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:49:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், பஞ்ச் துவாரகா, பயணம், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு ...\nமாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்\nநடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்\nமயூர் நிருத்ய – மயில் நடனம் – மதுராவிலிருந்து\nபடமும் ‘ப”வில் வரும் பெயர்களும்\nஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்\nநாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்க...\nசாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா\nஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா\nஃப்ரூட் சாலட் – 152 – நடுத்தெரு மின்சாரம் – எலியும...\nஇடர் எனும் கிராமம் – 18 ரூபாய்க்கு தேநீர் – ராஜஸ்த...\nசாப்பிட வாங்க: பஞ்சீரி லட்டு.....\nமாத்ரு கயா - பிரச்சனையில்லா சிலை – புளி போட்ட பாயசம்\nஃப்ரூட் சாலட் – 151 – திருநங்கை ப்ரித்திகா யாஷினி ...\nமகன் மட்டும் என்ன ஸ்பெஷல்\nருக்கு ருக்கு ருக்கு...... ருக்மிணி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/22005/vathai-unthan-koodarathai-vathai-unthan-koodarathai", "date_download": "2021-05-06T00:57:40Z", "digest": "sha1:FXFQ6M4I4H2G6OX4PH4N7FEJVDBYSVNY", "length": 3983, "nlines": 96, "source_domain": "waytochurch.com", "title": "vathai unthan koodarathai vathai unthan koodarathai", "raw_content": "\nவாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே\nபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே\n1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்\nஅடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்\n2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்\nஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு\n3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது\nஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்\n4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்\nஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்\n5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு\nவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்\n6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே\nதொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்\n7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2021-05-06T00:31:53Z", "digest": "sha1:GBO2FTLBPQTLI2GM3UQVYCD3G5SRFZCH", "length": 20058, "nlines": 255, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ராஜா ராஜா தான்", "raw_content": "\nமற்றுமொரு விடுமுறை நாளாகவே கழிய இருந்தது இந்தாண்டு கிறுஸ்துமஸ். சென்றாண்டு ராஜாமணி அங்கிளின் வீட்டிலிருந்து ஸ்பெஷலாய் வந்த ரம் பிளம் கேக்கையும், டக்கரான பால் பாயாசத்தையும் இந��த தடவை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஜூனியருக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருக்கையில் அல்லது சிம்பிளாக போராடிக்கொண்டிருக்கையில் அண்ணாவிடமிருந்து போன்.\nகுட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.\nஅப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் \"பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு\" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.\nசின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. \"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா\" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.\n\"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது\nவள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது\"\nபாலு சாரும் சித்ராவும் இணைந்து \"சுந்தரி கண்ணால் ஒரு செய்தி\" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.\nஅடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு\nமஞ்சத்தில் விழும் நிலை வருமோ\"\nமனோவின் \"செண்பகமே செண்பகமே\" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). \"அந்தி மழை பொழிகிறது\" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா என மடக்கினார். \"தெண் பாண்டி வீதியிலே\"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு \"நிலா அது வானத்து மேல\"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் \"ரமண பக்தன் பாடற பாட்ட பார்\". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்\n\"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா\".\nஇது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:15 AM\nஇந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சராசரி வயது சற்று அதிகமாம். பின்ன ராஜா இருக்கிறாரில்ல\nநானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் மிக அருமை\nகாணொளிகளை இனி ஆறுதலாகப் பார்க்கிறேன்\nநானும் ஒரு 5 நிமிடம் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.\nராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா பாட்டே அவருக்காத்தான்னு நினைப்பேன். முழு நிகழ்ச்சியையும் பார்க்க முடியாவிட்டாலும் 3 பாட்டுக்கள் பார்த்தேன்.\nஎஸ்.பி.பி மேடையில பாடும் போது - இது சினிமால பாடுனது மாதிரியில்லையேன்னு நினைப்பேன். இப்ப தான் அந்த சங்கதி மேட்டர் புரியுது.\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல் “சொர்க்கமே என்றாலும்”\n//ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க\nஅட ஒரு ஓடை இல்லயே\nஇது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்\nஅட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு//\nஇப்ப இந்த பாட்டை கேட்டாலும் உடனே ஊர் ஞாபகம் வந்துரும்\nமுழுவதும் பார்க்கமுடியவில்லை. பகுதிதான் பார்க்கமுடிந்தது.\nநிகழ்ச்சியினை பாதியிலிருந்து பார்த்தேன். அழகாய் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:)\n//இந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சராசரி வயது சற்று அதிகமாம். பின்ன ராஜா இருக்கிறாரில்ல\n\"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் ப��்ணி குழப்பிக்காதீங்க மாமா\".\nஇது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.//\nரீஜண்டு சிச்சிவேஷனுக்குச் சொல்லணும்ன்னா “மாலை போட்டவன் டாஸ்மாக்ல வேலை பார்க்கலாம், தண்ணி தான் அடிக்கக்கூடாது”\nஅதன் உள்ளே லிங்க்(காற்றில் எந்தன் கீதம் மற்றும் காதல் கவிதைகள் எழுதிடும்\nராஜா ராஜாதான். எத்தனைதரம் சொல்லியும் வாய் வலிக்கலை\n//ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி//\nஆயிரம் பேர் வந்தாலும், ராஜா ராஜா தான்... அந்த கலைஞர்களுக்கே உள்ள குணமான கோபம் கொஞ்சம் குறைந்து இருந்திருந்தால், இன்றும் நாம் அவரின் இசையை ரசிக்க முடிந்திருக்கும்... இப்போது, நாம் கேட்டு ரசிப்பது எல்லாமே அவரின் பழைய இசைதான்... இப்போது அவர் இசையமைப்பது “உளியின் ஓசை” ரக படங்கள் மட்டுமே...\nகலக்கல் தொகுப்பு வித்யா... நான் இந்த ப்ரோக்ராமுக்கு போக வேண்டியது... கடைசி நேரத்தில் முடியாமல் போனது. என் நண்பர்கள் போய் வந்தார்கள்...\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=438698&name=234%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%20205%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:53:55Z", "digest": "sha1:I5HWYLKBXC3JNPQ6DHX3HUVQ62U7N2GR", "length": 15348, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: 234 லட்சியம் 205 வெற்றி நிட்சயம்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது அவரது கருத்துக்கள்\nதிராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது : கருத்துக்கள் ( 747 )\nஅரசியல் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியால் பரபரப்பு\n5 வருடம் இப்படி தான் இருக்கும் எவென் எவென் க்கு பிடிக்கலையா ஓடுங்கள் 05-மே-2021 19:36:59 IST\nஅரசியல் கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க வார்ரூம் திறக்க வேண்டும் ஸ்டாலின் அறிவுரை\nமாநில உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மே,வ ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா. ஜ. க. வை எதிர்க்கும் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும். மூவருக்கும் வாழ்த்துகள். கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மத்திய அரசின் மாநில நலனுக்கு முரணான திட்டங்களுக்கு இவர்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புவோம். தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த அனைத்து முதல்வர்களும் (ஓ பி எஸ் & ஈ பி எஸ்) மாநில நலனில் கட்சி வேறுபாடின்றி தமிழக உரிமைகளுக்கு குரல் எழுப்பியுள்ளனர். புதிய முதல்வர் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழக உரிமைகளை காக்க வேண்டும். குறிப்பாக மாநில வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டங்களை களைய வேண்டும். திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் 05-மே-2021 19:12:31 IST\nஅரசியல் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா\nஅதே தான் WB இல் பிஜேபி 3500 கோடி செலவு செய்துள்ளது , இது எப்படி வந்தது யார் சம்பாத்தியம் இதை நீ சொல்லுவியா என்ன... 05-மே-2021 14:26:45 IST\nஅரசியல் தமிழகத்தில் முதல் முறையாக மாஜி முதல்வர் மகனுக்கு வாய்ப்பு\nஅதே தான் உங்கள் அமித்ஷா மகன் 850 கோடி கடன் வாங்கி உடனே என்ன செலுத்தினான் சொல்லு 05-மே-2021 14:22:31 IST\nஅரசியல் தமிழகத்தில் முதல் முறையாக மாஜி முதல்வர் மகனுக்கு வாய்ப்பு\nநீ திருட்டு ID , நீ சொன்ன ஊழலுக்காக ஆட்சியை இழந்த கட்சி இது வரலாறு \" என்ன ஊழல் என்ன தீர்ப்பு சொல்லு , நீ கலைஞர் கூட திருட்டு ரயிலில் வரும்போது உன் குடும்பத்தில் தொடர்பு என்கிற ஊழல் தான் 05-மே-2021 14:21:24 IST\nஅரசியல் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா\nஅம்மணி பினராயி சொன்னவாறு எங்கு bjp வென்றதோ அந்த இடங்களில் எல்லாம் பள்ளி கொடுங்கள் நிறய திறந்து விடுங்கள் அப்போ தான் இவர்கள் பவிசு அடங்கும் , ஏன் எனில் படித்தவர்கள் யாரும் bjp க்கு VOTU போடுவதில்லை 05-மே-2021 12:29:41 IST\nஅரசியல் பிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த...\nஅதே தான் 20 வாங்கி 4 இல் வென்ற கட்சி ஏன் தனித்து நிற்கவில்லை 05-மே-2021 12:13:23 IST\nஅரசியல் எந்த பதவியை ராஜினாமா செய்வது குழப்பத்தில் முனுசாமி, வைத்திலிங்கம்\nபெரிசு உன்னை நினைத்தால் தான் பாவமா இருக்கு , என் எனில் நீ அண்ணா காலத்து விஷயம் போடும்போது எங்களுக்கு அத��� பற்றி தெரிய வலி இல்லாமல் பொய் விட்டது , 05-மே-2021 12:12:30 IST\nஅரசியல் மேற்கு வங்க வன்முறை தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கலையா என்ன , தேசிய தலைவர் நட்டாவை ஓட விட்ட கூட்டம் அப்புறம் இவர் வேறு பட்டியல் இணைத்து ஆளு பர்த்து 05-மே-2021 12:09:18 IST\nஅரசியல் மேற்கு வங்க வன்முறை தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nதிருவொற்றியூர் / THIRUTHANI / திருவண்ணாமலை/ திருச்செந்தூர் /மயிலாப்பூர் / ஸ்ரீரங்கம் / பழனி / காஞ்சிபுரம் போன்ற பல இடங்களில் DMK வென்று இருப்பது \"\" DMK இந்து மக்களின் எதிரி \"\" என்ற சிங்கி கூட்டத்தின் கதையை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று தெள்ள தெளிவா தெரிகிறது , எனவே இந்த கதைக்கு பதில் சொல்லி கொண்டு இருக்காமல் வளர்ச்சிக்கான வேளைகளில் ஈடுபடுவது இன்றய தேவை 05-மே-2021 12:08:15 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/9977/", "date_download": "2021-05-06T01:03:48Z", "digest": "sha1:RTFGN2HIJSVO2YBZ4EQD52ECVITCR3OY", "length": 6302, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு அளித்தது கேரள அரசு.! | ஜனநேசன்", "raw_content": "\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு அளித்தது கேரள அரசு.\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு அளித்தது கேரள அரசு.\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்\nகடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அவர்மீது தவறு இல்லை என்று கண்டறிந்து சி.பி.ஐ. விடுவித்தது.\nதவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக நஷ்ட ஈடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை சுமுகமாக முடிக்க, கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்தது. அந்த அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முட��த்துக் கொள்ள, கேரளஅரசு முடிவு செய்தது.\nஏற்கனவே, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கேரள அரசு, கடந்த ஆண்டு வழங்கியது. இந்நிலையில், கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு சிபாரிசின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ1.30 கோடியை இழப்பீடாக கேரள அரசு வழங்கியது.\nகாங்கிரஸ் எம்எல்ஏ-வின் உறவினர் போட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு : பெங்களூருவில் கலவரம் : இருவர் உயிரிழப்பு.\nரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/26074/", "date_download": "2021-05-05T23:52:44Z", "digest": "sha1:MDHMBFB3KVSTROTYHAEI54MU2O3P6Z2M", "length": 36302, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் விதவைகளும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை காந்தி காந்தியும் விதவைகளும்\nகாந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்திய���ிகள் .\n[சந்திரசேகரர் உள்ளிட்ட மடத் தலைவர்கள் தலை முடி மழிக்காத விதவைகளின் முகத்தில் விழித்தால் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த மாட்டார்கள் என்பதற்காகவே அவர்கள் முன்னிலையில் விதவையர் செல்வது கூடப் பாவம் என அஞ்சிய நிலையே வெகு நாள் நீடித்திருந்தது. 1920 காலகட்டத்தில் – தஞ்சைக் கிராமம் ஒன்றில், வழக்கறிஞராக இருந்த ஒருவர், சந்திரசேகரருக்குப் பாதபூஜை செய்ய வேண்டுமென்பதற்காகவே -முடி களையாமல் வைத்திருந்த – பத்து வயதுப் பாலிய விதவையான தன் குழந்தைப் பெண்ணைக் கிராமத்து எல்லையிலுள்ள வேறொரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு மடாதிபதிக்குப் பாதபூஜை செய்த சம்பவத்தை என் தாய் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை ஆவேச உணர்ச்சியுடன் நேரடி அனுபவமாக எனக்கு விவரித்திருக்கிறார்கள்.]\nஇவ்வாறு பிஞ்சுப் பருவத்தில் நிகழும் குழந்தை மணங்களும் வைதவ்யக் கொடுமைகளும் சனாதனத்திற்கே சாபக் கேடுகளாய் அமைந்திருப்பவை என்பதை தான் நடத்தி வந்த இதழ்களில் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு அக்கொடுமைகள் சார்ந்த சமூக மனச்சாட்சியைத் தூண்டியதில் காந்திக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் மறுப்பதற்கில்லை.\nஎன்றாலும் இது சார்ந்து நீண்ட நாட்களாக என் நெஞ்சைக் குடைகிற ஐயம் ஒன்றும் இருக்கிறது. காந்தி சார்ந்த பன்முக விளக்கங்களை விரிவான பின்னணியில் வைத்து வரும் தாங்களே இந்த ஐயத்தையும் தெளிவிக்க முடியும் என எண்ணுவதால் இதை உங்கள் முன் வைக்கிறேன்.\nவிதவை மறுமணத்தை வெளிப்படையாக ஏற்றவர், ஆதரித்தவர் காந்தியடிகள். வைதவ்யம் என்பது எந்தக் காரணத்தாலும் ஒரு பெண்ணின் மீது திணிக்கப்படக்கூடாது என உறுதியாகக் கருத்துரைத்திருப்பவர். ஆனாலும் கூட ‘எந்த ஒரு பெண் தானே விரும்பி வைதவ்யத்தை மேற்கொள்ளுகிறாளோ அவளே என் வணக்கத்துக்குரியவள்’ என்றும் ஓரிடத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nநிச்சயம் இதை ஒரு முரண்பாடு என நினைத்து நான் இந்த ஐயத்தை வைக்கவில்லை; விதவை நிலையைத் தேர்வு செய்வதும் மறுதலிப்பதும் அந்தந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்ற பொருளிலேயே அவர் அதைச் சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் கூட வைதவ்யம் காக்கும் பெண்ணே தன் வணக்கத்துக்குரியவள் என்று அவர் சொல்லும் அந்தக் கூற்று அவரது சீர்திருத்தக் கரு��்தின் தூண்டுதலால் மறுமணம் செய்யத் துணிந்து முன் வரும் பெண்ணின் மனம் உளைச்சலுக்கு ஆளாக்கித் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை அவள் கொள்ள வழி வகுத்து விடாதா.. அல்லது அவர் கருத்துரைத்த சூழல் சார்ந்த என் புரிதலில் ஏதும் பிழையா- அல்லது அவர் கருத்துரைத்த சூழல் சார்ந்த என் புரிதலில் ஏதும் பிழையா-\nகாந்தியின் இந்தக்கருத்தில் குழப்பமாக ஏதும் இல்லை. பாலியல் குறித்த அவரது நிலைப்பாடே புலன்ஒறுப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அவர் பாலுறவு பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார் என்று முழுமையாகப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.\nகாந்தியைப் பொறுத்தவரை பாலுறவு என்பது முழுக்கமுழுக்க இனவிருத்திக்கான இன்றியமையாத செயல்பாடு மட்டும்தான். அதை இன்பத்துக்காகச் செய்வதென்பது பாவம். பாலுறவில் இருக்கும் நாட்டம் என்பது மனித மனத்தை உலகியலில் கட்டிப்போடுவது. ஆகவே அது ஆன்மீகத்துக்கு எதிரானது.\nகாந்தி ஆன்மீகத்தை பக்தி, சேவை இரண்டின் கலவையாகவே கண்டார். பக்தியிலும் சேவையிலும் மனம் ஈடுபடுவதற்குக் காமமே முதல் தடை. ஆகவே புலன்களை ஒடுக்கியாகவேண்டும் என்று நினைத்தார்.\nஇதில் அவர் வெளிப்படையாக இருந்தார். தனக்கு அந்தக் கட்டுப்பாட்டை நாற்பது வயதிலேயே விதித்துக்கொண்டார். பிறருக்கும் அதே ஆலோசனையைச் சொன்னார். வேதனையான வேடிக்கை என்னவென்றால் மிக இளம் வயதுடையவர்களுக்கு, திருமணமே செய்யாதவர்களுக்குக் கூட அவர் புலன் ஒடுக்கத்தையே அறிவுறுத்தினார்.\nதிருமணமான தம்பதிகள் கூட தாம்பத்தியத்திலேயே முற்றிலும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று காந்தி ஆலோசனை சொல்லியிருக்கிறார். மக்கள் சேவைக்கு வருபவர்கள் திருமணத்தைத் தவிர்க்கவேண்டும் என்றும், திருமணமானாலும் புலனடக்கம் பயிலவேண்டும் என்றும் சொன்னார். இதையெல்லாம் அவர் கிட்டத்தட்ட கட்டாய விதியாகவே தன் ஆசிரமங்களில் வலியுறுத்தி வந்தார். அவரை ஏற்றுப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.\nகாந்தியின் பார்வையில் இல்லறம் என்பது ஒருபடி கீழானதே. லௌகீகத்தில் சிக்கிக்கொள்ளாமல் பக்தியும் சேவையும் செய்வதே உயர்ந்த வாழ்க்கை. அப்படி வாழ்பவர்கள் மேலானவர்கள். காந்தி எல்லாவகையான உலக இன்பங்களும் மனதை சுயநலத்தில் ஆழ்த்துபவை என்று நினைத்தார். இன்றியமையாத அளவுக்கு மேல் எந்த உலக இன்பத்தை அடைந்தாலும் அது ஆன்மீகமாக நம்மை அழிக்கும் என்றார்.\nஇதை அவர் எல்லா மனிதர்களுக்கும்தான் சொன்னார். அவருக்கே உரிய அப்பாவித்தனத்துடன் நேருவுக்கே இந்த ஆலோசனையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் ஒருபடி மேலாகப் போய் இந்திராகாந்திக்கே காந்தி இந்த ஆலோசனையைத்தான் சொன்னார்.\nஆகவே புலனடக்கம் பயிலும் விதவை, திருமணம் செய்த விதவையை விட மேலானவள் என்று காந்தி சொன்னதாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. புலனடக்கம் பயிலும் எவரும் குடும்பம் நடத்தும் எவரையும்விட மேலானவர் என்றே அவர் சொன்னார். ஒரு விதவை மறுமணம் செய்ய விரும்பினால் காந்தி அது இயல்பானதே என்பார், அதற்கு அவளுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பார். ஆனால் அவள் அவரிடம் ஆலோசனை கேட்டால் திருமணம் செய்யாமல் சேவையும் பக்தியுமாக வாழவேண்டும், அதுவே மேலான வாழ்க்கை என்றே சொல்வார்.\nஇந்த மனநிலையை காந்தி அவரது குடும்பத்தின் சமணப்பின்புலத்தில் இருந்தே பெற்றுக்கொண்டார். சமணம் இரண்டாயிரமாண்டுகளாக இந்த மதிப்பீட்டைத்தான் முன்வைக்கிறது. பின்னர் காந்தி புரிந்துகொண்ட மரபான கிறித்தவத்தின் மதிப்பீடுகளும் இதனுடன் இணைந்தே சென்றன.\nகாமத்தை காந்தி புரிந்துகொண்ட விதமும் சரி, அதை வெல்ல அவர் முயன்ற விதமும் சரி எனக்கு ஏற்புடையவை அல்ல. அது அவரது சமணப்பின்புலமும் அவரது முதல்குருவான ராய் சந்திராவும் அவருக்கு அளித்த ஒரு குறைபட்ட புரிதல் என நினைக்கிறேன். அது இந்து ஞானமரபுக்கு உரியதும் அல்ல. காந்தி சமண ஞானத்தைக் கிறித்தவ வழிமுறைகளுடன் கண்டபடி குழப்பிக்கொண்டார்.\nபுலன் ஒடுக்கத்தை இந்து யோக மரபு அனைவருக்கும் பரிந்துரைக்கவில்லை. அப்படிப் பரிந்துரைப்பது மிகமிக ஆபத்தானது. முழுமையான புலனடக்கம் யோகத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. யோகம் புலன்களை வெல்வதற்குப் பல வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அகத்தையும் புறத்தையும் பழக்கும் வழிமுறைகள் அவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மூர்க்கமாக புலன்களை ஒடுக்குவது மனக்கொந்தளிப்புக்குத்தான் கொண்டு செல்லும். காந்தியின் ஆசிரமங்களில் அந்தக் கொந்தளிப்புகள் எப்போதும் பிரச்சினைகளை உருவாக்கின. நடராஜகுருவும், நித்ய சைதன்ய யதியும் காந்தியின் பாலியல் புரிதல்களைப் பற்றிக் கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.\nநானும் இதைப் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஆனால் காந்தி சொன்னதை இன்னும் விரிவான பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். காந்தியின் இந்த நிலைப்பாடு அவரது காலகட்டத்துக்குப் புதியது அல்ல. உலகமெங்கும் அவரது சமகாலச் சிந்தனையாளர்கள் பலர் பாலியல் ஒறுப்பை முன்னிறுத்தினார்கள். காந்தி பாலியலை எப்படிப் பார்த்தாரோ அதற்கு சமானமாகவே தல்ஸ்தோயும் பார்த்தார். தன் மாணவர்களுக்கு அவர் பாலியல் ஒறுப்பை வலியுறுத்தினார்.\nசொல்லப்போனால் காந்தியின் காலகட்டம் கிட்டத்தட்ட முடியும்போதுதான் தனிமனிதனின் பாலியல் சுதந்திரத்தின் முக்கியத்துவம் ஐரோப்பிய சிந்தனையில் ஒரு முக்கியமான விஷயமாக ஆகியது. அதற்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு தொடக்கப்புள்ளி. அதற்கு முன் அங்கே பாலியலின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய அனைவருமே கிறித்தவ மதமரபால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்த பாலியல் அடக்குமுறை உலகில் எங்குமே இருந்ததில்லை.\nஅதை எதிர்த்து ஐரோப்பாவின் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தத்துவவாதிகளும் சேர்ந்து பாலியல் சுதந்திரத்தை, பாலியல் உரிமையை வாதிட்டு நிலைநாட்டினார்கள். அதை அவர்கள் தனிமனித உரிமையின் ஒரு பகுதியாகவே கண்டார்கள். ஆனால் அதைத்தொடர்ந்து வந்த முதலாளித்துவம் பாலியலை ஒரு முக்கியமான வணிகப்பொருளாக ஆக்கியது. முதலாளித்துவம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டது. கட்டற்ற நுகர்வுக்கு கட்டற்ற இன்ப நாட்டம் தேவை. கட்டற்ற இன்பநாட்டம் கட்டற்ற பாலியல் வழியாகவே வரமுடியும்.\nஆகவே பாலியல்சுதந்திரத்தை முன்னிறுத்தியது முதலாளித்துவம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் அதைப் பெருக்கியது. நுகர்வுக்கான விளம்பரத்துக்குப் பாலியல் முக்கியமான ஊடகமாக ஆகியது. நவீன வணிக ஊடகம், பாலியலை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான சிந்தனைகளைப் பல தளங்களில் இன்றைய முதலாளித்துவம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. உடலைக் கொண்டாடுதல், வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் நவீனமுதலாளித்துவம் இன்று முன்வைப்பதெல்லாம் நுகர்வைக் கொண்டாடுவதைத்தான்.\nநம்மைச் சுற்றி ‘அனுபவி, பயப்படாதே, தயங்காதே, கட்டுப்படுத்திக்கொள்ளாதே, குற்���வுணர்ச்சி தேவையே இல்லை’ என நவீனமுதலாளித்துவம் முழங்கிக்கொண்டிருக்கிறது. அதன் நடுவே நின்றுகொண்டு நாம் காந்தியைப் பார்க்கிறோம். அவர் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் எங்கோ இருப்பவர் போலத் தோன்றுகிறது. அவர் பாலியல்பற்றிச் சொன்னதெல்லாம் அடக்குமுறை போலத் தோன்றுகிறது.\nசாமானிய மனிதர்கள் உலக இன்பங்களுக்காக வாழ்பவர்கள். யோகிகளைப்போல அவர்களும் புலன்களை ஒடுக்கவேண்டும் என காந்தி சொன்னது அசட்டுத்தனம். ஆனால் காமமும் நுகர்வுவெறியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என அவர் உணர்ந்திருந்தார். கட்டற்ற நுகர்வு உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என அவர் நினைத்தார். அதற்காகவே நுகர்வையும் காமத்தையும் கட்டுப்படுத்தவேண்டுமென வாதிட்டார். அதில் ஓர் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது.\nமுந்தைய கட்டுரைராஜராஜன் – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபவாவும் யோகியும் நானும்\nகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்\nகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்பு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nசூரியதிசைப் பயணம் - 1\nகண்டராதித்தன் விருது விழா -முத்து\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9/175-198555", "date_download": "2021-05-06T01:41:32Z", "digest": "sha1:4ETXO4WKALHKNHZTPFVEEOJKPR4NETZD", "length": 8287, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’ TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’\n“நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையில், தமிழ் வகுப்புகளை நடத்தினேன். அதனூடாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியை அதிகளவில் கற்றுக்கொண்டனர்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nகாலி, மாபலகம எனுமிடத்தில், திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார��.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “காவியுடையை அணிந்துகொண்டு, இனவாத கருத்துகளை பரப்புகின்றவர்களை, பௌத்த தேரர்கள் எனக் கூறமுடியாது. பொறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு, தாங்கிக்கொள்பவர்களே, புத்தரின் போதனைகளை பின்பற்றியவர்களாவர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3/73-159225", "date_download": "2021-05-06T00:34:28Z", "digest": "sha1:TIPWT5DRYTKNZNG5LQSXXQ4DT7PG6G6O", "length": 9754, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'கைதிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்' TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரப���ங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு 'கைதிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்'\n'கைதிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்'\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கிழக்கு மாகாண சபை ஊடாக வாழ்வாதார உதவித் திட்டங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.\nஇன்று திங்கட்கிழமை விடுதலைசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியை அவரின் இல்லத்தில் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையினை எடுத்துள்ள ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவிடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலத்துக்காக அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை ஊடாக சுயதொழில் நிதிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிப்பதற்கான என்னால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளேன்.\nஇதுபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு எமது புலம்பெயர் உறவுகளும் பொது அமைப்புகளும் உதவ முன்வரவேண்டும்.\nஇதேநேரம்,ஜனாதிபதி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-09-29-01-25-36/71-28598", "date_download": "2021-05-06T00:04:14Z", "digest": "sha1:2DNKKDDQPDR5RRR24HFONQQSQGYQNSTS", "length": 9810, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ். வைத்தியர்களின் அர்பணிப்பான சேவையின் மூலம் விலங்கு விசர் நோயிலிருந்து மக்களை காக்க முடிந்தது: வ TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ். வைத்தியர்களின் அர்பணிப்பான சேவையின் மூலம் விலங்கு விசர் நோயிலிருந்து மக்களை காக்க முடிந்தது: வ\nயாழ். வைத்தியர்களின் அர்பணிப்பான சேவையின் மூலம் விலங்கு விசர் நோயிலிருந்து மக்களை காக்க முடிந்தது: வ\n'யாழ். வைத்தியர்களின் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாக விலங்கு விசர் நோயில் இருந்து எமது மக்களின் உயிர்களை காப்பாற்ற முடிந்தது' என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று புதன்கிழமை தியாகிகள் அறங்கொடை நிலையத்தில் நடைபெற்ற உலக விலங்கு விசர் நோய் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனைக் குறிப்பிட்டார்.\nசென்ற வருடத்தில் ஓருவர் மட்டும் விலங்கு விசர் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். இந்த வருடம் எவரும் விலங்கு விசர் நோயின் தாக்கம் காரணமாக உயிரிழக்கவில்லை.\nவிலங்கு விசர்நோய் தடுப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் யாழில் இந்த நோயின் தாக்கம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று கூறினார்.\nவிலங்கு விசர் நோய் பற்றிய போதியளவான விளிப்புணர்வுகள் யாழ். மக்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அது ஒர் மகிழ்சியான விடையம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-E-tel-Curiosity-N-%E0%AE%85%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9A/47-178349", "date_download": "2021-05-06T00:42:35Z", "digest": "sha1:B4DR5SKQBBI2LZKWWRH4UCC4WWHOJ2R7", "length": 8966, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சந்தையில் E-tel - Curiosity N6 அலைபேசி TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு ��ட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் சந்தையில் E-tel - Curiosity N6 அலைபேசி\nசந்தையில் E-tel - Curiosity N6 அலைபேசி\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் பொன் நிறத்திலான Curiosity N6 எனப்படும் கவர்ச்சிகரமான திறன்பேசியை E-tel சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.E-tel வர்த்தக நாமத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4G தொழில்நுட்பத்திலான முதல் திறன்பேசியாக Curiosity N6 அமைந்துள்ளது.\n5.5 அங்குல HD IPS மிகத் தெளிவான திரை,Android 5.1 (Lollipop) தொழில்நுட்பம், அதிக ஆயுள் காலத்தைக் கொண்ட 2500 mAh பற்றரி, 16GB+GB Light Sensor, GPS / Maps / Youtube, Accelerometer / Proximity, Quay அலைபேசி எந்தவொரு மின் உபகரணத்தையும் இயக்கக்கூடிய ஸ்மார்ட் தொலை இயக்கியாகவும் (remote control) பயன்படுத்த முடியும். செய்ய முடியுமென்பதோடு, அது வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தின் சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகவர்ச்சிகரமாகவும் தெளிவாகவும் செல்ஃபி புகைப்படங்களை எடுக்கக்கூடிய ஆற்றலை கொண்ட5MP முன் பக்க கமராவையும் 13Mp ஃப்ளாஷுடன் கூடிய பின் புற கமராவையும் கொண்டுள்ள Curiosity N6 அலைபேசியை எந்தவொரு மின் உபகரணத்தையும் இயக்கக்கூடிய ஸ்மார்ட் தொலை இயக்கியாகவும் (remote control) பயன்படுத்த முடியும்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32903-2017-04-19-10-30-28", "date_download": "2021-05-06T01:31:38Z", "digest": "sha1:KDFWBIKECV672YJDMSORMMPGSHNXE64Y", "length": 29924, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "போலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\nநிழல் போல் மாறும் கொரோனா கால கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2017\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்\nசிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மத அடிப்படைவாதிகள் எழுதுகிறார்கள். இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடிதாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக் கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர்வீச்சு���் காரணமாகத்தான் ‘சிட்டுக் குருவி’ இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளதாகவும், அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும்.\nமேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான். ஏனெனில், உண்மையில் கோயில் கலசங்கள் இடி தாங்கிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nசிட்டுக் குருவிகள் நகர்ப்புறங்களில் குறைந்து வருவதற்குக் காரணம் அவை கூடு கட்டுவதற்கு இலகுவான இடங்கள், மரங்கள் குறைந்து வருவதுதான். பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மய்யம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.\nபோலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். இந்தியாவை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.\nமதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலி��ிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது நம்பிக்கைவாதிகள் ‘அறிவியலால்’ தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்றார்கள். அண்ணா பல்கலைக்கழகம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்பேசிகளைத் தடை செய்து வைத்திருந்தது. ஆங்கில மருந்துகள் ‘பக்க விளைவுகள்’ கொண்டவை என்றனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.\nஇந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும் நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ மூடநம்பிக்கைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத் தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். ஆர்கானிக் உணவுக் கடைகள் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கிலோ வெள்ளரி சாதாரணமாக ரூ.30. ஆனால், ஆர்கானிக் கடைகளில் ரூ.60 முதல் 100 வரை.\nஇவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகள் மேம்போக்கானதும் சக்தி நிலையை உணரும் ஆன்மிக அனுபவம் சார்ந்ததாகவும் இருக்கும்.\nஇந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மிக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மிகத்தை மய்யமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினா���் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.\nஅமெரிக்காவில் உள்ள நாசாவும், நம்மூர் திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிட்டாங்களாம் என்பார்கள். இல்லைன்னா திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வச்சுட்டுப் போயிட்டாரு என்பார்கள்.\nதமிழ் ஆசிரியர்களுக்கே புரியாத ஏதாவது ஒரு செய்யுளை எடுத்துப் போடுவார்கள். அதற்கு இதுதான் அர்த்தம் என்பார்கள். இப்ப அறிவியலில் சொல்றாங்களே, ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். முகநூலில் ஒரு முறை ‘நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம்’ என்று ஒருவரிடம் கேட்டதற்கு, ‘நீ இந்தியாவில் இருக்கத் தகுதி இல்லாதவன் என்றும் தேச பக்தி இல்லாதவன் என்றும்’ ஒருவர் என்னைக் குறிப்பிட்டார்.\nஎதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், எந்திரம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், அனுமன் தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம் நாட்டில் இன்றும் பரவலாகப் பின்பற்றப்படு கின்றன.\nமேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக் கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.\nஎடுத்தக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவ தில்லை.\nஅதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.\nஇதே லாஜிக்தான் பல்வேறு மூடநம்பிக்கை முறைகளை வைத்துத் தொழில் செய்பவர்களுக்கும், இந்த முறைகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு நாள் மருந்தில்லா மருத்துவம் என்பார்கள். அடுத்த நாள் எல்லா மருந்துகளும் ஓலைச்சுவடியில் இருக்கிறது என்பார்கள். நமது மரபு வழிதான் தீர்வு என்று ஒரு நாள் சொல்வார்கள். மறுநாள் ‘வெள்ளைக்காரனின்’ மரபான ஹோமியோபதிதான் அனைத்திற்கும் தீர்வு என்பார்கள். திடீரென தொடு சிகிச்சை முறையே உயர்ந்தது என்பார்கள்.\nஇவர்களின் பிரசங்க உரைகளில் ஒரு நாளும் மற்ற மூடநம்பிக்கை முறைகளைக் குறை சொல்லு வதில்லை, காட்டிக் கொடுப்பதில்லை.\nஆனால், இவர்கள் அனைவரும் அறிவியல் மருத்துவத்தை மட்டும் தவறாமல் குறை சொல்கின்றனர். ஏனெனில், அறிவியலும் மூட நம்பிக்கையும் எதிரெதிரே நிற்கின்றன.\nஉங்களை நீங்களேதான் காத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நோய்த் தடுப்பு முறைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாமல், நீங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுமாயின் துன்பத்தை அனுபவிக்கப் போவது நீங்கள்தானே தவிர வேறு யாரும் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஇந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது போலி எது என்று அடையாளம் காணுவதே ஆகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/06/vidsplitter.html", "date_download": "2021-05-06T00:07:38Z", "digest": "sha1:LS6K7TV4DP5DS7IKOQU33VGDNG2ODKBJ", "length": 11488, "nlines": 161, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter\nநம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எ���ுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.\nஇணையத்தில் பல வீடியோ கட்டர் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. எளிதாகவும் விரைவாகவும் செயல்படும் இந்த மென்பொருளின் பெயர் VidSplitter. இந்த மென்பொருள் மூலம் avi, mpeg, wmv, asf போன்ற வீடியோ கோப்புகளை பல பாகங்களாகப் பிரிக்கலாம்.\nஇதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிளாஷ் டிரைவ், சிடி/டிவிடி போன்றவற்றின் அளவுக்கு வருகிற மாதிரியும் வெட்ட முடியும். இல்லை 100 Mb என்று கோப்பின் அளவு வைத்து விட்டால் பெரிய கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்து விடும்.\nஇதில் படத்தைத் தேர்வு செய்யும் முறை மற்றவற்றை விட எளிதாக இருக்கிறது. இதன் ஸ்லைடர் அமைப்பு எளிதாக தேவைப்படும் வீடியோவினை மட்டும் நகர்த்தி தேர்வு செய்து கொள்கிற மாதிரி இருக்கிறது. இதன் முக்கியமான விசயம் என்னவென்றால் வேகமாகவும் தரமான குவாலிட்டியுடன் வீடியோவினைப் பிரித்து தருகிறது.\nகருத்துக்கு நன்றி கீதா ஆச்சல்\nஇவற்றுடன் எந்த வைரசும் வராது என நம்பலாமா , சில இலவச மென்பொருள்களுடன் , நான் பல வைரஸ்களைப் பெற்று, அல்லாடி விட்டேன்.\nஇது எனக்குத் தேவையானது ஆனால் வைரசை நினைக்க பயமாக உள்ளது. சில மென்பொருள்களுடன் வரும் வைரஸ்கள், அன்ரிவைரசுக்கே அசருவதாகவில்லை.\nகண்டிப்பாக வைரஸ் எல்லாம் வராது நண்பரே. இங்கே கொடுக்கப்படும் மென்பொருள்கள் சோதனைக்குப் பிறகே அவற்றை வெளியிடுகிறேன். அதனால் எந்த கவலையும் அடையாதீர்கள்.\n//மென்பொருள்கள் சோதனைக்குப் பிறகே அவற்றை வெளியிடுகிறேன்//\nமென்பொருள்களைத் தரவிறக்கினால் வைரஸ் வருகிறது எனக் கவலைப்படும் நீங்கள் அதனை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறிர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. நல்ல மென்பொருள்களின் சுட்டி கெட்ட தளங்களிலும் இருக்கும் என்பதைக் கவனியுங்கள்.\nநான் தேடிய மென்பொருள் உங்களால் கிடைத்தது.. மிக்க நன்றி..\nவீடியோ கட்டர் மென்பொருளை...டவுன்லோட் செய்துகொண்ட��ன்...நன்றி...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2225532", "date_download": "2021-05-06T02:00:56Z", "digest": "sha1:JHKDCCN3VSEZ2WLXVQLETH7UGPIBCLJC", "length": 2983, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரத்துஸ்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரத்துஸ்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:45, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category சமயங்களைத் தோற்றுவித்தோர்\n05:20, 6 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n09:45, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தான��யங்கிஇணைப்பு category சமயங்களைத் தோற்றுவித்தோர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/11/blog-post_27.html", "date_download": "2021-05-06T01:34:23Z", "digest": "sha1:WWN5PU7AW7KG7IG27A4APP35YNAKSO44", "length": 15526, "nlines": 211, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நல்லாருங்கப்பு", "raw_content": "\nஎழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.\nமாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க. நல்லாருங்கப்பு.\n93ல நடந்த சம்பவத்துக்கே விசாரணை இன்னும் நடக்குது. இப்ப நடந்ததுக்கு நீங்க காரணகர்த்தாக்களை கண்டுபிடிச்சு, விசாரிச்சு...........நல்லாருங்கப்பு.\nகண்டிக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்னு ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தன் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஸார் நீங்க மட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருங்கப்பு.\nசெத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித () உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.\n முதல்ல கட்சி அமைச்சர்கள காப்பாத்தனும்னு நினைக்கிற அரசியல்வாதிகளே நீங்களும் நல்லாருங்கப்பு. உங்க போதைக்கு அப்பாவி ஜனங்க சைடு டிஷ்ஷாயிட்டுரூக்காங்க.\nசம்பவத்தைப் பார்த்து என்ன செய்யறதுன்னு புரியாம பதிவு எழுதி புலம்பிட்ருக்கற நான் ரொம்பவே நல்லாருப்பேன்:(\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:13 AM\nகாலையில 6.30 மணிக்குதான் இந்த நியூஸ் தெரிஞ்சது வித்யா. கொஞ்சம் பயமா நிறைய கோபமா இருக்கு .என்ன செய்ய போறாங்கன்னு ஒண்ணும் புரியலை. எல்லாத்துக்கும் நிவாரண நிதி குடுத்துட்டு இவங்க போயிடுவாங்க. உறவுகளை இழந்தவங்களுக்குதானே அந்த வலி தெரியும்.\nஇந்த தீவிரவாதிக அப்பாவி மனுசங்க மேல காட்டற கொலைவெறியை கடமையிலிருந்து தவறி போற அரசியல்வாதிகள் மேல காட்டலா��் :(\n\"இந்த தீவிரவாதிக அப்பாவி மனுசங்க மேல காட்டற கொலைவெறியை கடமையிலிருந்து தவறி போற அரசியல்வாதிகள் மேல காட்டலாம் :(\"\nஅப்பாவி பொதுஜனம் எப்போதும் சொல்றது தான் ஆனா அவங்களுக்கு பூனை படை, யானை படை-நு பலத்த பாதுகாப்பு இருக்கும். நம்மள மாதிரி ஆளுங்களுக்கு எதுவும் கிடையாது, அதுனால அடிபட்டு சாக வேண்டியது தான்\nஇராணுவம், உளவுத்துறை, காவல்துறை இதுக்கெல்லாம் பல கோடிகள் இந்தியா அரசாங்கம் செலவு பண்ணுது, ஆனாலும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தவே முடியல\nபன்னாட்டு கம்பெனிகள் இந்தியா தான் சரியான இடம், அவுங்க வியாபாரத்தை பெருக்கிரதுக்குனு தெரிஞ்சுகிட்ட மாதிரி, தீவிரவாதிகளின் தலைவர்களும் தெரிஞ்சு வைச்சிருக்காங்க, இந்த நாடு தான் ரொம்ப சுலபமா யாரும் போய் குண்டு வைச்சு பொது ஜனங்களை நூத்துகனக்கில மாசாமாசம் கொள்ளலாம்னு\nதீவிரவாதிகளில் இந்து தீவிரவாதி இஸ்லாமிய தீவிரவாதி ஏன் தமிழ் தீவிரவாதி என்று பிரிவே இல்லை.\nதுப்பாக்கி எடுத்து அடுத்தவர் உயிரை எடுக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது\nமனசுக்கு ரொம்ப கஷடமாக இருக்கு,மும்பையில் கொலபா இடம் இந்தியா கேட் (தாஜ் விடுதியின் எதிரிபுறம்) எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். இங்கு எல்லாம் வன்முறை என்று நினைக்கவே மனம் பதறுகிறது.\nகார்க்கி, தாரணி பிரியா, ஜோ, பரிசல் மற்றும் அருண் உங்கள் வருகைக்கு நன்றி.\nஉயிரழிந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.\nஇறந்தவர்களுக்கு, உயிர் நீத்த காவல் துறையினருக்கும் ஒன்னும் செய்ய முடியாமல் புலம்பித்தவிக்கும் இன்னொரு இந்தியனின் ஆழ்ந்த இரங்கல்கள்\nஇந்த நாய்களூக்கு என்னதான் வேண்டுமா\nபொது மக்களின் உயிரையும், நிம்மதியையும் தவிர வேற என்ன பெரிசா எதிர்பார்த்துடப்போறாங்க:((\nசெத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித () உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.\nஇவனுங்கள பத்தியெல்லாம் எழுதவே கூடாது.\nஎழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.\nஒவ்வொன்னையும் பார்த்துகிட்டு சும்மாதான் இருக்கமுடியலை\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்\nகார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்\nநீ இல்லாம கஷ்டமா இருக்குடா\nவார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/construction-of-a-mosque-in-ayodhya-plan-to-hoist-the-national-flag-and-plant-saplings-on-republic-day/", "date_download": "2021-05-06T00:25:41Z", "digest": "sha1:EMTXVTBWSIAKG36GZGECPTXW5VVRD6AQ", "length": 3825, "nlines": 48, "source_domain": "www.avatarnews.in", "title": "அயோத்தியில் மசூதி கட்டும் பணி: குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றம் | AVATAR NEWS", "raw_content": "\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி: குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றம்\nJanuary 18, 2021 Leave a Comment on அயோத்தியில் மசூதி கட்டும் பணி: குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றம்\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்குவதன் அடையாளமாகக் குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவும், மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nராமர் கோவில் கட்டுமிடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மசூதி கட்டும் பணி குறித்து இந்தோ – இஸ்லாமிக் பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்றுக் கூடிப் பேசினர். அப்போது குடியரசு நாளில் தேசியக் கொடியேற்றியும் மரக்கன்றுகள் நட்டும் முறைப்படி திட்டத்தைத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது.\nமசூதியுடன் மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், சமையற்கூடம், இஸ்லாமியப் பண்பாட்டு ஆய்வு மையம், பதிப்பகம் ஆகியன கட்டும் திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நிலத்தின் தன்மை குறித்த ஆய்வும் தொடங்கியுள்ளது.\nமருத்துவமனையை நாடும் அரசியல் நடிகர்கள் – காரணம் என்ன..\nதமிழகத்தில் தாமரை மலர்ந்திட போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/what-is-the-background-of-the-struggle-of-punjab-farmers/", "date_download": "2021-05-06T01:12:45Z", "digest": "sha1:2QWHP6T36UYGVEJ76JWFIABVBLCJS7AF", "length": 9573, "nlines": 60, "source_domain": "www.avatarnews.in", "title": "பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி என்ன? ஓரு அலசல் !... | AVATAR NEWS", "raw_content": "\nபஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி என்ன ஓரு அலசல் \nJanuary 27, 2021 January 27, 2021 Leave a Comment on பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி என்ன ஓரு அலசல் \n2005 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பருப்பு வகைகளுக்கான மானியத்தை நிறுத்தினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுடன் புரிந்துணர்வு செய்து அரசாங்கம் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யத் தொடங்கியது. கனடாவில் பெரிய பெரிய லென்டில் பருப்பு தோட்டங்கள் அமைத்தது, அவை அங்கு வசிக்கும் பஞ்சாபி சீக்கியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கனடா இந்தியாவில் இருந்து பெரிய அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யத் தொடங்கியது. பெரிய இறக்குமதியாளர்களில் அமரீந்தர், கமல்நாத் போன்ற காங்கிரஸ்காரர்களும் இருந்தனர். பாதல் போன்ற அகாலிகளும் இருந்தனர்.\nகிலோ 200-250 என விற்று கோடிகளில் புரண்டனர் இந்த அரசியல் புரோக்கர்கள். ஆனால், இந்திய மக்களோ கடும் விலை உயர்வுவால் அவதிப்பட்டனர். பல ஆண்டுகளாக, இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை, இந்தியர்களாகிய நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நம் பிரதமர் மோடி அதை நிறுத்தத் தொடங்கினார், இப்போது முற்றிலும் நிறுத்திவிட்டார்.\nமோடி இறக்குமதியை தடை செய்தவுடன் இவர்கள் எல்லாம் விளையாடத் தொடங்கினர். அவர்களின் கனடா பண்ணைகள் வறண்டு போகத் தொடங்கின. காலிஸ்தானியர்களின் வேலைவாய்ப்பு இழப்பு தொடங்கியது, காலிஸ்தானி சீக்கியர்கள் பஞ்சாபிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இப்போது அச்சுறுத்தல் உள்ளது. எப்படியிருந்தாலும், காலிஸ்தானி காங்கிரஸ்காரர்களின் பரிசு. அதனால் வேளாண் சட்டத்தை வெளிநாட்டு சக்திகள் மற்றும் காலிஸ்தானி சீக்கியர்கள் அதிகம் எதிர்க்கின்றனர்.\nஇந்தியாவின் விவசாயி பணக்காரர் ஆகிவிட்டால் அவர்கள் கஷ்டப்படதானே செய்வர், காரணம் அவர்கள் வருமானம் நமக்கு கிடைத்துவிடும் அல்லவா இந்தியாவை அபிவிருத்தி செய்வதாக மோடி ஜி உறுதிமொழி எடுத்துள்ளார், மக்களும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். விரைவில் இந்தியாவின் பொருளாதார நிலை உலகில் மிகச் சிறந்ததாக இருக்கும், ஏனெனில் வெளியில் இருந்து உணவு வாங்காத நாடு விரைவில் முன்னேறுகிறது .\nபஞ்சாபின் விவசாயிகள் தலைவர்கள் அத��னிக்கு எதிராக வந்துள்ளனர். அதானி ஏன் உணவுக் கிடங்குகளை உருவாக்குகிறார் எங்கள் நிலத்தை கைப்பற்றி விடுவார், விலைவாசி வானத்தை தொடும் என்று கூச்சலிடுகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உணவுக் கிடங்குகள் பல ஆண்டுகளாக பஞ்சாபில் உள்ளன, அது இப்போதும் தொடர்கிறது. இப்போது அதானி வந்தால், பதுக்கல் மற்றும் விலைகள் அதிகரிக்கும் என்று வதந்தி பரப்புகின்றனர்.\nஉண்மை என்னவென்றால், வருடந்தோறும் மில்லியன் டன் கணக்கான தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி போகின்றன. அவைகளை படு கேவலமான விலையில் வாங்கி சாராய ஆலைகளுக்கு விற்க இயலாது. அவைகளை இப்போது அதானியின் கிடங்குகளில் முறையாக சேமிக்க முடியும்.\nபஞ்சாபிகளின் பிரச்சனை என்னவென்றால் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கும். இடைத்தரகர்களின் பெருத்த கமிஷன் நிறுத்தப்படும். கோடிகளில் வருமானம் பார்த்த கை முற்றிலும் வருமானம் நின்றுவிட்டால் கை அரிப்பு ஏற்படும் என்பது இயல்பு அல்லவா \nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை அகிறாரா சசிகலா\nபாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்படுகிறார்களா \nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை அகிறாரா சசிகலா\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு தடை – தீவிரவாதிகளின் சதி செயல்கள் துணை போகும் அர்பன் நக்சல்கள்\nலலிதா ஜூவல்லரி நகைக்கடைகள், வருமான வரித்துறை சோதனையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/edappadikpalaniswami-tngovt/", "date_download": "2021-05-06T01:36:23Z", "digest": "sha1:Y2XDACRUGR5UC6JJ5CC5QYX5V64POHC3", "length": 2772, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "EdappadiKPalaniswami | TNGovt | ஜனநேசன்", "raw_content": "\nவேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண் :…\nதூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி(28). இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து ச��ன்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/105983/", "date_download": "2021-05-05T23:48:36Z", "digest": "sha1:5XS4L4PCTKNFW7MFMPVABNDU7LGIMNWB", "length": 30697, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கிய விவாதம் -நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை விவாதம் இலக்கிய விவாதம் -நவீன்\nஅன்பான ஜெ. ‘சிறுகதை விவாதம் முடிவு’ வாசித்தேன். என்ன நடந்திருக்கும் என ஓரளவு ஊகிக்க முடிகிறது. வருத்தமாக இருந்தது. நீங்கள் இரண்டாவது முறையாக மலேசியா வந்தபோது எனது முதல் கவிதை தொகுதியை வழங்கினேன். வாசித்துவிட்டு “நவீன் எப்ப கவிதை நூல் வெளியிடப்போறீங்க” என்றீர்கள். இரண்டாவது வருகையில் என் சிறுகதை ஒன்றை வாசிக்கக் கொடுத்தேன். அதை வாசித்து மீண்டும் என் கைகளில் கொடுக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டது. அங்கே மழை நீர் தேங்கியிருந்தது. அந்த சிறுகதை மெல்ல மெல்ல நீரில் மூழ்கியபோது நீங்கள் “புனல் வாதம் கேள்விப்பட்டுள்ளீர்களா” என்றீர்கள். இரண்டாவது வருகையில் என் சிறுகதை ஒன்றை வாசிக்கக் கொடுத்தேன். அதை வாசித்து மீண்டும் என் கைகளில் கொடுக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டது. அங்கே மழை நீர் தேங்கியிருந்தது. அந்த சிறுகதை மெல்ல மெல்ல நீரில் மூழ்கியபோது நீங்கள் “புனல் வாதம் கேள்விப்பட்டுள்ளீர்களா மூழ்கிப்போகாமல், கரை ஒதுங்கி வந்தால் அது தரமானது” எனக்கூறினீர்கள். இவை விமர்சனங்கள் அல்ல. அதைவிட கடுமையான புறக்கணிப்பு. இருமுறையுமே நண்பர்கள் உடனிருந்தனர். இருமுறையும் கேலிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை. நான் அதனாலெல்லாம் மனச்சோர்வு அடையவில்லை. அதற்குக்காரணம் உண்டு.\nவாசிப்புக்கு எப்போதும் ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார். எப்படி வாசிப்பது என அவர் மூலமே நாம் அறிகிறோம். என் நவீன இலக்கிய வாசிப்புக்கான ஆசிரியர் என்றே நான் பல சமயங்களில் உங்கள் குறித்து எழுதியுள்ளேன். ஒரு படைப்பிலக்கிய வாசிப்பில் செலுத்த வேண்டிய கவனத்தை உங்கள் கட்டுரைகள், நூல்கள், பேச்சுகள் வழி ஓரளவு கற்றிருக்கிறேன். அப்பயிற்சி என் வாசிப்பின் மீது பெரும் நம்பிக்கையைக் கொட��க்கிறது. எந்தப்பிரதியையும் வாசித்து அதை எனக்கானதாக அடையாளம் காணும் நுணுக்கம் கிடைக்கிறது. அதன் உள்மடிப்புகளுள் நுழைந்து செல்லும் சூட்சுமம் புரிகிறது. அவ்வாசிப்பு பொழுதுபோக்கிற்கான வாசிப்பு அல்ல. ஒரு நாவலை எழுதிய எழுத்தாளன் அடையும் களைப்பையும், வெறுமையையும் அதே அளவுக்கான உளவெழுச்சியையும் அடையும் வாசிப்பு. எனவே அந்த நம்பிக்கையைப் புகட்டிய ஆசிரியரிடம்தான் மீண்டும் மீண்டும் ஒரு படைப்பை அனுப்பவேண்டியுள்ளது.\nகால ஓட்டத்தில் நாம் அவ்வாறு சில வாசகர்களைக் கண்டடைகிறோம். நான் ஒரு கதையை எழுதியப்பின் அப்படி இரண்டு மூன்று பேரிடம் அனுப்புவேன். அவர்கள் அந்த மௌன இடைவெளியை வந்தடைகின்றார்களா என்பது எனக்கு முக்கியம். அவர்கள் கூறும் கருத்துகள் எனக்கு முக்கியம். அதன் பின்னரே கதையைப் பிரசுரிக்கிறேன். தரமில்லை என்றால் பிரசுரிப்பதில்லை. பிரசுரத்துக்குப் பின் இரண்டு மூன்று நண்பர்களை அழைத்து அவர்கள் விமர்சனங்களைக் கேட்பதுண்டு. கதை சொல்லும் முறையில், சொல்லாட்சியில் என எந்த விமர்சனம் வந்தாலும் நான் மறுப்பு தெரிவிப்பதில்லை. தொழில்நுட்ப கோளாறுகளைப் பயிற்சிகள் மூலம்தான் சரிசெய்ய முடியும். ஆனால் நான் அறிய விரும்புவது ஒன்றிருக்கும். அவர்கள் கதைக்குள் நுழைந்துள்ளனரா என்பதுதான். கருவை மையப்படுத்தியும், ஒரு தகவலைச் சொல்லவும், திடீர் திருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பழகிய மலேசிய வாசகர்கள் மத்தியில் கவனமான வாசிப்பு இல்லையென்றால் என் சிறுகதையின் மையத்தை அவர்களால் அறிய முடியாது என எழுதிதான் நிரூபிக்க வேண்டியுள்ளது. அந்த மௌனமான இடைவெளியை அறியாமல் யார் சொல்லும் விமர்சனங்களுக்கும் நான் முக்கியத்துவம் தருவதில்லை. அவர்கள் இலக்கிய வாசகர்கள் அல்ல. அல்லது இளம் படைப்பாளிகளை நுணுகி வாசிக்க அவசியம் இல்லை என எண்ணம் கொண்ட வாசகர்கள்.\nஇந்த நிலையில்தான் நீங்கள் உங்கள் தளத்தில் ‘போயாக்’ உள்ளிட்ட இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பிரசுரித்தீர்கள். ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் அக்கதையை வாசித்துள்ளதாக என் வலைத்தள கணக்கு கூறியது. வந்திருந்த ஒவ்வொரு கடிதங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன். அவர்கள் நீங்கள் எழுதி எழுதி உருவாக்கிய வாசகர்கள். பலர் அக்கதையில் மையத்தை அடைந்தனர். அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பொருட்படுத்தும்படியான விமர்சனங்களும் வந்தன. அடுத்தக் கதைகளில் கவனம் கொள்ளவேண்டிய குறிப்புகள் அவை. எனக்குத் தெரிந்து வேறு எந்த இணைய அல்லது சிற்றிதழிலும் இவ்வாறு தொடர் விவாதங்கள் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். இவ்வளவு பொறுப்புடன் வாசித்து எழுதும் வாசகர் பரப்பை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. அப்படியிருக்க இதுபோன்ற முயற்சிகளை விடுவதென்பது இலக்கியச்சூழலுக்குக்கு இழப்புதான்.\nகதையை விமர்சிக்கும்போது இளம் எழுத்தாளர்கள் ஏன் மனச்சோர்வு அடையவேண்டும் என தெரியவில்லை. ஒரு கலைத்துறையில் இயங்கும்போது அதற்கு முன்பு அந்தத் துறையின் சாதனையாளர்களைப் பார்த்தப்பின்பே நம்மை அதில் இணைக்கிறோம். எந்த நேரமும் அந்த நெடிய வரலாற்றின் சிறுபுள்ளியாய் நாம் இருப்பது நமக்கே தெரியும். இதற்கு முன் நிகழ்ந்த சாதனைகளுக்கு முன் நமது இடம் என்ன என்று ஒவ்வொரு இளம் படைப்பாளியும் அறிவார்கள். அதுவும் நவீனத் தமிழ்ச் சிறுகதை எனும் நீண்ட வரிசையில். அந்த வரலாற்றின் முன் ஒரு இளம் படைப்பாளி தன்னை நிறுத்தி வைத்துப்பார்ப்பதே இவ்வாறான சோர்வுகளை நீக்கும். அதே சமயம் அந்த நெடிய வரிசையில் முந்திச்செல்லும் பேராசையும் பிறக்கும்.\nஎன்னளவில் உங்களது இந்த முயற்சியால் நான் பலனடைந்துள்ளேன். மூன்று வகையான வாசகர்களை அடையாளம் காண முடிந்தது.\nமுதலாவது திட்டவட்டமான அளவீடுகளைக் கையில் வைத்துக்கொண்டு அந்த அளவீட்டுக்குள் வராத படைப்புகளை விமர்சிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் உங்கள் சொற்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் நவீன இலக்கியம் குறித்த உங்கள் விமர்சன முறைகளை வாசித்து அதன் சாரத்தை உள்வாங்கி ஒரு படைப்பை அணுகுகின்றனர். நீங்கள் ஜெயகாந்தன் படைப்புகளை மீள் மதிப்பீடு செய்த கட்டுரைகளை வாசிக்கும்போது இவர்கள் அதிர்ச்சியடையலாம். எல்லா படைப்பையும் உள்வாங்க திட்டவட்டமான வரையறை இல்லை என்பதும் ஒரு படைப்பே தனக்கான கலையை வைத்துள்ளதையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.\nஇரண்டாவது தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள். இவர்கள் ஆலோசனைகளை வாசித்தப்பின் வேறு எப்படியெல்லாம் இக்கதையைச் சொல்லியிருக்கலாம் என சிந்தித்துக்கொண்டேன். மொத்த கதையையும் ��ேறு மாதிரி எழுதிப்பார்க்கும் உந்துதலை இவர்கள் கொடுத்தார்கள்.\nமூன்றாவது வாசகர்களுக்கு வாசிப்பில் முன் முடிவுகள் இல்லை. ஆனால் நுணுக்கமானவர்கள். இவர்கள்தான் கதையை பல்வேறு கோணங்களில் உள்வாங்கினர். இவர்கள்தான் அதன் மையத்தை விவாதித்தனர். அறிவின் வன்முறை பற்றியும், மானுடத்தின் புராதன மனம் பற்றியும், அறத்தின் அப்பழுக்கற்ற தன்மையில் அறிவு செய்யும் ஆதிக்கம் பற்றியும் பேசியது இவர்கள்தான். இவர்களால்தான் ஏன் கதைச்சொல்லி ஆங்கில ஆசிரியர் என்றும், ஏன் அவன் ஷெக்ஸ்பியர் படித்தான் என்றும், ஏன் அவனுக்கு ஆங்கில பட காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன என்றும், ஏன் அவன் மன்னிப்புக் கேட்க வில்லை என்றும், ஏன் அவன் முதலை கறிக்கு வாந்தி எடுத்தான் என்றும் கூற முடிகிறது. சிலர் நான் நினைக்காத வழிகளில் எல்லாம் கதையை வந்து அடைந்திருந்தனர்.\nஇந்த வாசகர்களின் கடிதம் இவ்வகையில் எனக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளன. அவர்களில் யார் எனக்கானவர் என அறிவேன். அவர்கள் பாராட்டுகளோடு விமர்சனங்களையும் வைத்துள்ளனர். அது எனது போதாமைகளைத் திருத்தவும் வாசகனின் புரிதலின்மேல் ஆழமான நம்பிக்கை வைக்கவும் கற்றுத்தந்துள்ளது. அதற்கு நன்றி.\nவழக்கம்போல பாராட்டும் மறுப்புமாக இருந்தன எதிர்வினைகள். மறுப்புகள் உங்களைச் சோர்வடையச்செய்யவில்லை என்பதும் மேலும் ஊக்கமே கொண்டீர்கள் என்பதும் எப்போதும் உங்கள் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தின.\nஉங்கள் கதையை நான் விரும்பினேன். அதை வாசித்தபோது ஒன்று தோன்றியது, உங்களுக்கான வடிவம் நாவலோ என. சும்மா தோன்றுவதுதான். நாவலுக்கான சிறப்பான தொடக்கம் அது. நாவலாசிரியன் அறிவார்ந்த தளம் ஒன்றும் கொண்டிருக்கவேண்டும் என்பார்கள். [நல்ல கட்டுரைகள் எழுதமுடியாதவன் நாவலாசிரியனாக முடியாது என்று ஃபாஸ்டர் சொல்லியிருக்கிறார் என ஞாபகம்] நாவலுக்கும் நீங்கள் முயலலாம். இப்போது அமைந்திருக்கும் வாசகக் கவனம் நீடிக்கட்டும்.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nஅடுத்த கட்டுரைமறவாமை என்னும் போர்\nமனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி\nநாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்\nதிராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்\nபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி\nதஞ்சை வெண்முர���ு கூடுகை - சனி மாலை\nகொதி, வலம் இடம் - கடிதங்கள்\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/125189/", "date_download": "2021-05-06T01:24:32Z", "digest": "sha1:CREVOBVGSM7ADY44EB7C6MB4XV364BVB", "length": 21466, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோடி, முதலை, முதலீடு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கட��ுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை விவாதம் மோடி, முதலை, முதலீடு\nபாலா எழுதிய குறிப்பு முக்கியமானது. இன்றைய அரசு எந்தவிதமான சூழலுணர்வும் இல்லாமல் வெறும் வணிகநோக்கில் காடுகளை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு எதற்குமே தடையில்லை. மலேசியா, சீனா, பிரேஸில் போன்ற நாடுகள் சூழலை ஈவிரக்கமில்லாமல் அழித்து தொழிலை வளர்க்கின்றன. அந்தத் தொழிலின் லாபங்கள் சிறுபான்மையினர் கைகளுக்குச் செல்கின்றன. உலகம் கதறிக்கூப்பாடுபோடுவதை அவர்கள் செவிகொள்வதில்லை. இந்திராகாந்தி காலத்திலிருந்து இந்தியா சூழலுணர்வைப் பற்றிய தெளிவு கொண்ட நாடாகவே இருந்து வந்துள்ளது. நம்மால் முடிந்த அளவுக்கு சூழலை பேணமுயன்றோம். மூன்றாமுலகில் நாம் ஒரு முன்னுதாரணமாகக் திகழ்ந்தோம். அந்த நிலை இதோ மாறிவிட்டிருக்கிறது.\nஇன்னொரு பக்கம் நான்கு துறைகளில் மிகப்பெரிய வீழ்ச்சி வந்துகொண்டே இருக்கிறது. அதன் அடையாளங்கள் தெரிந்துவிட்டன. சென்ற ஆண்டே இதை சொன்னார்கள். இப்போது விளைவுகள் தெரியத்தொடங்கியபின்னரே நம்புகிறார்கள். வாகனஉற்பத்தி – வினியோகம் – செர்வீஸ் துறைகளில் மிகப்பெரிய வீழ்ச்சி. இது இன்னும் கூடுதலாக ஆகும். தொலைதொடர்புத்துறையில் பெரும் வீழ்ச்சி. பிஎஸ்என்எல் தப்பாது. அது பேருக்கு ஒரு நிறுவனமாக இருக்கும். அந்த வீழ்ச்சி எல்லா துறைகளிலும் எதிரொலிக்கும்.விமானப்போக்குவரத்துத் துறையிலும் வீழ்ச்சியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. முக்கியமாக இனி கட்டுமானத்துறை எழுச்சி பெற பல பத்தாண்டுகள் ஆகும். ஆகவே அதையொட்டி இருக்கும் தொழில்களில் பெரிய சரிவு இருக்கும்.\nஇந்தியாவில் சேமிப்பை முதலீடு செய்ய நிலம் மட்டுமே நம்பகமானதாக இருந்தது. ஏனென்றால் நிலம் இங்கே குறைவு. அதிலும் நகர்ப்புற நிலம் மிகக்குறைவு. ஆகவே அது இன்ஃப்ளேஷனைத் தாங்கியது. முதலீடு மோசம்போகாது என்ற உத்தரவாதம் இருந்தது. உபரிப்பணம் அங்கே செல்லும். அங்கிருந்து மீண்டும் தொழில்முதலீடாக ஆகும். பங்குச்சந்தை உட்பட அனைத்திலும் உச்சகட்ட மோசடிகள் நிகழும் நாடு இது. அரசியல்வாதிகள் ஊடுருவி ஊழல் நிறைந்திருக்கும் ஒரு துறையில் எவரும் நீண்டகால முதலீட்டை நம்பிக்கையுடன் செய்ய மாட்டார்கள். ஆகவேதான் இங்கே நிலம் முதலீடாக மாறியது. வரிக்கெடுபிட���கள் வழியாக அதை அப்படியே இறுக்கிவிட்டார்கள். விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது. பணவீக்கத்திற்கு ஈடுகொடுத்த ரியல் எஸ்டேட் முதலீட்டை அரசாங்கம் அழித்துவிட்டது. நிலம் விற்பவன் அதிகாரிகளுக்கு முன் குற்றவாளியாக ஆகிவிட்டான். பல நிலங்களில் 30 சதவீதம் வரை அதிகாரி அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாகச் செல்கிறது.\nஆகவே உபரிமுதலீடு நாட்டைவிட்டு சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே இருப்பது அப்படியே தேங்கிவிட்டது. ஆகவே எங்கும் முதலீடே இல்லை. எல்லா திசையிலும் தேக்கம். சிறுதொழில்களில் வந்த இந்த தேக்கமே ஒன்றிலிருந்து ஒன்றாக எல்லாவற்றிலும் படர்கிறது. இது பொருளியலை வீழ்ச்சியடையச் செய்கிறது. ஆனால் இந்த அரசு பெயரளவுக்குக்கூட அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்த வீழ்ச்சியால் இந்திய குறுமுதலாளிகளும் பொதுநிறுவனங்களும் அழிந்தால் பெருநிறுவனங்களுக்கு நல்லதுதானே என நினைக்கிறார்கள். முதலீடு, அதிகாரம் எல்லாமே மையப்படுத்தப்படுகிறது. பொருளியல் அழிவை எப்படிக் கடந்துசெல்லப்போகிறோம் என தெரியவில்லை\nநண்பர்களுக்கு நான் சொல்வது எந்தத்தொழிலிலும் இப்போது முதலீடு செய்யவேண்டாம். எதையுமே தொடங்கவேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு சிக்கனமாகச் செலவுசெய்தபடி காத்திருங்கள் என்பது மட்டுமே. கணிசமான முதலீடு இருந்தால் நாட்டைவிட்டு வெளியேறி நியூசிலாந்து மொரிஷஸ் போன்ற குட்டிநாடுகளில் சிறிய அளவில் தொழில்தொடங்குவது நல்லது. மற்றபடி முகநூலில் நாடு வளர்கிறதா தேய்கிறதா என்றெல்லாம் பேசிக்கொள்வது வேறுவிஷயம். இந்த காற்றில் பணம் பறந்துபோனால் வரவே வராது.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nஅடுத்த கட்டுரைமகரந்தவெளி – கடிதம்\nமனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி\nநாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்\nதிராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்\n , விலங்கு - கடிதங்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 3\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.songlyricsplace.com/santhana-thendralai-song-lyrics-in-tamil/", "date_download": "2021-05-06T00:43:04Z", "digest": "sha1:THQ6Z42XSLWTWCB42EGFQPRAZ6Y3LV55", "length": 8124, "nlines": 217, "source_domain": "www.songlyricsplace.com", "title": "Santhana Thendralai Song Lyrics In Tamil - Enna Solla Pogirai", "raw_content": "\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nசொல்ல நொடி ஒன்று போதுமே\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nசொல்ல நொடி ஒன்று போதுமே\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nபிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி\nகண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி\nசொல்ல ஒரு கணம் போதும்\nவேண்டும் என்ன சொல்லப் போகிறாய்\nவிடியாத இரவு எது பூவாசம் வீசும்\nஉந்தன் கூந்தலடி இவ்வுலகம் இரு��்ட\nபின்னும் இருளாத பாகம் எது\nகதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி\nகூடி உன் பாதம் கழுவலாம்\nவாடி என் தளிா் மலரே இன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/pudina-kelvaragu-pakoda_15633.html", "date_download": "2021-05-06T01:34:23Z", "digest": "sha1:PYMMPJ3KWWE2LEE4WUETMDWGKD3NVAJM", "length": 13504, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "புதினா கேழ்வரகு பக்கோடா", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் காரம்\n1. பொடியாக நறுக்கிய புதினா – ஒரு கப்\n2. கேழ்வரகு மாவு – இரண்டு கப்\n3. கடலை மாவு – நான்கு டீஸ்பூன்\n4. அரிசி மாவு – நான்கு டீஸ்பூன்\n5. உப்பு – தேவைகேற்ப\n6. கறிவேப்பிலை – சிறிதளவு\n7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு\n8. மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\n9. தண்ணிர் – சிறிதளவு\n10. எண்ணெய் – தேவையான அளவு\n1. முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, நறுக்கிய புதினா, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி, மிளகாய் தூள், சிறிதளவு தண்ணிர் தொளித்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\n2. இதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடா போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.\nTags: கேழ்வரகு பக்கோடா பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா Pakoda Pudina Kelvaragu Pakoda\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள�� பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-10/kenyan-bishops-national-anti-corruption-campaign.html", "date_download": "2021-05-06T00:46:02Z", "digest": "sha1:MWES4CI2EZNM23XZKRXYM52FFEESA6CK", "length": 9229, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "ஊழலுக்கு எதிராக கென்யா ஆயர்களின் முயற்சி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nகாலணிகளை கழற்றிய வண்ணம் திருப்பலியில் பங்கேற்கும் கென்ய ஆயர்கள்\nஊழலுக்கு எதிராக கென்யா ஆயர்களின் முயற்சி\nதங்கத்தால் செய்த கன்றை வழிபட்ட இஸ்ரயேல் மக்களை மனம் திருப்ப முயன்ற மோசேயைப் போல, ஊழல் என்ற தங்கக் கன்றை வணங்கிவரும் கென்ய மக்களை மனம் திருப்ப, ஆறு மாத முயற்சியொன்று மேற்கொள்ளப்படுகிறது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஊழலுக்கு எதிரான கொள்கைப் பரப்பு முயற்சியில், கென்யாவின் ஆயர் பேரவை அடுத்த ஆறு மாதங்கள் முழு வீச்சுடன் செயல்படும் என்று அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்தக் கொள்கைப் பரப்பு முயற்சியைத் துவக்கும் ஓர் அடையாளமாக, அனைத்து ஆயர்களும், நிகழ்த்திய ஒரு கூட்டுத்திருப்பலியின் துவக்கத்தில், தங்கள் காலணிகளை அகற்றியதோடு, ஒவ்வொரு ஆயரும், ஒரு சிறு சிலுவையைச் சுமந்து பீடத்திற்குச் சென்றனர் என்று, நைரோபியிலிருந்து வெளியாகும் Catholic Mirror என்ற கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.\nகென்யாவில் நடைபெறும் குற்றங்களுக்கு, குறிப்பாக, வறியோரின் உயிர் வெகு எளிதாக விலை பேசப்படும் குற்றத்திற்கு முக்கிய காரணம் ஊழல் என்று, கென்யா ஆயர் பேரவையின் தலைவர், பேராயர், Anthony Muheria அவர்கள் கூறினார்.\nதங்கத்தால் செய்த கன்றை வழிபட்ட இஸ்ரயேல் மக்களை மனம் திருப்ப முயன்ற மோசேயைப் போல, ஊழல் என்ற தங்கக் கன்றை வணங்கிவரும் கென்ய மக்களை மனம் திருப்ப, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.\n\"ஊழல் தளைகளை உடைத்தெறிய\" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்தக் கொள்கை பரப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, கென்யா தலத்திருஅவை, பெருமளவில் வரும் பணத்தை, நன்கொடையாகப் பெறப்போவதில்லை என்றும், அனைத்து பண பரிமாற்றங்களும், சட்டத்திற்கு உட்பட்டு, வெளிப்படையான முறையில் நடைபெறும் என்றும், கென்யா ஆயர் அவை அறிவித்துள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA/94-159860", "date_download": "2021-05-06T00:21:02Z", "digest": "sha1:7UQHEFJVEALPBSGLZYYJDACFI63V5CJH", "length": 8359, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண் சடலமாக மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி பெண் சடலமாக மீட்பு\nஅநுராதபுரம், ஹலென்பிதுனுவெவ பகுதியிலுள்ள களுஎபே கால்வாயிலிருந்து நேற்று திங்கட்கிழமை (23) காலை 9 மணியளவில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதே பகுதியைச் சேர்ந்த டிகிரி பண்டாஹே இந்து���தி எனும் 49 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண், கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் வீட்டுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்க்கச் சென்றபோது காணாமல் சென்றுள்ளாரென ஹலென்பிதுனுவெவ பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதன்போதே குறித்த பெண், களுஎபே கால்வாயிலிருந்து நேற்று (23) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.\nஅநுராதபுரம் மரண விசாரணை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் மரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://en-mana-vaanil.blogspot.com/2010/07/", "date_download": "2021-05-06T01:18:58Z", "digest": "sha1:O3QN4LPX6VTW5S2XJVOJDBGN7BMR3EYK", "length": 4010, "nlines": 69, "source_domain": "en-mana-vaanil.blogspot.com", "title": "என் மன வானில்...: ஜூலை 2010", "raw_content": "\nஎன் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...\nதிங்கள், ஜூலை 26, 2010\nசிலிர்த்துக் கொள்கிறேன் காதலை நினைத்து\nகாதலியின் உருவம் வந்து போகும்\nசினிமா பிதற்றல்களைப் பார்த்து சிரித்துக்\nகொண்டது அந்தக் காலம்; ஆனால் உன்னைக்\nகாதலித்த பின்பு எல்லோர் முகங்களும் நீ போல் தோன்ற\nசிலிர்த்துக் கொள்கிறேன் காதலை நினைத்து\nPosted by யாழினி at திங்கள், ஜூலை 26, 2010\nவீணாகப் போகின்றதென் வாழ் நாடகள்\nஎன திட்டுபவர்களுக்கெல்லாம் புரியவா போகின்றது\nஎன்னை வாழ வைத்துக் கொண்டிருப்பதே உன் நினைவுகள் தானென்று\nPosted by யாழினி at திங்கள், ஜூலை 26, 2010\nஇதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே;\nவலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nPosted by யாழினி at திங்கள், ஜூலை 26, 2010\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉங்களை போல் தான் நானும் உங்களில் ஒருத்தியாய்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிலிர்த்துக் கொள்கிறேன் காதலை நினைத்து\nவாரம் ஒரு ஹைக்கூ (1)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-99.html", "date_download": "2021-05-06T00:09:03Z", "digest": "sha1:IHFHAVHA7UZ6CLQX2K4NYII5BAD34MO4", "length": 6462, "nlines": 128, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 99 - IslamHouse Reader", "raw_content": "\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் ()\n(2) இன்னும் பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும் (போது),\n(3) இன்னும் மனிதன் இதற்கென்ன (நேர்ந்தது) எனக் கூறுவான்.\n(4) அந்நாளில் அது (-பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.\n(5) அதாவது, உம் இறைவன் தனக்கு கட்டளையிட்டான் என்று.\n(6) அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாகப் புறப்படுவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பதற்காக.\n(7) ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ, (அங்கு) அதைப்பார்ப்பார்.\n(8) யார் ஓர் அணுவளவு தீமை செய்வாரோ, (அங்கு) அதைப் பார்ப்பார்.\n(1) மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா ���ஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mini/cooper-countryman/variants.htm", "date_download": "2021-05-06T00:47:33Z", "digest": "sha1:PODANPJDMMADABG24DAC4TVXRFXKLOQA", "length": 7323, "nlines": 167, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் கன்ட்ரிமேன் மாறுபாடுகள் - கண்டுபிடி மினி கூப்பர் கன்ட்ரிமேன் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமுகப்புபுதிய கார்கள்மினிமினி கூப்பர் கன்ட்ரிமேன்வகைகள்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் மாறுபாடுகள் விலை பட்டியல்\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nகூப்பர் கன்ட்ரிமேன் எஸ்1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.34 கேஎம்பிஎல் Rs.39.50 லட்சம்*\nPay Rs.3,90,000 more forகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.34 கேஎம்பிஎல் Rs.43.40 லட்சம்*\nஒத்த கார்களுடன் மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஒப்பீடு\nநியூ சூப்பர்ப் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nக்யூ2 போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nடைகான் allspace போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nசிஎல்எஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகூப்பர் கன்ட்ரிமேன் top மாடல்\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/34421.html", "date_download": "2021-05-06T00:00:44Z", "digest": "sha1:SWW5RVIYIOKD722WE37TI5W3ZQ3ITSCK", "length": 13534, "nlines": 116, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடு; மீள நடத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை. - Ceylonmirror.net", "raw_content": "\nஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடு; மீள நடத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை.\nஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடு; மீள நடத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை.\nகிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால், அப்பரீட்சையை உடனடியாக இரத்துச் செய்து, மீள் பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவித்திருப்பதாவது;\nகிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை (HNDE) சேர்த்துக் கொள்ளும் நோக்கில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் நுண்ணறிவு வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்த நுண்ணறிவு வினாத்தாளில் வந்திருந்த இருபதுக்கு மேற்பட்ட வினாக்கள், பிரபல போட்ட���ப் பரீட்சை வளவாளர் ஒருவரினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பரீட்சைக்கு முன்னர் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட்டு, இந்த வளவாளரினால் விரிவுரைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அவரது விரிவுரை வகுப்புக்களில் கலந்து கொண்டவர்கள் கூடுதலான புள்ளிகள் பெற்று, ஏனையோர் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇதேவேளை கல்முனையில் பரீட்சை நடைபெற்ற பரீட்சை மண்டபமொன்றில் 08 பரீட்சார்த்திகளுக்கு நுண்ணறிவு பாட வினாத்தாள் இன்மையால் போட்டோ பிரதி செய்யப்பட்ட வினாத்தாள்கள் பரீட்சை ஆரம்பமாகி சுமார் 12 நிமிடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பரீட்சார்த்திகளுக்கு மேலதிக நேரம் வழங்கப்படாமல் உரிய நேரத்திற்கே இவர்களிடமிருந்தும் விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளன. இது பெரும் அநீதியாகும். இது தொடர்பாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தபோதும் அப்பரீட்சார்த்திகளுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.\nமேற்படி பரீட்சை மோசடி, முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்டோர் அறிவித்துள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுனர் இவ்விடயம் குறித்து ஆராயுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் பொறுப்பளித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இவற்றை கவனத்தில் கொள்ளாமல் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nஎனவே, உடனடியாக மேற்படி போட்டிப் பரீட்சையை இரத்துச் செய்து, மீளவும் அப்பரீட்சையை நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் அம்மகஜரில் வலியுறுத்தியுள்ளார்.\nசந்தாங்கேணி மைதானத்தில் 170 மில்லியன் நிதியில் உள்ளக விளையாட்டரங்கு; பூர்வாங்க ஏற்பாடுகள் பூர���த்தி.\nதிடீரென பதவியை இராஜினாமா செய்தார் நாலக கலுவேவ.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35477.html", "date_download": "2021-05-05T23:53:31Z", "digest": "sha1:TIFFRR52VMU35JJLTXYOO7XLO4AZKTE3", "length": 8566, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி. - Ceylonmirror.net", "raw_content": "\nநண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி.\nநண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி.\nநுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.\nஇராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் உ. அபினேஷன் என்ற மாணவரே (வயது – 15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும் இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச்சென்றுள்ளன���். இவ்வாறு நீராடிக்கொண்டிருக்கையில் குறித்த சிறுவன், சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு சிறுவனும் சிக்கியுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்தனர். தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.\nதேடும் நடவடிக்கை 3 மணிநேரம் தொடர்ந்ததும். அதன்பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இரு சிறார்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசெவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம்.\nசற்று முன் வவுனியா போகஸ்வெவ மஹா வித்தியாலய மைதானத்தில்…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://beroeans.net/ta/category/governing-body-jehovahs-witnesses/", "date_download": "2021-05-06T00:50:55Z", "digest": "sha1:JB3G7XNRNULMERTQ64V45WLJVMF2EQG4", "length": 12950, "nlines": 59, "source_domain": "beroeans.net", "title": "ஆளும் குழு - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஅனைத்து தலைப்புகள் > ஆளும் குழு\n\"இப்போது பிந்தையவர்கள் [பெரோயர்கள்] தெசாலோநிக்காவில் இருந்தவர்களை விட உன்னதமான எண்ணம் கொண்டவர்கள், ஏனென்றால் அவர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த வார்த்தையைப் பெற்றார்கள், இந்த விஷயங்கள் அப்படியா என்று தினசரி வேதவசனங்களை கவனமாக ஆராய்ந்தனர்.\" அப்போஸ்தலர் 17:11 மேற்கண்ட தீம் வேதம் ...\nபார்பரா ஜே ஆண்டர்சன் எழுதிய கொடிய இறையியல் (2011)\nஇருந்து: http://watchtowerdocuments.org/deadly-theology/ யெகோவாவின் சாட்சிகளின் விசித்திரமான சித்தாந்தங்கள் அனைத்திலும் அதிக கவனத்தை ஈர்க்கின்றன, அவை ஒரு சிவப்பு உயிரியல் திரவத்தை மாற்றுவதற்கான சர்ச்சைக்குரிய மற்றும் சீரற்ற தடை ஆகும் - இரத்தத்தை people மக்களைக் கவனிப்பதன் மூலம் நன்கொடையாக .. .\nநாங்கள் அனைவரும் சகோதரர்கள் - பகுதி 2\nஇந்த தொடரின் முதல் பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் முட்டாள்தனத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, பரிசேயர்களின் புளிப்புக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்வதன் மூலம் கிறிஸ்தவ சுதந்திரத்தின் சூழலைப் பேண வேண்டும், இது மனிதத் தலைமையின் மோசமான செல்வாக்கு ... .\nநாங்கள் அனைவரும் சகோதரர்கள் - பகுதி 1\nபெரோயன் டிக்கெட்டுகளுக்கான புதிய சுய-ஹோஸ்ட் தளத்திற்கு விரைவில் செல்லப்போகிறோம் என்ற எங்கள் அறிவிப்பை அடுத்து பல ஊக்கமளிக்கும் கருத்துக்கள் வந்துள்ளன. தொடங்கப்பட்டதும், உங்கள் ஆதரவோடு, ஒரு ஸ்பானிஷ் பதிப்பையும் வைத்திருப்போம் என்று நம்புகிறோம், அதைத் தொடர்ந்து போர்த்துகீசியமும் ஒன்று. நாம் ...\n[இந்த கட்டுரையை ஆண்டெர் ஸ்டிம் பங்களித்தார்] சில ஆண்டுகளுக்கு முன்பு, புத்தக ஆய்வு ஏற்பாடு ரத்து செய்யப்பட்டபோது, என்னுடைய சில நண்பர்களும் நானும் ஏன் எங்கள் கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். உண்மையான காரணம் கடிதத்தில் ஒன்றல்ல என்று சொல்லாமல் சென்றது, அது ...\nடியோட்ரெபஸ் மற்றும் நவீனகால ஆளும் குழுவுக்கு இடையிலான ஒற்றுமையை ஆராயுங்கள். 3rd ஜான் 1: 9-10\n\"... இந்த மனிதனின் இரத்தத்தை எங்கள் மீது கொண்டு வருவதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்.\" (அப்போஸ்தலர் 5:28) பிரதான ஆசாரியர்கள், பர���சேயர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கடவுளுடைய குமாரனைக் கொல்வதில் சதி செய்து வெற்றி பெற்றார்கள். அவர்கள் மிகப் பெரிய அளவில் இரத்தக் குற்றவாளிகள். இன்னும் இங்கே அவர்கள் பாதிக்கப்பட்டவனாக விளையாடுகிறார்கள். அவர்கள் ...\nகடவுளுடைய ராஜ்யம் எப்போது ஆட்சி செய்யத் தொடங்கியது\nஇந்தத் தொடரின் பகுதி 1 அக்டோபர் 1, 2014 காவற்கோபுரத்தில் தோன்றியது. அந்த முதல் கட்டுரையைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் எங்கள் இடுகையை நீங்கள் படிக்கவில்லை என்றால், இதைத் தொடர முன் அவ்வாறு செய்வது நன்மை பயக்கும். இங்கே விவாதிக்கப்பட்டுள்ள நவம்பர் இதழ் நாம் கணிதத்தை மதிப்பாய்வு செய்கிறது ...\nஒரு ஆவி பெரும்பான்மையை இயக்கியதா\nஅலெக்ஸ் ரோவர் எனது மிகச் சமீபத்திய இடுகையில் தனது கருத்தில் எங்கள் அமைப்பில் மாற்றப்பட்ட நிலைகளின் சிறந்த சுருக்கத்தை அளித்தார். இந்த மாற்றங்கள் எவ்வாறு வந்தன என்பதைப் பற்றி சிந்திக்க எனக்கு கிடைத்தது. உதாரணமாக, அவருடைய மூன்றாவது புள்ளி \"பழைய நாட்களில்\" எங்களுக்குத் தெரியாது என்பதை நினைவூட்டுகிறது ...\nசுயாதீன எதிராக விமர்சன சிந்தனை\nயெகோவாவின் சாட்சிகளின் அமைப்பில் சுயாதீன சிந்தனையை நாங்கள் மிகவும் குறைத்துள்ளோம். உதாரணமாக, பெருமை ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடும், மேலும் சிலர் சுயாதீன சிந்தனையின் வலையில் விழுவார்கள். (w06 7 / 15 p. 22 par. 14) பின்னணி மற்றும் வளர்ப்பின் காரணமாக, சிலவற்றிற்கு அதிகமாக வழங்கப்படலாம் ...\nWT ஆய்வு: யெகோவா அமைப்பின் கடவுள்\n[ஜூலை வாரத்திற்கான காவற்கோபுர ஆய்வு 21, 2014 - w14 5 / 15 ப. 21] “கடவுள் ஒரு கோளாறு அல்ல, சமாதானம் கொண்ட கடவுள்.” 1 Cor. 14: 33 பரி. 1 - கட்டுரை ஒரு போதனையுடன் திறக்கிறது, இது கடவுளின் நோக்கத்தில் கிறிஸ்துவின் இடத்தைக் குறைக்கிறது என்று நான் நம்புகிறேன். அது பின்வருமாறு கூறுகிறது: “அவருடைய முதல் ...\nஅப்பல்லோஸும் நானும் இந்த தளத்தை உருவாக்குவது பற்றி முதலில் விவாதித்தபோது, நாங்கள் சில அடிப்படை விதிகளை வகுத்தோம். தளத்தின் நோக்கம் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு மெய்நிகர் ஒன்றுகூடும் இடமாக பணியாற்றுவதாகும், இது ஆழ்ந்த பைபிள் படிப்பில் ஆர்வமாக உள்ளது ...\n\"நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உங்களை விடுவிக்கும் அல்லது கண்டிக்கும்.\" (மத். 12:37 புதிய வாழ்க்கை மொழிபெயர்ப்பு) “பணத்தைப் பின்பற்றுங்கள்.” (அனைத்து ஜனாதிபதியும், வார்னர் பிரதர்ஸ் 1976) நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், சீடர்களை உருவாக்கவும், முழுக்காட்டுதல் பெறவும் இயேசு தம் சீஷர்களுக்கு அறிவுறுத்தினார். ஆரம்பத்தில், ...\nஅவர்கள் ஒரு ராஜாவைக் கேட்டார்கள்\n[இந்த இடுகையை அலெக்ஸ் ரோவர் வழங்கினார்] சில தலைவர்கள் விதிவிலக்கான மனிதர்கள், சக்திவாய்ந்த இருப்பைக் கொண்டவர்கள், நம்பிக்கையைத் தூண்டும் ஒருவர். நாம் இயல்பாகவே விதிவிலக்கான நபர்களிடம் ஈர்க்கப்படுகிறோம்: உயரமான, வெற்றிகரமான, நன்கு பேசப்பட்ட, நல்ல தோற்றமுடைய. சமீபத்தில், யெகோவாவின் வருகை ...\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:49:58Z", "digest": "sha1:NQTMQFVAVEY6QFQI6ARFY5256MUALSTZ", "length": 19970, "nlines": 115, "source_domain": "siva.tamilpayani.com", "title": "அனுபவம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nசீனா போர் – 09/2020\nஇந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்.. 1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே.. சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா போர் – 09/2020\n2 comments அனுபவம், அரசியல், இந்தியா அரசியல், இந்தியா, சீனா\nசத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nஇந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.aspid=1413511 *************************************************************************************************************************************************************************************************** ��ுத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…\nகோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள்\nகனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ஊர் உலகம், சுற்றுச்சூழல்\nமறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..\nஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.\nநம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக.\nOne comment அனுபவம், அரசியல், இந்தியா, பொது அனுபவம், இந்தியா, சுற்றுச்சூழல், பொது\nசரியாக ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வந்தடைந்த நண்பர் சனீஸ்வரர் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது கொஞ்சம் நஞ்சமல்ல. சொந்த வாழ்விலும், தொழில், பொருளாதார வாழ்விலும் தொடர் தோல்விகள் என்றால் அளவிட்டு சொல்லும் படியாக இல்லை. அத்தனை நிறைய. தொட்டதெல்லாம் விளங்கினாப்லே என்று மக்கள் சொல்லுவது அப்படி பொருந்தி வந்தது என்றால் கொஞ்சமும் மிகையில்லை.\n. . . → Read More: நன்றி. வணக்கம். சனீஸ்வரரே..\nOne comment அனுபவம், ஆன்மீகம், பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், ஆன்மீகம், வகைபடுத்தபடாதவைகள்\nதிரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வ���ழ்த்துகள்..\nஅன்பின் அய்யா திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் தொடர்ந்து எழுதி வருபவர். \nநேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி சென்று இருந்தோம். தனிபட்ட வேலையாக. திருச்சி புகைவண்டி நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) போடுவது போல நாமும் போட்டு விடலாம் என்று படம் எடுத்தேன். . . . → Read More: திரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nOne comment அனுபவம், நட்பு, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், நட்பு, வகைபடுத்தபடாதவைகள்\nமுற்காலத்தில் உழைப்பு என்பதனை நிர்ணயம் செய்ய இங்குள்ள படத்தில் காட்ட பட்டுள்ளது போல Theater, Bar, Beach, Tennis Court போன்றவைகள் மனிதர்களை திசை திருப்பி உற்பத்தி திறனை பாதிப்பதாக இருந்தன. இவைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பலரும் ஆலோசனை சொல்லுவதுண்டு. இன்றைய நவீன காலத்தில் இவை போன்ற மரபான விசயங்கள் தவிர்த்து புதிய புதிய திசை திருப்பல்கள் வந்துள்ளன. பேஸ்புக், குழுமங்கள், வாட்ஸ்அப் போன்றவைகள் ஆகும்.\n3 comments அனுபவம், பொது, வகைபடுத்தபடாதவைகள் சுயமுன்னேற்றம், பொது, வகைபடுத்தபடாதவைகள்\nஇந்திய சுதந்திர தினம் – 2014\nநட்புகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்\nஇந்த வருடம் வழமையான நடைமுறைகளை தாண்டி பிரதமர் திரு.மோடி அவர்கள் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்பின்றி பொதுமக்களுக்கு உரையாற்றியுள்ளார். தான் பிரதம மந்திரி அல்ல என்றும் பிரதம சேவகன் என்ற கூறியுள்ளார். அதன்படி மக்களுக்க தொண்டாற்றுவார் என்றே எதிர்பார்ப்போம். இந்தியாவினை உற்பத்தி மையமாக (production hub) பயன்படுத்தி கொள்ள உலக நாடுகளை கேட்டு கொண்டுள்ளார். அதே . . . → Read More: இந்திய சுதந்திர தினம் – 2014\nOne comment அனுபவம், நட்பு, பொது அனுபவம், நட்பு, பொது\nஎத்தியோப்பியாவிலிருந்து தங்கை மகன் – மருமகன் வந்த போது அவனிடம் பேசியதன் ஒலி/ஒளி பதிவு. தேனீ என்பதை ஹனிபீ என்று சொல்ல வந்தாலும் சமாளித்து கொண்டு தேனீ என்று தமிழில் பேசுவத�� கண்டு மிக்க மகிழ்ச்சியே. சுமார் 150எம்பி அளவில் வந்த கோப்பினை இறுக்கி. சுருக்கி இணையேற்றி சோதனை முயற்சி செய்துள்ளேன். 7எம்பி என்ற அளவிற்கு சுருங்கியுள்ளது. தொழில் நுட்ப ரீதியில் சற்று புதிய வசதிகள் இதில் வந்துள்ளன என்பது எனக்கான தனிப்பட்ட தகவல். என்ன படம் . . . → Read More: எத்தியோப்பியா – தேனீ\nOne comment அனுபவம், பொது, வகைபடுத்தபடாதவைகள்\nநம்ப செல்வன் – https://www.facebook.com/neander.selvan – அண்ணாச்சி சைவவாதிகளுக்காக எளிய முறை உணவு கட்டுபாட்டை சொல்லியுள்ளார்.\nகாலை: 1/2 மூடி தேங்காய் வித் தேங்காய் நீர்\nமதியம்: 40 கிராம் அரிசி வித் ஏராளமான காய்கறிகள்.\nமாலை: 1- 2 கப் தயிர்/பால்\nஇரவு உணவு: அரை மூடி தேங்காய்\nதினம் தேங்காய் உண்ண போர் அடித்தாலும் எடையில் நல்ல மாற்றம் ஓரிரு மாதங்களில் வரும். பேக்கரி பொருட்கள், பன், கேக், இனிப்பு, காரம், . . . → Read More: உணவு முறை\nLeave a comment அனுபவம், வகைபடுத்தபடாதவைகள் பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:56:38Z", "digest": "sha1:B5NGFU5MFHFYN4JRGPW4PREROYWI3QUV", "length": 6507, "nlines": 48, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "உரிச்சொல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\n1.3 ( எடுத்துக்காட்டு )\nஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை பெயரடை (பெயர்ச்சொல்லின் பொருளை விரிவாக்கும் பெயர் உரிச்சொல்) என்றும், வினையடை (வினைச்சொல்லின் பொருளை விரிவாக்கும் வினை உரிச்சொல்) என்றும் அழைக்கப்பெறுகின்றன.\nதமிழில் உரிச்சொல் என்பது ஒரே பொருளைத் தரும் வேறொரு சொல்லால் சொல்லி அப் பொருளை வலுப்படுத்தும் சொற்களுக்கும் இப்பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக சால என்றாலும் மிகுதி என்றாலும் ஒரே பொருளே; என்றாலும் சால மிகுத்துப் பெயின் என்று திருக்குறளில் வரும் கூற்று, ஒருபொருள் குறித்த உரிச்சொல்லாகும். இதே போல பல ஒரே சொல் பல பொருளையும் உணர்த்தும் உரிச்சொல்லாக இருப்பதுண்டு. கடி என்னும் சொல் காரம் என்னும் சுவையையும், மிகுதி என்னும் அளவையும் குறிக்கும் (கடி என்பதற்கு இன்னும் 17 உக்கும் மேலான பொருள்கள் உண்டு); ஆகவே கடியுணவு என்றால் மிகுதியான உணவு என்று பொருள், கடிமிளகு என்றால் காராமான சுவையுடைய மிளகு என்று பொருள்[1]\nஉரிய சொல் என்ற பொருளில் உரிச்சொல் எனப் பெயர் பெற்றது.\nஓடு(run) என்பதனை, வேகமாக ஓடு(run fastly) என்று சொல்லலாம். வேகமாக என்பது உரிச்சொல். வேகமான என்பது வினை உரிச்சொல் அல்லது வினையடை என்றும் கூறப்பெறும்.\nநல்ல மாணவன், உயரமான பெண் முதலானவற்றில் நல்ல, உயரமான என்பன அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு மேலும் விளக்கம் தருமாறு (ஒரு குறிப்பிட்ட பண்பை அல்லது தன்மையை விரித்துக் கூறுமாறு) அமைந்துள்ளதால், நல்ல, உயரமான என்னும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும். இவை பெயரடை என்றும், பெயர் உரிச்சொல் என்றும் கூறப்பெறும்.\n↑ டாக்டர் சொ. பரமசிவம், நற்றமிழ் இலக்கணம், 6 ஆம் பதிப்பு, 2000, பட்டு பதிப்பகம், சென்னை. பக். 353-4\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2017, 02:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/healthy-food-tamil-news-how-to-make-murungai-keerai-sambar-recipe-in-tamil-298127/", "date_download": "2021-05-06T01:33:06Z", "digest": "sha1:VK4KC2KVW24S46T6SFSWS6NQIB4BMABM", "length": 13641, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரும்புச்சத்து, இம்யூனிட்டி... முருங்கைக் கீரையில் செம்ம டேஸ்டியான சாம்பார்! - Indian Express Tamil", "raw_content": "\nஇரும்புச்சத்து, இம்யூனிட்டி… முருங்கைக் கீரையில் செம்ம டேஸ்டியான சாம்பார்\nஇரும்புச்சத்து, இம்யூனிட்டி… முருங்கைக் கீரையில் செம்ம டேஸ்டியான சாம்பார்\nHow to make murungai keerai sambar recipe in tamil: மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் முருங்கை கீரையை அருமையான சுவையில் சாம்பார் செய்யும் முறையை பற்றி இங்கு காணலாம்.\nHealthy food Tamil News: முருகை கீரை, எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகைகளில் ஒன்றாகும். இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பற்பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை பருகி வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் தீரும். இவற்றின் இலைகளை உருவி மிளகுடன் சேர்த்து ரசம் போல் சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் உடல் வலிகள் நீங்கும். மேலும் இவற்றின் இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி ரத்தம் அதிகரிக்கும்.\nமுருங்கை கீரையை சூப் செய்து பருகி வந்தால் ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகள் பறந்து விடும். இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மை அகலும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். முருகை கீரை பற்களின் உறுதியை அதிகரிப்பதோடு, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் உதவுகிறது.\nஇவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் முருங்கை கீரையை அருமையான சுவையில் சாம்பார் செய்யும் முறையை பற்றி இங்கு காணலாம்.\nமுருங்கைக் கீரை – 3 கையளவு\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nபூண்டு – 10 பற்கள்\nஅரிசி – 2 டீ ஸ்பூன்\nதுவரம் பருப்பு – 2 டீ ஸ்பூன்\nகறிவேப்பிலை – 1 கொத்து\nகடுகு – 1/2 டீ ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – காரத்திற்கு ஏற்ப\nமஞ்சள் – ஒரு சிட்டிகை\nஉப்பு – சுவைக்கு ஏற்ப\nஎண்ணெய் – 25 மிலி\nமுதலில் முருங்கை இலைகளை காம்பு இல்லாமல் ஆய்ந்து கொள்ளவும். பின்னர் அரிசி மற்றும் துவரம் பருப்பை நொறுநொறுப்பான பதத்தில் அரைத்துக்கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் சின்ன வெங்காயம் சேர்க்கவும். அதில் கொஞ்சம் பூண்டையும் தட்டிப்போட்டு வதக்கவும்.\nஇவை ஓரளவிற்கு வதங்கிய பிறகு காய்ந்த மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு, அரிசியில் தண்ணீர் ஒரு கிளாஸ் சேர்த்துக் கலந்து கடாயில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். பருப்பு ஓரளவு குழையும் போது, ஆய்ந்து வைத்துள்ள கீரையை அலசி அதில் போடவும். மேலும் தேவையான அளவு உப்பையும் அதில் சேர்க்கவும்.\nஇவையனைத்தும் 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் அடுப்பை அணைக்கவும். பிறகு பருப்பு கடையும் சட்டியில் அவற்றை கொட்டி நன்றாக கடையவும். அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும்.\nஇந்த கலவை நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து இறக்கிவிடவும். இப்போது நீங்கள் விரும்பிய சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயாராக இருக்கும்.\nஇப்படி எளிதில் சமைக்கக்கூடிய சத்தான முருங்கை கீரை சாம்பாரை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nபின்னணி பாடகர், டான்ஸர் – அன்பே வா வருண் டைரிஸ்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nபடித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2018/11/", "date_download": "2021-05-06T00:20:08Z", "digest": "sha1:2QUUM3LF472AJRUXSMR67X2NULJQGYNS", "length": 60363, "nlines": 365, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நவம்பர் 2018", "raw_content": "வெள்ளி, 30 நவம்பர், 2018\nபதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி பதிவர் திரு இராமசாமி\nசில சந்திப்புகள் நமக்குத் தெரியாமலேயே நடந்து விடுகின்றன. யாரை எங்கே சந்திக்கப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே முடிவு செய்யப் படு���ிறது எனத் தோன்றுகிறது. பாருங்களேன் - ஒரு பதிவரை – அதுவும் தில்லி வாழ் தமிழர் – என் அலுவலகக் கட்டிடடத்தின் தொட்டடுத்த கட்டிடத்தில் பணி புரிபவர் – இருந்தாலும், இத்தனை வருட தில்லி வாழ்க்கையில் – எனக்கும் முன்னதாகவே தில்லி வந்திருப்பவர் அவர் – தில்லியில் இது வரை எங்கள் சந்திப்பு நிகழவே இல்லை சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா எங்கள் சந்திப்பு வேறிடத்தில் நடந்தது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பதிவர் சந்திப்பு, பதிவர்கள், பயணம், பொது\nவியாழன், 29 நவம்பர், 2018\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு\nகண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என்பார்களே. அது போல் தான் நான் தில்லிக்குச் சென்றதும்.\nLabels: அனுபவம், தில்லி, பொது\nபுதன், 28 நவம்பர், 2018\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா\nசாப்பிட வாங்க – கம்பு தோசை - 14 நவம்பர் 2018:\nஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பது நம்மில் பலருக்கும் வரும் கேள்வி – என்னவரிடம் கேட்டால், எதோ ஒண்ணு சமையேன்” என்று சொல்லி விடுவார்” என்று சொல்லி விடுவார் கடந்த வாரத்தில் செய்த ஒரு டிஃபன் - கம்பு தோசை, தேங்காய் சட்னியுடன் கடந்த வாரத்தில் செய்த ஒரு டிஃபன் - கம்பு தோசை, தேங்காய் சட்னியுடன் முகநூலில் பதிவு செய்த போது கீதாம்மா சொன்ன கமெண்ட் – ”வெங்காயச் சட்னி இன்னும் நல்லா இருக்கும். சிவப்பு மிளகாய் வைத்து முகநூலில் பதிவு செய்த போது கீதாம்மா சொன்ன கமெண்ட் – ”வெங்காயச் சட்னி இன்னும் நல்லா இருக்கும். சிவப்பு மிளகாய் வைத்து\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nதிங்கள், 26 நவம்பர், 2018\nகதை மாந்தர்கள் - கருப்பு இராமசாமி – வெள்ளை இராமசாமி - பத்மநாபன்\nஅந்த கருப்பு ராமசாமி இன்னும் என் கண்ணில்படவே இல்லை. ஒவ்வொரு தடவையும் எனது அக்காவின் ஊருக்குப் போகும் போதும் எங்கே அந்த கருப்பு ராமசாமி என்று தேடுவதே எனது முதல் வேலை. நான் ஏன் அவரைத் தேடவேண்டும் என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் சொல்ல வருகிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:14:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், பத்மநாபன், பொது\nஞாயிறு, 18 நவம்பர், 2018\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nஅலைபேசியில் கேமரா வந்தாலும் வந்தது – நிறையவே படங்கள் எடுத்துத் தள்ளுகிறார்கள். நானும் கேமரா வாங்கிய புதிதில் நிறைய படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறேன். என்னிடம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது – அனைத்தையும் தொகுத்து வைக்க தலைப்பட்டால் பாதியிலேயே விட்டு விட நேர்ந்து விடுகிறது – இதுவரை எதைப் பகிர்ந்து இருக்கிறேன், பகிர வில்லை என்பதையும் நினைவில் வைக்க முடியவில்லை சமீபத்தில் படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது பார்த்த சில படங்கள் பகிர்ந்து கொள்ளாதவை போலவே தோன்றின. சரி இந்த ஞாயிறில் ஒரு நிழற்பட உலாவாக வெளியிடலாம் என முடிவு செய்ததன் விளைவு இப்பதிவு….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தமிழகம், புகைப்படங்கள், பொது\nசனி, 17 நவம்பர், 2018\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இரயில் பயணங்களில், தமிழகம், பொது\nவெள்ளி, 16 நவம்பர், 2018\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\n”’திங்க’க் கிழமை” பதிவாக இந்தத் திங்களில் நெல்லைத் தமிழன் அவர்களின் லட்டு செய்முறை எங்கள் பிளாகில் வந்தது. லட்டு எனக்கும் பிடித்தமானது தான். அந்தப் பதிவினை படித்த பின்னர், ”தில்லியில் கிடைக்கும் விதம் விதமான லட்டுகளைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம், விரைவில் எழுதுகிறேன்” என்று சொல்லி இருந்தேன். இதோ எழுதி வெளியிட்டு விட்டேன். அரங்கேற்ற வேளை படத்தில் “சார் லட்டு… சார் லட்டு” என்று தட்டு நிறைய லட்டுடன் வருவாரே ஒருத்தர், அது மாதிரி விதம் விதமாய் லட்டுகளுடன் இதோ வந்து விட்டேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பதிவர்கள், பொது\nவியாழன், 15 நவம்பர், 2018\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு\n”ஹலோ… நான் சுரேந்தர் சிங், ஹெட் கான்ஸ்டபிள், எம்.பி. ரோடு தாணாவிலிருந்து பேசுகிறேன் – உங்க பேரு ….. தானே…. கொஞ்சம் தாணாவுக்கு வர முடியுமா\nஇந்த அழைப்பு வந்த அந்த இரவினை மறக்கவே முடியாது. என்ன ஆச்சு, எதுக்கு நம்மை காவல் நிலையம் அழைக்கிறார்கள் என்ன ஏது என்று கேட்கக் கேட்க, கிடைத்த ஒரே பதில் தாணாவுக்கு வாங்க, என்பது தான்.\nசில நாட்களுக்கு முன்னர் எழுதிய கதைமாந்தர்கள் - சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்… பதிவினை கீழ்க்கண்ட மாதிரி தான் முடித்திருந்தேன்.\n”ஹாய், நான் சந்த்ரு… சாந்த்னி உங்கள பத்தி நிறைய என்னிடம் சொல்லி இருக்கா, நானும் சாந்த்னியும் அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். வீட்டுல பேசிட்டு இருக்கோம். அவங்க ஒத்துக்கலன்னா, கோர்ட் மேரேஜ் தான். நீங்க தான் சாட்சி கையெழுத்து போடணும் – சாந்த்னிக்காக” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே\nசந்த்ரு வீட்டில் பிரச்சனை இல்லை என்றாலும் சாந்த்னி வீட்டில் அத்தனை சுலபமாக ஒத்துக் கொள்ள வில்லை. “நம்மளோ பஞ்சாபி, அவங்களோ மதராஸி…, நம்ம பழக்க வழக்கத்துக்கும், அவங்க பழக்க வழக்கத்துக்கும் நிறைய வித்தியாசம், ஒத்து வராது. உனக்காக நல்ல பஞ்சாபி முண்டா [இளைஞர்களை முண்டா எனவும், பெண்களை குடி என்றும் அழைப்பார்கள் பஞ்சாபியில்”] பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என சாந்த்னியை ரொம்பவே வற்புறுத்தினார்கள். “மணந்தால் சந்த்ரு மட்டுமே” என்பதில் உறுதியாக இருந்தாள் சாந்த்னி. சில நாட்கள் வேலைக்குக் கூட அனுப்ப வில்லை அவர்கள் வீட்டில். சாந்த்னியின் பிடிவாதத்தினால் வேலைக்கு அனுப்பினார்கள்.\nவீட்டிலிருந்து அழைத்து வந்து அலுவலகத்தில் விட்டு, மீண்டும் மாலை அழைத்துச் செல்வார்கள். வேலைக்கு வந்த பின்னர் சந்த்ருவை தொடர்பு கொண்டு எங்கேயும் சந்திப்பார்களோ என்ற சந்தேகத்தில் அலுவலகம் முன்னர் சாந்த்னி வீட்டினர் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். வெளி கேட் இரண்டிலும் ஆட்கள் இருக்க, சந்த்ருவை சாந்த்னி சந்திக்க செய்த முயற்சி எல்லாம் தோல்வி. ஆனாலும் எப்படியாவது இந்த திருமணம் நடந்தே தீரும், நடக்க வேண்டும் என்பதில் இரண்டு பேருமே உறுதியாக இருந்தார்கள். நண்பர்கள் சந்த்ருவை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்குள் அவரை காருக்குள் அமர வைத்து, அழைத்து வந்தார்கள். திருமணத்திற்கான நாள் முடிவு செய்யப���பட்டது.\nசாந்த்னி வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்யவே விரும்பினார்கள். குருத்வாரா அழைத்துச் சென்று அங்கேயே நிச்சயம் செய்ய முடிவு செய்திருந்தார்கள் – சாந்த்னியிடம் சொல்லாமலே. குருத்வாரா போகும் வழியில் தான் விஷயம் தெரிந்திருக்கிறது சாந்த்னிக்கு. அங்கேயே கார் கதவைத் திறந்து குதிக்கப் போவதாகச் சொல்லி போராட்டம் துவங்க, அன்றைய நிகழ்வினை கைவிட்டார்கள். சில நாட்களுக்குள் வீட்டினரின் எதிர்ப்பு மறையும் என்ற நினைவில் இருந்த சாந்த்னிக்கு அதிர்ச்சி. திருமண நாளை உடனே முடிவு செய்து, அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த பின் சந்த்ருவுடன் தொடர்பு கொண்டு முடிவு செய்த நாளுக்கு முன்னதாகவே திருமணத்தினை வைத்துக் கொண்டார்கள்.\nஅடுத்த நாள் பதிவு அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதற்கு முதல் நாள் தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தாணாவிலிருந்து [காவல் நிலையத்திலிருந்து] தாணாவிற்குச் சென்று சுரேந்தர் சிங்-ஐத் தேடி பேச, வாருங்கள் போகலாம் என அவரது வாகனத்தில் அழைத்துச் சென்றார் – சென்ற இடம் – சஃப்தர்ஜங்க் மருத்துவமனை. மருத்துவமனையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மார்ச்சுவரியில் இருந்த இரண்டு சடலங்களைக் காண்பித்து இவர்கள் இருவரும் வாகனத்தில் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களிடம் இருந்த ஒரே பேப்பரில் உங்கள் எண் இருந்ததால் யார் என அடையாளம் காட்ட உங்களை அழைத்தேன் என்றார் சுரேந்தர் சிங்.\nஎன்னதான் பல சடலங்களைப் பார்த்து, ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டாலும் இப்படி விபத்தில் இறந்தவரின் உடல்களை பார்ப்பது இரண்டாம் முறை. முதலாம் சடலத்தின் துணியை விலக்க, அங்கே இருந்தது சந்த்ருவின் உடல். சஃப்தர்ஜங் மார்ச்சுவரியில் இரண்டாவதாக இருந்த சடலத்தினை பார்க்க மூடியிருந்த துணியை விலக்கியபோது…..\nகன்னக்குழியுடன் அங்கே சலனமின்றி மீளாத்துயிலில் இருந்தாள் சாந்த்னி.\nமீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….\nபின் குறிப்பு: ஏன் இருவரும் முன் நாளில் சந்தித்தார்கள், விபத்து எப்படி ஏற்பட்டது, அது உண்மையிலேயே விபத்தா இல்லை இங்கே நிறைய இடங்களில் நடக்கும் Honour Killing – ஆ இது வரை பதில் கி��ைக்காத கேள்விகள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nபுதன், 14 நவம்பர், 2018\nகதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரும் நட்பு – க்வில்லிங் – கேரட் பராட்டா\nசாப்பிட வாங்க – நார்த்தங்காய் - 8 நவம்பர் 2018:\nதோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய் உப்பில் போட்டது, எலுமிச்சங்காய் உப்பில் போட்டது, வட இந்திய ஊறுகாயான chundaa எல்லாம் இருக்கு. சரியென்று இதையும் அந்த ஜோதியில் ஐக்கியம் செய்து விட்டேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பதிவர் சந்திப்பு, பொது\nசெவ்வாய், 13 நவம்பர், 2018\nதீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்\nஅன்றைய பண்டிகைகளுக்கும் இன்றைய பண்டிகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் அம்மா, அப்பா கொண்டாடியதில் பாதி நாம் கொண்டாடினோம் என்றால் நம் பிள்ளைகள் அதற்கும் குறைவு.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், திருவரங்கம், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 12 நவம்பர், 2018\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nரெசிபி பார்க்காமல் சற்றே மாறுதலுக்கு செய்து பார்த்தது. தேங்காய் எண்ணெய் மணத்தில் நன்றாகவே இருந்தது. கேரள சமையல் எனக்கு எப்போதுமே பிடிக்கும். சிகப்பரிசி சாதத்தை தவிர\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், சமையல், திருவரங்கம், பொது\nஞாயிறு, 11 நவம்பர், 2018\nநவராத்ரி கொலு – சில படங்களும் வரவுகளும்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், திருவரங்கம், நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nசனி, 10 நவம்பர், 2018\nஅவரைக் காணோம்பா…. – இரவு முழுவதும் பூத உடலுடன்…\n”அவரைக் காணோம்பா….. காலைல போனது, ராத்திரி ஒன்பதாச்சு இன்னும் வீட்டுக்கு வரல\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:11:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nகொலு பொம்மைக் கடையில் ஒரு மாலை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், திருவரங்கம், நிகழ்வுகள், பொது\nவியாழன், 8 நவம்பர், 2018\nகதம்பம் – மரவள்ளி புட்டு – ஆஸ்திக்கும் ஆசைக்கும் – பள்ளிப் பருவம் – வ��ள்ளை கோபுரம்\nசாப்பிட வாங்க – மரவள்ளி புட்டு - 13 அக்டோபர் 2018:\nசமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கிழங்கு மாவைப் பார்த்ததும், அங்கே பணிபுரியும் பெண்மணி, அக்கா இதில் அடைதோசை செய்யலாம் என்றார். கால் கிலோ வாங்கி விட்டேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nபுதன், 7 நவம்பர், 2018\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nசெவ்வாய், 6 நவம்பர், 2018\nதீப ஒளி திருநாள் - தலைநகரின் ஐந்து நாள் கொண்டாட்டம்\nவலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது, வாழ்த்துகள்\nதிங்கள், 5 நவம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – சாக்லேட் கேக் - இப்படி நடந்தால்… - மன அழுக்கினை விலக்குவோம் – சுஜாதாவின் மாயா\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 11\nசாப்பிட வாங்க – சாக்லேட் கேக்:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பயணம், பொது\nஞாயிறு, 4 நவம்பர், 2018\nஅரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு\nஇந்த வருடத்தின் திருவரங்கம் அரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு. சென்ற வருடம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்ததை விட இவ்வருடம் சிறிய அளவிலான கொலு தான். இருந்தாலும், கொலு அழகாகவே இருந்தது. இம்முறை சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னதி அருகே இருக்கும் மண்டபத்தில் வைத்திருந்தார்கள். நவராத்திரி கடைசி நாள் அன்று தான் கோவிலுக்குச் சென்று கொலுவினைக் காண முடிந்தது. கோவிலுக்குச் செல்லும்போது செல்லப்பெட்டியைக் கொண்டு செல்ல வில்லை – அதாங்க கேமராவினைக் கொண்டு செல்ல வில்லை. இங்கே பகிர்ந்து கொள்ளப்போகும் படங்கள் அனைத்துமே இல்லத்தரசி எடுத்த படங்கள்\nஅரங்கனின் கோவில் நவராத்திரி கொலு நேரில் பார்க்க முடியாத, இல்லத்தரசியின் முகநூல் பக்கத்தில் பார்க்காத நண்பர்களுக்காக, இங்கேயும் ஒரு உலாவாக….\nபகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம��, கோவில்கள், திருவரங்கம், புகைப்படங்கள், பொது\nவியாழன், 1 நவம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா இரயில் நிலையம் – மால் ரோட் – பயணத்தின் முடிவு…\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 15\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nகுஃப்ரியிலிருந்து புறப்பட்ட எங்கள் பயணம், அடுத்ததாக நின்றது ஷிம்லா நகரில் தான். இந்தப் பயணத்தொடர் ஆரம்பிக்கும் போதே, ஷிம்லாவிற்குச் செல்ல சாலை வழி, ஆகாய வழி மற்றும் இரயில் பாதை உண்டு என்று சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். கால்காவிலிருந்து ஷிம்லா வரை குறுகிய பாதை இரயில் இருக்கிறது – நமது தமிழகத்தின் ஊட்டி இரயில் போலவே இங்கேயும் உண்டு. மிகவும் புராதனமான இரயில் பாதை. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்ட பாதை – அதில் பயணம் செய்ய இயலவில்லை – நாங்கள் சாலை வழிப் பயணம் – பேருந்தில் தான் சென்றோம் என்பதால், இரயில் நிலையத்திற்கோ, அல்லது இரயில் பாதையையோ சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருந்தோம்.\nஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் எங்கள் எண்ணத்தைச் சொன்னபோது, கவலை வேண்டாம் – உங்களுக்கு ஒரு அருமையான இடத்திற்கு அருகே அழைத்துச் செல்கிறேன் – அங்கிருந்து உங்களுக்கு இரயில் நிலையத்தின் நல்ல View கிடைக்கும் என்று சொன்னார் – அட, பரவாயில்லையே, இதுவும் தெரிந்திருக்கிறதே இவருக்கு என, அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் சென்றது, இரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு Foot Over Bridge பகுதிக்கு. எங்களை அங்கே இறக்கி விட்டு அடுத்த பக்கத்தில் வாகனத்தினை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றார். நாங்கள் சாலையைக் கடக்க அமைந்திருந்த இரும்பு Foot Over Bridge மீது ஏறிச் சென்றோம்.\nவாவ்…. உண்மை – இரயில் நிலையத்தின் நல்ல View அங்கிருந்து கிடைத்தது. நானும் நண்பர் பிரமோத்-உம் அந்த பாலத்திலிருந்து இரயில் நிலையத்தினை நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்கள் படம் எடுத்துக் கொண்டிருந்ததை உங்களுக்குச் சொல்லும் போது அந்த இரயில் நிலையம் பற்றிய சில தகவல்களையும் பார்க்கலாம். Lord Curzon அவர்களால் 1901-ஆம் ஆண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த இரயில் பாதையும் இரயில் நிலையமும். கால்காவிலிருந்து சுமா���் 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிம்லாவிற்கான இருப்புப் பாதை – கடல் மட்டத்திலிருந்து 2150 அடி உயரத்திலிருந்து [கால்கா] – 6811 அடி உயரத்திற்கு [ஷிம்லா] செல்லும் இரயில் பாதை. 100 வருடங்களுக்கும் மேலே ஆன இந்த இருப்புப் பாதை UNESCO WORLD HERITAGE SITE\n1901-ஆண்டு ஆரம்பித்து 1903-இல் பணி நிறைவு பெற்றது. 9, நவம்பர் 1903-ஆம் ஆண்டு இந்தப் பாதையில் இரயில் போக்குவரத்து துவங்கியது இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள் இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள் நேர் பாதை இல்லை வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பாதையில் 103 குகைகளும், எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்களும் இருக்கின்றன. ஏழு பெட்டிகள் கொண்ட இந்த இரயில், மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. கால்காவிலிருந்து ஷிம்லா வரையான 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கும். ஆனால் மிகவும் இரசிக்க முடியும் இந்தப் பயணத்தினை – ஏனெனில் போகும் பாதை அப்படி.\nகாரின் முன்னும் பின்னும் இறைவியின் படமும் சிலையும்....\nஹிமாலயன் க்வீன், ஷிவாலிக் டீலக்ஸ் போன்ற ஐந்து இரயில்கள் கால்காவிலிருந்து ஷிம்லாவிற்கும், ஷிம்லாவிலிருந்து கால்காவிற்கும் பயணிக்கின்றன. குழந்தைகளுடன் பயணிப்பது என்றால் இந்த இரயில் பயணம் மிகவும் இரசிக்கக் கூடிய விஷயம். இயற்கையை ரசித்தபடியே இந்தப் பாதையில் பயணிப்பது நன்றாக இருக்கும். இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் வசதி உண்டு. மற்ற இரயில் பயணங்கள் போல அல்லாமல் ஒரு மாதம் முன்னர் தான் முன்பதிவு செய்ய முடியும் – WWW.IRCTC.COM தளத்தில் Kalka – Simla தேர்வு செய்தால் இந்த இரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வசதிகள் இருக்கின்றன. கட்டணம் – 65 ரூபாய் முதல் 565 ரூபாய் வரை – பயணிக்கும் வகுப்பினைப் பொறுத்து சரியாக ஒரு மாதம் இருக்கும் போது முன்பதிவு செய்து கொள்வது நல்லது\nமலைப்பகுதியில் கிடைக்கும் இலந்தைப் பழம்....\nஇரயில் நிலையத்தின் படங்களை எடுத்துக் கொண்டு பாலத்தின் வழி மறுபக்கத்தில் இறங்க, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். வாகனத்த��ல் ஏறிக் கொண்டு எங்கள் தங்குமிடம் அருகே இறக்கி விட்டார். எங்கள் உடைமைகளை தங்குமிடத்தின் வரவேற்பு அறையில் இருக்கும் உடைமைகள் காப்பகத்தில் வைத்து விட்டு மால் ரோடு நோக்கி நடந்தோம். முதல் நாளும் மால் ரோடு பகுதியில் மாலை நேரத்தில் நிறைய நேரம் நடந்தோம். இரண்டாவது நாளும் மால் ரோடு பகுதியில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு சென்று வந்தோம். பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும், இடம், கீழே இருந்த கிராமங்கள் என நீண்ட தூரம் நடந்து வந்தோம். உள்ளூர் மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் திரும்பினோம்.\nபடத்திலிருந்தே புரிந்திருக்கும் - தண்ணீர் ஏ.டி.எம்....\nஅறையில் எங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு சற்றே ஓய்வு. இரவு 10 மணிக்கு ஷிம்லாவிலிருந்து தில்லி நோக்கிய பயணம் – ஹிம்சுதா – ஹிமாச்சலப் பிரதேச அரசு வோல்வோ பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம். இரவு உணவினை தங்குமிடத்திலிருந்த ஹல்திராமில் முடித்துக் கொண்டோம். தங்குமறையைக் காலி செய்து, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைக்க, அவர் வாகனத்திலேயே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு பேருந்து வந்து சேர்ந்தது. பேருந்தி அமர்ந்து சில நிமிடங்களில் நல்ல உறக்கம். வழி முழுவதும் உறக்கத்திலேயே கழிந்தது. விடிகாலை தில்லி வந்த பிறகு விழித்து ஒரு ஆட்டோ பிடித்து, வழியில் கேரள நண்பர்களை கேரளா இல்லத்தில் விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.\nசிம்லா, குஃப்ரி, நார்கண்டா பயணம் இனிதே நிறைவுற்றது பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர் பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர் சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது பயணம் வாய்க்கவில்லை அதனால் நீங்களும் என் தொடர் பயணக்கட்டுரைகளிலிருந்து தப்பினீர்கள் வேறு பயணம் செய்தால், அந்த அனுபவங்களை, முடியும் போது பகிர்ந்து கொள்வேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி ...\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் ...\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா பு...\nகதை மாந்தர்கள் - கருப்பு இராமசாமி – வெள்ளை இராமசாம...\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு\nகதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரு...\nதீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nநவராத்ரி கொலு – சில படங்களும் வரவுகளும்…\nஅவரைக் காணோம்பா…. – இரவு முழுவதும் பூத உடலுடன்…\nகொலு பொம்மைக் கடையில் ஒரு மாலை…\nகதம்பம் – மரவள்ளி புட்டு – ஆஸ்திக்கும் ஆசைக்கும் –...\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் க...\nதீப ஒளி திருநாள் - தலைநகரின் ஐந்து நாள் கொண்டாட்டம்\nகாஃபி வித் கிட்டு – சாக்லேட் கேக் - இப்படி நடந்தால...\nஅரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா இரயில் நிலையம் – மால் ரோட்...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/07/blog-post_09.html", "date_download": "2021-05-06T00:39:37Z", "digest": "sha1:6AC3SXLC4AHEGTZU27WT5EV5E35XYWJW", "length": 41906, "nlines": 381, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு", "raw_content": "\nஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்கா�� மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.\nவேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.\n\"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும் (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும் (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்.\"\nசார் முதல்ல வீட்டை காட்டுங்க.\nவாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.\n\"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்\".\n\"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க\"\n நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்.\"\nகிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.\nநீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)\nஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண��டர்வ்யூ.\n\"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்...\"\n\"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க\n\"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே\n\"ம்ம் நீங்க எத்தனை பேரு\n\"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு\"\n\"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்\"\n\"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு.\"\n\"சார் ஆபிஸ் இருக்கு சார்\"\n\"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்\"\nஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.\nவீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.\n\"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......\"\n\"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க.\"\n\"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்\"\n\"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா\"\n\"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே\"\n\"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்\"\n\"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)\"\n\"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது\"\n\"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்\"\n\"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்.\"\n\"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்\"\n\"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும் நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ....................................................\"\n\"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க\"\n2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 1:00 PM\nLabels: காமெடி மாதிரி, சொந்தக் கதை\nவீடு தேடுறதுல ஏகப்பட்ட சிரமம் இருக்குது. இதுல இண்ட்டர்வ்யு வச்சு செலக்சன் செஞ்சு ஸ்ஸ்ஸப்பா..\n//ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் //\nஆ ஹா..... ஒப்பனிங்கே அமர்க்களமா இருக்கே..... ஏன்னா வில்லத்தனம்...... நீ பர்மிஷன் குடுக்கலேன்னா என்ன, எனக்கு தெரியாத ரூட்டா\n//வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள்.//\nசரியாக சொன்னீர்கள். இன்னும் சிவில் எஞ்சினியரிங் டிகிரி இருக்கான்னு மட��டும்தான் கேக்கல....\n//25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்\".\n\"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க\"\nபெரிய கிர்ர்ர் தான்.......வாடகை விஷத்த விட, சீக்கிரம் ஏற்றம் அடைகிறது என்பது உண்மை.\n//வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும் நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது//\nஏன் சார், இதோட நிறுத்திடீங்க... வீட்டுக்கு, குடிவந்து, வாடகை குடுத்துட்டு, நாங்களாவது தங்கலாமா, இல்ல அதுக்கும், ஏதாவது ரூல்ஸ் இருக்கான்னு கேக்கணும் போல இருக்கே\n//2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.//\nம்ம்ம்.... ஆல் தி பெஸ்ட்.... வேற என்ன சொல்றது.........\nரொம்ப நொந்து போய்டீங்க போல இருக்கு.. நல்ல வீடு அமையும். வாழ்த்துகள்..\n//பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு,//\nராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறீர்கள் போங்க..\nஇதெல்லாம் போக கரண்ட் பில் ஒரு யுனிட்க்கு நாலரை ருபாய்ன்னு நம்ம காதுல ஒரு ஏழரைய சொருகுவாங்க பாருங்க. அப்ப வர கடுப்புல வீட்டுக்காரன் இடுப்ப ஒடச்சு அடுப்புல போடலாம்னு தோணும்.\nவீடு தேடறதுல்ல இவ்ளோ கஷ்டம் இருக்குன்னு நீங்க, ஆதிமுலகிருஷ்ணன் இவங்கல்லாம் எழுதறதில இருந்து தெரியுது.\nஎன் வீடுகளில் வாடகைக்கு இருக்கற யாரும் இவ்வளோ கஷ்டப்படல.\nவீடு பார்க்குறது இவ்வளவு கஷ்டமா....\nகூடிய விரைவில் நல்ல வீடு அமைய வாழ்த்துக்கள்.\nவித்யா.. நாம் ஒவ்வொருவரும் சென்னையில் வலியோடு சந்திக்கும் இந்தப் பிரச்சனையை, வயிறு குலுங்கும் சிரிப்போடு தந்துள்ளீர்கள்.\n// கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு\nமம்மிய பார்த்த ரத்தத்த��ன் ரத்தம் மாதிரி பம்மி பம்மி//\nசெம புளோ.. செம டைமிங்.\nஆனாலும் நீங்க அதிர்ஷடக்காரர்தாங்க. ஏன்னா கம்பெனியே உங்களுக்கு வீடு பார்த்து தருதுல :-)\nஎனக்கு இவ்வளவு கஷ்டம் இல்லை. ஓரிரு கேள்விகளுக்குப் பின் ”சார் பேர் என்ன” அப்பிடிம்பாங்க. பேரைச் சொன்ன வேகத்தில் வீடில்லை என்ற பதில் சிலரிடம் வெகுநாகரிகமாகவும்,சிலரிடம் நாகரிகமாகவும், சிலரிடம் இருந்து முகத்துக்கு நேராகவே முஸ்லீம்களுக்கு வீடு தர்றதில்லை என்றோ பதில் வந்துவிடும். இந்தப்பிரச்சனையால் நான் பல ஆண்டுகள் ஜாம்பஜாரில் உள்ள ஒரு மேன்ஷனில் ஒரு ஒட்டு அறையில் இருந்தேன்.\nஎன்னைப் பார்த்தால் டீசண்டான தீவிரவாதி மாதிரி தெரியும் போல.\nஇதை நான் காமெடியாக எழுதினாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு வேதனைப் பந்து உருளத்தான் செய்கின்றது. ஒம் பொண்ணக் குடுண்ணே என்று உரிமையோடு கேட்கும் உன் போன்றவர்கள் எங்களுக்கு பெரும் ஆறுதல்.\nஅட இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கா சென்னையில் இருக்கும் அக்கா விற்கு வீடு தேடி அனுபவம் ஒரு தடவை உண்டு. இந்த அளவு இம்சை இல்லை :)\nஅந்த மம்மி, பம்மி - சூப்பர். செம டைமிங் & ரைமிங் :)))\nவீடு மாற்றுவது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கும் தெரியுங்க. சீக்கிரமா ஒரு வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.\nஒரு ஐந்து வருடங்களுக்கு முன், சோலிங்கநல்லூரில் ஒரு 1BHK வீடுக்கு 2500 கேட்டதுக்கே நான் கடுப்பாயிட்டேன். இது வேலைக்காகாதுன்னு பேசாம ஒரு வீடு கட்டிட்டேன்.\nஓனர் கிட்ட எக்ஸ்ட்ரா சாவி இருந்தா, ஏதாவது தொலைந்து போனா, அவங்க பொறுப்பு எடுத்துக்குவானுங்களா\n//என் வீடுகளில் வாடகைக்கு இருக்கற யாரும் இவ்வளோ கஷ்டப்படல.\nஹை...வாசு அண்ணே, நீங்க செட்டில் ஆயிட்டீங்க போல :))\nஇதே நிலை தான் எனக்கும் போன வருடம் விடு தேடிய போது..\nசொந்த வீடு இல்லாத வரை இந்த பிரச்சனைகள் தான்.\nஇதெல்லாம் பாத்துட்டு எங்க தெருவுக்கு வருசத்துக்கு ஒருமுறை வரும் குறவர் வாழ்க்கைமுறை தான் பெஸ்ட்ன்னு சொல்லி நல்லா வாங்கிகட்டிக்கிட்டேன்.\nமதம், ஜாதி பாத்து வீடு தருவது இன்னும் பழக்கவழக்கத்தில் இருக்கு. கொஞ்ச வருஷத்துல மாறலாம். ஆனா, அதுக்காக முஸ்லிம்ன்னா தீவிரவாதிகள்ன்னு எல்லாம் அவங்க நினைக்கறது இல்ல. வருத்தப்படாதீங்க.\nபெங்களூர், மும்பை மாதிரி அவுட்லுக் வரும்போது இந்த பிரச்சனைகள் சென்னைலயும் மாறலாம்.\nசீக்கிரமே நல்ல வீடு ��்ராப்தி ரஸ்து..\nசோகத்துல கூட ஒரு சுகம் மாதிரி என்னமா நடுநடுவுல ஜாலி டயலாக்ஸ்\nசீக்கிரமே ஒரு நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்\nஇவங்களுக்கு ஒரு வீடு பார்சல்.\nஎன்ன வீடு பார்சல் கட்ட முடியாதா \nஅப்ப வீடு படத்தோட டிவிடிய கட்டுப்பா...\nசீக்கிரமே ஒரு நல்ல வீடு கெடைக்கும் கவலை படாதீங்கோ ...\n//அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம்//\nகொலம்பஸ்'ஆ .. அந்த ஆளுக்கே ஒழுங்கா வழி தெரியாது ... அவர் கிட்ட போயி என் ட்ரெய்னிங் எடுக்குறீங்க ... அப்புறம் தப்பான அட்ரஸ்'ல தான் போயி நிப்பீங்க .. வேணும்னா நெக்ஸ்ட் டைம் \"வாஸ்கோ ட காமா\" கிட்ட ட்ரை பண்ணுங்க ...\nஎப்பூடி நாங்களும் கொறை கண்டிபிடிப்போம்ல ... :)\nவிரைவில் நல்ல வீடு அமைய வாழ்த்துகள்\nநடுநடுலே உங்க டயலாக்ஸ் - செம - வித்யா டச்\n/*நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.*/\nஇப்பல்லாம் பேச்சிலருக்குதான் சென்னையில வீடு,. familyக்கு எல்லாம் கிடையாது. ஆமாம்\n உங்க ப்ளக்லயும் அப்ரூவல் கேக்குது உங்களுக்கு கூட எதிரிகள் அதிகமாயிட்டாங்களா உங்களுக்கு கூட எதிரிகள் அதிகமாயிட்டாங்களா நீங்க பெரிய ஆளாய்ட்டிங்க வித்யா,\nSame blood :( நானும் லீவு போட்டுட்டுத்தான் தேடணும் இனிமேல்..\nசீக்கிரம் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.\nசாதாரன நடையில் அசாதாரன சிந்தனை வாழ்த்துக்கள்.\nசொந்த வீடு விரைவில் கட்ட இறை வேண்டுகிறேன்.\nநீங்கள் சொந்த வீடு கட்டியபின் உங்களின் சில பல கருத்துக்கள் மாறுமென கூறுகிறது இக்கிறுக்கனின் கிறுக்குபுத்தி.\nஎதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்\nஎளித்தாய்விளங்கும் இருபுற உண்மை .\nநல்ல எழுத்துத் திறமை. உடனடியாகப் பத்திரிகைகளுக்கு முயற்சி செய்யுங்கள்.\n//\"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)\"//\nசாக்லெட் நிற வீடுகள் இப்போதான் எழுதி அழுதிருந்தேன். அதற்குள் நீங்கள்.\nஎந்த ஏரியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் வெஸ்ட் தாம்பரம் என்றால்(மட்டும்) உடனே மெயிலில் என்னை தொடர்பு கொள்ளவும்.\nஇன்னும் நாட்டில் இந்த பிரச்சனை ஓயலையா\nக. தங்கமணி பிரபு said...\nவிசனத்தை விவரமா எழுதவும் நெஞ்சுறுதி வேனும்\nவீடே தேவையில்லை போங்கடா(டி) என்ற தோரனையில் தேடினால் கிடைக்குமோ என்னவோ நான் சாலிகிராமித்திலிருந்து கோடம்பாக்கத்தில் வீடு தேடி கடைசியா உள்ளதும் போச்சுடாங்கற மாதிரி விருகம்பாக்கம் ஏரியாவில் வந்து உக்கார்ந்துக்கறேன் நான் சாலிகிராமித்திலிருந்து கோடம்பாக்கத்தில் வீடு தேடி கடைசியா உள்ளதும் போச்சுடாங்கற மாதிரி விருகம்பாக்கம் ஏரியாவில் வந்து உக்கார்ந்துக்கறேன் இதுல இந்த ப்ராமின்ஸ்/வெஜ் ஒன்லி இன்னொரு கொடுமை\nரமேஷ் வைத்யா வை வழிமொழிகிறேன்\nஉண்மை தான் நீங்க சொல்றது .கஷ்டத்தை கூட ரெம்ப காமெடி ஆக எழுதி இருக்கிங்க .வாழ்த்துக்கள் வித்யா.........\nசுவாரசிய பதிவர் விருது வாங்கிக்கோங்க. அடிக்கடி எழுதுங்க.\nசுவையான, அதே நேரம் சிந்திக்க வைக்கும் பதிவு.\n\"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்\".\n\"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க\"\nஹிஹி... நல்ல வீடு கிடைக்கிறது அதிர்ஷ்டம் தான்.\nநல்ல வீடு சீக்கிரம்கிடைக்க வாழ்த்துக்கள் வித்யா. அருமையாக இருக்கிறது.......கலக்குங்க.....\nவீடு கிடைக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கும்போது, நீங்க ஏன் இப்படி அடிக்கடி வீடு மாத்துறீங்க இல்ல துரத்தி விட்டுடுறாங்களா\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nபாண்டிச்சேரியின் பெஸ்ட் துரித உணவுகள்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6630/", "date_download": "2021-05-06T00:43:05Z", "digest": "sha1:TCOFR5AUFM7DVIT7QR4OLJGFBU4LCHRU", "length": 6732, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர் பிளாஸ்மா தானம்…! எந்த மாநிலத்தில் தெரியுமா…? | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர் பிளாஸ்மா தானம்…\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர் பிளாஸ்மா தானம்…\nதமிழகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று மட்டும், 798 பே��ுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை, 8,002 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்து, திருவள்ளூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nஇந்த சூழலில் மக்களுக்கு கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நம்பிக்கை அளிக்கும் விஷயமாகத் திகழ்வது பிளாஸ்மா சிகிச்சை முறை மட்டுமே.கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நபரிடமிருந்து பெறப்படும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா பிரிக்கப்பட்டு, அந்த பிளாஸ்மாக்களை பாதிப்பிற்கு ஆளான நபர்களுக்கு வழங்கும் முறை.இப்படிச் செய்வதால் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நபரின் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கொரோனா வைரசுடன் சண்டைபோட்டு அதை வெற்றிக் கொல்லும்.இந்த பிளாஸ்மா சிகிச்சைக்காக இதுவரை மாநிலத்தில் குணமடைந்த பலர் தங்கள் ரத்தத்தைத் தானமாக வழங்கி வருகின்றனர்.\nமுன்னதாக தவிஹித் ஜமாத் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த இஸ்லாமியர்கள் பலர் நோய்ப் பாதிப்பிலிருந்து மீண்டவுடன் தாமாக முன் வந்து இதைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்டவரிடமிருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கான நிதிகள் விடுவிப்பு : தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு\nகொரோனா எதிரொலி : காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதியை நீட்டித்து உத்தரவு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/Fundraiser-for-folk-artist_19463.html", "date_download": "2021-05-06T01:01:59Z", "digest": "sha1:HKH3A3JX3OTVNODANYSQGOB2OSG7GJKQ", "length": 66594, "nlines": 338, "source_domain": "www.valaitamil.com", "title": "நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் நாட்டுப்புறக் கலைகள்\nநிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா\nஉலகின் இயக்கத்தையே இசையின் செயலாய் பார்த்தவன் தமிழன். வாழ்வில் இசையே அடிப்படை என்பதையும் மாபெரும் ஞானத்தை அடைவதற்கு இசையே காரணக்கருவியாக இருக்கமுடியும் என்றும் வாழ்ந்து காட்டியவன் தமிழன். நாட்டார் இசை முதல் செவ்விசை வரை அனைத்திலும் இசையின் பல கூறுகளை ஆய்ந்து அறிந்தவன் தமிழன். ஆதிமுதல் இன்று வரை இசையின் மகத்துவத்தை தனிப்பெரும் சிறப்பாய் உலகிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும் பல இனங்களில் தமிழினமும் ஒன்று. ஓர் இனத்தின் அடையாளமான இக்கலைகளின் வழி மக்;களின் சிந்தனை, வாழ்வியல், பண்பாடு அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பதே யதார்த்தமும் ஆராய்வின் உண்மையும்கூட. ஒரு பண்பட்ட இனத்தின் அழகியல் அறிவியல் வெளிப்பாடே கலை. கடல் கடந்து உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்கள் மரபுக் கலைகளின் வழியும் சடங்குகளின் வழியும் இன்னமும் ஒன்றியே இருக்கிறார்கள்.\nஇன்று கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலரின் தொழில்களும் மாற்றமடைந்திருப்பதைக் காண முடிகிறது. இயந்திரமயமாய் ஓடிக்கொண்டிருக்கும் நம் இயக்கத்தை சற்றே நிறுத்தி கட்டாய ஓய்வெடுக்கச் செய்தது கொரோனா. உடலைக் கவனிக்கவும் உலகம் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளவும் எடுத்துக் கொண்ட காலமே இச்சூழல் எனலாம். அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கியிருப்பினும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இன்னமும் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த திணறி வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப்புறவியல் சார்ந்து இயங்கும் உலக அமைப்புகள் கலைஞர்களின் இ���ல்புநிலை திரும்பும் வரை ஒன்றிணைந்து உதவிட வேண்டும் எனத் திட்டமிட்டு நகர்கிறது.\nவிஜய் தொலைக்காட்சிப் புகழ் திரு செந்தில், இராஜலட்சுமி\nவலைத்தமிழ் திரு பார்த்தசாரதி நிறுவனர், வலைத்தமிழ்.காம்/இணையத் தொலைக்காட்சி\nஉலகெங்கும் முடங்கியுள்ள இந்த கொரோனா சூழல் காலகட்டத்தில் பல்வேறு தொழில்களும் தொழிலாளர்களும் மிகப்பெரிய வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் மேடைகளையும் மக்கள் கூட்டங்களையும் சார்ந்து இயங்கும் நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் தொழில் முற்றிலும் நசுங்கியுள்ளது. பெற்றோர்களை இழந்து, கணவனால் கைவிடப்பட்டு, பிஞ்சுக் குழந்தைகளுக்கு நல்ல உணவளிக்க முடியாமலும், கை கால்கள், கண் பார்வை இழந்து மாற்றுத்திறனாளிகளாகவும், திருநங்கைகளாகவும் உள்ள நம் பண்பாட்டின் பாதுகாவலர்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். நாம் என்ன செய்யப் போகிறோம் ‘பகிர்ந்துண்டு பல்லாண்டு வாழ்’ என்பது அறம் என்பதால், வலைத்தமிழ் இணையத் தொலைக்கட்சியும் அமெரிக்காவின் கொம்பு மரபிசை மையம் மற்றும் இந்தியாவின் வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து பல நாடுகளில் உள்ள கலைக்குழுக்களை ஒருங்கிணைத்தது. கலைஞர்களுக்காக நிகழ்த்தும் நிதி சேர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று இயன்றதை உதவிடும் எண்ணத்தில் தமிழ் மரபுக் கலைகள் நிகழ்த்துக் கலைஞர்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘நிகழ்த்துக் கலைக்கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா’ நடத்த முன்வந்துள்ளது.\nஅமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இணையத் தொலைக்காட்சியின் வலையொலி, முகநூல் வழியாக ஜூம் குறுஞ்செயலி(Zoom) மூலம் அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பதே திட்டம். அவ்வகையில் ஏராளமான பார்வையாளர்களைக் கடந்து செல்லும் போது சந்தாதாரர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் வழிகிடைக்கப்பெறும் நன்கொடை நிதிகளை பெற குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் தங்களுக்கான பங்கீட்டுத் தொகையாய் எதையும் எதிர்பாராமல் கலைஞர்களின் நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்றெண்ணியதன் விளைவாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்தன. அவ்வகையில் அமெரிக்காவின் ‘எஸ்ம்ஸ் இந்தியா(AIMS INDIA), இந்தியாவின் குட்ஹோப்(GOOD HOPE)பவுண்டே~ன்’ தன்னார்வ நிறுவனங்கள் பொறுப்பேற்று நிதி திரட்டுதலில் தங்கள் பங்காற்றி வருகின்றன.\nமருத்துவர் இராமன் விநாயகம் தலைவர், வட தமிழ்ச் சங்கம், இங்கிலாந்து\nஒவ்வொரு நாடும் ஒரு நிகழ்வை படைக்கும் விதமாகவும், குறைந்தது ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சமாக மூன்று மணி நேரம் வரை என கலை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தற்போது வரையிலும் பனிரெண்டு வார நிகழ்வு முடிந்துள்ளது. கூடுதலாக தென் கொரியா, பஹ்ரைன், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பிற மாகாணங்களிலிருந்து என எட்டு வாரங்களுக்கு நிகழ்வு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதிரு.மணிமாறன் புத்தர் கலைக்குழு, இந்தியா\nஉலக நாடுகளில் மரபுக் கலைகளைத் தொடர்ந்து பயிற்சியளித்தும், நிகழ்த்தியும் வருகிற குழுக்களே இந்நிகழ்வில் முக்கிய பங்காற்றின. கலைகளை நிகழ்த்துபவர்கள் மரபுக் கலைஞர்களாய் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மரபை மீறாமல் நிகழ்த்தும் ஒவ்வொருவருமே கலைஞர்கள் தான். மரபுக் கூறுகளை அல்லது முறைமைகளை மையமாய்க் கொண்டு கலைகளை நவீனப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதே. உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க சில அமைப்புகளும், கலைக்குழுக்களும் நாட்டுப்புறவியல் சார்ந்த நாட்டுப்புறக் கலைகள் குறித்த சிறந்த முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. அவை:\n1. தமிழ் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் – சிங்கப்பூர்\n2. வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம் – இந்தியா\n3. மகூலம் கலைக்கூடம் – சிங்கப்பூர்\n4. நியூ ஜெர்சி தமிழ்க் கலைக்குழு – அமெரிக்கா\n5. கொம்பு மரபிசை மையம் – வா~pங்டன் டி சி, அமெரிக்கா\n6. வட தமிழ்ச் சங்கம் – இங்கிலாந்து\n7. ஆசுதிரேலிய தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மையம் – ஆஸ்திரேலியா\n8. இயல் இசை நாடக மன்றம் – மலேசியா\n9. முழவு கலைக்குழு – டெலவர் மாநிலம், அமெரிக்கா\n10. கோசை நகரான் தமிழர் தொல்லிசைக் கருவியகம் – இந்தியா\nமேற்கண்ட அமைப்புகள் அல்லது குழுக்கள் வெவ்வேறு நாடுகளில் இயங்கி வந்தாலும் நாட்டுப்புறவியல் சார��ந்த ஆராய்வுகளில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருப்பதால் இணைந்தே பயணிப்பதை அறிய முடிகிறது. இவ்வமைப்புகளால் ஒவ்வொரு வார நிகழ்விலும் தொழில்முறை மற்றும் பகுதி நேரக் கலைஞர்கள் என இதுவரை 150 – க்கும் மேற்பட்டவர்கள் நிகழத்துநர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் அதீத ஆர்வம் கொண்டு கலைகளில் ஈடுபட்டும் வழி நடத்தியும் வருகின்றனர்.\nபறையும் தவிலும் சங்கமம் முனைவர் செந்திலிங்கம் மற்றும் செல்வன் ஜெயக்குமார்\nதமிழகத்தில் மாசி முதல் ஆவணி வரையிலான காலம் ‘திருவிழாக் காலம்’ ஆகும். இம்மாதங்களில் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளுக்கான வாய்ப்புகள் அதிகம். மரபுக் கலைகளின் வழி வருவாய் ஈட்டி தம் வாழ்வாதாரத்தை சீர்படுத்திக் கொள்ள முயலும் அத்தனை நாட்டார் கலைஞர்களுக்கும் இதுவே பணிகாலமாகக் கருதப்படுகிறது. இச்சூழலில் எதிர்பாராத கோவிட் -19 தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து இன்னமும் கலைகள் நிகழ்த்தப்படவில்லை. ஏற்கனவே வறுமை, கடன் தொல்லை, இடைத்தரகர்களின் ஏமாற்று, என பல்வேறு சிக்கல்களைத் தாங்கி நகரும் இவர்களுக்கு இணைய வழி வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சியும், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையமும் மற்றும் கொம்பு மரபிசை மையமும். மரபை மறந்துவிடா வண்ணம் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஜீலை 31 அன்று முதல் நிகழ்வு நடத்தப்பட்டது. அன்று முதல் இறுதியாய் நடந்து முடிந்த பனிரெண்டாவது வார நிகழ்வு வரையிலும் வேறுபட்ட கலைகள் பல நிகழ்த்தப்பட்டன.\n• கரகமும் மரக்கால் ஆட்டமும்\n(இராவணன், பீமன், துரியோதன், மேலும் பல)\n7. கொக்களிக் கட்டை ஆட்டம் (மரக்கால்)\n11. பொய்க்கால் குதிரை ஆட்டம்\n16. கிழவன் கிழத்தி ஆட்டம்\n17. தொல் இசைக் கருவிகளின் இசை முழக்கம்\n(கொம்பு, சங்கு, கொம்பு தாரை, எக்காளம் மேலும் பல)\n18. நாட்டுப்புற இசை முழக்கம்\n• தவில், நாதஸ்வரம், பம்பை, உறுமி இணைந்து இசைத்தல்\n19. பறை இசை முழக்கம்\n• பறையில் கருநாடக இசை\n• சங் நீல உத்தமன்\n• வாழ்வாதார நிதிதிரட்டு பாடல்\nதிரு நாசர் நடிகர்/ இயக்குனர்\nதிரைப்பட பாடகர் கலைமாமணி டி.எல்.மகாராஜன்\nநிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலை��ிழா கலைஞர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஓவ்வொரு நாட்டுப்புறக் கலைஞரும் உலகிற்கு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி அதன்மூலம் நிதி திரட்டுதலை மையமாக எதிர்நோக்கியுள்ளனர். கலை நிகழ்ச்சிகளின் வழி திரட்டப்படும் நிதி முறையாகக் குழு அமைத்து பயனாளர்களுக்குச் சென்று சேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் வாழும் 500 கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. உணவு பொருட்களாகவும், மளிகைப் பொருட்களாகவும் மற்றும் கணிசமான தொகை மருத்துவச் செலவுக்காகவும் வழங்கப்பட உள்ளது. அரசால் பதிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பட்டியல் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக இருப்பினும், உலக நாடுகளின் தமிழர் மரபுசார் அமைப்புகள் தங்களால் இயன்ற பங்களிப்பினை முதல் கட்டமாக செய்ய முன்வந்துள்ளது. சில விதிமுறைகளை உருவாக்கி நாட்டுப்புறக் கலைஞர்களின் பயனாளர்களைத் தேர்வு செய்யவும், பயனடைபவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டு இவ்விதிகளை உருவாக்கியுள்ளது. அதனடிப்படையில் பின்வரும் கலைஞர்கள் முன்னுரிமை பெற்றவர்களாவர்.\n1. தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிற இக்கலைவிழாவில் கலந்து கொண்டு (குறைந்தபட்சம் ஒரு நிகழ்விலாவது) தமக்கான கலை பங்களிப்பைச் செய்த கலைஞர்கள்\n2. மாற்றுத்திறனாளி கலைஞர்கள் (பாலின வேறுபாடின்றி)\n3. ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மூன்று பெண் குழந்தைகள் உள்ளவர்கள், பெற்றோர்கள் இல்லாத பெண் கலைஞர்கள் மற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள்.\n4. தாய் அல்லது தந்தையை இழந்து வாழும் கலைஞர்கள், வயது முதிர்ந்த ஆண் கலைஞர்கள், தம்மால் இயன்றளவு மரபுக் கலைகளைப் பாதுகாக்க தொடர்ந்து இயங்கிக் கொண்டும், கலை வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டும் வரும் கலைஞர்கள்\n5. பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமையில் வாடும் அனைத்து விதமான கலைஞர்களுக்கும்.\nமாண்புமிகு அமைச்சர் மா பா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்\nமரபுக் கலைகளின் ஆணி வேராய்த் திகழும் தமிழகக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், இணையக் கலைவிழாவின் வழி நிதி திரட்டவும் துவங்கிய இக்கலைப்பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது. கொரோனா வை���ஸ் சூழலை உலகே அனுபவித்துக் கடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளால் பாதாளத்திற்குச் சென்ற பல துறைகளும் மீண்டெழத் தொடங்கியிருப்பினும், நாம் கவனம் கொள்ள வேண்டியவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். தமிழர் மரபுக்கலைகள் வழி தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்து வரும் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைஞர்கள் கொடை விழாக்களில் நம்மின் உளநோய் தீர்க்கும் மருத்துவர்களாய்த் திகழ்கிறார்கள். கொக்கரை எக்காளம் சேமக்களம் நமரி துத்தேரி தூரிகை கொம்பு தாரை இசைக்கிண்ணம் துடி பிரம்மதாளம் சங்கு பறை பலகை தவண்டை கொட்டுத்தவில் என இன்னமும் காதில் கேட்டிராத மரபு இசைக்கருவிகளை மீட்டெடுத்து உலகிற்கு அறம் கூற இணையம் வழி நினைவுபடுத்த தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு கலைஞரும் வெறுமனே கலைத்தொழிலை மட்டும் நம்பியிருத்தல் கூடாது. அது தொடர்புடைய பிற தொழில்களையும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். மாறிவரும் சூழலுக்கேற்ப தொழில் காலம் அல்லாத பிற மாதங்களிலும், நவீன வளர்ச்சிக்கேற்பவும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு கலைத்தொழில்களைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.\nதிரு செயத் முகமது துணைத் தலைவர், தமிழ் நாட்டுப்புறவியல் மற்றும் மரபுப் பண்பாட்டு ஆய்வு மையம், சிங்கப்பூர்\nமுனைவர் சு ஜெகதீசன் தலைவர், தமிழ் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம், சிங்கப்பூர்\nமுனைவர் க பசும்பொன், மேனாள் இயக்குநர் ( பொறுப்பு) உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை மூத்த ஆலோசகர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபுப் பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை\nநிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா என்கிற தலைப்பில் தொடர்ந்து நடைபெறவும், இப்படியான சிந்தனைகளை நடைமுறையில் சாத்தியமாக்கவும் இரவு பகல் பாராது உழைத்தவர்கள் பலர். இவற்றில் இணையவழி நிகழ்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாமலும், காட்சிப்படுத்த வேண்டிய நிகழ்வுகள் சரியாக பார்வையாளர்களைச் சென்று சேர்ப்பதற்கும் பெருமளவு மெனக்கெட்டார்கள். அதன் செயல்பாட்டாளர்களாக இவர்களைக் குறிப்பிட முடியும்.\n1. ச. பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சி, அமெரிக்கா.\n2. திருமதி. ஹேமாமாலினி சந்தன்ராஜ், செயலர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு ��ையம், மதுரை\n3. சிவசங்கரன், கொம்பு மரபிசை மையம், வா~pங்டன் டிசி, அமெரிக்கா\nநிகழ்வு மற்றும் தொழில்நுட்ப பொறுப்பு:\nஇந்நிகழ்வு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இனிதே நடந்தேறிட சமூக ஊடகங்களில் அக்கலைநிகழ்வைத் தெரிவிக்க கணினி மற்றும் ஒலி, ஒளிப்பதிவு பணிகள் இன்றியமையாததாகிறது. அவ்வகையில் வலையொலி, முகநூல், புலனம் வழி பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு ரசிக்கும்படி விளப்பரப் போஸ்டர்கள், காணொளிக் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்புகள் ஆகிய பணி செய்து நிகழ்வு மற்றும் தொழில்நுட்ப பொறுப்புக்களை மேற்பார்வையிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களே.\n1. இ. பிரசன்னா, தலைவர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை, இந்தியா\n2. கோ. கலைவாணன், நிர்வாக மேலாளர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை, இந்தியா\nநிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஆவணமாக்கம் :\nமுன் கள ஆய்வும், கள ஆய்வுத் தகவல் சேகரிப்பும், நிகழ்த்துதல்களை உற்று நோக்கி அதன் உட்கூறுகளை அறிய முயலுவதும், தகவல்களைத் தொகுப்பதும் மற்றும் அதை ஆவணப்படுத்துதலுமே நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களின் அடிப்படை பணி. பண்பாட்டின் அடையாளங்களாய் விளங்கும் நாட்டுப்புறக் கலைகளையும் அக்கலைகளை நிகழ்த்தக்கூடிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுமே இக்கொரோனா சூழலில் முக்கிய ஒன்றாகக் கருதும் நிலை உள்ளது. அவ்வகையில் கலைகள், கலைஞர்கள் தேர்வு, இணையவழி அவை நிகழ்த்தப்படும் செயற்கைச் சூழல், இவற்றை ஒருங்கிணைத்து, தொகுத்து ஆவணமாக்குதல் கட்டாயமாகும். பிற்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் யாவர்க்கும் இரண்டாம்நிலைத் தரவுகள் ஏராளமாய் கிடைத்திடும் வகையில் அவை ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அவ்வகையில் இக்கலைநிகழ்வுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தியர்வகளில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள் எனலாம்.\n1. முனைவர் சே. செந்திலிங்கம், ஆய்வாளர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை, இந்தியா\n2. பேரா. மு. வெண்ணிலா, ஆய்வாளர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை, இந்தியா\nவாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பட்டு ஆய்வு மையம்:\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மைய நோக்கங்கள் மற்றும் திட்டங்களாகப் பின்வருவனவற்றைக் காணலாம்:\nதலைவர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபுப் பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை, இந்தியா\nதிருமதி ஹேமாமாலினி. செயலாளர், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபுப் பண்பாட்டு ஆய்வு மையம், மதுரை. பொருளாளர், தமிழ் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம், சிங்கப்பூர்\nதமிழர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பற்றிய கள ஆய்வுகளைத் தகுந்த பேராசிரியர்களின் துணைகொண்டு மேற்கொள்ளுதல்\nபிற அமைப்புகளோடும் ஆய்வாளர்களோடும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளுதல்\nஆய்விகளின் வழி பெறப்படும் நிகழ்த்துகலைகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றை நிகழ்த்தும் கலைஞர்களின் தகவல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துதல், மின்னிலக்கமயமாக்குதல்\nதொகுக்கப்பட்ட தகவல்களை ஆய்வுக்காகவும், கற்பித்தலுக்காகவும் பயன்படும் நோக்கில் புதிய இணையத் தரவுத் தொகுப்புப் பெட்டகம் (தமிழ்நாடு, இந்திய, உலக அளவில் பரவியுள்ள தமிழர் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலைஞர்கள் தொடர்பான தரவுத் தொகுப்பு) ஒன்றை உருவாக்குதல்\nநாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் தொடர்பான கலைச்சொற்களை நூலாக்கம் செய்தல், மின்னியல்மயமாக்குதல், ஆங்கில மொழிபெயர்ப்பு, மின்னூல்கள் மற்றும் குறுஞ்செயலிகள் உருவாக்கம்.\nநாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மற்றம் கருவிகள், அலங்காரம் ஆகியவற்றில் தொன்மையில் பெரிய மாற்றங்களைப் புகுத்தாமல் நவீனப்படுத்துதல்.\nதமிழர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்குதல்.\nதகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை நியமித்தல் அனைத்து நாடுகள், இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பயிற்றுவித்தல்.\nநவீனப்படுத்தல் நோக்கில் உலகத்தரம் வாய்ந்த கலைக்குழுவை உருவாக்குதல், உள்நாட்டில் மேடை சார்ந்த நிகழ்வுகளிலும் அயல்நாடுகளில் அனைத்துக் கலைநிகழ்வுகளிலும் கலந்து கொள்ளச் செய்தல், நாட்டுப்புற நிகழ்த்துக்கலைப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை முன்வைத்து வாகை நாட்டுப்புறவியல் மற்றம் மரபு ப���்பாட்டு ஆய்வு மையம் இயங்கிவருகிறது. அந்தவகையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2019 ஜீன் மாதமும் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் வருகை தந்து தங்கியிருந்து, மரபுக் கலைகளான பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் வீதி நாடகப்பயிற்சி உள்ளிட்ட கலைகளைக் கற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து இணையவழி வகுப்புகள், கலைநிகழ்வுகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியும் பயணித்து வருகிறது.\n1) முனைவர் சே. செந்திலிங்கம்,\n2) பேரா. மு. வெண்ணிலா.\n3) திருமதி. ஹேமாமாலினி சந்தன்ராஜ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார���லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/karathuraipattu", "date_download": "2021-05-06T00:06:02Z", "digest": "sha1:K5FRK7EBAZ62O2J37WLYJLCUCJRWAWB2", "length": 5678, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "Karathuraipattu – Athavan News", "raw_content": "\nகரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரானார் விஜிந்தன்\nமுல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குறித்த தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பட்ரிக் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-31.html", "date_download": "2021-05-06T01:47:09Z", "digest": "sha1:JSY3S46O2HDJCMFUVPOIEJPEBP3BUEHY", "length": 25887, "nlines": 154, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 31 - IslamHouse Reader", "raw_content": "\n31 - ஸூரா லுக்மான் ()\n(2) இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்.\n(3) (இவை) நேர்வழிகாட்டியும் நல்லறம் புரிவோருக்கு (அல்லாஹ்வின்) கருணையும் ஆகும்.\n(4) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஸகாத்தை கொடுப்பார்கள். இன்னும், அவர்கள்தான் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.\n(5) அவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியின் மீது இருக்கின்றனர். இன்னும், அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.\n(6) கல்வி இன்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற் காகவும், அதை (-அல்லாஹ்வின் பாதையை) பரிகாசமாக எடுத்துக் கொள்வதற் காகவும் வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கின்றான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் வேதனை உண்டு.\n(7) அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகின்றான் -அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. வலிமிகுந்த வேதனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக\n(8) நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் - அவர்களுக்கு இன்பமிகுந்த சொர்க்கங்கள் உண்டு.\n(9) அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவன்தான் மிகைத்தவன்; மிகுந்த ஞானவான்.\n(10) அவன் வானங்��ளை -அவற்றை நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி படைத்தான். இன்னும், பூமியில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான் அது உங்களை சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், அதில் எல்லா உயிரினங் களையும் பரப்பினான். நாம் மேகத்திலிருந்து மழையை இறக்கினோம். (அதன் மூலம்) அதில் எல்லா வகையான அழகிய தாவரங்களை முளைக்க வைத்தோம்.\n(11) இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆகவே, அவனை அன்றி உள்ளவர்கள் எதைப் படைத்தன என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள் மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.\n(12) திட்டவட்டமாக, லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்.\n(13) லுக்மான் தனது மகனுக்கு -அவர் அவருக்கு உபதேசித்தவராக- கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக என் மகனே நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.\n(14) மனிதனுக்கு அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது.\n(15) உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால், (-அதற்காக உன் மீது அவர்கள் முழு முயற்சி செய்தால்) அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே (ஆனால்) உலக(விஷய)த்தில் அவ்விருவருடன் நல்லமுறையில் பழகுவாயாக (ஆனால்) உலக(விஷய)த்தில் அவ்விருவருடன் நல்லமுறையில் பழகுவாயாக என் பக்கம் திரும்பியவர்களின் பாதையை நீ பின்பற்று என் பக்கம் திரும்பியவர்களின் பாதையை நீ பின்பற்று பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கின்றது. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.\n நிச்சயமாக அது (-நீ செய்கின்ற நன்மை அல்லது தீமை) எள்ளின் விதை அளவு இருந்தாலும், அது ஒரு பாறையில் இருந்தாலும் அல்லது வானங்களில் அல்லது பூமியில் இருந்தாலும், அல்��ாஹ் அதைக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.\n தீமையை விட்டும் (மக்களைத்) தடு (சோதனைகளில்) உனக்கு ஏற்பட்டதன் மீது பொறுமையாக இரு (சோதனைகளில்) உனக்கு ஏற்பட்டதன் மீது பொறுமையாக இரு நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க காரியங்களில் உள்ளவை ஆகும்.\n(18) மக்களை விட்டும் (நீ அவர்களிடம் பேசும்போது) உனது கன்னத்தை திருப்பிக் கொள்ளாதே பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்கள் தற்பெருமை பேசுபவர்(கள்) அனைவரையும் விரும்ப மாட்டான்.\n(19) உனது நடையில் பணிவாக இரு (நிதானமாக இரு) உனது சப்தத்தை தாழ்த்திக்கொள் நிச்சயமாக சப்தங்களில் மிக மிக அருவருப்பானது கழுதைகளின் சப்தமாகும்.\n நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்கின்றவரும் மக்களில் இருக்கின்றனர்.\n(21) அல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். கொழுந்து விட்டெரியும் நரக வேதனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா\n(22) எவர் தனது முகத்தை அல்லாஹ்வின் பக்கம் -அவரோ நல்லறம் புரிகின்றவராக இருக்க- பணியவைப்பாரோ திட்டமாக அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்தார். அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா காரியங்களின் முடிவு இருக்கின்றது.\n(23) எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கின்றது. அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.\n(24) அவர்களுக்கு நாம் கொஞ்சம் சுகமளிப்போம். பிறகு, நாம் கடுமையான வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம்.\n(25) வானங்களையும் பூமியையும் எவன் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்க���் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே” என்று கூறுவீராக மாறாக, அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.\n(26) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. நிச்சயமாக அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (-தேவையற்றவன்), மிகுந்த புகழாளன்.\n(27) நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுது கோல்களாக இருந்து, இன்னும் கடல் -(மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல்கள் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.\n(28) உங்களை (-உங்கள் அனைவரையும்) படைப்பதும் உங்களை (மரணிக்க வைத்து பின்னர் உயிர்கொடுத்து) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (வேறு ஒரு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.\n(29) நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கின்றான்; இரவில் பகலை நுழைக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான்; எல்லாம் ஒரு குறிப்பிட்ட தவணையின் பக்கம் ஓடுகின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் (எல்லோரும்) செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் என்பதையும் நீர் கவனிக்கவில்லையா\n(30) அது, (மேற்கூறப்பட்ட அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை யானவன், இன்னும் நிச்சயமாக அவனை அன்றி அவர்கள் அழைக்கின்றவை (-வணங்குகின்றவை) பொய்யானவை, இன்னும் நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்ற காரணத்தால் ஆகும்.\n(31) நிச்சயமாக கடலில் கப்பல் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் (-அல்லாஹ்) தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா நிச்சயமாக இதில் பெரிய பொறுமையாளர், அதிகம் நன்றி செலுத்துபவர் எல்லோருக்கும் (இறை) அத்தாட்சிகள் உள்ளன.\n(32) (பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கின்றனர் -மார்க்கத்தை (வழிபாடுகளை) அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக. கரைக்கு அவர்களை அவன் காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கின்ற��ர்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கின்றனர். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகின்றனர்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக்கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் ஆகிய எல்லோரையும் தவிர நமது அத்தாட்சிகளை (-வசனங்களை மற்றவர்கள்) மறுக்க மாட்டார்கள்.\n உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள் இன்னும், ஒரு நாளை பயந்துகொள்ளுங்கள் இன்னும், ஒரு நாளை பயந்துகொள்ளுங்கள் (அந்நாளில்) தந்தை தன் மகனை விட்டும் (வேதனையை) தடுக்கமாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (வேதனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.\n(34) நிச்சயமாக அல்லாஹ்- அவனிடம்தான் மறுமை(யின்) அறிவு இருக்கின்றது. அவன்தான் மழையை இறக்குகின்றான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்றும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...\n(1) அலிஃப் லாம் மீம்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூ��ா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:01:41Z", "digest": "sha1:7Y5X4DS2QJRL6GF65HUL4FGJHDN6PSS6", "length": 8700, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "சதுரகிரி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபங்குனி அமாவாசை : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து\nதிடீர் வெள்ளப்பெருக்கு.. சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்ற 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு\nசித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்\nசதுரகிரி மலையில் அன்னதானம் வழங்க கூடாது.. ஆனால் இங்க கொடுக்கலாம்.. ஐக���ர்ட் அதிரடி உத்தரவு\nஆனி அமாவாசை சூலினி துர்கா ஹோமம்: சதுரகிரி, மேல்மலையனூரில் பக்தர்கள் வழிபாடு\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\nஆடி அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை காண குவியும் பக்தர்கள்\nவருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலையில் 20 மணிநேரம் போராடி காட்டுத்தீ அணைப்பு: சதுரகிரி சென்ற பக்தர்கள்\nசதுரகிரி மலை பகுதியில் காட்டுத் தீ: பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு\nசதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nஆடி அமாவாசை.. பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்த சதுரகிரி மலை.. நெரிசலில் சிக்கி 2 பேர் பலி\nஆடி அமாவாசை: சதுரகிரி, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு\nசதுரகிரி மலையில் 'திடீர்' வெள்ளப் பெருக்கு... 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு\nஆடி அமாவாசை: சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nசதுரகிரியில் மீண்டும் வெள்ளம்... பலி எண்ணிக்கை 8 ஆனது... மலையேற பக்தர்களுக்கு தடை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளம் - 8 பேரை இழுத்துச் சென்றது .. 200 பேர் தவிப்பு\nசதுரகிரி மலையில் இறங்க முடியாமல் தவித்த ஒரு லட்சம் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewyearwishes-abishakram.blogspot.com/", "date_download": "2021-05-06T00:15:14Z", "digest": "sha1:WFZIUZT642V2U46A3AYBGQPDUUB2L4US", "length": 2022, "nlines": 14, "source_domain": "tamilnewyearwishes-abishakram.blogspot.com", "title": "Tamil New Year Wishes | தமிழ் புத்தாண்டு வாழ்த்து", "raw_content": "\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்\nஉலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும் தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nபிறக்கும் ஸ்ரீ பிலவ ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் நோயில்லா வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் தரும் ஓர் இனிய ஆண்டாக அமைய வேண்டுமென நான் மனமாற வாழ்த்துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mohanraja/", "date_download": "2021-05-06T00:46:07Z", "digest": "sha1:THRS33KG5VPG4YQCQ52AMOD6XQQS5L4I", "length": 4630, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mohanraja Archives - SeithiAlai", "raw_content": "\nதெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_802.html", "date_download": "2021-05-06T01:25:49Z", "digest": "sha1:PTEPE36INAUWYJPBVFAO6UMGVNDIYM5Y", "length": 9190, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "மேலாடையின்றி மெழுகை உருக்கி ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome BiggBoss Julie மேலாடையின்றி மெழுகை உருக்கி ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nமேலாடையின்றி மெழுகை உருக்கி ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nமூன்றரை வருடங்களுக்கு முன்னா், நம்ம தமிழ்நாட்டுல நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் இன்னிக்கு நாம திட்டி கொண்டிருக்கும் ஜூலி.\nஇவர் அறிமுகமான சமயத்தில், தமிழ் பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு, அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nசும்மா விடுவார்களா இவரை…காயத்ரி ரகுராம், ஆர்த்தி, ஓவியா என எல்லோரும் இவரை வெச்சு செய்தனர். அதில் பங்கேற்ற மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், நம்ம ஜூலிக்கு அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது.\nஅதன் பிறகு அது ரிலீஸ் குறித்து இன்னும் அறிவிக்க படவில்லை. சரி, காயத்ரி ரகுராம் புண்ணியத்தில், ஒரு பிரபல தொலைக்காட்சியில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.\nஇப்போது அந்த தொலைக்காட்சியின் நிலைமை படு மோசமாக, உடனே ஹீரோயின் ஆசை வந்து தற்போது, சரக்கு அடிப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அதை பெருமையாக வெளியிட்டு வருகிறார் ஜூலி.\nஅந்த வகையில் தற்போது தோள் பட்டை முழுக்க மெழுகை உருக்கி ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nஇதனை பார்த்தஜூலி வெறியர்கள் சகட்டு மேனிக்கு மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.\nமேலாடையின்றி மெழுகை உருக்கி ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}