diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0935.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0935.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0935.json.gz.jsonl" @@ -0,0 +1,362 @@ +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4228", "date_download": "2021-03-04T00:42:33Z", "digest": "sha1:QTRLGXN23G7MUXXZCFTEUVEHETX6J6ZW", "length": 13538, "nlines": 74, "source_domain": "kumarinet.com", "title": "ஒரே மாதத்தில் இரண்டு டெஸ்ட்: சாதனைகளின் சிகரமாக திகழும் சென்னை மைதானம் - ருசிகர தகவல்கள்", "raw_content": "\nஒரே மாதத்தில் இரண்டு டெஸ்ட்: சாதனைகளின் சிகரமாக திகழும் சென்னை மைதானம் - ருசிகர தகவல்கள்\nஇந்தியாவுக்கு வந்துள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (பிப்.5-9, பிப்.13-17) நடக்கிறது. சென்னையில் ஒரே மாதத்தில் இரு டெஸ்டுகள் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். கொரோனா தடுப்பு நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சென்னைக்கு ஒரே சமயத்தில் 2 டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலாவது டெஸ்ட் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.\nகிரிக்கெட் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. அது பற்றிய ஒரு சுவாரஸ்யமான அலசல்:-\n*1934-ம் ஆண்டு முதல் சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 32 டெஸ்ட் நடந்துள்ளது. இதில் இந்திய அணி 14-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், ஒன்றில் டையும், 11-ல் டிராவும் கண்டுள்ளது.\n*இங்கிலாந்து அணி இங்கு 9 டெஸ்டில் ஆடி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.\n*சென்னையில் முதல்முறையாக இந்திய அணியை எதிர்த்து மல்லுகட்டிய (1934-ம் ஆண்டு) அணி என்ற பெருமை இங்கிலாந்துக்கு உண்டு. கடைசியாக இங்கு விளையாடிய அணியும் (2016-ம் ஆண்டு) இங்கிலாந்து தான்.\n*டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த இடம் சென்னை தான். 1952-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.\n*2016-ம் ஆண்டு இறுதியில் இங்கு கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டெஸ்டில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\n*இந்திய மண்ணில் இதுவரை இரண்டு முறை முச்சத சாதனை பதிவாகியுள்ளது. இவ்விரு சாதனைகளும் நிகழ்ந்த இடம் சென்னை சேப்பாக்கம் தான். 2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஷேவாக் 319 ரன்களும், 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கருண்நாயர் 303 ரன்களும் குவித்து ருத்ரதாண்டவமாடினர்.\n*இந்திய மண்ணில் அதிகபட்ச ‘சேசிங்’ சாதனையையும் இதே சேப்பாக்கம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2008-ம் ஆண்டு இங்கு கடந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 387 ரன்கள் இலக்கை இந்திய அணி சச்சின் தெண்டுல்கரின் சதம், ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் உதவியுடன் விரட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.\n*மொத்தம் 55 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 5 சதம் அடித்ததும் அடங்கும்.\n*2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர் டோனி 224 ரன்கள் விளாசிய போது, இரட்டை சதம் நொறுக்கிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற மகிமையை பெற்றார்.\n*ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் 29 டெஸ்ட் சத சாதனையை இதே மைதானத்தில் வைத்துதான் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் 1983-ம் ஆண்டு முறியடித்தார்.\n*சென்னையில் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய அணி தோற்றதில்லை. கடைசியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரர் தெண்டுல்கர் கடுமையான முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் சதம் அடித்ததும், கடைசியில் வெற்றி பாகிஸ்தான் வசம் சென்றாலும் தமிழக ரசிகர்கள் உண்மையான விளையாட்டு உணர்வுடன் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தியதும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாகும்.\n*டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் (டை) முடிவது அபூர்வமாக நடக்கக்கூடிய ஒன்றாகும். அப்படியொரு அதிசயம் 1986-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்டில் 348 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் விளையாடிய கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில் கோட்டை விட்டது. கடைசி 16 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 347 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் போட்டி சமனில் முடிந்தது. டெஸ்ட் வரலாற்றில் டையில் முடிந்த இரண்டு போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.\n*1988-ம் ஆண்டு சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளராக இறங்கிய நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்சையும் சேர்த்து 136 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த நாள் வரைக்கும் டெஸ்டில் ஒரு அறிமுக பவுலரின் சிறந்த பந்து வீச்சாக இது நீடிக்கிறது.\n*எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் சென்னையில் 10 டெஸ்டில் விளையாடி 5 சதம் உள்பட 970 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு மைதானத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இது தான் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41422-2021-01-16-07-06-19", "date_download": "2021-03-04T01:01:36Z", "digest": "sha1:54DWA5I2V4GHYHDE53A4QE7YYT5ZAFSJ", "length": 33638, "nlines": 268, "source_domain": "www.keetru.com", "title": "ஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்\nஎரியும் ஏமனும் எதிர்கால உலகமும்\nமுதலாளித்துவ ஊடகங்களின் மேஜிக்கும் அதற்கு இரையாகும் லாஜிக்கும்\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nமதங்களை மறுக்கும் நியுசிலாந்து நாட்டின் மகத்தான சாதனை\nசமூக நீதியைப் புறந்தள்ளும் மோடி அரசு\nகண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\n‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது\n170 தொழிலாளர்கள் பலியானது ஏன்\nருஷியா விடுதலை அடைந்த விதம்\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2021\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\n21 ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் ஜனநாயக���் கலாச்சாரம் குறைந்துக் கொண்டிருப்பதுடன் பிற்போக்கு எழுச்சிகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. பழமைவாத மாற்றங்கள், கடவுள், தங்கம் மற்றும் தேசியப் பெருமிதம் என்று அழைக்கப்படும் புகழொளியில், மனித இனத்தை சர்வாதிகார இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.\nமுதலாளித்துவ சக்திகளுக்காகத் தங்கத்தை அல்லது மூலவளங்களைக் கைப்பற்றுவதற்காக மதவாத வலதுசாரி சக்திகள் கடவுளின் பெயரில் செயல்படுகிறார்கள். மேலும் தேசியப் பெருமிதம் என்பது கலாச்சார மற்றும் மதவாதப் பிற்போக்காளர்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்ப்பில்லாத முதலாளித்துவ அமைப்பைப் பலப்படுத்துவதற்காக இந்தச் சக்திகளிடையே ஒரு பலமான ஒருங்கியைபு இருக்கிறது.\nஅரசியலில் வலதுசாரி சக்திகளை மதவாதக் குழுக்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சில கலாச்சார, சமூக, பிராந்திய மற்றும் மதவாதக் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த பிற்போக்கு சக்திகள் கோருகின்றன.\nஅவை உணவுமுறை விதிகள், உடை உடுக்கும் முறை குறித்த விதிகள் மற்றும் திருமண விதிகள் ஆகியவற்றை மக்கள் திரளின் மீது திணிக்க முயற்சி செய்கின்றன. உணவுப் பழக்கங்களிலிருந்து பாலியல் தெரிவுகள் வரை பழமைவாத சக்திகள் தேசிய, மொழிவழி, பிராந்திய, கலாச்சார மற்றும் மதவாத வெறியூட்டும் கருத்தைத் திணிப்பதற்கு முயற்சி செய்கின்றன.\n21 ஆம் நூற்றாண்டு உலகில் இந்தச் சக்திகள் இப்படிப்பட்ட ஒரே சீரான ஒழுக்க மதிப்பீடுகளை ஏன் கோருகின்றன இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, மதவாத சக்திகளின் உள்ளார்ந்த இன, பாலின, சாதிய, வர்க்க மற்றும் முதலாளித்துவப் பண்பைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானதாகும்.\nதனித்துவமான தேசியவாத மற்றும் மதவாத பிரச்சாரம், இந்தப் பழமைவாத சக்திகளின் பாசிச மற்றும் முதலாளித்துவப் பண்பை மறைக்கும் ஒரு மூடுதிரையாக இருக்கிறது.\nபொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்துதல், கலாச்சார மற்றும் மதவாத நெறிமுறைகளின் கட்டுமானம் ஆகியவை வாழ்க்கையைச் சமூக ரீதியாக ஒழுங்குபடுத்துதல், உழைப்புச் சக்தியை வசப்படுத்துதல் ஆகியவற்றுக்கான கருவிகளாகும்.\nஜனநாயகம், அதிகாரமளித்தல் மற்றும் வேற்றுமை குறித்த கருத்து முதலாளித்துவத்தையும் அதன் சந்தைச் சக்திகளையும் அச்சுறுத்துகிற���ு. அது மதவாத, பிற்போக்கு மற்றும் பாசிச சக்திகளையும் அச்சுறுத்துகிறது.\nஅரசியலை மையப்படுத்துதலும் ஒரே சீரான கலாச்சார நெறிமுறைகளும் உலகில் அரசியல் மற்றும் பொருளாதார மேட்டுக் குடிகளுக்கு உதவுகின்றன.\nவலதுசாரி மதவாத சக்திகளுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் ஒரு கூட்டணிக்கான சித்தாந்த அடித்தளத்தை மதவாதத் தத்துவம் அளிக்கிறது. அதில் தொழிலாளர்களும் மக்கள்திரளினரும் உழைப்பு மற்றும் அதன் விளைவுகளுக்கு மதவாத அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.\nதனிப்பட்ட உழைப்பு மற்றும் மக்கள்திரள் உழைப்பு இரண்டையும் மதவாதத் தத்துவத்தின் இலட்சியங்களிலிருந்து பெறப்பட்ட வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்துகின்றன. அது தொழிலாளர்களை அவர்கள் செலுத்தும் உழைப்புக்கு வெளியே வேறு ஒன்றுமில்லை என்று உணரும் வகையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.\nஅவர்களுடைய வேலைதான் அவர்களுடைய தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. ஆனால் உண்மைநிலையில், முதலாளித்துவ வர்க்கமும் மதவாத ஆளும் வர்க்கமும்தான் அவர்களுடைய ஆசைகளையும் விருப்பங்களையும் நசுக்குகின்றன, முதலாளித்துவ இலாப உற்பத்திக்காக அவர்களுடைய உழைப்புச் சக்தியைச் சுரண்டுகின்றன.\nபுதிய தாராளவாதக் கொள்கைகள் முதலாளித்துவ வர்க்கங்களாலும் அவர்களுடைய சந்தைச் சக்திகளாலும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவம் ஒரு சிலருக்கு இலாபங்களையும் மக்கள்திரளினருக்குத் துயரங்களையும் உற்பத்தி செய்கிறது.\nமதத்தில் கடவுள் எழுதிவைத்த தலைவிதிதான் துயரங்களுக்குக் காரணம் என்பதை இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் மதவாத சக்திகள் உதவுகின்றன.\nமுதலாளித்துவத்தை ஒரு சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார அமைப்பாக வெற்றிபெறச் செய்வதற்குப் பலமான பகுத்தறிவற்ற மக்கள்திரள் கொள்கையை வலதுசாரி மற்றும் மதவாத சக்திகள் அளிக்கின்றன.\nமுதலாளித்துவத்தின் வளர்ச்சி, தனக்கு உதவுவதற்கும் அதன் முரண்பாடான பண்புகளுக்குத் தீர்வுகாண்பதற்கும், மதவாத வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விரிவாக்குகிறது, உலகுதழுவியதாக ஆக்குகிறது. முதலாளித்துவம் அரசியலிலும் சமுதாயத்திலும் உள்ள பிற்போக்கு மதவாத சக்திகளின் உதவியுடன் மதவாத ஒழுக்கத்தை அதிகபட்சமாக்குகிறது.\nஎந்த அளவுக்கு மக்கள் தங்களையும் தங்கள் உழைப்பையும் கேள்விக்கிடமற்ற வகையில் மதவாத மற்றும் ஒழுக்க நியாயப்படுத்தல்களிடம் சரணடையச் செய்கிறார்களோ அந்த அளவுக்கு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான மோதலைச் சமாளிப்பது முதலாளித்துவத்திற்கு எளிதாகிறது.\nமக்கள் திரளின் பக்தி மனப்பான்மை முதலாளித்துவம் பிழைத்திருப்பதற்கு தவிர்க்கமுடியாத அளவுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. அது முதலாளித்துவத்தின் நிலவும் வலதுசாரி நிறுவன ஏற்பாடுகளுடன் அரசு, அரசியல் கட்சிகள், மற்றும் அரசாங்கத்திலிருந்து நீதித்துறை மற்றும் மதம் வரை இட்டுநிரப்புகிறது.\nவெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் ஒன்றிணைக்கப்பட்ட மதம் முதலாளித்துவத்தின் நொறுங்கும் தன்மைக்கு முட்டுக்கொடுத்து, அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளை மூடிமறைக்க உதவுகிறது.\nவெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடு கீழ்ப்படிதலுடன் வேலை செய்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கிறது, உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் வளர்வதற்கு உதவிசெய்கிறது.\nஉழைப்புச் சக்தியை அடக்குவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மையமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் அதன் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறது.\nஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு, கடவுள், மதம், கலாச்சாரம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் பெயரால் பகுத்தறிவற்ற பிற்போக்கு மதவாத மற்றும் வலதுசாரி சக்திகளுடன் புனிதமற்ற கூட்டணிகளை அமைக்கிறது.\nவெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் கட்டமைப்பது சுரண்டல் மற்றும் வன்முறையான முதலாளித்துவக் குவிப்புச் செயல்முறைகளுக்கு உள்ள அனைத்து சமூக மற்றும் மதத் தடைகளை அகற்றுகிறது.\nவெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் பரந்த சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளது, அது ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவதற்கு மதவாத நியாயப்படுத்தல்களை அளிக்கிறது.\nமுதலாளித்துவம் மனிதர்களைச் சுரண்டுவதை உயர்த்திப் பிடிக்கிறது, சுற்றுச் சூழலைச் சீரழிக்கிறது என்பதைத் தவிர அதனிடம் ஒழுக்கம் என்ற ஒன்றும் கிடையாது.\nமுதலாளித்துவம் என்பது ஒழுக்கமற்றது என்பது மட்டுமல்லாமல் நுகர்வோரியத்தின் போட்டிக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கிறது, அது மனித இனத்தின் எதிர்காலப் பிழைத்திருத்தலுக்கு மிகவும் இன்றியமையாத மனித இனத்திடம் தற்போதுள்ள அனைத்து ஒழுக்கநீதிகளையும் நல்லெண்ணங்களையும் அழிக்கிறது.\nநுகர்வோரியம் பணம்சார்ந்த, தனிநபர்வாத, சுயநலக் கலாச்சாரத்தைப் பரப்புகிறது, அது அன்பு, அமைதி, சக மனிதர்களுக்கும் இயற்கைக்குமன ஒப்படைவு ஆகிய கருத்துக்களை அழிக்கிறது.\nஇந்த வழியில், முதலாளித்துவத்திற்குள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் கட்டியமைப்பது என்பது மனித உயிர்கள், சமுதாயம் மற்றும் இயற்கை ஆகியவற்றின் மதிப்பை அழித்து, முதலாளித்துவத்தின் சொந்த நோக்கத்திற்குச் சேவை செய்கிறது.\nமதம் என்பது ஒழுக்கத்திற்கான ஒரு முன்நிபந்தனை அல்ல. ஒழுக்கச் சார்புகள் என்பவை உயிர் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றுடனான மனித அனுபவத்தின் உற்பத்திப் பொருட்களாகும்.\nமதத்தின் போதனை இல்லாமலே ஒழுக்கம் நிலவமுடியும். ஒழுக்கம் குறித்த அக்கறைகள் மனித அக்கறைகள் ஆகும். மனித அக்கறைகள் இல்லாமல் ஒழுக்கம் என்பது இல்லை.\nமனிதர்களுக்கும் ஒழுக்கத்துக்கும் இடையிலான இந்த உள்ளார்ந்த உறவை, மதவாத மற்றும் வலதுசாரி சக்திகள் அமைப்பாக்கப்பட்ட மதத்தின் உதவியுடன் வெகுமக்கள் ஒழுக்க அதிகாரங்களை விரிவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றன. அமைப்பாக்கப்பட்ட மதங்கள் ஒழுக்கத்தை சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழமைவுக்குள் நிறுவனமயமாக்குகின்றன.\nஅது ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத முதலாளித்துவ வர்க்கங்களுக்காக மக்கள்திரளைப் பயிற்றுவிக்கிறது. இந்தச் சக்திகள் ஒழுக்கக் கேட்டுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் மதச் சார்பற்ற சக்திகளைக் குற்றம் சாட்டுகின்றன.\nஇந்த வழியில் மதத்தின் தலைமையிலான வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது ஒழுக்கமற்ற முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயலாற்றுகிறது.\nமதவாத மற்றும் வலதுசாரி சக்திகள் தங்களுடைய வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டு அதிகாரங்களை முடுக்கிவிடுவதால், மனித இடர்ப்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. பட்டினி, வீடின்மை, வெறுப்புச் சூழல், மற்றும் அனைத்து வடிவ ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. தோன்றி எழுந்துக் க���ண்டிருக்கும் வலதுசாரி மற்றும் மதவாத சக்திகள் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பைப் பலப்படுத்துகின்றன.\nமந்தமான அரசியல், பொருளாதார, கலாச்சார வானில் அருவருப்பான அமைதி நிலவுகிறது, அது முற்போக்கான, தாராளவாத, ஜனநாயகரீதியான ஒவ்வொன்றையும் விழுங்கிவிட முயற்சி செய்கிறது.\nஉரிமைகள், சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காகப் போராடும் மனிதர்கள் சிறையிலடைக்கப்பட்டு ஆளும் வர்க்கங்களால் மௌனிக்கச் செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த அமைதியும் அமைதிப்படுத்தலும் தாம் வரலாற்றில் அனைத்துப் புரட்சிகர எழுச்சிகளுக்கும் முன்னோட்டங்களாக இருக்கின்றன.\nஅமைதியின் ஜுவாலைகள் பாசிசக் கூக்குரல்களால் அணைந்துவிடுவதில்லை. அது புரட்சிகரப் புயலின் உந்துசக்தி திரள்வதற்காகவும், பாசிசத்தின் கற்பனைகளையும் அரசியலிலும் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும், கலாச்சாரத்திலும் அதன் பிற்போக்கு உடன்பிறப்புக்களையும் எரித்துச் சாம்பலாக்கவும் காத்திருக்கிறது.\nபுரட்சியாளர்கள் தாம் மக்கள்திரளின் வரலாற்றை எழுதுகிறார்கள்; சமுதாயத்தை வளமை மற்றும் அனைவருக்குமான அமைதியின் எல்லைக்குள் கொண்டு செலுத்துகிறார்கள்.\nமுனைவர் பவானி சங்கர் நாயக், கவன்ட்ரி வணிகப் பள்ளி, கவன்ட்ரி பல்கலைக்கழகம், ஐக்கிய அரசியம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-03-04T00:27:51Z", "digest": "sha1:KERZ4HCDQ4DNTIGHSDIZ7TDTXDHNC6HH", "length": 5698, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம்- ஆச்சரியம் அளிக்கும் புகைப்படம் – EET TV", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம்- ஆச்சரியம் அளிக்கும் புகைப்படம்\nசெவ்வாய்க் கிரகத்தில் உள்ள கோரோலேவ் பள்ளத்தில், சுமார் 2 கிமீ அடர்த்தியுடன் பனி நிறைந்திருக்கும் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டு���்ளது.\nஐரோப்பிய விண்வெளி மையம் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ் வி‌ஷன்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு 2003-ம் ஆண்டு அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.\nஅவ்வகையில் இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக சமீபத்தில் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செவ்வாய் கிரகத்தில் 82 கிமீ அளவுக்கு பரந்து விரிந்துள்ள கோரோலவ் பள்ளம் முழுவதும் பனி நிறைந்து, பனிப்படலம் போன்று காட்சியளிக்கிறது.\nஇந்த பள்ளம் பனிக்கட்டிகளால் நிறைந்திருப்பதாகவும், 1.8 கி.மீ. அடர்த்தியுடன் இந்த பனிக்கட்டிகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோரோலேவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தின் அருகில் உள்ளது.\nநைஜீரியாவில் ஊருக்குள் புகுந்து 17 பேரை சுட்டுக்கொன்ற கும்பல்\n281 பேரை பலிகொண்ட இந்தோனேஷியா சுனாமிக்கு காரணம் என்ன\nகிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு\nஉள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள டென்மார்க்\nமியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை… 7 பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 22 ,045 பேர் உயிரிழப்பு\nகடும் கட்டுப்பாடுகளை அடுத்து கனடா வரும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஒன்ராறியோவில் புதிதாக 966 பேருக்கு COVID-19 தொற்று, 11 பேர் உயிரிழப்பு\nஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் அமைச்சர் கெஹெலிய அவசர கோரிக்கை\nகோவிட் தொற்றில் மரணிப்பவர்களை புதைக்க இரணைதீவில் தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் மக்கள்\nமூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் இணைவு\nஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை\nநைஜீரியாவில் ஊருக்குள் புகுந்து 17 பேரை சுட்டுக்கொன்ற கும்பல்\n281 பேரை பலிகொண்ட இந்தோனேஷியா சுனாமிக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/04/blog-post_771.html", "date_download": "2021-03-04T00:32:13Z", "digest": "sha1:LP3G5BKEVGUQS4R4PS2QPLNYZ75JXQER", "length": 20665, "nlines": 252, "source_domain": "www.adiraitiya.com", "title": "header உதவும் கரங்களின் முக்கியத்துவமும் மனிதாபிமானமும் போற்றப்��ட்டுள்ளது: உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS உதவும் கரங்களின் முக்கியத்துவமும் மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nஉதவும் கரங்களின் முக்கியத்துவமும் மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுக நிர்வாகிகள் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை.\n'கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஊரடங்கை மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன. நோய்த் தொற்று காலத்தில், இந்த வழிமுறை தவிர்க்க முடியாதது என்பதை அனைவரும் அறிவர். ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படும் மக்களான ஏழை - எளிய, அடித்தட்டு விளிம்பு நிலை மக்கள், செய்வதறியாது திகைத்திருக்கின்றனர்.\nஅவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான அன்றாடத் தேவைகளை, முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவுக்கேனும் நிவர்த்தி செய்ய மத்திய - மாநில அரசுகள் தனித்திட்டங்கள் எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொ��ுநல அமைப்புகள், ஓரளவு வசதி படைத்த தனிமனிதர்கள் பலரும், பல்வேறு இடங்களில் பசியால் வாடுவோர்க்கு அவ்வப்போது தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாகச் செய்து வந்தார்கள். இந்த உதவிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இதனை ஆளும்கட்சியினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.\nபொதுமக்களுக்கு யாரும் நேரடியாக உதவிகள் செய்யக்கூடாது; அப்படித் தருவதாக இருந்தால் அரசிடம்தான் தர வேண்டும் என்று சர்வாதிகார எண்ணத்துடன் அதிமுக அரசு, பசித்திருக்கும் மக்களுக்கு எதிரான தடை ஒன்றை விதித்தது. 'தாங்களும் தரமாட்டோம்; அடுத்தவரையும் தர விடமாட்டோம்' என்பது, 'வறண்ட பாலைவனத்திற்கு ஒப்பான மனதின் செயல்பாடு' என்பதால், இதனை திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.\nதிமுக தொடுத்த வழக்கில் விசாரணையை மேற்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்; ஈகையின் நியாயமும், தர்ம சிந்தனையின் நேர்மையும், பேரிடரின்போது உதவும் கரங்களின் முக்கியத்துவமும், மனிதாபிமானமும் போற்றப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.\nதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், 'அரசியல் நோக்குடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஆளும் அதிமுக அரசு இந்தத் தடையை விதித்திருக்கிறது' என்றும்; 'சமூக விலகலையும், விதிமுறைகளையும் கடைப்பிடித்துத்தான் ஏழைகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன; அரசின் தடை உத்தரவு காரணமாக அவர்கள் பட்டினியால் மடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; எனவே, அரசின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றும் விரிவாக வாதாடினார்.\nநீதியரசர்கள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், 'அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஏழை - எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கலாம் எனவும், ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு, அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திட வேண்டுமெனவும், வாகன ஓட்டுநர் தவிர மூன்று பேருக்கு மிகாமல் செல்ல வேண்டுமென்றும், அரசு அறிவித்துள்ள சமூக விலகலையும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். திமுகவின் வெகுமக்கள் நலன் சார்ந்த எண்ணத்துக்கும், ஈடுபாட்டுக்கும், பணிகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது. இனிமேலாவது அதிமுக அரசு, ஏழை எளியோர் பரிதவிக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அரசியல் கலந்த முக்கியத்துவம் தேடும் கவனத்தைக் கைவிட்டு, பரந்த உள்ளத்துடன், பரிவு எண்ணத்துடன், நடந்து கொள்ளும் என்றும்; பசித்தோர்க்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிடும் என்றும் எதிர்பார்க்கிறேன்.\nநீதிமன்ற வழிகாட்டுதல்படியும், விழிப்புணர்வு நெறிமுறைகளின் படியும் எமது நிவாரணப் பணிகள் தொய்வின்றித் தொடரும். எனவே, தமிழகத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை - எளியோர்க்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களைத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் தவறாது வழங்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகரோனா நோயை விடக் கொடுமையானது பசிப்பிணி; பசித்திருக்கும் மக்களின் பசி போக்குவதே இன்று தலையாய பணி. என்றும் போல், நம் மக்களைக் காப்போம், இப்போது கரோனாவைத் தடுப்போம்'.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுப���ர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/793382/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-7/", "date_download": "2021-03-03T23:43:19Z", "digest": "sha1:3AEKG7QRWJ3K3WQKMO5FTENGCEJPD2JM", "length": 5199, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அசத்திய ஒசாகா – மின்முரசு", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அசத்திய ஒசாகா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அசத்திய ஒசாகா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மெல்போன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் நாட்டின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார்.\nஉலகின் முன்னணி வீராங்கனையான கரோலின், ஒசாகாவுக்கு கடும் சவால் அளிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த கணிப்புகளை தகர்த்த நவோமி ஒசாகா, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-2, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாம் சுற்றில் ஓனஸ் ஜாபருடன் மோத உள்ளார்.\nஇதேபோல் ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், நினா ஸ்டோஜனாவிக்கை 6-3, 6-0 என எளிதாக வீழ்த்தி மூன்றாம் சுற்றை உறுதி செய்தார்.\nஆஸ்திரேலிய ஓபனில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா கடந்த ஆண்டு மூன்றாம் சுற்றில் வெளியேறினார். இது அவருக்கு மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்த முறை மூன்றாம் சுற்றில் அவரைவிட தரநிலையில் மிகவும் பின்தங்கி உள்ள ரஷிய வீராங்கனை அனஸ்தாசியாவை எதிர்கொள்கிறா��்.\nஏலே படம் வெளியாவதில் சிக்கல்\nஉத்தரபிரதேசத்தில் 8 வயது தலித் சிறுமி கற்பழிப்பு – 70 வயது முதியவர் கைது\nபொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் – மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு\nஅமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/7675/", "date_download": "2021-03-03T23:36:03Z", "digest": "sha1:R3F23N6V5N3GSUXQ7ZZ74AJM2XAXYJTK", "length": 5685, "nlines": 91, "source_domain": "www.newssri.com", "title": "துப்பாக்கியுடன் ஒருவர் கைது – Newssri", "raw_content": "\nஅஹுங்கல்ல, பலபிடிய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாமின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n34 வயதுடைய சந்தேகநபர் பலபிடிய, கொரககொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nகனமழை காராணமாக 1,911 குடும்பங்கள் பாதிப்பு\nஇன்று பருவகால சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/president-ramnath-govindh-appointed-ranjan-kokai-as-chief-justice-of-the-supreme-court/", "date_download": "2021-03-04T01:01:10Z", "digest": "sha1:L74RUMY6WZPA57TR6VUMONKYJQTU44VE", "length": 11596, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்….ஜனாதிபதி அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்….ஜனாதிபதி அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர் அக்டோபர் 3ம் தேதி பதவியேற்கிறார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை, தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார்.\nஇந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் அக்டோபர் 3ம் தேதி பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவழக்கறிஞர் சங்கம் ஒத்துழைத்தால் நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரியத் தயார் : உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி பேச்சு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் பதவியேற்றார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தீபக் மிஸ்ரா\nPrevious ஐதராபாத்தில் 57அடி உயர விநாயகருக்கு 600கிலோ எடையிலான லட்டு பிரசாதம்\nNext ஜம்மு.வில் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் பலி\nநெருக்கடி நிலை என்பது ஒரு பிழை – மனந்திறந்த ராகுல் காந்தி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/03/2021\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்ன���யில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nகந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_136.html", "date_download": "2021-03-04T00:18:54Z", "digest": "sha1:TVVHF7YQ5G6VZNOWJ6LXP3RUU4UNUU5L", "length": 16114, "nlines": 63, "source_domain": "www.viduthalai.page", "title": "ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கெதிரான அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கும், தன்னாட்சி உரிமைக்கும் குரல் கொடுப்போம்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஈழத்தில் நடந்த இனப்���டுகொலைகளுக்கெதிரான அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கும், தன்னாட்சி உரிமைக்கும் குரல் கொடுப்போம்\nஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கெதி ரான அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கும், தன்னாட்சி உரிமைக்கும் குரல் கொடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையும், அவலங் களும், உரிமைப் பறிப்புகளும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் துயரக் கண்ணீரை நிரந்தரமாக ஆக்கிவிட்டன.\nநிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு நியாயமான விசாரணைகளோ, மனித உரிமை அடிப்படையிலான சட்ட நிவாரணங்களோ இன்றி 12 ஆண்டுகளை நெருங்கியிருக்கிறோம்.\nஇலங்கையின் அரசியல் சூழலும், சிங்களப் பேரினவாதப் போக்கும் தமிழர்க்கு பாதுகாப்பானதாக அமையும் சூழலே ஏற்படவில்லை. மேலும் அச்சமூட்டும் வகையில், இனப் படுகொலையை நடத்தியவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதும், அதிலும் நான் சிங்களப் பவுத்தத் தலைவர் தான் என்றும், அதில் ஒருபோதும் மாற்றமில்லை என்றும் இலங்கையின் சுதந்திர நாளில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆற்றியிருக்கும் உரை, புண்ணை ஆறவிடாமல் கீறி ரணமாக்கும் செயலாகும்.\nசிங்கள அரசின் போக்கில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பதையும், 2009இல் நடந்தது போராளிகளை ஒடுக்கும் முயற்சியல்ல; அது இன அழிப்பே என்பதையும் இப்போதேனும் உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க் கால் நினைவுத் தூண் அகற்றப்பட்ட நிகழ்வின்மூலம் அங்கிருக்கும் நிலையைப் பளிச்சென உலகிற்கு காட்டிவிட்டதே\nஅதனைக் கண்டித்து, அமெரிக்கா, கனடா, இங்கி லாந்துவாழ் தமிழர்கள் காணொலி வாயிலாக ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி பங்கேற்று உரையாற்றியபோதும், இலங்கை யில் நடக்கும் இன அழிப்பு, அடையாள அழிப்பு போன்றவற்றை நாம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மக்கள் பட்ட வேதனையின் வெளிப்பாடாய் அமைக் கப்பட்ட நினைவுச் சின்னம் கூட அவர்களின் கண்களை இன்றும் உறுத்துகிறதே\nஇன அழிப்பு, அடையாள அழிப்பு, வரலாற்றுச் சான்றுகள் ���ழிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து ஈழத்தில் மக்களின் எழுச்சியும் இப்போது ஏற்பட்டி ருப்பதை நாம் காணமுடிகிறது.\nஇந்நிலையில், ஈழத்தில் நடந்த இனப் படுகொலையை அய்.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் நீட்சியாக இவ்வாண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவிருக்கும் 46 ஆவது மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் முன்னெடுத்துச் செல்ல ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\n1. 1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திவரும் திட்டமிட்ட, கட்ட மைக்கப்பட்ட ஈழத்தமிழின இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்திட வேண்டும்.\n2. 2015 பிப்ரவரி 10 ஆம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க வேண்டும்.\n3. சிங்களப் பேரினவாத அரசானது, தமிழர்களை சக குடிமக்களாக கருதாது, சம உரிமையுடன் ஒருபோதும் நடத்தாது என்பதற்கு அதன் தொடர் அடக்குமுறைகளே சாட்சி. தனித்த தேசிய இனமான ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும்; அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.\n4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4 இன்படி, சிறப்பு ஆணையர் (Special Rapporteurஷீ) ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை களைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.\nதமிழீழ இனப்படுகொலை தொடர்பான ஆதாரங் களையும் ஆவணங்களையும் திரட்டிட, பன்னாட்டு அளவிலான சுயாதீன விசாரணை பொறிமுறை அமைப்பு ஒன்றை அய்.நா. சபையானது தானாக முன்வந்து உருவாக்கிட வேண்டும்.\nஅந்த பொறிமுறை அமைப்பின் ஆணையர்,\nஅ) இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;\nஆ) தொடர்பு உடைய உறுப்பினர்களுடன், இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்;\nஇ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல்கள் குறித்து, அய்.நா. பொதுப் பேர���ைக்கும், மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்;\nஈ) பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும்; அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.\nஇலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nஅது அந்த நாட்டின் உள்விவகாரம் (Internal Matter) அதில் வெளிநாட்டவர் தலையிடலாமா என்று சில புரியாதவர்கள் கேட்கிறார்கள்.\nஇனப் படுகொலை அளவுக்குச் சென்றுவிட்ட பிறகு, அது பன்னாட்டு மனித உரிமைப் பிரச்சினையாகுமே தவிர, ஒருபோதும் உள்நாட்டுப் பிரச்சினை என்று எவரும் ஒதுங்கிவிட முடியாது - மனித உரிமை காப்பு முக்கியமல்லவா\nஒருமித்த குரலில் நம் ஆதரவு\nஈழத் தமிழர் இன்னல் தீரவும், அவர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு அமையவும், அவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு விடிவு காணவும், கைகோத்து உதவவேண்டியது தொப்புள்கொடி உறவுகளாம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உண்டு. இதில் கட்சி மாச்சரியமின்றி, ஜாதி-மத பேதமின்றி ஒருமித்த குரலில் நம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும் என்பதை திராவிடர் கழகத்தின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\n\"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்\nகுடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/monster-success-meet-photos/", "date_download": "2021-03-03T23:52:41Z", "digest": "sha1:SPMNARLPE6ZTJRTKJCCJLNSCEPGRGEMV", "length": 2397, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Monster Success Meet Photos - Behind Frames", "raw_content": "\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n10:35 PM வேட்டை நாய் – விமர்சனம்\n‘வி’ இதழின் குடும்ப நிகழ்வு\nவியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்ற��நடை போட்டு வருவதோடு, அதன்...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/08/blog-post_4.html", "date_download": "2021-03-04T00:11:13Z", "digest": "sha1:MDOM3TXWAY7TMNNJRKOKZJSJVZ7JVG5Q", "length": 13165, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "பொதுத் தேர்தலை நடாத்த மட்டக்களப்பு மவட்டம் தயார் - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. - Eluvannews", "raw_content": "\nபொதுத் தேர்தலை நடாத்த மட்டக்களப்பு மவட்டம் தயார் - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nபொதுத் தேர்தலை நடாத்த மட்டக்களப்பு மவட்டம் தயார் - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nஇன்று புன்கிழமை 5 ஆம் திகதி நடைபெறுகின்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளுக்கமைய நேர்த்தியாக மேற்கொள்வாற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்களிப்பிற்காக வாக்குப்பெட்டிகள் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும், மட்டக்களப்பு மகாஜன கல்லூரியிலும் வைத்து நோற்று செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டன.\nசுகாhர நடைமுறைகளைக் கைக்கொண்டு தேர்தல், கடமைகளுக்குச் செல்வும், வாகனங்கள் அனைத்தும், கிருமிநாசினிகொண்டு தொற்று நீங்கப்பட்டு பலத்த சுகாதர நடைமுறைகளை கடைப்பிடித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇம் மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் ஐந்து நாடாளுமன்றப் பிரதிநிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 16 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில். இத்தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததில் 12 ஆயி���த்தி 815 வாக்காளர்களில் 97 சதவீதமானவர்களது அஞ்சல் வாக்குகள் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், மட்டக்களப்புத் தொகுதிக்கென மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்களும் இந்துக்கல்லூரியிலும், 33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.\nஇதுதவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159 உம், பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 உம் ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களாகும்.\nவாக்காளர்கள் தமது சுகாதார நலகன்கருதி வாக்களிக்கச் செல்லும்போது போனாக்களைக் கொண்டு செல்லுமாறும் கட்டயாம் முகக்கவசம் அணிந்து வருமாறும், வாக்குச் சாவடிக்குள் நுளையும்போதும், வாக்களித்து விட்டு வெளியேறும்போதும் தொற்று நீக்கித்திரவம் கொண்டு வாக்காளர் தமது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுமாறும், மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.\nவாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 269 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளும், பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசாணாக்கிய��் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nமண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு.\n(ரகு) மண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/11/how-to-use-android-apps-in-computer.html", "date_download": "2021-03-03T23:29:31Z", "digest": "sha1:CXERK5RAJTP2TQPIU5ZE43U4FXFXFJXL", "length": 20540, "nlines": 187, "source_domain": "www.karpom.com", "title": "Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Android » ஆன்ட்ராய்ட் » தொழில்நுட்பம் » Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி\nAndroid App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி\nமுன்பு ஒரு பதிவில் Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி என்று சொல்லி இருந்தேன். அந்த தளத்தில் நிறைய Apps இன்னும் வராத காரணத்தால் மற்ற பல App-களை பயன்படுத்த வழி உள்ளதா என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். அதற்கான தீர்வை இன்று பார்ப்போம்.\nஇது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம்.\n1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.\n3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.\n4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள \"Search Icon\" மீது கிளிக் செய்து தேடலாம்.\n5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.\nநான் பயன்படுத்தும் Talking Tom,\nஉங்களிடம் Android Phone இருந்தால்,\n6. உங்கள் Android Phone - ஐ இந்த மென்பொருள் உடன் இணைக்க முடியும். வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் \"Cloud Connect\" என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் \"Do you have a Android Phone\" என்பதற்கு Yes தெரிவு செய்து Next கொடுங்கள்.\n7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று வந்திருக்கும்.\n8. இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone - இல் நீங்கள் BlueStacks Cloud Connect என்ற Application - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n9. Application - ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம்.\n10. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும்.\nஇதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.\n11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை.\nஇதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.\nLabels: Android, ஆன்ட்ராய்ட், தொழில்நுட்பம்\nகிருஷ்ணா வ வெ mod\nகேம்ஸ் வொர்க் ஆகுமா...அப்புறம் அணைத்து apps டவுன்லோட் செய்து வொர்க் செய்ய முடியும்மா...\nGoogle Play - யில் உள்ள பெரும்பாலான Applications இதில் உள்ளன.\nஅன்பரே விண்டோஸ் 8 இல் இது இயக்க முடியுமா \nபயனுள்ள தகவல்..தேங்க்ஸ் பிரதர் .......\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\nஎன்னிடம் ஆன்ட்ராய்டு போன் இல்லாத சமயத்தில் கடந்த நவம்பர் மாதம் எனது லேப்டாபில் BlueStacks ஐ இன்ஸ்டால் செய்து இயக்க ஆசைபட்டேன்.\nஆனால் ஆன்ராய்டைப் பற்றி அப்போது எனக்கு தெரியாத காரணத்தால் இயக்கத் தெரியவில்லை.10.15 நாட்கள் பிறகு அதனை அன்இன்ஸ்டால் செய்து விட்டேன்.\nதற்போது சாம்சங் ஆன்ட்ராய்ட்போன் வாங்கி ஓரளவு அதனை தெரிந்து கொண்ட பிறகு மறுபடியும் எனது லேப்டாபில் BlueStacks இன்ஸ்டால் செய்ய தங்களது பதிவு வழியாக முயற்சித்தேன்.\nஎல்வாம் சரியாக தரவிறக்கம் ஆகிறது.ஆனால் இன்ஸ்டால் ஆகும் போது தங்களது சிஸ்டத்தில் பழைய வெர்சன் இன்ஸ்டால் ஆகி உள்ளது என Exit ஆப்சனுடன் முடித்துக்கொள்கிறது.சிஸ்டத்துக்குள் ஏதோ ஒரு இடத்தில் பழைய வெரசனின் லெப்ட்ஓவர் பைல் ஒன்று உள்ளது என கருதுகிறேன்.\nஅதனை எப்படிக் கண்டு பிடித்து நீக்குவது\nஅதற்கான வழியை எனக்கு தரவும்.\nஅநேகமாக Registry File - கள் இன்னும் இருக்கக்கூடும். அவற்றை நீக்க வேண்டும். முதலில் உங்கள் கணினியில் Hidden File - களை தெரிய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் My Computer >> Users >> //Current User Folder // >> App Data இதில் Bluestacks இருந்தால் அதை நீக்கி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.\nஇது வேலை செய்யா விட்டால் சொல்லுங்கள் வேறு வழி சொல்கிறேன்.\nApplication - களை மட்டுமே Sync செய்ய முடியும். Contact sync ஆகாது.\nநான் இன்ஸ்டால் செய்யும் பொழுது உங்களது கிராபிக் கார்டை அப்டேட் செய்யவும் என்று வருகிறது அதை எப்படி அப்டேட் செய்வது தயவு செய்து உதவுங்கள் ....................\nகார்டா இல்லை டிரைவரா என்று சொல்லுங்கள்.\nகார்டு என்றால் நீங்கள் புதிய கிராபிக்ஸ் கார்டு வாங்க வேண்டும்.\nGraphics டிரைவர் என்றால் இணையம் மூலம் Update செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் எந்த Driver பயன்படுத்துகிறீர்களோ அந்த தளத்துக்கு சென்று Update செய்ய வேண்டும்.\nஉங்கள் கணினியில் குறைந்த பட்சம் 2GB RAM இருக்க வேண்டும். அப்போது தான் இயங்கும்.\nகூகுள் ப்ளே தளத்தில் அந்த Application முகவரியை தாருங்கள். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84809/CSK-wont-match-against-RCB.html", "date_download": "2021-03-04T00:23:59Z", "digest": "sha1:V7GFZZSYWHBN7K5N4WS6TFCJ7KYP2F2X", "length": 10668, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே ! | CSK wont match against RCB | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.\nசென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பெங்களூரின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச்சும், தேவ்தத் படிக்கல்லும் முறையே 15 மற்றும் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கோலியுடன் இணைந்த டிவில்லியர்ஸ் ஜோடி அதிரடியாகவும் நிதானமாகவும் ஆடி ரன்களை சேர்த்தது.\nஇந்நிலையில் 36 பந்துகளில் 39 ரன்களை சேர்த்த டிவில்லியர் சஹார் பந்துவீச்சில் டூப்ளிசிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய மொயின் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த விராட் கோலி 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.\nஇதனையடுத்து வெற்றி இலக்கான 146 ரன்களை எடுக்க சென்னை அணியின் தொடக்க வீரர்களான டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி விளையாடினர் இருவரும். முதல் 5 ஓவரில் 46 ரன்களை எடுத்தது. பின்பு டூப்ளசிஸ் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து ருதுராஜூடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இருவரின் கூட்டணி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சேர்ந்தது.\nநிலைத்து நின்று விளையாடிய ராயுடு 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தபோது சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் ���ிளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் அரை சதம் கடந்தார். இதனையடுத்து வெற்றிக்கான இலக்கை நிதானமாகவும் தோனியும் ருதுராஜ் கூட்டணி தொடர்ந்தது விளையாடியது. இறுதியாக தோனி சில பவுண்டரிகளை அடிக்க 18.4 ஓவரில் வெற்றி 150 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஇறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 65 ரன்களை விளாசினார், தோனி 19 ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இப்போது 8 புள்ளியை பெற்றுள்ளது.\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.\nடாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங்..\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.\nடாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/standing-on-the-moral-norms-of-the-world-day-one-crime/", "date_download": "2021-03-04T00:59:05Z", "digest": "sha1:IL2S5AVD553XLUL3L2EK6QOC5SUA2ITE", "length": 7003, "nlines": 185, "source_domain": "chennaiyil.com", "title": "நல்லொழுக்க நெறியில் நின்று உலகப்......|தினம் ஒரு குறள்:", "raw_content": "\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nவிஜய் – விஜய்சேதுபதி மோதல்\nChennaiyil.com/blog/ நல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை……|தினம் ஒரு குறள்:\nநல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை……|தினம் ஒரு குறள்:\nin blog, post, தினம் ஒரு குறள்\nதிருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…\n21.) ஒழுக்கத்து நீத்தாா் பெருமை விழுப்பத்து\nநல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை ஒழித்தவர்களின் பெருமையையே நூல்கள் சிறந்த பெருமையாகக் கூறுகின்றன.\nமேலும் படிக்க: உழவர்கள் ஏர் கொண்டு உழ முடியாது போய்விடும்|தினம் ஒரு குறள்:\naraththupaaldhinam oru kuralNittaar perumaiStanding on the moral norms of the worldthirukkuralthirukkural in tamilஅறத்துப்பால்:தினம் ஒரு குறள்:நல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை......|தினம் ஒரு குறள்:நித்தாா் பெருமை\nமனைவியிடத்தில் கற்பு என்னும் மன உறுதி…|தினம் ஒரு குறள்:\nமனைவி நற்பண்புகள் உடையவளானால் கணவனிடத்தில்…|தினம் ஒரு குறள்:\nகுடும்பத்திற்கேற்ற நற்குணங்கள் மனைவியிடம் இல்லையானால்…|தினம் ஒரு குறள்:\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nSHARES கமலுக்கு ஆதரவாக சரத்குமார்|சரத்குமார் கடந்து வந்...\nகட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன்னாரு\nSHARES கட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன...\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nவிஜய் – விஜய்சேதுபதி மோதல்\nதினம் ஒரு குறள் 53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/United-States_Florida/For-Rent_Holiday-Rentals/Get-Free-Home-Exchange-Service-for-One-Year-2021", "date_download": "2021-03-04T01:03:42Z", "digest": "sha1:G3TOLBI3HN44JYDJVUDUKDYLJVWXDPHT", "length": 13966, "nlines": 119, "source_domain": "housing.justlanded.com", "title": "Get Free Home Exchange Service for One Year 2021: வாடகைக்கு : விடுமுறை வாடகை இன ப்ளோரிடா, யுனைட்டட்ஸ்டேட்ஸ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > விடுமுறை வாடகை அதில் ப்ளோரிடா | Posted: 2021-01-27 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ��தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வாடகைக்கு in யுனைட்டட்ஸ்டேட்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லாஸ் ஏஞ்சல்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் களிபிஒர்நியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் டெக்சாஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லாஸ் ஏஞ்சல்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மியாமி\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் சார்லோட்\nவாடகைக்கு > வீடுகள் அதில் இடாதோ\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் களிபிஒர்நியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் களிபிஒர்நியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் களிபிஒர்நியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/jayalalithaas-73rd-birthday-minister-rp-udayakumar/tamil-nadu20210222100141247", "date_download": "2021-03-04T00:26:58Z", "digest": "sha1:2N4LOKPIQUSWZ7VNJH3JD32RJGHJ5BIF", "length": 8432, "nlines": 30, "source_domain": "react.etvbharat.com", "title": "'இபிஎஸ், ஓபிஎஸ் ராமர் - லட்சுமணர் போன்றவர்கள்!'", "raw_content": "'இபிஎஸ், ஓபிஎஸ் ராமர் - லட்சுமணர் போன்றவர்கள்\nதேனி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்லவமும் ராமர் - லட்சுமணர் போன்றவர்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கோ - கோ போட்டிகள் நடைபெற்றன.\nபெரியகுளம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, கோவை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணிகள் பங்கேற்றன.\nநாக் - அவுட் முறையில் நேற்றும் (பிப். 21), இன்றும் (பிப். 22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிவகங்கை, தேனி அணிகள் மோதியதில், சிவகங்கை அணி வெற்றிபெற்றது.\nஇந்நிலையில், போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுப் கோப்பைகள், பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.\nமுன்னதாக பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகை���ில், \"இன்றைக்கு ராமர் - லட்சுமணரைப் போல முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் வெற்றி வாகை சூடிவருகின்றனர். இதில், யார் ராமர் யார் லட்சுமணர் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்குள் இருக்கும் ரத்த உறவை, ஒற்றுமை உறவைத்தான் பார்க்கிறோம்.\nஎங்களைப் பொறுத்தவரை இருவருமே ராமர்தான், இருவருமே லட்சுமணர்தான். இருவரும் அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வருகிற 28ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாவிரி-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நதிநீர் இணைப்புத் திட்டம் இன்றைக்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை நாங்கள் அடிக்கல் நாட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.\nஇதனை வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், வீராணம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர்கள் (திமுக ஆட்சியில்), அதனை வீணான திட்டம் எனக் கைவிட்டனர். அதனை நடைமுறைப்படுத்தி இன்றைக்கு சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்து சாதித்துக் காட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.\nஅமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு\nஅதேபோல வீணான திட்டம் என அவர்களால் கைவிடப்பட்ட காவிரி-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சாதித்துக் காட்டுவார்கள்\" என்றார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், \"மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பலமுறை விளக்கம் அளித்துள்ளார். அதற்குமேல் சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. மேலும் தனக்கு விடியல் இல்லையென மு.க. ஸ்டாலின் தேடி அழைகிறார்.\nஅதுவும் அவரது அப்பா கருணாநிதி காலத்தில் இருந்து தேடி அழைகிறார். அது (விடியல்) எப்போதும் மு.க. ஸ்டாலினுக்கு கிடைக்காது. 20 ஆண்டுகளாக ஜெனரேட்டரில் ஒளி கிடைத்த முல்லைப்பெரியாறு அணைக்கு தற்போது மின்சாரத்தில் ஒளி கிடைக்கிறது\" எனக் கூறினார்.\nஇதனிடையே உடனிருந்த தேனி எம்.பி. ஓபிஆர், அவர் (மு.க. ஸ்டாலின்) வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது இடிதான் விழும் என்று நக்கலடித்ததால் அங்கு அமைச்சர் உள்பட அனைவரிடமும் சிரிப்பொலி எழுந்��து.\nஇதையும் படிங்க: தேர்தல் பரப்புரைக்காக முதலமைச்சர் தென்காசி வருகை: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:46:12Z", "digest": "sha1:WCSB6SPR7PPWUWSHAGWDO7DFJBA45WUN", "length": 9388, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம வேதி வினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமைடு தொகுப்பு வினைகள்‎ (4 பக்.)\n► எசுத்தராக்கல் வினைகள்‎ (1 பக்.)\n► ஒடுக்க வினைகள்‎ (2 பகு, 11 பக்.)\n► ஒலிபீனேற்ற வினைகள்‎ (8 பக்.)\n► கரிம ஆக்சிசனேற்ற வினைகள்‎ (5 பக்.)\n► கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள்‎ (1 பகு, 30 பக்.)\n► கரிம-கரிமப் பிணைப்பு உருவாகும் வினைகள்‎ (2 பகு, 42 பக்.)\n► கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள்‎ (7 பக்.)\n► கூட்டு வினைகள்‎ (2 பகு, 26 பக்.)\n► சிதைவு வினைகள்‎ (6 பக்.)\n► சுற்றுவளைய வினைகள்‎ (1 பகு)\n► நீக்கல் வினைகள்‎ (9 பக்.)\n► பதிலீட்டு வினைகள்‎ (2 பகு, 33 பக்.)\n► பல்லின வளையம் உருவாகும் வினைகள்‎ (4 பகு, 14 பக்.)\n► பிணைப்பு வினைகள்‎ (1 பகு, 7 பக்.)\n► பெயர் வினைகள்‎ (162 பக்.)\n► மறுசீராக்கல் வினைகள்‎ (23 பக்.)\n► வளைய விரிவாக்க வினைகள்‎ (3 பக்.)\n► வளையம் உருவாகும் வினைகள்‎ (2 பகு, 11 பக்.)\n\"கரிம வேதி வினைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nஇசுடோன் அசிட்டைல்லேற்றமும் அசிட்டைல் நீக்கமும்\nபேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/02/blog-post_632.html", "date_download": "2021-03-03T23:55:46Z", "digest": "sha1:NDUB7IZBONZOKKOJ2L6AFZ3V4ZDVCHM3", "length": 27907, "nlines": 390, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: வரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட அமைச்சர்...... தொண்டர்களை நெகிழ்ச்சி...!", "raw_content": "\nவரிசையில் நின்று ச���டசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட அமைச்சர்...... தொண்டர்களை நெகிழ்ச்சி...\nஅதிமுக தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒன்றாக இணைந்து அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவை தானும் வாங்கி சாப்பிட்டது தொண்டர்களை நெகிழ்ச்சி\nவரிசையில் நின்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பிரியாணி வாங்கி சாப்பிட்ட சம்பவம் அதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார்.\nஇக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணியினர், ஐநூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டம் முடிந்த பிறகு அதிமுகவினர்க்கு இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுகவினர் வரிசையாக நின்று பிரியாணியை பெற்று தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். கட்சி நிர்வாகிகளுக்கும் பிரமுகர்களும் சாப்பிடும் இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ திடீரென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, பாக்குமட்டை தட்டை வாங்கி அதிமுகவினரோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார்.\nதொடர்ந்து நின்ற படியே பிரியாணியை சாப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண் தொண்டர்களிடம் நலம் விசாரித்ததோடு, பிரியாணி நன்றாக உள்ளதா எனவும், நிறைய வாங்கி சாப்பிடுங்கள் எனவும் கூறினார். அதிமுக தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒன்றாக இணைந்து அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவை தானும் வாங்கி சாப்பிட்டது தொண்டர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nஅதிமுக அரசியல் சட்டமன்ற தேர்தல் சாதனை தமிழகம் தேர்தல் 2021\nஇம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்.‌‌... சரத்குமாருக்கு கமல் நன்றி தெரிவித்தார்....\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்���ு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\n24 மணி (11-06-2020) நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கொரோனா நிலவரம்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\nதமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு...\nவிஜயகாந்தை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு\n4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக...\nஅதிமுக-பாமக கூட்டணி உறுதியானது.... எத்தனை தொகுதிகள...\nஅதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் ...\nகமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்.... கமல...\nபுதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர...\nஎங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என...\nபாஜக-அதிமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை....\nஇஜக., கட்சியும் சமக., கட்சியும் கூட்டணி அமைத்து போ...\nஅமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தணும்..\nகுஷிப்படுத்திய எடப்பாடியார்... எடப்பாடியை குஷிப்பட...\nஏழை எளிய மக்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி.... எடப்பா...\nஎடப்பாடியாரின் ஒரே அறிவிப்பால் ஆனந்த கண்ணீரில் டாக...\nதேர்தல் ஆணையத்தையே நடுங்க வைக்கும் தமிழகம்..... தீ...\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இ...\nமுன்கூட்டியே வந்த சட்டமன்ற தேர்தல்......\nதமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் ...\nராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்... அடித்து...\nஇந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அன...\nகுஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கல...\nஎங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளது....\nமேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்ட...\n105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்த...\nஇரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி ...\nஅதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுக நற்பெயருக்கு களங்...\nதமிழக மக்களுக்கு நன்றி என மனதார நன்றி தெரிவித்த......\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்...\nவெற்றி வேல்.. வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்...\nஎடப்பாடியார்- ஓ.பி.எஸை அலற வைகும் மோடி... அதிமுக- ...\nஅதிமுக தொண்டர்கள் அனைவரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே.....\nகலாச்சாரத்தை அவமரியாதை செய்த மேற்குவங்க ஆட்சியாளர்...\nசசிகலாவோ எதிலும் அவசரம் வேண்டாம்..... பழி வாங்க நி...\nதமிழகத்தில் 12,400 கோடி மதிப்பிலான தி���்டங்களை பிரத...\nதமிழர் மீது தனி அன்பு கொண்டவர்..... ஓ. பன்னீர்செல்...\nமக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எற...\nமுதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறியன...\nபுதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக...\nகாங்கிரஸ் நாடு முழுதும் பிரிவினைவாத அரசியல் செய்கி...\nபொய் சொல்வதில் காங்கிரஸ்காரர்கள் பதக்கம் வாங்குவார...\nஅதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 18 தொகுதிகள்..\nமனதில் நீங்கா இடம்பெற்ற ஜெயலலிதா... பிரதமர் மோடி ப...\nஜெயலலிதா பிறந்தநாள்.... முதல்வர், துணை முதல்வர் மர...\nசசிகலா இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செ...\n''குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும...\nசெவ்வாய் கிரகத்தில் புழுதி பறக்க தரையிறங்கிய விண்க...\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோகம்... காங்க...\nஅதிமுக-தேமுதிக-பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில...\nகே.எஸ்.அழகிரி தாமாகவே முன்வந்து கட்சித் தலைவர் பதவ...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி.... ஆட்சியம...\nஐஐடி மாணவர்கள் மத்தியில் மோடி.... கோடிக்கணக்கான மக...\nதேமுதிக-பாமக உறவு கூட்டணி.... தொகுதி பங்கீடு குறித...\nதமிழக அரசின் இந்த அறிவிப்பால் மனம் குளிர்ந்த டிடிவ...\nஸ்டாலின் முதல்வரான பிறகு மீண்டும் இந்த சட்டப்பேரவை...\nடொரன்டோ பல்கலை.யில் தமிழ் இருக்கைக்கு நிதி.... நி...\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ....\nஅம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமு...\nபுதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு ப...\nபிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்த...\nசிதம்பரம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - திமுக போட்ட...\nவெற்றியை நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள்... ...\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை.... இக்கட்சி இ...\nரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.... நிதியமைச்சர் ...\nபட்ஜெட் 2021.... 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அம...\nஅதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் பாஜக போட்டிய...\nவைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..... டெல்லி ச...\nஎடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கும் பாவத்தை நானும...\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் தி...\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவி...\nஅனைத்து பொறுப்புகளில் இருந்து திமுக எம்எல்ஏ நீக்கம...\nவரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட ...\nதிமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, மக்கள் இனி ஏமாறமா...\nபுதுச்சேரி மக்களுக்கு புதிய, பிரகாசமான எதிர்காலத்த...\nஅன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே..... “வீடுகளில்...\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்...\nஇலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையு...\nகாங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவ...\nபுதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி.... நாராயணசா...\nவரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்ட...\nமக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் தெரியுமா\nஜெயலலிதா பிறந்த நாள்: வரும் 24-ஆம் தேதி ஜெயல‌லிதா ...\nநாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது....\nதனது பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறி...\nஎந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர் விஜய...\nவிவசாயிகளின் 100 ஆண்டுகால ஆசையை நிறைவேற்றிய எடப்பா...\nபுதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொர...\nசட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இற...\nபாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கப் போவதி...\nசட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாமக... அதிரடி அறிவிப்...\nஅதிமுகவின் அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்... அதி...\nஇந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்ய தனியார் துறைக்க...\nசசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..\nஇந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே 10 வது சுற்று...\nகிரண்பேடிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்... பாஜக கொ...\nதிருச்செந்தூா் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன...\nஅதிமுகவின் கோட்டை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சா...\nபாஜக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் காரணமாக எதிர்க...\n“ஊழலுக்காக உலக அளவில் விருது வாங்கியவர்கள் திமுகவி...\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்தான் பொற்கால...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (8)\nஒரு நிமிட செய்தி (126)\nதேசிய ஜனநாயக கூட்டணி (110)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75724/", "date_download": "2021-03-04T00:27:24Z", "digest": "sha1:4ZTRPQ373ASH7UPGLL6M22XCFGXF74RM", "length": 66420, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு�� – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 1\nபுலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும். நீர்ப்பரப்புகள் புல்லரித்து அலைமறந்திருக்கும். புலரி மழை விண்ணின் கை என நீண்டு மண்ணின் தலைகோதும் பரிவு. இதழ்களிலிருந்து நேரடியாக செவிக்குச் செல்லும் ஒரு சொல்.\nபுலரிமழைக்கென ஏங்கியபடிதான் சத்யபாமை ஒவ்வொருநாளும் கண்விழிப்பாள். இளங்காற்று கடந்தோடும் ஒலியோ பனித்துளிகள் சொட்டும் தாளமோ அதுவென தன்னைக்காட்டி சிலகணங்கள் உவகையிலாழ்த்தி பின் தெளியும்போது ஏக்கம் கொண்டு விழியோரம் கசிய முலைக்குவைகள் எழுந்தமர பெருமூச்சு விடுவாள். இளமழை எங்கு பெய்தாலும் அது தன் முலைதழுவுவதாக உள்ளம் மயங்குவதென்ன முலைமொட்டுகள் எழுந்து சிலிர்த்து நின்று அதை முதலில் அறிவதுதான் எப்படி\nபெய்வது காற்றல்ல காலையிளமழையே என்று தெளிந்தால் எழுந்தோடி புறவாயிலைத் திறந்து ஏணியில் ஏறி மேலே சென்று கன்று நோக்கும் சிறுமூங்கில் மேடையில் ஏறி மழையை நோக்குவாள். மழைப்பீலிகள் கால்களை வந்து அறைந்துகொண்டே இருக்கும். முலைமுனைகள் தெறித்து முன் எழுந்து அவளையும் கொண்டுசென்றுவிடும் என்று தோன்றும். நோக்க நோக்க நிறையாத நிறம். விழிநீலம். மண் நீலம். விண்நீலம். அப்பால் நீர் நீலம். காற்றும் ஒளியும் கொள்ளும் இந்திரநீலம்.\nகீழே அன்னையின் குரல் கேட்காமல் சத்யபாமையால் இறங்கி வரமுடியாது. “அப்படி என்னதான் பார்க்கிறாயடி மழைபார்த்து ஏங்க நீ என்ன பெரும்பாலை நிலத்திலா பிறந்திருக்கிறாய் மழைபார்த்து ஏங்க நீ என்ன பெரும்பாலை நிலத்திலா பிறந்திருக்கிறாய்” செவிலியன்னை மஹதி கூவுவாள். உண்மையிலேயே பாலையில் பிறந்து நீருக்காக ஏங்கி மறைந்த ஓருயிரின் மறுபிறப்பே அவள் என்று ஆயர்முதுமகள் கலிகை சொல், நடை, விழி, கை, கால் என ஐந்துகுறி தேர்ந்து சொல்லியிருந்தாள். “பெருகிச்செல்லும் யமுனையை கண்டு கண்டு நிறைக என்று நல்லூழ் பெற்று நம்மிடம் வந்திருக்கிறாள். ஏழுமுறை பாலையில் பிறந்தவள். ஏழுபிறப்பின் தணியா விடாயை இப்பிறவியில் அ���ுந்தி நிறைப்பாள்” என்றாள்.\n அத்தனை ஆயர்மகளிர் இல்லங்களுக்குப் பின்னாலும் யமுனை ஓடிக்கொண்டிருக்கிறதே யமுனையை மறந்த ஒரு கணம் உண்டா நமக்கெல்லாம் யமுனையை மறந்த ஒரு கணம் உண்டா நமக்கெல்லாம்” என்றாள் செவிலியன்னை. ”யமுனைக்கரையில் வாழும் பெண்ணல்ல இவள் அன்னையே. யமுனையின் தங்கை” என்றாள் முதுமகள். “காளிந்தி கரையில் நிற்கச்சொல்லுங்கள் இவளை. கரியநீரலை வந்து இவள் கால்தொட்டுச் செல்லும். அவளறிவாள் இவள் எவளென”. அன்றுமுதல் உபகாளிந்தி என அவளை நகையாடத்தொடங்கினர் தோழியர். அவள் யமுனைக்கரைக்குச் செல்லும்போது பெண்கள் கூட்டமாக நகைத்து “அலைகளைப் பாருங்களடி” என்று கூவுவர். அதற்கேற்ப ஒவ்வொரு முறையும் ஒரு காற்று வந்து அலைவளைத்து அவள் காலடியை அணைக்கும். நாணிச்சிரித்தபடி கரையேறி நின்றுவிடுவாள்.\nகருநீர் பெருகி கடல்சேரும் யமுனை விண்ணென எழுந்து விழுந்து மண்நிறையவேண்டும் என விழைந்தாள். மழையை ஊர்த்துவ யமுனா என்று சொன்னார்கள் ஆயர்குலப்பெண்கள். எழுந்து பொழியும் யமுனை. அணைக்கும் விழைவுகொண்டு ஆயிரம்கோடி கை விரித்தவள். பேருவகை எழுந்த கால்களால் துள்ளி நடமிடுபவள். கண்ணாடிக்கூந்தல் சுழற்றி கூத்தாடுபவள். முற்பகல்மழை ஒளிரும் முத்துக்களால் ஆனது. பிற்பகல் மழை ஒரு சுடுமூச்சு. நீராவியை இல்லத்து அறைகளுக்குள் நிரப்பி மூச்சுத்திணறச்செய்வது. அந்திமழை என்பது தனிமை. இருண்டு இருண்டு இருள்துளிகளாக மாறி மண்ணில் விழுவது. இருளுக்குள் ஒன்றையே மீள மீளச் சொல்லி அரற்றுவது. புலரிமழையே நீலம். கனவின் நிறம். குளிரின் நிறம். விண் நிறம். விண்மேவிய விழைவின் நிறம்.\nநினைவறிந்த நாள் முதல் புலரிமழையை அவள் அறிந்திருந்தாள். அதன் நிறமொரு முகமாக மாறிய நாளில் அவள் உடல்பூத்திருக்கவில்லை. அன்று அவள் தந்தையும் தமையன்களும் களிந்தபுரியில் இருந்து வந்திருந்தனர். காடுகளுக்குள் இருந்து தாய்மாமன்களும் சிறியதந்தையரும் வந்து தனிக்குடில்களில் தங்கியிருந்தனர். குளிர்காலத்தின் முதல் பௌர்ணமியில் ஆயர்குடியின் மூத்தோர் கூடும் அவை நிகழும் என்று முழவறிவிப்பு இருந்தது. முந்தையநாள் இரவே காடுகளுக்குள் ஆநிலைகளில் இருந்து குலமூத்தார் ஒவ்வொருவராக முழவுகள் முழங்க அகம்படியினருடன் வந்து ஊர்மன்றில் தங்கினர். அவர்களுக்கான அமுது அவள் வீட்ட���லிருந்துதான் சென்றது.\nமதுவனத்திலிருந்து அக்ரூரர் யமுனை வழியாக வந்துகொண்டிருக்கிறார் என்று மட்டும்தான் மஹதியும் அறிந்திருந்தாள். அன்றுமாலையே அவர் வருவதாக இருந்தது. கம்சனின் படைகள் யமுனையில் சுற்றிவருவதனால் வழியில் ஓர் ஆயர்குடியில் தங்கி இரவிருண்டபின்னர் கிளம்புவதாக சொன்னார்கள். ”ஆயர்குலங்கள் கூடும் செய்தி அரசருக்கு சென்றிருக்கும். நம்மில் நால்வருக்கு ஒருவர் கம்சரின் ஒற்றன் என்று நாமறியோமா என்ன” என்று போஜர்குலத்தின் சக்கரர் சொல்ல “அந்த ஒற்றராக நீரே இருப்பீரோ என நான் ஐயுறுகிறேன்” என்றார் விருஷ்ணிகுலத்து கர்க்கர். “வாயைமூடும்” என்று சக்கரர் சீற இரு முதியவர்கள் எழுந்து அவரை அமைதிப்படுத்தினர். “என்ன இது” என்று போஜர்குலத்தின் சக்கரர் சொல்ல “அந்த ஒற்றராக நீரே இருப்பீரோ என நான் ஐயுறுகிறேன்” என்றார் விருஷ்ணிகுலத்து கர்க்கர். “வாயைமூடும்” என்று சக்கரர் சீற இரு முதியவர்கள் எழுந்து அவரை அமைதிப்படுத்தினர். “என்ன இது நாம் பூசலிடவா வந்திருக்கிறோம்” என்றார் மூதாயர். “இல்லையா பூசலிடாது யாதவர் கூடிய அவையென ஏதுள்ளது பூசலிடாது யாதவர் கூடிய அவையென ஏதுள்ளது\nஆயர்கள் காடுகளில் தன்னந்தனியாக வாழ்ந்து பழகியவர்கள். சேர்ந்தமரவும் பேசவும் அவர்கள் பயின்றிருக்கவில்லை. ஆகவே இரவெல்லாம் சேக்கணையாத பறவைகள் போல கலைந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சொலியை அவளுடைய இல்லத்தில் இருந்தே கேட்கமுடிந்தது. சாளரம் வழியாக நோக்கிய அன்னை “பசுவுக்கு கால் நான்கா என்று கேட்டாலே பூசலிட்டு கோலெடுத்துவிடுவார்கள். இவர்கள் எங்கே படைதிரட்டி போர்செய்யப் போகிறார்கள்” என்றாள். “போரா” என்றாள் அவளருகே நின்ற முதுமகள். “இங்கே என்ன செய்கிறாய் நீ அடுமனைக்குப்போ” என அன்னை சீறினாள்.\nசென்ற பலமாதங்களாக ஆயர்மன்றுகள் முழங்கிக்கொண்டேதான் இருந்தன. மழைபிழைத்து ஆறுமாதம் கடந்துவிட்டது. விண்ணிலிருந்து அனல் பெய்துகொண்டிருந்தது. காய்ந்த புல்வெளிகளை கன்றுகள் கரம்பி மண்ணாக்கிவிட்டன. புதர்களெல்லாம் இலையுதிர்த்து முட்குவைகளாயின. மரங்களின் இலைகளைக் கொய்து ஆநிரைகளுக்கு ஊட்டினர். மலைச்சுனைகள் சேறாகி உலர்ந்து வெடித்து புழுதிக்குழிகளாயின. பசுமை விரிந்து கிடந்த புல்வெளிகளில் ஆழத்துக்கிணறுகளின் அடிக்குழியில் பாம்புவிழி என நீர் இருந்தது. அவற்றை அள்ளி குடுவைக்குள் ஊற்றி அளந்து அளந்து பசுக்களுக்கு ஊட்டினர்.\nபின்னர் காடுகளிலிருந்து ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு காளிந்தியின் கரைகளுக்கு வந்தனர். காட்டுக்குள் சென்று கொய்து கட்டி தலைச்சுமைகளாகக் கொண்டுவரும் புல்லை மட்டுமே அவை பகிர்ந்து உண்டன. விலாவெலும்புகள் வரிவரியென அசைய தோல்கிழித்து வெளிவரவிருப்பவை போல புட்டஎலும்புகள் புடைக்க நீருலர்ந்து நோவுதேங்கிய விழிகளுடன் பசுக்கள் தலைதாழ்த்தி நின்றன. அஞ்சிய நாகங்கள் என அவற்றின் வாய்க்குள் இருந்து உலர்ந்த செந்நாக்கு வந்து நெளிந்து மறைந்தது. வெம்மூச்சு சீறி அவை கால்மாற்றும் ஒலி தொழுவங்களிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவிலும் மண்ணிலிருந்து எழுந்த அனல் காற்றிலேறி வந்து சூழ்ந்துகொண்டது.\nஆயிரமாண்டுகாலத்தில் அப்படி ஒரு கோடை வந்ததில்லை என்றனர் கணியர். ‘கதிர் கனலாகும். காளிந்தி உலையாகும். தளிர் தழலாகும். தாய்முலைப்பால் குருதியென்றாகும்’ என நூல் நோக்கி சொன்னார்கள். ஆயர்மன்றுகளில் தொன்றுதொட்டு வரும் மழைநோன்புகள் அனைத்தையும் செய்தனர். ஆல், அத்தி, அரசு, வேங்கை, கடம்பு என ஐந்து ஆண்மரங்களுக்கு மா, பலா, வாழை, செண்பகம், மரமல்லி ஆகிய பெண்மரங்களை மணம்புரிந்து வைத்தனர். சேற்றுக்குழி அமைத்து காட்டில் பிடித்துவந்த ஆயிரம் இணைத்தவளைகளை அதிலிட்டு ஓயாது மழைக்குரல் எழுப்பச்செய்தனர். அன்னைதெய்வங்களுக்கும் மலைத்தெய்வங்களுக்கும் குருதிச்சோறும் செம்மலரும் கொண்டு பலிகொடைகள் அளித்தனர். மழை விலக்கி நின்றிருக்கும் அனலுருவனுக்கு வைக்கோலால் உருவம் அமைத்து அடித்து இழுத்துச்சென்று எரியூட்டி நீர்க்கடன் செய்தனர்.\nஆனால் வானம் வெண்பளிங்குவெளியாக கண்கூச விரிந்துகிடந்தது. அதற்கு அப்பால் உலகங்களே இல்லை என்பதுபோல. இரவில் எழுந்த விண்மீன்கள் சினம் கொண்டவை போல சிவந்து உதிர்பவை போல முழுத்து எழுந்து நின்றன. விடியற்காலைகளில் வானைக்கிழித்தபடி விண்கொள்ளிகள் சரிந்து சென்றன. தொலைதூரத்து இருளில் இருந்து பசித்த ஓநாய் கைக்குழந்தைபோல குரலெழுப்பி அழுதது. எரியெழுந்த வான்கீழ் அமர்ந்து குலமூத்தார் கேட்டனர் “மூச்சுவெளியில் வாழும் எந்தையரே, நாங்கள் வாழவேண்டுமென நீங்கள் எண்ணவில்லையா விண்ணடுக்குகளில் ந��றைந்திருக்கும் தேவர்களே, தேவர்களை ஆளும் தெய்வங்களே, எங்களுக்கு அளிக்க ஒரு சொல்லேனும் உங்களிடம் எஞ்சவில்லையா விண்ணடுக்குகளில் நிறைந்திருக்கும் தேவர்களே, தேவர்களை ஆளும் தெய்வங்களே, எங்களுக்கு அளிக்க ஒரு சொல்லேனும் உங்களிடம் எஞ்சவில்லையா\nமேலும் மேலும் பலிச்சடங்குகள் நடந்தன. பிழைபொறுக்கக்கோரும் நோன்புகள் முடிந்தன. வானம் வெறுமைகொண்டபடியே சென்றது. ஒவ்வொருநாளும் என காத்திருந்த தென்மேற்கு மழைக்காற்று வெறும் பெருமூச்சாக வீசி கூரைகளைப்பிய்த்துவீசி மணல்சரங்களாக மரங்கள் மேல் கவிந்து அமைந்து இனி செய்வதற்கேதுமில்லை என்ற நிலை வந்தபோதுதான் ஆயர்குடிகளின் பொதுமன்று ஒன்றை கூட்டவேண்டும் என்று அக்ரூரர் அனுப்பிய செய்தி வந்தது. ”மழைபிழைத்திருப்பது ஒரு செய்தி. ஓர் எச்சரிக்கை. நம்மீது மூதன்னையர் தீச்சொல்லிட்டுவிட்டனர். இனியும் சோம்பியிருந்தால் நம் ஆநிரைகள் அழியும். நம் மைந்தர் வாழும் காடு வெறிக்கும். இதுவே தருணம்.”\nஆனால் என்ன செய்வதென்று எவரும் அறிந்திருக்கவில்லை. “எரிக்கவேண்டியது நம்மை. நம் குலக்குழவிகள் வாளுக்கு இரையானபோது உயிர்பொத்தி ஒடுங்கியிருந்த நம் கீழ்மையை… நம்மை பூண்டோடு அழிக்க தெய்வங்கள் எண்ணின என்றால் அது முறையே” என்றார் ஆயர் ஒருவர். “என்ன செய்யச்சொல்கிறீர் வளைதடிகளுடன் மகதத்தின் சதக்னிகளின் முன்னால் சென்று நிற்கச் சொல்கிறீரா வளைதடிகளுடன் மகதத்தின் சதக்னிகளின் முன்னால் சென்று நிற்கச் சொல்கிறீரா இங்கே நம் பெண்கள் குங்குமமும் மங்கலமுமாக எஞ்சுவதையும் பொறுக்கமாட்டீரா இங்கே நம் பெண்கள் குங்குமமும் மங்கலமுமாக எஞ்சுவதையும் பொறுக்கமாட்டீரா” என இன்னொருவர் கூவினார். “அறப்பிறழ்வுக்கு முன் உயிர்துறக்காத குலங்கள் அழிவதே இறைவிருப்பம்” என்றார் இன்னொருவர். “நாம் பறவைகள் அல்ல. விலங்குகள் அல்ல. வெறும் புழுக்கள். உயிருடனிருப்பது ஒன்றே புழுக்களின் அறம்” என்றார் மூதாயர்.\nமன்றமர்ந்த முதியோருக்கு வெல்லச்சுக்குநீரும் சுட்ட இன்கிழங்கும் கொண்டுசென்று கொடுத்துவிட்டு இருளில் நெய்யகலை பொத்தி எடுத்தபடி திரும்பும்போது செவிலியன்னையின் ஆடைபற்றி உடன் வந்த பாமா “யார் வருகிறார்கள் அன்னையே” என்று கேட்டாள். கால்களால் தரையில் உதிர்ந்துகிடந்த நெற்றுக்களை எற்றி எறிந்தப��ி “இவர்களெல்லாம் யாருக்காக காத்திருக்கிறார்கள்” என்று கேட்டாள். கால்களால் தரையில் உதிர்ந்துகிடந்த நெற்றுக்களை எற்றி எறிந்தபடி “இவர்களெல்லாம் யாருக்காக காத்திருக்கிறார்கள்” என்றாள். “சும்மா இரடி… என்ன விளையாட்டு இது” என்றாள். “சும்மா இரடி… என்ன விளையாட்டு இது நீ என்ன கைக்குழந்தையா” என்றபின் மஹதி “யார் வந்தால் என்ன இந்த யாதவரெல்லாம் கூடி கம்சனை வெல்லவா போகிறார்கள் இந்த யாதவரெல்லாம் கூடி கம்சனை வெல்லவா போகிறார்கள் சிற்றெறும்புகள் கூடி சிம்மத்தை என்ன செய்யமுடியும் சிற்றெறும்புகள் கூடி சிம்மத்தை என்ன செய்யமுடியும்” என்றாள். ”ஏன்\n“குழந்தை, வேளிராயினும் ஆயராயினும் தொழிலென ஒன்றைச்செய்தால் தவிர்க்கமுடியாத பழி ஒன்றையும் சூடியாகவேண்டும். மண்புழுக்களை வெட்டிக்கிளறி பறவைகளை கடிது ஓட்டி பயிர் வளர்க்கிறார்கள் வேளிர்கள். நாமோ கன்றை விலக்கிக் கட்டி அது நா நீட்டி ஏங்கித்தவிக்க பால் கறந்து விற்கிறோம். அந்தப்பழியெல்லாம் ஆவியாக மேலே சென்று வானில் எங்கோ சேர்ந்துகொண்டே இருக்கிறது. அது முழுத்துத் துளித்துச் சொட்டி நம் மீது பெரும்பாறையாக விழுகிறது. யுகத்துக்கு ஒரு பேரழிவை நாம் கண்டேயாகவேண்டும். அது நெறியென நின்றிருக்கும் தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் பலி. அப்பலிகொள்ள வந்தவன் கம்சன். அவன் குடிக்கும் நம் குலத்துக்குருதியெல்லாம் உண்மையில் வஞ்சம் கொண்ட தெய்வங்களின் விடாய் தீர்க்கவே.”\nவிழியோரம் நீர் மல்கி மஹதி சொன்னாள் “எத்துணை குருதி எண்ணவே நெஞ்சு நடுங்குகிறது. நாம் கறந்த பாலெல்லாம் குருதியென ஆனதுபோல. காளிந்தியே குருதியென பெருகிச்செல்வதுபோல கனவுகாண்கிறேன். விழிமணிகளில் திகைப்புடன் வெட்டுண்டு இறந்த குழந்தைகளைக் கண்டு எழுந்தமரும்போது என் முலைக்கச்சு நனைந்திருப்பதை உணர்வேன். அதன் மேல் என் விழிநீர் சொட்டும். அவை முந்தைக் கடன் தீர்த்து விண்ணேகும் மூதாதையர் என்று குறிசொல்லும் முதுமகள் சொன்னாள். அப்படியென்றால் அவை ஏன் அப்படி பதைத்து விழிக்கவேண்டும் என நான் கேட்டேன். அவள் விடையின்றி விழிதாழ்த்தி பெருமூச்சு விட்டாள்.”\nபாமா “அரக்கர்களைக்கொல்ல தெய்வங்கள் வந்து பிறக்கும் என்கிறார்களே” என்று கேட்டாள். “நம் கடன் தீர்வது வரை தெய்வங்களும் காத்து நின்றிருக்கும் மகளே” என்றாள் மஹதி. “நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்…” என்று பாமா சொன்னாள். அவள் தோளில் வெம்மையான கைகளை வைத்து மெல்ல அணைத்தபடி “வேண்டிக்கொள் மகளே. வில்திறன் கொண்ட மாவீரன் ஒருவன் நம் குடியில் தோன்றவேண்டும் என்று. அவன் கருணையை வலக்கையில் படைக்கலமாகக் கொண்டிருக்கவேண்டும். இடக்கையில் ஒருபோதும் பிழைபொறுக்காத பெருஞ்சினம் ஒளிவிடவேண்டும்…” என்றாள் மஹதி. ”என்றும் மாவீரர்கள் கன்னியரின் நோன்பின் பயனாகவே பிறக்கிறார்கள் என்கின்றன கதைகள்.”\nபுழுதிமணத்துடன் இருளில் சுழன்று வந்த காற்றில் இலைகள் ஓசையிட்டு அமைந்தன. தொலைவில் ஒரு வேழாம்பலின் விம்மல் எழுந்தது. மஹதி பெருமூச்சுடன் “மூச்சுத்திணறுகிறது. பால்கொதிக்கும் அறைக்குள் நிற்பதுபோல. மழை பெய்யும் இன்றிரவு” என்றாள். ”தவளைதேர்ந்து சொல்லும் முதுமகன் இந்த வளர்பிறையிலேயே மழை விழும் என்றான். ஆனால் அவர்கள் சொன்ன குறிகள் பன்னிருமுறை பிழைத்துவிட்டன. வானத்தை நோக்கினால் எண்ணுவதற்கும் நோக்குவதற்கும் ஏதுமில்லை என்றே தோன்றுகிறது” என்றாள்.\nஅமைதியில் இருளாழ்ந்துகிடந்த குறுங்காட்டை சூழ நோக்கி செவிலியன்னை சொன்னாள் “மழைக்குரலே இல்லை. தவளைகள் நாசோர்ந்துவிட்டன போலும். ஆனால் மழை வருமென்று என் உள்ளம் சொல்கிறது. என் விழைவாக இருக்கலாம்… இதோ இந்த செண்பகம்கூட வெள்ளாட்டின் காதுகளைப்போல எஞ்சிய இலைகளைத் தாழ்த்தி பெருமூச்சுவிட்டபடி நிற்கிறது. அதன் இலைகளிலிருந்து நீர் வற்றிவிட்டது. எஞ்சிய ரசத்தை வேர்களில் வைத்துக்கொண்டு அது காத்திருக்கிறது. புல்வெளிகளும் காடும் காத்திருக்கின்றன… அத்தனை இலைகளும் விடாய் மூத்து வெளிவந்த நாக்குகள் என தோன்றுகின்றன. இரவில் காடு மழைமழைமழை என்று புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கிறேன்.”\nபாமா அவள் கைகளைப்பிடித்து தலையை அவள் இடையுடன் சேர்த்துக்கொண்டு “ஆம், நானும் கேட்டேன்” என்றாள். ”நானும் அதனுடன் சேர்ந்துகொண்டு மழைமழை என்று சொல்லிக்கொண்டே விழித்திருந்தேன். பின்னர் உள்ளம் கரைந்து கலுழ்ந்தேன். நீங்களெல்லாம் துயின்றுகொண்டிருந்தீர்கள். இருளில் தனிமையில் விடியும்வரை விழிகரைந்து கொண்டிருந்தேன்” என்றாள்.\nமஹதி அவளை தோள் சேர்த்து நிறுத்தி “அழுதாயா எதற்கு” என்றாள். “தெரியவில்லை அன்னையே. ஆனால் விடியலில் நான் எப்போதும��� அழுதுகொண்டுதான் இருக்கிறேன்” என்றாள். கனிந்த குரலில் ”ஏனம்மா உனக்கு என்ன துயர்” என்றாள் மஹதி. பாமா பெருமூச்சுவிட்டு “தெரியவில்லை. ஆனால் நெஞ்சு முழுக்க துயர் நிறைந்திருக்கிறது அன்னையே. எத்தனை அழுதாலும் துயர் குறைவதுமில்லை” என்றாள்.\nசில கணங்களுக்குப்பின் “இந்தக்கோடை…” என்று சொல்லி பாமா பெருமூச்சுவிட்டாள். ”அன்னையே, நான் கோடையை எண்ணிக்கொள்வதே இல்லை. வெளியே மண்பொழியும் காற்றைக்கூட மழையென்றே எண்ணிக்கொள்கிறேன்” என்றாள் பாமா. “அந்த ஓசை என்னை கிளர்ச்சிகொள்ளச் செய்கிறது. சிலசமயம் குளிராக வந்து சூழ்ந்துகொண்டு புல்லரிக்கக்கூட வைக்கிறது. அதன்பின்னர்தான் நான் அழத்தொடங்குகிறேன்.”\nமஹதி சற்று சிந்தித்தபின் “நீ கனவு காண்கிறாயா” என்றாள். பாமா “ஆம்” என்றாள். “என்ன கனவு” என்றாள். பாமா “ஆம்” என்றாள். “என்ன கனவு” பாமா “நான் எங்கோ செல்வதுபோல… புதிய நிலங்கள். நான் இதுவரை பார்த்தேயிராத ஒரு நகரம்” என்றாள். மஹதி “நகரமா” பாமா “நான் எங்கோ செல்வதுபோல… புதிய நிலங்கள். நான் இதுவரை பார்த்தேயிராத ஒரு நகரம்” என்றாள். மஹதி “நகரமா” என்றாள். “ஆம், அன்னையே. வியப்புக்குரிய நகரம் அது. மண்ணில் அப்படி ஒரு நகரம் இருப்பதாக எவரும் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை…” மஹதி இருளில் நின்றுவிட்டாள். அவர்களைச் சுற்றி யமுனையின் பாசிநீர் மணத்துடன் வந்த தென்காற்று சூழ்ந்து வளைத்துச்சென்றது.\n“அந்த நகரம் கடலின் கரையில் பெரிய இரு குன்றுகளின் மேல் இருந்தது” என்று பாமா சொன்னாள். “தாமரைக்குளம் போல வெண்ணிறமான மாடங்கள் சூழ்ந்த வட்டச்சுருள் வடிவமான நகரம். அதன் உச்சியில் பொன்னிறத்தாமரைகள் போல அரண்மனைகள். அங்கிருந்து நோக்கினால் கீழே கடலுக்குள் துறைமுகம்.” மஹதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “அந்தத் துறைமேடை நமது துறைமேடையைப்போல பல ஆயிரம் மடங்கு பெரியது. அங்கு வந்திருந்த கலங்களுக்கெல்லாம் சிறகுகள் இருந்தன. வெண்ணிறமும் செந்நிறமும் பொன்னிறமும் கொண்ட சிறகுகள். வண்டுகள் போல தும்பிகள் போல வண்ணத்துப்பூச்சிகள் போல பெரும் நாவாய்கள். ஒவ்வொன்றும் நமது படகுகளைப்போல ஆயிரம் மடங்கு பெரியவை. ஆனால் அவை கடலில் நீந்தவில்லை. கடலுக்குமேல் எழுந்து பறந்து சென்றன” என்றாள்.\n“கந்தர்வர்களின் நகர்” என்றாள் மஹதி. “வெண்முகில்களின் அடுக்குகளுக்கு அப்பால் எங்கோ உள்ளது அது. கந்தர்வர்கள் கண், குழல், இதழ், கன்னம், முலை, கை, இடை என்னும் ஏழு அழகுகள் கொண்ட கன்னியரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மண்ணில் மலர்தேடும் தும்பிகளாக இறங்கி வருகிறார்கள். இசைமீட்டியபடி சுழன்று இல்லங்களுக்குள் நுழைந்து பெண்களை தேடுகிறார்கள். எப்போதாவது தும்பியோ தேன்வண்டோ உன் மேல் அமர்ந்ததா நன்றாக நினைத்துப்பார்.” பாமா “ஆம் அன்னையே ஒருமுறை சிறிய நீலப்பொன்வண்டு ஒன்று என் மேல் அமர்ந்தது” என்றாள். மஹதி “எங்கே நன்றாக நினைத்துப்பார்.” பாமா “ஆம் அன்னையே ஒருமுறை சிறிய நீலப்பொன்வண்டு ஒன்று என் மேல் அமர்ந்தது” என்றாள். மஹதி “எங்கே” என்றாள். பாமா ஒருகணம் தயங்கி “என் நெஞ்சில்” என்றாள்.\n“அது கந்தர்வனேதான். அவர்கள் மட்டுமே அங்கே அமர்வார்கள்…” என்று மஹதி சொன்னாள். “பெண்ணை கண்டுகொண்டதுமே கந்தர்வர்கள் அவள் கனவுக்குள் வரத்தொடங்கிவிடுவார்கள். வண்ணச்சிறகுகளுடன் கைகளில் யாழேந்தியவர்கள். அவர்களின் கண்கள் இந்திரநீலக் கற்கள் போல ஒளிவிடும். அவர்கள் பேசுவதில்லை. அவர்களுக்கு குரலே இல்லை. இசையே அவர்களின் மொழி.” பாமா “எனக்கு அச்சமாக இருக்கிறது அன்னையே” என்றாள். மஹதி “என்ன அச்சம் கந்தர்வர்கள் தொட்ட மலரும் பெண்ணும்தான் மண்ணில் தெய்வங்களுக்கு மிகப்பிடித்தமானவை” என்றாள். ”அந்த நகரம் அவ்வளவு பெரியது… ஆனால் நான் இறகுபோல எடையில்லாமல் பறந்தபடி அதன்மேல் ஒழுகியலைந்தேன்.” மஹதி மகிழ்ந்து “சொன்னேன் அல்லவா கந்தர்வர்கள் தொட்ட மலரும் பெண்ணும்தான் மண்ணில் தெய்வங்களுக்கு மிகப்பிடித்தமானவை” என்றாள். ”அந்த நகரம் அவ்வளவு பெரியது… ஆனால் நான் இறகுபோல எடையில்லாமல் பறந்தபடி அதன்மேல் ஒழுகியலைந்தேன்.” மஹதி மகிழ்ந்து “சொன்னேன் அல்லவா\nஇல்லம் திரும்பும்வரை பாமா பேசாமல் வந்தாள். திண்ணைவிளக்கின் செவ்வெளிச்சம் விரிந்துகிடந்த முற்றத்தை அடைந்ததும் மெல்ல மஹதியின் கையைப்பற்றி “அன்னையே” என்றாள். “என்னம்மா” என்றாள் மஹதி. “அந்த கந்தர்வன் ஏன் நெஞ்சின் மேல் அமர்ந்தான்” என்றாள் மஹதி. “அந்த கந்தர்வன் ஏன் நெஞ்சின் மேல் அமர்ந்தான்” என்றாள். மஹதி குனிந்து விழிகளில் விளக்கின் சுடர்மணிகள் தெரிய சிரித்து “அங்கே இரு அழகிய வெண்மலர்கள் விரியப்போகின்றன. இப்போது அவை அரும்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்” என்றாள்.\nமுளைக்காத நீலச்சிறு மணிகள் கூசிச் சிலிர்த்து எழ அவள் மார்பை கைகளால் கட்டி இறுக்கியபடி “சீ” என்றாள். மஹதி சிரித்தபடி அவள் தோளை அணைத்து “அவை அப்படித்தான் இப்போதிருக்கும். பின்னர் கூச்சம்தரும் சுமைகள் ஆகும். ஆனால் எவருக்காக அவை படைக்கப்பட்டிருக்கின்றனவோ அவரது விழிகள் பட்டபின்னர் அவையே நீ என உணர்வாய்” என்றாள். காலால் தரையைத் தேய்த்து “இல்லை” என்றாள். மஹதி சிரித்து “என்ன இல்லை” என்றாள். “ஒன்றுமில்லை… எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை” என்றாள். “சொல்… என்ன பிடிக்கவில்லை” என்றாள். “ஒன்றுமில்லை… எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை” என்றாள். “சொல்… என்ன பிடிக்கவில்லை” என்றாள் மஹதி. “இவற்றை” என்றாள் மஹதி. “இவற்றை” அவள் தலைமுடியைப்பிடித்து “எவற்றை” அவள் தலைமுடியைப்பிடித்து “எவற்றை” என்றாள். ”ப்போ” என்று அவள் சொல்லி உதட்டைக் கடித்து தலைகுனிந்தாள்.\n” என்றாள் மஹதி. “எனக்கு இவை வேண்டியதில்லை.” மஹதி சிரித்து “அவை அமுதசுரபிகள் அல்லவா வேண்டாமென்றால் ஆயிற்றா” என்றாள். பாமாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. தலைகுனிந்து “நான் அப்படியெல்லாம் ஆவது எனக்குப்பிடிக்கவில்லை” என்றாள். மஹதி “ஆகாமல் இருக்கமுடியுமா கண்ணே” என்றாள். “நான் ஏன் இப்படியே இருக்கக் கூடாது” என்றாள். “நான் ஏன் இப்படியே இருக்கக் கூடாது நான் இப்படியே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்” என்றாள். “ஏன் நான் இப்படியே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்” என்றாள். “ஏன்” என்று மஹதி சிரிப்புடன் கேட்டாள். “என்னை இன்னொருவர் பார்த்து…” என்றதும் அவளுக்கு விம்மல் வந்துவிட்டது. மஹதி அவள் தலையைப்பற்றி மெல்ல உலுக்கி “காதல்கொண்ட ஆணின் பார்வையும் தொடுகையும்தான் பெண்ணை மலர்விக்கின்றன…“ என்றாள்.\nஅன்னை முற்றத்தில் இறங்கிநின்று “அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் நாளை மன்றுகூடலுக்கான உணவு முழுக்க இங்கிருந்துதான் செல்லவேண்டும். இப்போதே அடுப்பில் கலமேற்றினால்தான் காலையில் அமுது சித்தமாக இருக்கும்” என்றாள். “நூறு பேருக்கு அமுதளிப்பதென்பது யாதவ மன்னர் சத்ராஜித் இல்லத்திற்கு ஒரு சுமையா என்ன நாளை மன்றுகூடலுக்கான உணவு முழுக்க இங்கிருந்துதான் செல்லவேண்டும். இப்போதே அடுப்பில் கலமேற்றினால்தான் காலையில் அம���து சித்தமாக இருக்கும்” என்றாள். “நூறு பேருக்கு அமுதளிப்பதென்பது யாதவ மன்னர் சத்ராஜித் இல்லத்திற்கு ஒரு சுமையா என்ன” என்றபடி மஹதி முன்னால் சென்றாள். “நூறு பேருக்கு என்று சொல்லாதே. நூறு கிழவர்களுக்கு என்று சொல். அத்தனைபேரும் பாக்கு மென்று நாக்கு தடித்தவர்கள். வானமுதை அள்ளி வைத்தாலும் உப்பில்லை புளியில்லை என்றுதான் சொல்வார்கள். பாமை, நீ சென்று படுத்து துயில்கொள். நாளை பிரம்மமுகூர்த்தத்திலேயே எழுந்தாகவேண்டும்” என்றாள்.\nபாமா அங்கிருந்து விரைந்து விலகத் துடித்துக்கொண்டிருந்தாள். திண்ணையில் ஏறி உள்ளே ஓடினாள். தன் அறைக்குள் சென்று ஈச்சைப்பாயை எடுத்து விரித்து படுத்துக்கொண்டு பின்னலைத் தூக்கி மார்பின்மேல் போட்டு பிரித்தும் பின்னியும் அளைந்தபடி அவள் கூரையை நோக்கிக்கொண்டிருந்தாள். வெளியே காற்றின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. மழையென. அதுவும் மழையே. நீரற்ற மழை. மண் அறியாத மழை. ஆனால் இளமயக்கு கொண்ட துயிலில் அவளை குளிர்நீராட்ட அதனாலும் முடியும்.\nமழை இல்லை என்று அவள் எப்போதுமே எண்ணியதில்லை. அது நெடுந்தொலைவில் எங்கோ இருக்கிறது. பல்லாயிரம் காதத்துக்கு அப்பால். அங்கே பெரும்பாலை வெளிகள் காய்ந்து உலர்ந்து கனன்று தவம் செய்கின்றன. அவற்றின்மேல் மெல்லிய குளிர்காற்று பரவுகிறது. அதன்பின் முத்துக்கள் போல குளிர்ந்த சொட்டுக்களாக உதிர்ந்தபடி காற்று வருகிறது. மென்குளம்புகளுடன் மான்குட்டிகள் தாவிச்செல்வது போன்ற மழை. மழை வெந்துபழுத்த மலைகளை மூடி அவை சீறி ஆவியெழச்செய்கிறது. சரிவுகளில் கரவுகளில் குளிரக்குளிர வழிந்து நிறைகிறது. பின் இலையுதிர்த்து நிற்கும் காடுகள்மேல் பரவுகிறது. ஆறுகளை சமவெளிகளை ஊர்களை மூடியபடி வந்துகொண்டே இருக்கிறது.\nகண்களைமூடியபடி அவள் அந்த நகரத்தை எண்ணிக்கொண்டாள். அந்தக் குவைமாடங்களுக்குமேல் மெல்ல ஒழுகத்தொடங்கினாள். அந்நகரம் அவள் மிக அறிந்ததாக இருந்தது. அதன் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு மாளிகை முகப்பும் அவள் வாழ்ந்து பயின்றவை என தெரிந்தது. கீழே ஓசையின்றி அலைகள் தழுவும் துறைமேடையில் சிம்மமுகம் கொண்ட நாகம் நெளியும் கொடியுடன் ஒரு பெருநாவாய் வண்ணச்சிறகு விரித்து ஓசையின்றி காற்றில் எழுந்து முகில்களில் பறந்து மறைந்தது. இது கந்தர்வர்களின் நகரா ஆனால் சாலைகளில் பா��்த்தவர்கள் அனைவருமே மானுடர்கள். சந்தைகளில் தலைப்பாகைகளின் வண்ணங்கள் சுழித்தன. அரண்மனை முகப்பில் முரசுகளுடன் நின்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் அவள் முன்னரே அறிந்திருந்தாள்.\nமழைக்காக உடல்கூர்ந்தபடி அவள் விழிமயங்கினாள். “இந்த அறைக்குள் ஓர் அகல் எரியவேண்டுமென சொன்னேன் அல்லவா கன்னியர் துயிலும் அறைக்குள் எப்போதும் ஒளியிருக்கவேண்டும்…” என்று செவிலியன்னை சொல்வதை கேட்டாள். துயிலிலேயே புன்னகை செய்தாள். சாளரத்துக்கு அப்பால் இருளுக்குள் மரங்கள் இலையசையாமல் காத்திருந்தன. அவள் தன் நெஞ்சில் இரு மொட்டுகள் மெல்ல இருப்புணர்த்துவதை உணர்ந்தாள். பெருமூச்சுடன் குப்புறப்படுத்து அவற்றை ஈச்சம்பாயுடன் சேர்த்து அழுத்திக்கொண்டாள். பாறைக்கு அடியில் நீர்பட்டு உயிர்கொண்டன இரு கருநீல விதைகள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n4. பரிசுத்தவான்கள் - காட்சன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு ம��ுத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/actress_23.html", "date_download": "2021-03-04T00:29:15Z", "digest": "sha1:GZOE35Z4AWWF7XEQETVAYEP3K5QTY3QD", "length": 3604, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "அரசியல் ஆசை..! பதவிக்காக குடுமிபிடி சண்டை போடும் நடிகைகள்", "raw_content": "\n பதவிக்காக குடுமிபிடி சண்டை போடும் நடிகைகள்\n பதவிக்காக குடுமிபிடி சண்டை போடும் நடிகைகள்\nபிரபல நடிகர் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியில் இடம் பிடிக்க போட்டா போட்டி இட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகிகள் இருவர்.\nசினிமாவில் ஆரம்பம் முதல் இன்று வரை மீடியாக்களின் வெளிச்சத்திலேயே இருந்து வந்தவர் ஒரு நடிகை. இன்னொருவரோ சில வருடங்கள் நடித்து காணாமல் போய்விட்டு, திடீரென சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி பிரபலமானவர்.\nஇருவருக்கும் நடிகர் ஆரம்பித்த கட்சியில் காலியாக இருக்கும் பதவியை அடைந்துவிட வேண்டுமென்ற ஆசை, இதன் காரணமாக இருவருக்கும் முட்டிமோதிக்கொள்ள மீடியாக்களின் கண்ணில் விழுந்துவிடாதபடி ரகசியமாக குடுமிபிடி சண்டை இட்டு வருகின்றனராம்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:41:25Z", "digest": "sha1:LJGUATLERPLAPYLGUVVLCXBBRJXCKGZ6", "length": 17790, "nlines": 184, "source_domain": "chittarkottai.com", "title": "பொக்கிஷங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nஎடை குறைய எளிய வழிகள்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,868 முறை படிக்கப்பட்டுள்ளது\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.\n7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்\n8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு க���ை.\n9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\n10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.\n11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்\n12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்\n13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்\n14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை\n15. இவர்கள் ஏன் இப்படி என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்\n16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்\n17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்\n19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்\n20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்\n21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்\n22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.\n23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.\n24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்\n25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்\n26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்\n27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்\n28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.\n29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்\n31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்\n32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.\n« நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47703/ISI-picked-IAF-pilot-Abhinandan-from-Pakistan-Army,-tortured-him-for-40", "date_download": "2021-03-04T00:48:22Z", "digest": "sha1:LADA3NDJ24KZQ4ACYSBOCOMYSYB3KJUU", "length": 10448, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள் | ISI picked IAF pilot Abhinandan from Pakistan Army, tortured him for 40 hours | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\nபாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அபிநந்தனை 40 மணி நேரம் சித்தரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் சில இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயன்றன.\nஅவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டிச்சென்று தாக்கின. அப்போது எதிர்பாராத விதமாக இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம�� சிக்கினார். அவரை மரியாதையுடன் நடத்தியதாக தெரிவித்த பாகிஸ்தான், 58 மணி நேரத்தில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து இந்தியா வந்த அபிநந்தனிடம் பல கட்ட ராணுவ விசாரணைகள் நடத்தப்பட்டது. பின்னர் சில தினங்களில் அவர் மீண்டும் தனது பணியை தொடர்ந்தார்.\nஇந்நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்த 58 மணி நேரத்தில் 40 மணி நேரம் சித்தரவதை செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த சித்ரவதை செய்யப்படவில்லை. ஆனால் அதன்பின்னர் அவர் ராவல்பிண்டிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் சித்தரவதை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஅவரை வெளிச்சம் அதிகமான, உடலை துன்புறுத்தல் விளக்குகள் கொண்ட அறையில் பூட்டி வைத்துள்ளனர். அத்துடன் காதுகளை பாதிக்கும், தலைவலியை உண்டாக்கும் சத்தத்தையும் அங்கு ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு அதிகாரி அபிநந்தனை அடித்து துன்புறுத்தியும், பல கேள்விகளை கேட்டும் துன்புறுத்தியும் உள்ளனர். இந்த சித்தரவதை 40 மணி நேரங்கள் தொடர்ந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\n’என்னை எப்படியாவது காப்பாத்துங்க’’: சவுதியில் இருந்து ஒரு கண்ணீர் குரல்\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\n’என்னை எப்படியாவது காப்பாத்துங்க’’: சவுதியில் இருந்து ஒரு கண்ணீர் குரல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sai-baba-removes-malai/", "date_download": "2021-03-03T23:39:40Z", "digest": "sha1:Y5OIKO3HZNUD2LTU6A7J57YUPLHHQQDA", "length": 8815, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபா கோயில் அற்புதங்கள் | Sai baba Miracles in Tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை சாய் பாபாவின் சிலை பூ மாலையை தானாக கழற்றிய அதிசயம் – வீடியோ\nசாய் பாபாவின் சிலை பூ மாலையை தானாக கழற்றிய அதிசயம் – வீடியோ\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே தனக்கு மிஞ்சிய சக்தி இப்பிரபஞ்சத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அதை இயற்கையின் ஆற்றல் என்றும் இறை பக்தர்கள் அதை கடவுளின் அருள் என்றும் கூறுவர். அப்படி கடவுளின் தூதுவர்களாக பூமியில் அவதரிப்பவர்கள் தான் மகான்கள். அப்படியான இறையம்சம் கொண்டவரான “ஸ்ரீ ஷீரடி சாய் பாபா” தான் வாழும் காலத்திலும், வாழ்ந்து முடிந்த பிறகும் தன் பக்தர்களுக்கு, தனது இருப்பை பலவகையில் தெரியப்படுத்தியிருக்கிறார். அப்படியான ஒரு காணொளி தான் இது.\nசாய் பாபா கதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nசென்னை தாம்பரம் அருகேயிருக்கும் மப்பேட்டில் அமைந்திருக்கிறது இந்த சாய் பாபா கோவில். தினமும் பல சாய் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் இக்கோவிலில் பாபா சிலை இருக்கும் கருவறையில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ள ஒரு காட்சி, சாய் பாபாவின் “சாந்நித்யம்”அங்கே இருப்பதற்கான சாட்சியாக உள்ளது.\nஅந்த சிசி டிவி கேமராவில் பதிவான காட்சியை காணும் போது, அதில் சாய் பாபாவின் சிலைக்கு பூஜையின் போது சாற்றப்பட்ட பூமாலையை\nஅவர் கழட்டி கிழ தள்ளுவது போலவும், அப்படி விழுந்த அந்த மாலை அவர் காலில் மாட்டும் போது, அவர் தன் காலால் அம்மாலையை தள்ளியதும், அது அவர் அமர்ந்திருக்கும் பீடத்தை சுற்றி அழகாக அலங்கரிப்பது போன்ற காட்சி உள்ளது.\nஇக்காட்சியைக் கண்ட சாயியின் பக்தர்கள் அவரின் அருளாற்றல் இக்கோவிலில் இருப்பதை எண்ணி மகிழ்கின்றனர். இவ்வதிசயத்தைப் பற்றி கேள்விப்பட்டு மேலும் பலர் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்���னர்.\nஎப்போது பார்த்தாலும் உங்களுடைய முகம் பாலில் கழுவி எடுத்த, முகம் போல வெள்ளையாக ஜொலிக்க வேண்டுமா இதற்கு உங்க வீட்டில் இருக்கும் இந்த 3 பொருளை போதும்.\nஇத மட்டும் உங்க முகத்துல ஒருவாட்டி போட்டு பாருங்க ப்ளீச் பண்ண மாதிரி உங்க முகம் அப்படியே பலபலன்னு ஜொலிக்கும். வெறும் 10 நிமிஷத்துல\nஉங்கள் தலைமுடிக்கு இதைவிட பெஸ்ட் ‘ஹேர் பேக்’ வேறு எதுவுமே இந்த உலகத்துல இல்லைங்க நீங்க நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியா வளர ஆரம்பிக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2021-03-04T01:10:06Z", "digest": "sha1:KKEN2MKRD2WFA6RQAGISR333F2J2VKEF", "length": 9416, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேரி வாட்சன் வைட்னே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேரி வாட்சன் வைட்னே (Mary Watson Whitney) (செப்டம்பர் 11, 1847 – ஜனவரி 20, 1921) ஓர் அமெரிக்க வானியலாளர் அவார். இவர் வாசர் வான்காணகத் தலைவராக 22 ஆண்டுகள் இருந்தார். இங்கு இவர் 102 அறிவியல் கட்டுரைகள் தன் வழிகாட்டுதலின்கீழ் வெளியிட்டுள்ளார்.\nவைட்னே மசாசூசட்டில் உள்ள வால்தாமில் 1847 இல் பிறந்தார். இவரது தாயார் மேரிவாட்சன் கிரெகோர் ஆவார். இவரது தந்தையார் சாமுவேல் பட்ரிக் வைட்னே ஆவார்.[1] இவரது தந்தையார் வெற்றிகரமாக நில வணிகமும் கட்டிடம் கட்டும் பணியும் செய்து நல்ல செல்வந்தராக விளங்கியதால் தன் மகளை எளிதாக நல்ல கல்வியைத் தரமுடிந்தது. இவர் வால்தாம் பள்ளியில் படித்தார். கணிதத்தில் நல்ல திறமை பெற்றிருந்தார். இவர் பள்ளிக்கல்வியை 1863 இல் முடித்தார். இவர் 1865 இல் வாசர் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு ஓராண்டு தனிப்பயிற்சி பெற்றார். இங்கு இவர் வானியலாளராகிய மரியா மிட்செல்லைச் சந்தித்தார். இவர் வாசர் கல்லூரியில் உள்ளபோதே இவரது தந்தையார் இரந்துவிட்டுள்ளார். அண்ன்னும் கடலில் காணாமல் போயுள்ளான். இவர் தன் பட்ட்த்தை 1868 இல் பெற்றுள்ளார்.[1]\nஇவர் 1869 முதல் 1870 வரை ஆர்வார்டில் பெஞ்சமின் பியர்சுவிடம் வானியக்க்கவியலிலும் பாடம் கற்றுள்ளார். அப்போது ஆர்வார்டில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதால் விருந்தினராகப் பாடம் படித்தார்.[1] இவர் 1872 இல் வாசர் கல்லூரியில் முதுவ��் பட்ட்த்தைப் பெற்றார். பின்னர் இவர் சூரிச் சென்று மூன்று ஆண்டுகள் கணிதவியலும் வானியக்கவியலும் கற்றார்.[1]\nவாசர் வான்காணகத்தில் மரியா மிட்செல்லிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன் அமெரிக்காவில் தன் சொந்த நகருக்குத் திரும்பிவந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாகப் பணியாற்றினார். மரியா மிட்செல் 1888 இல் ஓய்வு பெற்றதும் இவர் வாசர் வான்காணகப் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பதவி ஏற்றுள்ளார். அங்கு இவர் உடல்நல்க் குறைவு காரணமாக 1915 ஓய்வு பெறும்வரை பணிபுரிந்தார்.[1]\nஇவர் பணியில் இருந்தபோது இரட்டை விண்மீன்கள், மாறும் விண்மீன்கள் சிறுகோள்கள், வால்வெள்ளிகள் பற்ரி பயிற்றுவித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். ஒளிப்பட்த்தட்டுகளின் அளவீடுகளிலும் ஈடுபட்டார். இவரது வழிகாட்டுதலில் வாசர் வான்காணகம் 102 கட்டுரைகளை வெளியிட்டது. இவர் தன் தாயும் தங்கையும் 1889 இல் நோய்வாய்பட்ட்தால் அவர்களைக் கவனிக்க வான்காணகத்துக்கு அழைத்துக் கொண்டார். தன் பணியை பகுதிநேரமாகச் செய்தார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இறந்ததும், முழுநேரப் பணியில் ஈடுபட்டார்.[1] இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வுறுப்பினரும் வானியல், வானியற்பியல் கழகத்தின் பட்டய உறுப்பினரும் ஆவார்.[2]\nஇவர் நிமோனியா காய்ச்சலால் 1921 ஜனவரி 20 இல் வால்தாமில் இறந்தார்.]].[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:~AntanO4task", "date_download": "2021-03-04T01:35:21Z", "digest": "sha1:AXS4I5ILX2DRMRRIRYPZFSZYHVZ7YLKD", "length": 41618, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:AntanO - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பயனர் பேச்சு:~AntanO4task இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇப்பயனர் ஓய்வின்றி வேலையாகவும், சில நேரம் ஓய்வாகவும் உள்ளார் அதனால் உங்களுடைய வினாக்களுக்கு விடையளிக்க தாமதமாகலாம்.\nவணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன���னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.\nஉமது அதிகபட்ச தாக்குதல், கைக்கெட்டாத தூரத்தில் இருந்து கொண்டு செய்யும் கோழைத்தனத்தின் அடையாளமான வன்சொல் மட்டுமே அதனை துடைப்பத்தால் நீக்கிவிட்டு முன்னேறிக் கொண்டிருப்போன். முகவரியற்றவர்களின் ஈனமான தாக்குதல் என்னைத் தடுத்துவிடப்போவதில்லை.\nஎனது கட்டுரையை விக்கிப்பீடியாவில் எழுதுவதற்குத் துணை புரிந்த தமிழ் பிரிவில் சேவைகள் புரியும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் 🎉🎊👍 தெரிவித்துக்கொள்கிறேன்\nகுறிப்பாக மட்டக்களப்பு ஆன்டன்(கொச்சி, கேரளா) அவர்களுக்கும், திரு. பிரபஞ்ச நாதன், திரு.சிவகுமார் அவர்கள்\nபோன்ற நான் அறியவியலாத பேர்கள் பலருக்கும், விக்கிப்பீடியாவிலும், விக்கிப்பீடியாவிற்காகவும் 🌏🌐🌍உழைக்கும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் எனதருமைச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது எண்ணற்ற (Can't countable gratitude and wish 🙏you'll.) நன்றிகளையும்🙏💕 வாழ்த்துக்களை யும் தெரிவித்து மகிழ்கிறேன். இப்படிக்கு:--\n2 முதல் பக்க செய்திகள்\n4 விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020\n6 ஒக்டோபர் எழுச்சி (இலங்கை)\n7 பெயர் மாற்றம் செய்யவும்\n8 ஒரே பெயரில் இரு கட்டுரைகள்\n9 மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு\n12 தமிழ் விக்கிபீடியா நிர்வாகிக்கு வணக்கம்\n18 கட்டுரைத் தலைப்பு மாற்றக் கோரிக்கை\n20 திரை வருடிய படங்கள்\nவணக்கம் அண்ணா, தமிழ் விக்கியில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மட்டும் உள்ளீடு செய்து சேமித்தால், ஏற்றுக்கொள்ள முடியாதவாறு செய்ய முடியுமா அண்ணா உ.தா:காட்டுக்குளம் கார்த்திகேயன் இந்த பெயரை தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளில் உள்ளீடு செய்து சேமித்தால், ஏற்றுக்கொள்ளாதவாறு இருத்தல் வேண்டும்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:00, 28 செப்டம்பர் 2020 (UTC)\nநா���றிந்த வரையில் இல்லை. எதற்கும் மீடியாவிக்கியில் தேடிப்பார்க்கிறேன். --AntanO (பேச்சு) 21:09, 28 செப்டம்பர் 2020 (UTC)\nவணக்கம் தோழர். நான் தொகுத்த முதல் பக்க செய்தியை தாங்கள் மீளமைக்கப்பட்டதை கண்டேன். தங்கள் அனுப்பிய செய்தியையும் படித்தேன். நேற்று(செப் 28) இறந்தவர் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் அன்வரா. இவர் இந்தியளவில் அனைவராலும் அறியபட்டவர். காரணம் இவர் முதல் பெண் அஸ்ஸாமிய முதல்வர், மேலும் இவர் தான் இந்தியாவின் ஒரே பெண் முஸ்லிம் முதல்வர். இருந்தும் இவர் பெயர் இந்திய குடியுரிமை திருத்த பதிவேட்டில் நீக்கம் செய்யபட்டது. இதற்காகவே இவர் பிரபலம். இந்த நோக்கத்தில் தான் முதல் பக்க செய்தியில் சேர்த்தேன். அதுவும் அந்த கட்டுரையை அன்று தான் தொகுக்கவும் செய்தேன். தங்கள் அனுப்பிய அந்த தங்களுடைய வழிகாட்டலும் நன்றி. --Yousufdeen (பேச்சு) 06:07, 29 செப்டம்பர் 2020 (UTC)\n@Yousufdeen: பொதுவாக இறப்புகள் பற்றிய செய்திகளை முதற்பக்கத்தில் தவிர்த்தே வருகிறோம். குறிப்பிடத்தக்கவரின் இறப்புகள் முதற்பக்கத்தில் அண்மைய இறப்புகளில் சேர்க்கப்படுகின்றன. அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்புச் செய்திய முதல்பக்கத்தில் சேர்த்தமைக்குக் காரணம்: அப்பக்கம் கடந்த மூன்று நாட்களில் 55,000 இற்கும் அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் அது நீக்கப்படும்.--Kanags \\உரையாடுக 08:20, 29 செப்டம்பர் 2020 (UTC)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020[தொகு]\nவணக்கம் அன்ரன் தாங்கள் தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் பொதுவகம் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி நடத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். தங்களுக்குப் பயிற்சி அளிக்க விருப்பம் எனில் இங்கு தெரிவிக்கவும் நன்றி ஸ்ரீ (✉) 09:12, 18 அக்டோபர் 2020 (UTC)\nவணக்கம், நீச்சல்காரனும் இதுபற்றி என்னிடம் தெரிவித்திருந்தார். பயிற்சி நடக்கும் காலத்தில் சிலவேளை நான் வேலையாக இருக்கலாம். மேலும், பயிற்சியளிக்க பலரும் இருப்பதால் இந்த பயிற்சியளித்தலில் நேரடியாக பங்குகொள்ளவியலாததற்கு வருந்துகிறேன். ஆயினும், என்னால் முடிந்தளவு பங்களிப்பதற்கு முயற்சிக்கிறேன். திட்டப்பக்கத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பேன். --AntanO (பேச்சு) 03:20, 21 அக���டோபர் 2020 (UTC)\nமிக்க நன்றி ஸ்ரீ (✉) 12:05, 21 அக்டோபர் 2020 (UTC)\n1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள், 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள், 3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்ற கட்டுரைகளை நீங்கள் நீக்கியுள்ளீர்கள் அதன் காரணம் என்ன\nகலைக்களஞ்சியக் கட்டுரை அன்று. --AntanO (பேச்சு) 09:28, 8 நவம்பர் 2020 (UTC)\nமதிப்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, எனது முயற்சியால் தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்பதுடன் உங்கள் தகவல் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேம்படுத்த முயற்சி செய்த ஒக்டோபர் எழுச்சி (இலங்கை) பக்கத்தை நீங்கள் முன்னிலை ஆக்கியுள்ளது அறிந்தேன். ஆம் சில பகுதிகளை பின்வரும் நூலகப் பக்கத்திலிருந்து எடுத்தேன் : https://noolaham.net/project/128/12749/12749.html ஆனால் இந்தப் பக்கம் பொதுமங்கள் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது. எழுத்துணரியால் உருவாக்கப்பட்ட படைப்பை மெய்ப்புப்பார்த்து மேம்படுத்தி பயன்படுத்தியுள்ளேன். தயவுகூர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மேற்குறிப்பிட்ட பக்கத்திற்கு சென்று பாருங்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை எதிர்கால சந்ததி அறியவேண்டிய நோக்கத்தில் விக்கியில் கட்டிட வழிகாட்டி உதவி செய்யுங்கள். மிக்க நன்றி\nஉங்கள் தகவல் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் \n@AntanO: ஈரோடு கலைக் கல்லூரி என்பதை ஈரோடு கலை மாற்றும் அறிவியல் கல்லூரி என்று மாற்றவும் http://www.easc.ac.in/about-us/management/ Tirukodimadachengunrur (பேச்சு) 08:22, 20 நவம்பர் 2020 (UTC)\nY ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 12:48, 20 நவம்பர் 2020 (UTC)\nஒரே பெயரில் இரு கட்டுரைகள்[தொகு]\nவணக்கம் சீனத் திரைப்படத்துறை மற்றும் சீனத் திரைப்படம் என்றே பெயரில் இரு கட்டுரைகள் உள்ளது அதை சீனத் திரைப்படத்துறை என்ற கட்டுரைக்கு நகர்த்த முடியுமா\nமின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு[தொகு]\n தங்களின் தகவல் அறிந்தேன். உதவிக்கும் அழைப்பேன். நன்றி\n@AntanO: செங்குந்தர் பக்கத்தின் பூட்டை நீக்குங்கள் ஐயா Tirukodimadachengunrur (பேச்சு) 14:27, 26 நவம்பர் 2020 (UTC)\n@AntanO: வாணி போஜன் பக்கத்தின் பூட்டை நீக்குங்கள். --Thilakshan (பேச்சு) 16:09, 26 நவம்பர் 2020 (UTC)\n அந்த கட்டுரையை விரிவுபடுத்த தான்.--Thilakshan (பேச்சு) 14:47, 29 நவம்பர் 2020 (UTC)\nஅக்கட்டுரையில் அதிகமான விளம்பர, தொகுப்புப்போர் இடம்பெற்றுள்ளது. மேலும், காரணம் விளக்கமற்றுள்ளது. இதுபோன்ற விடயங்களை கட்டுரைப்பக்கத்தில் உரையாடவும். அத்துடன், சிக்கலான தொகுப்புகள் செய்யும் ஒருவாரின் கோண்டுகோளை ஏற்று இங்கு வந்து கோரிக்கையிடுவது நீண்ட நோக்கில் சிந்திக்க வேண்டியது. --AntanO (பேச்சு) 16:54, 29 நவம்பர் 2020 (UTC)\nவணக்கம், நீங்கள் பாவனையில் இருக்கும் பல கொரியன் தொடர் சார்ந்த பகுப்புகளை நீக்குகிறீர்கள் காரணம் என்ன\nஉங்களுக்கு பகுப்பு வழிகாட்டல் பற்றி ஏதாவது தெரியுமா மீண்டும் மீண்டும் ஒரே விடயத்திற்கு விளக்கம் கேட்க வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 16:58, 29 நவம்பர் 2020 (UTC)\nஅதை பற்றி தெரிந்து கொல்வதற்கு தமிழ் விக்கிபிடியாவில் எங்கையாவது குறிப்பிட்டு இருக்கின்றதா (குறிப்பிட்டு இருந்தால் அந்த பக்கத்தை எனக்கு Link செய்யவும்)\nநீங்கள் பகுப்பு வழிகாட்டல் என்ற பெயரில் பகுப்புகளை நீக்கம் செய்யும் பொது சிவப்பு இணைப்பு பகுப்புகளையும் நீக்கவும். (ஏன் என்றால் நான் தற்பொழுது நீங்கள் கூறியவாறு எனது கட்டுரையில் உள்ள சிவப்பு இணைப்பு பகுப்புகளை நீங்கி வருகின்றேன்)\n2013 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பகுப்பை நீக்கிய நீங்கள் 2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பகுப்பை நீக்க தவறிவிட்டிர்கள். ஆரம்பம் இல்லாமல் முடிவு மட்டும் எதற்கு என்பது எனது கேள்வி\nஒரே விடயத்தை எத்தனை முறை மீண்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் தயவுசெய்து விக்கிப்பீடியாவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கும் வழிமுறையைத் தெரிந்து கொள்வது நல்லது. தேவையற்ற பேச்சுக்களில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம். --AntanO (பேச்சு) 19:54, 30 நவம்பர் 2020 (UTC)\nதமிழ் விக்கிபீடியா நிர்வாகிக்கு வணக்கம்[தொகு]\nhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாரமுள்ள கருத்துக்கும் பல வேறுபாடு உள்ளது ஆனால் ஏன் அதை இதில் பயன்படுத்தமறுக்கிறீர்கள், மேலும் இந்த தமிழ்விக்கிப்பீடியாவில் உள்ள பல தகவல்கள் ஆதாரமற்றவை தொழில் மற்றும் முதன்மைகட்டுரை போன்ற தலைப்புகள் இவை எவையுமே ஆங்கில கட்டுரையில் இடம்பெறவில்லை https://en.m.wikipedia.org/wiki/Vannar நான் இதை உரையாடல் பக்கத்திலும் முறையிட்டுளேன் ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை தமிழ் விக்கிபீடியா என்பது ஆங்கில விக்கிப்பீடியாவை மையப்படுத்தி ஆதரமுள்ளவைகளை காட்டுபவை என்பதை உணர்த்தவே கேக்குறேன், ஆங்கிலத்தில் உள்ள உண்மையான ஆதாரமுள்ள கட்டுரையை மையமாக வைத்து தமிழ் விக்கிபீடியா எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். Navaneethan tiger (பேச்சு) 03:58, 4 திசம்பர் 2020 (UTC)\nவணக்கம், ஆங்கில விக்கிப்பீடியாவின் நகலாக தமிழ் விக்கிப்பீடியா இல்லை என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மொழி விக்கிப்பீடியாவும் தனித்துவமானவை. நீங்கள் உசாத்துணையுடன் எழுதப்பட்டவற்றை நீக்கியிருந்தீர்கள். அவ்வாறு செய்யாது பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள். மேலும் குறிப்பிட்ட கட்டுரையைத் தொகுத்தவருடன் உரையாடலாம். அத்துடன், உதவிப்பக்கத்திலும் உதவி கேட்கலாம். பயனருக்குள்ள நேரத்திற்கு ஏற்பவே அவர்கள் கருத்திருவார்கள். நன்றி. --AntanO (பேச்சு) 04:20, 4 திசம்பர் 2020 (UTC)\nமீண்டும் பேசுவதற்கு மன்னிக்கவும் நீங்கள் சான்றுதேவை என்று கொடுத்த பக்கத்தை தொகுத்தவர் விக்கிபீடியா கணக்கை சாராதவர்,அப்படி பட்ட தொகுப்பை நிர்வாகிகள் நீக்கிவிட வேண்டும் ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை அதுவே இந்த மாதிரியான சான்றே இல்லாத ஒரு தலைப்பு அந்த பக்கத்தில் இடம்பெற்று உள்ளது,சான்று இல்லாத எவையும் தமிழ்விக்கிபீடியா கொள்கையில் இடம்பெயராது என்பதை நான் படித்தேன் ஆக இந்த தலைப்பை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,உரையாடல் பக்கத்தில் பதிவுசெய்தேன் ஆனால் பதில் எதுவுமே வரவில்லை என்ற அடிப்படையிலே இந்த கருத்தை பதிவுசெய்கிறேன்,விக்கிபீடியா கணக்கு சாராத ஒருவர் எழுத பட்ட தலைப்பு அதில் இடம்பெறுவது வருத்தமாக உள்ளது, அதுவும் சான்று இல்லை அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Navaneethan tiger (பேச்சு) 05:27, 4 திசம்பர் 2020 (UTC)\nhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D மேற்கொண்ட பக்கத்தில் சில சான்றில்லை தொகுப்பைகளை கணக்கை சாராதவர்கள் தொகுத்துள்ளார்கள் என்று பதிவு செய்தேன், அதை நீக்கினேன் நீங்கள் இணைத்தீர்கள் முதன்மை கட்டுரை என்று சொன்னிர்கள், சான்றில்லாத எந்த தொகுப்பும் விக்கிபீடியாயாவில் இடம் பெயராது என்பதை நான் படித்தேன் அந்த அடிப்படையில் ஏன் இந்த தொகுப்பு உள்ளது. Navaneethan tiger (பேச்சு) 03:40, 10 திசம்பர் 2020 (UTC)\nகட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. --AntanO (பேச்சு) 02:17, 13 திசம்பர் 2020 (UTC)\nநன்றி நிர்வாகி அவர்களுக்கு. Navaneethan tiger (பேச்சு) 02:23, 13 திசம்பர் 2020 (UTC)\nவணக்கம், கண்ணான கண்ணே, அன்பே வா (தொலைக்காட்சித் தொடர்), வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்), வல்லமை தாராயோ (வலைத் தொடர்) போன்ற கட்டுரைகள் நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. அதனை எதிர்த்து பல மேற்கோள்கள் மற்றும் வெளி இணைப்புகள் (முக்கியமாக ஐ. எம். டி. பி இணையத்தளம் இருந்து) சேர்க்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பரிசீலனை செய்யவும்.--Thilakshan (பேச்சு) 17:53, 21 திசம்பர் 2020 (UTC)\nஅக்கட்டுரைகள் en:Wikipedia:Notability, en:Wikipedia:Television episodes ஆகிய வழிகாட்டலுக்கமைய மேம்படுத்தப்பட்டுள்ளதா ஐ. எம். டி. பி இணையத்தளத்தில் உள்ளது என்பதற்காக அவை குறிப்பிடத்தக்கவையாக முடியாது. --AntanO (பேச்சு) 21:55, 21 திசம்பர் 2020 (UTC)\nவணக்கம், AntanO இந்த கட்டுரைக்கு பகுப்பு:ஆப்பிரிக்கத் திரைப்படத்துறை என்ற பகுப்பை சேர்த்துள்ளேன் அதை இன்னும் உருவாக்கவில்லை. உங்களிடம் அதை உருவாக்க அனுமதி கோருகின்றேன்\nவணக்கம், AntanO உருத்ர வீணை எனக் கட்டுரையின் தலைப்பை மாற்றி விட்டேன். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 03:59, 14 சனவரி 2021 (UTC)\nகட்டுரைத் தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]\nகுறிசுடுநர் என்னும் தலைப்பினை வரலாற்றினை தக்க வைக்க குறிசூட்டுநர் என்னுந் தலைப்பிற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலதிக விளக்கத்தை பேச்சுப் பக்கத்தில் காணவும்.\nவணக்கம். வார்ப்புரு:Mset உருவாக்கினேன். ஆனால் அது கட்டுரைகளில் (பல்கணம்) வேலை செய்யவில்லை. எனக்கு சரிசெய்யத் தெரியவில்லை. இந்த வார்ப்புருவை சரியான முறையில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:51, 29 சனவரி 2021 (UTC)\nதிரை வருடிய படங்களை (screen shots) எப்படி பொதுவகத்தில் பதிவேற்றம் செய்வது\nதங்களது மேலான உதவிகள் தேவை.--A.R.V. Ravi (பேச்சு) 02:29, 2 பெப்ரவரி 2021 (UTC)\nCommons:Screenshots - இந்த வழிகாட்டலின்படி உங்கள் திரை வருடிய படங்கள் இருந்தால் பதிவேற்றலாம். இல்லாதவிடத்து பதிவேற்ற முடியாது. --AntanO (பேச்சு) 04:21, 2 பெப்ரவரி 2021 (UTC)\nநான் தனீஷ் இதற்கு முன் நான் தமிழ் சொர்கம் என்ற பக்கத்தை உருவாக்கினேன் அது விளம்பர நோக்கில் உருவாக்க பட்டது என நீங்கள் நீக்கினீர்கள் .அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் . நன்றி... அதற்காக என் பயனர் பக்கத்தையும் நீக்கினீர்கள் .. ஆனால் தற்போது நான் அந்த தவறு ஏதும் செய்யாமல் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள சில கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் .. தயவு செய்து மீண்டும் எனது பயனர் பக்கத்தை நீக்க வேண்டும்.. நன்றி... தனீஷ் (பேச்சு) 09:13, 6 பெப்ரவரி 2021 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2021, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/06/10/article84/", "date_download": "2021-03-04T00:27:27Z", "digest": "sha1:MQXPHCUGRCEUC2LTSFTD2AO3JBDVQ3MW", "length": 28981, "nlines": 190, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்", "raw_content": "\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nஇந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்\nஇந்து மதத்திற்குள் ஜாதி இருக்கிறது அல்லது ஜாதிதான் இந்து மதமாக இருக்கிறது. அதற்குள் சூத்திரன், பஞ்சமன் என்ற இழிவுகள் இருக்கின்றன. சூத்திரன் என்ற இழிவை அடையாளப்படுத்திக் காட்ட, ‘இன்னதுதான்’ என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.\nபார்ப்பன மோகியாகவும், பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடந்து கொள்வதையும், சுயஜாதி பிரியத்தையும் சூத்திர இழிவாகக் கொள்ளலாம்.\nஆனால், பஞ்சமர் என்று சொல்லுகிற பிரிவுகளைக் கண் திறந்து பார்த்தாலோ, கண்ணை மூடிக் கொண்டு நினைத்தாலோ & தீண்டாமை என்கிற இழிவு தெளிவாகத் தெரியும். புரியும்.\nஇப்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற தீண்டாமையை ஒழிக்க முடியாதா\n‘முடியும்’ என்றது கிறிஸ்துவ மதம்.\nஆனால், ‘எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மாற்றிவிட வேண்டும்’ என்ற பேராசையால், இந்து மதத்திற்கு ‘ஞானஸ்நானம்’ செய்து கொண்டது கிறிஸ்துவ மதம். அதனாலேயே ஏசுவை கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.\nவிளைவு, ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது தீண்டாமை கொடி, திருவிழாக் காலத்து மாதா கோயில் கொடியை விட உயரத்தில் பறக்கிறது.\nஆம்.ஜாதி அடையாளம் ஒழிந்தால்தான், ஜாதி இழிவு ஒழியும்.\nஇன்று, இந்தியாவில் மாட்��ிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:\n1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.\nகுறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்\nவெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம்.\nஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.\nஇந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.\nஎப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது\nசுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா\nஎழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002 ல் எழுதியது.\nஇந்து என்றால் ஜாதி வெறியனா\nநீதிக் கட்சி Vs பாரதி\n14 thoughts on “இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்”\nதென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வட இந்தியாவில் மற்றும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் தற்போதும் ஜாதிப்பிரிவினை உள்ளது. 99% முஸ்லிம்களை கொண்ட பாகிஸ்தானில், இன்றும் அந்தந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கிடையில் திருமணம் நடப்பது சர்வசாதாரணம். எப்படியிருந்தாலும் அவர்களும் இந்திய மரபில் வந்தவர்கள் தானே. மேலும் சரித்திர சான்றுகளின் படி, பாகிஸ்தானில் பெரும்பாலான உயர்சாதியினர்(பிராமணர்கள் உட்பட) முஸ்லிமாக மாறியுள்ளனர். அதற்குமாறாக பங்களாதேஷில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பெருமளவில் இஸ்லாமியராகினர்.\nநல்ல கேள்வி தான். ஆனால் இந்தக் கட்டுரையிலேயே கேள்விக்கான பதிலும் உள்ளது. சாதிப் பிரிவுகள் மறைந்து, மக்கள் சமத்துவமாக வாழ முயற்சி செய்யும் நிலையில், சாதி ஆராய்ச்சி என்பது, மனதிற்க்கு நெருடலான விஷயம் ஆகும். ஆனாலும், சாதி ஒழிப்பு என்று ஒரு புறம் பேசிக் கொண்டே, மறுபுறம் சாதி வாக்குவங்கி அரசியலுக்கு ஆக, சாதியை பலப்படுத்தும் செயல் இந்தியா முழுவதும், முழு மூச்��ில் நடை பெரும் வேளையில், சாதி அமைப்பு ஒழிக்கப்ப்டுவது வெறும் மேடைப் பேச்சில் மட்டும் தான் என்பதும், அது இந்தியாவில் இன்னும் பலப்படுத்தப் படுமே ஒழிய என்றுமே மறையாதோ என்றும் ஐயப்பாடு உருவாகிறது\nசாதி என்பது இந்து மதத்தைப் பின்பற்றிய, இந்திய சமுதாயத்தின் , சமூகப் கட்டமைப்பாக இருந்தது. இந்த சாதிப் பிரிவு எப்படி, என்று தோன்றியது என்பது தெளிவாக குறிப்பிடும் படி இல்லை-ஏனெனில் இந்தியாவில் மக்கள் சமூக அமைப்பு, 10,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. அது மட்டும் இல்லாமல் புதுப் புது சாதிகள் அவ்வப்போது தோன்றியும், மறைந்தும் உள்ளன. புத்த மதம் சாதிப் பிரிவினைக்கு எதிரான மதம். புத்த மதம் பல நூற்றாண்டுகள், இந்தியா முழுவதிலும் பின்பற்றப்பட்ட போதும், அசோகரே பௌத்ததராகி, புத்தம் அரசாங்க மதம் ஆனா போதும், சாதிப் பிரிவுகள் மறையவில்லை. அதாவது இந்து மதத்த்ற்கு எதிராணதாக சித்தறிக்கப்பட்ட பௌத்த மதம் (தத்துவ அடிப்படையில், இந்து,பௌத்த,ஜைன\nமதங்கள் அனைத்தும், பிறப்பு, இறப்பு, மறு பிறப்பு, இறப்பு சுழற்ச்சி – உயிரைக் கட்டும் தளை-தளையிலுருந்து விடுபடுதல்- இவற்றில் ஒத்த கருத்து உடையவை) இந்து மதம், கிறித்துவ மதம், பௌத்த மதம் – எந்த மதமும், இந்தியாவின் சாதிக் கட்டுமான சமூக அடிப்படை இல் உள்ள மக்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. அதாவது இந்திய சமுதாயம், அடிப்படையில் சாதிக் காட்டுமான சமுதாயம் ஆகும். எனவே அந்த சமுதாயத்தை சேர்ந்தவர், எந்த மதத்தைப் பின்பற்றினாலும், தங்கள் சமூக கட்டமைப்பை விடுவதில்லை. இஸ்லாமிய சமுதாய மக்கள், இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் தோன்றி உள்ளனர். இஸ்லத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் சன்ணி (அரபியார் பின்பற்றூவது),ஷியா (\nபாரசீகர் அதாவது இராணியார் பின்பற்றூவது) அவரவர்கள், படையெடுப்பின் போது வெவ்வேறு கால கட்டத்தில், இந்தியாவில் இணைந்தவர்கள். பாரசீகர் மற்றும், அரேபியர் சமூகம் சாதி கட்டமைப்பு உள்ள சமூகம் அல்ல. எனவே அந்த சமூகம், தங்கள் மதத்துடன் இந்தியாவில் இணைந்த போது, சாதி உருவாக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நாட்டில் லப்பை, ராவுத்தர், மறாக்காயர், காயலான் என்ற பிரிவுகள் உள்ளன.\nஇதற்க்கு மேலும் விரிவாக சொல்வகது என்பது, இஸ்லாமியாரை விமர்சிப்பது போல பொருள் கொள்ளக் கூடும். அது நமது நோக்கம் அல்ல\nப���மும் கட்டுரையும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.\n//அதனாலேயே ஏசுவை கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.//\n கிறிஸ்தவத்தின் அடிப்படை என்னவென்பதை அறியாத கிறிஸ்தவர்களே இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள் \nமுஹம்மது நபிகளின் போதனைகளுக்கு முந்தைய அரேபியாவில் சிலை வணக்கம் இருந்தது. முஹம்மது நபிகள் சிலை வணக்கத்தை ஒழித்து ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்று போதித்த போது அவ்வளவு சுலபமாக விட்டு விடவில்லை, தொழுகைக்கு வரும் போது கூட கக்கத்தில் கடவுளின் படத்தை () வைத்துக் கொண்டு தான் பள்ளிவாசலுக்கே வந்தார்கள். அதோடு தான் முஹம்மது நபிகள் கைகளை தூக்குங்கள் (தக்பீர் கட்டுவது என்று முஸ்லீம்கள் சொல்வார்கள்) என்றார்கள். அவர்கள் கைகளை (தக்பீர்) தூக்குங்கள் என்ற போது கக்கத்தில் மறைத்து வைத்திருந்த சிலை பொத் என்று கீழே விழுந்தது.\nஇப்படி பட்ட மக்களை திருத்தி நேர்வழி படுத்துவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கொள்கையின் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல.\nநான் ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், ஜாதி என்பது ரத்தமாக சதையாக இதயதுடிப்பாக மூளையாக உயிராக (ஆபத்தாக) உள்ளது. மீட்டு கொண்டு வருவது சிரமமான காரியம் என்பதையும் நாம் ஒத்துக் கொளத் தான் வேண்டும்.\nஅதோடு கிறிஸ்தவ மதத்திலும் சாதியை புகுத்தியது சதியாகவும் இருக்கலாம்.\nPingback: இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும் « வே.மதிமாறன்\nPingback: பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு\nPingback: மதம் மாறினால் பணம் கிடைக்கும் ஜாதி கிடைக்குமா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nசிறுமியை மூளைசிதற சுட்டுக் கொன்ற\n2000 வியாபாரிகளை விரட்டியடிக்கும் ரயில்\nசமையலறையும் கற்பும் ஒரே கட்டமைப்பு\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஉயிரை காப்பாற்ற போராடியவர் அண்ணா\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nகாஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப... நல்லவரு...\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nடெண்டடுல்கர் என்பதை டெண்டு என்று அழைப்பதில்லை\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vescell.com/ta/raspberry-ketone-review", "date_download": "2021-03-03T23:47:44Z", "digest": "sha1:B2TMRHGTE7EBP57JZBM2NFQTVOL24JNO", "length": 34050, "nlines": 124, "source_domain": "vescell.com", "title": "Raspberry Ketone ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nRaspberry Ketone பயனர் அனுபவம் - சோதனையில் உண்மையிலேயே சாத்தியமான எடை குறைப்பு\nநீங்கள் கொழுப்பு இழக்க விரும்பினால், Raspberry Ketone சிறந்த தெரிவுகளில் ஒன்று, ஆனால் என்ன காரணம் வாடிக்கையாளர் கருத்து ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: சிலர் Raspberry Ketone எடை இழப்புக்கு ஏற்றதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மைதானா வாடிக்கையாளர் கருத்து ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: சிலர் Raspberry Ketone எடை இழப்புக்கு ஏற்றதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மைதானா Raspberry Ketone அது என்ன வாக்குறுதியை அளிக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்.\nநீங்கள் ஒரு மெலிந்த கனவுப் படம் வந்தவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களா\nஉங்கள் அருமையான தேவைகளைப் புரிந்துகொண்டு, மெதுவாக மீண்டும் கேள்வியைக் கேட்கவும். நீங்கள் சரியான பதிலைப் பார்ப்பீர்கள்: நிச்சயமாக, ஆமாம்\nஎவ்வாறாயினும், அவர்கள் இன்னும் சரியான திட்டத்தை கொண்டிருக்கவில்லை, எங்கு நீங்கள் எடை இழக்க நேரிடும்.\nவழக்கமான எடை இழப்பு திட்டங்கள் வழிகாட்டுதல்கள் அடிக்கடி பின்பற்ற மிகவும் கடினம். இதன் விளைவாக நீங்கள் மிக விரைவாக ஆர்வத்தை இழக்கிறீர்கள், மோசமான நிலையில், விரும்பிய இலக்கை அடைவது ஒரு பெரிய சுமையாக மாறும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உடையணிந்து, உண்மையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் மற்றும் அதை உணரலாம் - எல்லாவற்றிற்கும் பிறகு, நீங்கள் விரும்பும் அனைத்துமே. வாழ்க்கையில் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கு உங்கள் சிறந்த பாதிப்பை எளிதாக்கினால், இவை நிச்சயமாக விரும்பத்தக்க பக்க விளைவுகளாகும்.\nஒரு நிரூபிக்கப்பட்ட முறையுடன் நனவுடன் இழக்க விரும்பினால், Raspberry Ketone வேகமாக அங்கு செல்வதற்கு உதவும். இதில் தேவையான பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் அவற்றின் வெற்றிக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.\n✓ Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇது எடை இழப்பு செயல்முறை தொடங்கும் போது அவர்கள் பெறும் அதிகரிக்கும் நோக்கம் ஆகும்.\nஇந்த ஊக்குவிப்பு மிகுதி மூலம், முதல் வெற்றிகள் மேலும் மாறும். இதன் விளைவாக, விளைவு அடிப்படையில் மிகவும் முக்கியமானது நீங்கள் தொடர்ச்சியாக தொடர்ந்து இருந்தால், உங்கள் கனவு உடல் கிடைக்கிறது.\nRaspberry Ketone உங்களுக்கு உதவுவதுடன், ஒரு புதிய தொடக்கம் உங்களுக்கு தேவையான எரிபொருளாக இருக்கும்.\nRaspberry Ketone எந்த குறிப்பிடத்தக்க பொருட்களையுமே கொண்டிருக்கவில்லை மற்றும் எண்ணற்ற ஆண்கள் விவரிக்கப்பட்டு வருகிறது. குறைந்த இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல விலை செயல்திறன் விகிதம் தயாரிப்பு அறியப்படுகிறது.\nஅந்த மேல், வழங்குநர் முற்றிலும் நம்பகமான உள்ளது. கொள்முதல் என்பது ஒரு விழிப்புணர்வு இல்லாமல் சாத்தியமற்றது மற்றும் ஒரு பாதுகாப்பான வரியின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஎந்த சூழ்நிலையிலும் எந்தவொரு குழுவினரும் தயாரிப்புகளை பயன்படுத்த முடியாது\nபணி தன்னை தானாகவே செயல்படுகிறது:\nநீங்கள் 18 வயதிற்கு மேல் இல்லாவிட்டால், நான் எடுத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன். இது அநேகமாக Deca Durabolin விட அதிக அர்த்தத்தைத் தரும். அடிப்படையில், நீங்கள் உங்கள் உடல் நிலையில் உள்ள பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது, குறைந்தபட்சம் நீங்கள் கொழுப்பு இழக்க விரும்புவதாக தெரியவில்லையே அந்த வழக்கு என்றால், நாம் அதே இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே மனசாட்சியுடன் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது என்பதை ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்களா அந்த வழக்கு என்றால், நாம் அதே இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே மனசாட்சியுடன் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது என்பதை ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்களா இந்த தயாரிப்பின் பயன்பாடு உங்களுக்கு பொருத்தமான முறையாக இருக்காது.\nஇந்த புள்ளிகளுடன் எங்கும் உங்களைக் கண்டால், பின்வருபவற்றைச் செய்ய வேண்டும்: \"உடல் அமைப்புகளில் ஒரு திருப்புமுனை, நான் அனைத்தையும் கொடுப்பேன்\" என தீர்மானிக்க தேவையான உறுதிப்பாட்டைக் கண்டுபிடித்து, கடைசியாக நிறுத்திவிட்டீர்கள்: இன்று சுறுசுறுப்பாக செயல்பட நேரம்.\nநான் நம்புகிறேன்: Raspberry Ketone கேட்டோன் உங்களுக்கு உதவ முடியும்\nநிச்சயமாக, Raspberry Ketone அந்த நிலையான நன்மைகள் தெளிவாக Raspberry Ketone :\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருந்து தேவையில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலுக்கு சேதமாக்காத கரிம வளங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் ஆகும்\nஉங்களுடைய துயரத்துடன் உங்களை சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியதில்லை\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஆகியவை inconspicuous & அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்க மற்றும் அது ஒரு இரகசியமாக உள்ளது, நீங்கள் அங்கு சரியாக என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nRaspberry Ketone உண்மையில் என்ன வேலை செய்கிறது\nRaspberry Ketone வேலைகள் போதுமான காரியங்களை கையாளுவதன் மூலமும், தீர்வுக்கான சிறப்பியல்புகளை கவனிப்பதன் மூலமும் புரிந்து கொள்ள மிகவும் எளிதானது.\nஇந்த பணியை ஏற்கனவே முடித்துவிட்டோம். எனவே, பயனர் அனுபவத்தை மேலும் விரிவாக பார்க்கும் முன், செயல்திறன் குறித்த விற்பனையாளரின் தகவலை பாருங்கள்.\nதயாரிப்பு சிறந்த பொருட்கள் உள்ளன, இது உடல் ஒரு மிதமான வழியில் அதிகமாக எரிக்க ஏற்படுத்தும்.\nஇனி உணவிற்கான தேவையை நீ உணர மாட்டாய், எனவே நீ இனிமேல் சண்டையிட மாட்டாய், இனிமேல் உன் கர்வத்தைத் தீர்த்துவைப்பேன்\nஉண்ணும் உணவு வேகத்தை அதிகரிக்கிறது வேகம் அதிகரிக்கிறது, எனவே நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம்\nநிறைவுற்றதாக இருக்கும் ஒரு வசதியான, நீடித்த உணர்வு தன்னை உணர்கிறது\nமுக்கிய கவனம் எனவே உடல் கொழுப்பு குறைப்பு ஆகும். Raspberry Ketone உடல் கொழுப்பைக் குறைப்பதை எளிதாக்குவது மிகவும் முக்கியம். இறுதியில் பயனர்கள் தங்கள் விரைவான முடிவுகளையும் சில பவுண்டுகள் எடை குறைப்பையும் காண்பிப்பார்கள்.\nRaspberry Ketone பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் சப்ளையர் மற்றும் வாடிக்கையாளர்களால் உறுதிப்பட���த்தப்பட்டு, உலகளாவிய வலை மற்றும் பத்திரிகைகளில் காணலாம்.\nRaspberry Ketone ஆதரவாக என்ன இருக்கிறது, எது தவறு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஎந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளும் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டபடி, இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் உள்ள பொருட்கள் தனித்தனியாக வேரூன்றி உள்ளன. இவ்வாறு ஒரு மருந்து இல்லாமல் உறிஞ்சப்படுவது.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவானவை: Raspberry Ketone தயாரிப்பாளர், சில விமர்சனங்கள் மற்றும் இணையம் ஆகியவற்றின் படி எந்தத் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தாது.\nநுகர்வோர் மகத்தான முன்னேற்றத்தை விவரிக்கும் சோதனையில் தயாரிப்பு குறிப்பாக வலுவானதாக இருப்பதால், டோஸ், பயன்பாடு & கோ மீது தயாரிப்பாளர் தகவல்கள் முக்கியம்.\nநீங்கள் சரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Raspberry Ketone ஆர்டர் செய்ய வேண்டும் - நம்முடைய கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - கள்ளத்தனத்தை (போலிஸ்) நிறுத்த வேண்டும். இத்தகைய ஒரு கள்ள தயாரிப்பு, ஒரு குறைந்த விலையிடப்பட்ட விலை உங்களுக்கு உங்களை கவர்ந்திழுக்க கூடும், துரதிர்ஷ்டவசமாக துரதிருஷ்டவசமாக சில விளைவுகளை ஏற்படுத்தி தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nRaspberry Ketone ஒவ்வொரு மூலப்பொருளும் பகுத்தறிவற்றதாக இருக்கும் - எனவே மிக சுவாரஸ்யமான 3:\nஉயிரியல் ரீதியான பொருட்கள் என்னவெல்லாம் உணவு துணை நிரப்புதலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புறக்கணித்தால், அத்தகைய பொருட்களின் அளவை ஒரு முக்கிய பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Raspberry Ketone -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஅதிர்ஷ்டம் அது வேண்டும் என, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக தயாரிப்பு மருந்தை பற்றி கவலைப்பட தேவையில்லை - மிகவும் மாறாக: இந்த பொருட்கள் ஆராய்ச்சி ஒரு கவனம் மிகவும் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டது.\nRaspberry Ketone என்ன கருத வேண்டும்\nஇப்போது தயாரிப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை: ஒரு நிமிடத்தில், நீங்கள் கொள்கை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nகவலையாக இருங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, உங்கள் கைகளில் Raspberry Ketone வைத்திருக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். பின்னர் வழங்கப்பட்ட தயாரிப்பு எளிதாக அன்றாட வாழ்க்கையில் இணைக்கப்படலாம் என்பதை தெளிவாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும்.\nஇது குறிப்பாக Raspberry Ketone கேடோன் பயன்பாடு மூலம் ஒரு குறிப்பிடத்தக்க எடை குறைப்பு கொண்ட பல மக்கள் உறுதி.\nஇதில் விளக்கம் மற்றும் வலது ஆன்லைன் கடை (இந்த இடுகையில் இணைப்பு) உள்ள நீங்கள் பயனுள்ளது மற்றும் வெற்றிகரமான கட்டுரை பயன்படுத்த முக்கியம் என்று அனைத்து தகவல் கிடைக்கும்.\nRaspberry Ketone என்ன விளைவுகள் உண்மையானவை\nRaspberry Ketone மூலம் எடை குறைக்கலாம்.\nஆதாரம் அடிப்படையில் இது எந்தவொரு குற்றச்சாட்டும் தெளிவாக விலக்கப்பட்டிருக்கலாம், இது இதற்கு அடிப்படையாக இருந்தால்.\nநிச்சயமாக, ஒரு இறுதி விளைவின் சரியான கட்டம் நபரிடம் இருந்து மாறுபடும். எனவே இது Valgomed விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவு வரப்போகிறது அதை முயற்சி செய்து பாருங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள் Raspberry Ketone உடனடியாக வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு நீங்கள் ஒருவராக இருக்கலாம்.\nசிலர் உடனடியாக கடுமையான முன்னேற்றம் கண்டுள்ளனர். மற்றவை முன்னேற்றம் செய்ய சில மாதங்கள் ஆகலாம்.\nஉங்களுக்காக, மாற்றம் நிச்சயமாக இல்லை, ஆனால் அந்நியர் உங்களிடம் பேசுகிறார். நீங்கள் ஒரு புதிய நபர் என்று மாறுவேடத்தில் இல்லை.\nஇந்த கட்டுரையில் எந்தவொரு சோதனையிலும் இருந்தால் அது கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளது. உற்சாகமளிக்கும் வாடிக்கையாளர்களின் வெற்றி விளைபொருளின் ஒரு நம்பகமான படத்தை வழங்குகிறது.\nRaspberry Ketone மதிப்பீடு முக்கியமாக தொழில்முறை விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் பல காரணிகளும் ஆகும். எனவே, இப்போது நாம் நம்பிக்கையூட்டும் சிகிச்சை முறைகள் பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வோம்:\nமுன்னேற்றத்திற்காக Raspberry Ketone உடன்\nபல்வேறு சுயாதீன கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது, மருந்து சிறந்தது என்பதை கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனெனில் இது போன்ற ஒரு நல்ல முடிவானது கிட்டத்தட்ட தயாரிப்பு இல்லை. நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன், இது போன்ற பல தயாரிப்புகளை சோதித்தேன்.\nபெரும்பாலான நுகர்வோர் எடை இழப்புக்கு பெரும் வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர்\nஇந்த நிலைப்பாடு வீழ்ச்சியடையும் மற்றும் விரிவடைய ஆரம்பிக்கட்டும்.\nநீங்கள் சரியான முறையுடன் தரையிறங்கிய பிறகு நல்ல ஆரோக்கிய வாழ்வில் ஏராளமான மகிழ்ச்சியை எதிர்நோக்குங்கள்.\nகடந்த அனுபவத்தின் அடிப்படையில் Raspberry Ketone உங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.\nமிகவும் அடிக்கடி, மென்மையாய் மக்கள் நீங்கள் வெளிப்படையாக நல்ல உணர்கிறேன் என்று, மற்றும் இதுவரை பவுண்டுகள் இழக்க அதை செய்த யாரும் அவர் முன்பு விட புதிய உடல் நன்றாக செய்கிறார் என்கிறார்.\nஅவள் உடல் தோற்றமளித்தாலன்றி, அநேகர் அவரை மிகவும் விரும்பமாட்டார்கள், அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் நீங்கள் இந்த சந்தேகங்களை வெளிப்படையாக எடுத்துச் செல்கிறீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள், விரைவில் நீங்கள் அவற்றின் விதிவிலக்கான உடலமைப்பின் காரணமாக மற்றவர்களிடம் பொறாமைப்பட வேண்டிய அவசியமில்லை.\n✓ இப்போது Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\nநீங்கள் சிறிது காலத்திற்கு முன்பு இருந்த அதே நிலையில் இருந்த பல திருப்திகரமான பயனர்கள் இந்த சிறந்த முடிவுகளை நிரூபிக்க மகிழ்ச்சியடைகிறார்கள். உடனடியாக டஜன் கணக்கான மக்களைப் போலவே சுய நம்பிக்கையான தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்கவும்.\nஇதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நுகர்வோர் அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலையை சமாதானப்படுத்தக்கூடிய பயனுள்ள பொருட்களின் பயனுள்ள அமைப்பு.\nஎனவே, நீங்கள் தலைப்பை உதவுகிறீர்கள் என்றால், இந்த தயாரிப்பு நிச்சயமாக ஒரு நல்ல யோசனை. உண்மையான ஆதாரத்திலிருந்து Raspberry Ketone எப்போது வேண்டுமானாலும் வாங்குவது எனக்கு முக்கியம். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்பு போலி அல்ல.\nநுகர்வோர் விமர்சனங்கள், பொருட்கள் மற்றும் கடைசியாக ஆனால் இதே போன்ற கருத்துக்கள் மீது Raspberry Ketone மேன்மையைக் கருத்தில் கொண்டால், அது வேலை செய்யும் முடிவுக்கு வர வேண்டும்.\nமேலும், நீங்கள் ஒரு சில நிமிடங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதால், பயன்பாட்டின் எளிதானது ஒரு பெரிய நன்மை.\nசோதனை, நான் நிச்சயமாக, ஒரு நல்ல யோசனை. இந்த கட்டுரையை VigRX Plus போன்ற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. எண்ணற்ற சோதனைகள் மற்றும் எடை இழப்பு பற்றி ஏமாற்றங்கள் அடிப்படையில், நான் முடிவுக்கு வந்தது: Raspberry Ketone பொருள் மட்டுமே தீர்வு வழங்குகிறது.\nநீங்கள் மருந்து வாங்க முன் அவசர அறிவுறுத்தல்கள்\nசந்தேகத்திற்கு இடமின்றி விளம்பரதாரர்களுக்கு விளம்பரதாரர் வாக்குறுதிகளை கேட்டுக்கொள்வதன் மூலம் சைபர்ஸ்பேசில் பொருட்டு அதை தவிர்க்க வேண்டும்.\nஅங்கு நல்ல அதிர்ஷ்டம் எதுவும் மாறாது மற்றும் பெரும்பாலும் உடல் அழிக்க என்று பிரதிகளை வாங்க முடியும். கூடுதலாக, Preisnachlässee பெரும்பாலும் vorgeschaukelt, ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் அட்டவணை இழுத்து.\nவிரைவான மற்றும் இடர்-இலவச முடிவுகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கவும்.\nமற்ற விற்பனையாளர்களுக்கான விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி அடிப்படையில் அசல் செய்முறையை வாங்க வேறு எங்கும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரத்தின் மரியாதைக்குரிய ஆதாரத்தை பெற நீங்கள் இதை கவனிக்க வேண்டும்:\nநாங்கள் கண்காணிக்கும் இணைப்புகள் பயன்படுத்தவும். நாங்கள் எப்போதும் இணைப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம், எனவே நீங்கள் மிகக் குறைந்த விலையில் மற்றும் உகந்த டெலிவரி நிலைகளில் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nRaspberry Ketone -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போது Raspberry Ketone -ஐ முயற்சிக்கவும்\nRaspberry Ketone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.converterclub.com/ta", "date_download": "2021-03-03T23:50:49Z", "digest": "sha1:MKECSIPRLR3ZBG7AG7SQD2NZXHJALAUW", "length": 8058, "nlines": 145, "source_domain": "www.converterclub.com", "title": "ஆன்லைன் மொழிபெயர்ப்பு | ஆவண வடிவமைப்பு மாற்றம் | பட பழுது | பழைய புகைப்பட பழுது | இலவச | அசல் ஆவணத்தின் தட்டச்சு அமைப்பை வைத்திருங்கள் (சொல், PDF, எக்செல், HTML, பவர்பாயிண்ட், ஓபன் ஆபிஸ், உரை, Png, Jpg)", "raw_content": "\nபழைய புகைப்படங்கள், சேதமடைந்த புகைப்படங்கள் பழுது\nபழைய புகைப்படங்கள், கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் வண்ணமாகின்றன\nAI படம் இழப்பற்ற விரிவாக்கம்\nHTML முதல் pdf வரை\nHTML முதல் pdf வரை\nபழைய புகைப்படங்கள், சேதமடைந்த புகைப்படங்கள் பழுது\nபழைய புகைப்படங்கள், கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் வண்ணமாகின்றன\nAI படம் இழப்பற்ற விரிவாக்கம்\nமொத்தமாக சரிசெய்யப்பட்ட 672,838 துண்டுகள் பயன்படுத்தத் தொடங்குங்கள்\nபழைய புகைப்படங்கள், சேதமடைந்த புகைப��படங்கள் பழுது\nஆன்லைன் பழைய புகைப்படங்கள், சேதமடைந்த புகைப்படங்களை சரிசெய்தல், பயன்படுத்த இலவசம்\nமொத்த 650,410 வண்ண பக்கங்கள் பயன்படுத்தத் தொடங்குங்கள்\nபழைய புகைப்படங்கள், கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் வண்ணமாகின்றன\nபழைய ஆன்லைன் புகைப்படங்கள், கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் வண்ணமாக மாறியது, பயன்படுத்த இலவசம்\nome 0 in இல் மொத்த ஜூம் பயன்படுத்தத் தொடங்குங்கள்\nAI படம் இழப்பற்ற விரிவாக்கம்\nஆன்லைன் AI படங்களின் அழிவில்லாத விரிவாக்கம், உயர் வரையறை படங்கள், பயன்படுத்த இலவசம்\nதிரட்டப்பட்ட 560,698 உருப்படிகள் பயன்படுத்தத் தொடங்குங்கள்\nஆன்லைன் புகைப்பட கார்ட்டூனைசேஷன், உயர் வரையறை படங்கள், பயன்படுத்த இலவசம்\nதிரட்டப்பட்ட மொழிபெயர்ப்பு 448,559 முறை பயன்படுத்தத் தொடங்குங்கள்\nஆவண மொழிபெயர்ப்பு, 100 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது\nதிரட்டப்பட்ட மாற்றம் 493,414 முறை பயன்படுத்தத் தொடங்குங்கள்\nபி.டி.எஃப்-க்கு ஆன்லைன் சொல், பயன்படுத்த இலவசம்\nதிரட்டப்பட்ட மாற்றம் 583,126 முறை பயன்படுத்தத் தொடங்குங்கள்\nஆன்லைன் ppt to pdf, பயன்படுத்த இலவசம்\nதிரட்டப்பட்ட மாற்றம் 538,270 முறை பயன்படுத்தத் தொடங்குங்கள்\nஆன்லைன் html to pdf, பயன்படுத்த இலவசம்\nவெவ்வேறு நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கவும்\nஎந்த மொழி மொழிபெயர்ப்பையும் ஆதரிக்கவும். வடிவமைப்பு மாற்றத்தை\nஆன்லைன் மொழிபெயர்ப்பு | ஆவண வடிவமைப்பு மாற்றம் | பட பழுது | பழைய புகைப்பட பழுது | இலவச | அசல் ஆவணத்தின் தட்டச்சு அமைப்பை வைத்திருங்கள் (சொல், PDF, எக்செல், HTML, பவர்பாயிண்ட், ஓபன் ஆபிஸ், உரை, Png, Jpg)\nHTML முதல் pdf வரை\nபழைய புகைப்படங்கள், சேதமடைந்த புகைப்படங்கள் பழுது\nபழைய புகைப்படங்கள், கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் வண்ணமாகின்றன\nAI படம் இழப்பற்ற விரிவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/actor-karunas-tested-positive-for-covid-19.html", "date_download": "2021-03-03T23:28:34Z", "digest": "sha1:XTCNSLT5XCZ42TEKJER4D7TFVULBXOLH", "length": 12456, "nlines": 192, "source_domain": "www.galatta.com", "title": "Actor karunas tested positive for covid 19", "raw_content": "\nபாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸுக்கும் கொரோனா \nகொரோனா பரிசோதனையில் நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது.\nஇந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.\nஇந்நிலையில் நடிகர் கருணாஸுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருணாஸுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்த பிறகு அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் செக்யூரிட்டியாக பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என தெரிய வந்ததால் நடிகர் கருணாஸுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டிருக்கிறார்.\nபாப் இசை பாடல்கள் பாடுவதில் வல்லவரான கருணாஸ், பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் மூலம் புகழ் பெற்ற அவர் பிதாமகன், வசூல் ராஜா, பாபா, பொல்லாதவன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின் விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி சில மாவட்டங்களில் வெளியிட்டு இருக்கிறார் கருணாஸ். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி என்ற படத்தை எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.\nஅரசியலில் களமிறங்கிய கருணாஸ் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாஸின் மகன் கென், தனுஷின் அசுரன் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். கருணாஸின் மனைவியும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.\nகொரோனாவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் அடைந்துவிட்டார். நடிகர் விஷால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்று திரும்பிவிட்டதாக கூறி இருந்தார்.\nமேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இ��க்குனரான ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார். இன்று காலை பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார். தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nசூரரைப் போற்று பாடல் ஆல்பம் பற்றி பதிவு செய்த சூர்யா \nஇந்திய அளவில் சாதனை படைத்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் \nதில் பேச்சரா படத்தின் மஸ்காரி பாடல் வீடியோ \nகொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதியான பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் \nலெபனான் வெடி விபத்து : காரணம் என்ன\nராமர் கோவில் பூமிபூஜைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஓ.பி.எஸ்\n``தொகை நிர்ணயத்தில் விதிமீறியதற்காக, இதுவரை 5 தனியார் மருத்துவனைகள் மீது நடவடிக்கை\nஇளைஞர்கள் மத்தியில், 5 மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கொரோனா\nஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமிக்கு காதல் வலை ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை..\nகள்ளத் தொடர்பு.. கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி\n“உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல” கழற்றி விட்ட காதலன் காவல் நிலையம் வெளியே தர்ணாவில் காதலி..\nதிமுக தலைமை மீது கண்டனம் தெரிவித்திருந்த எம்.எல்.ஏ. கு.க.செல்லம், திமுக-வில் இருந்து அதிரடி நீக்கம்\nகொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/latest-cinema-news/page/2/", "date_download": "2021-03-03T23:15:00Z", "digest": "sha1:HANP6EWGLVM2B6PFY4YAB5HMSHE2VXM6", "length": 9970, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "latest cinema news Archives - Page 2 of 302 - Kalakkal Cinema", "raw_content": "\nசென்னையில் மீண்டும் கடுமையாக்கப்படுகிறதா ஊரடங்கு தமிழக முதல்வர் வெளியிட்ட தகவல்\nசென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரியவந்துள்ளது. Chennai Lockdown Details : சீனாவில் கடந்த வருடம் உருவான கொரானா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில்...\n30 வருஷமா பட்டது போதும் அவரை விடுதலை செய்யுங்க – பரபரப்பை ஏற்படுத்திய விஜய்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் ஆதரவாக விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். Vijay Sethupathi Support to Perarivalan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல்...\nரொம்ப மோசம் தலை மேல் கை வைத்து புலம்பும் கவின் – ரசிகர்களிடையே பரபரப்பை...\nபோதும் பா என தலைமேல் கை வைத்து புலம்பியுள்ளார் கவின். Kavin Request to 2020 : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமானவர் கவின். மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு...\nஇப்போது நீங்கள் தான் அவசியம்.. சென்னையை காப்பாற்ற இதை செய்யுங்கள் – கமல்ஹாசன் வெளியிட்ட...\nஇப்போது நீங்கள் தான் அவசியம் என்னோடு இணைய வாருங்கள் என கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Kamal Haasan Invites to NNT : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம்...\n13 வயதில் பாவாடை தாவணியில் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட பாத்திமா பாபு – அப்போவே...\n13 வயதில் பாவாடை தாவணியில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாத்திமா பாபு. Fathima Babu Young Photo : தமிழ் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாத்திமா பாபு. அதுமட்டுமல்லாமல்...\nரசிகரின் தந்தை மரணம் கொரானா பயத்தையும் மீறி இறுதி சடங்கில் கலந்துகொண்ட சந்தானம்...\nரசிகனின் தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மரியாதை தெரிவித்துள்ளார் சந்தானம். Santhanam in His Fan's Father Death : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக...\nஆறாவது படிக்கும் போது பிரபல நடிகரின் தமிழ் படத்தில் நடித்த சாய் பல்லவி –...\nஆறாவது படிக்கும் போது ஜெயம் ரவி படத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். Sai Pallavi First Movie : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் பிரேமம்...\nதல என்ற ஒரே வார்த்தை… அரங்கத்தில் எழுந்த அதிர்வு, மிரண்டு போன மெகா பிரபலங்கள்...\nதல என்ற ஒரே வார்த்தையால் அரங்கத்தில் எழுந்த அதிர்வு பிரபலங்கள் பலரையும் மிரள வைத்துள்ளது. Thala Fans Celebration on Cine Function : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து...\nநடிகர் முரளியின் தம்பி யார் தெரியுமா அண்ணனின் உதவி இல்லாமல் சினிமாவில் இடம் பிடித்த...\nநடிகர் முரளியின் தம்பி யார் என்பது பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. Actor Murali Brother : கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர் முரளி. ��மிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள மனதில்...\nநான் இன்னும் அதிலிருந்து மீண்டு வரவில்லை. – விக்ரமின் மகன் ஓபன்டாக்\nஆதித்ய வர்மா படம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் துருவ் விக்ரம். Dhruv Vikram About Movie : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவருடைய ஒரே மகன் துருவ் விக்ரம். பாலா...\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்.\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்.. ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் – சூடேறும் இணையதளம்.\nஅவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nமெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-04T00:23:08Z", "digest": "sha1:OA3D7LCVIFQX5UVJG6T5O7UGK3FLAJ4H", "length": 6706, "nlines": 158, "source_domain": "www.madhunovels.com", "title": "பெண்களுக்கு - Tamil Novels", "raw_content": "\nஅழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் நீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n02. உனக்காக நான் இருப்பேன்\nஅது மட்டும் இரகசியம் – 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/10/x3uEy9.html", "date_download": "2021-03-03T23:39:53Z", "digest": "sha1:OLTIL4GGJHKWTUKDO53VWDIZ5FLLRXW5", "length": 9639, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ��ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nபருவமழையை எதிர்கொள்ள அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (அக்.31) செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: \"கன்னியாகுமரியில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவிப்பு கொடுத்திருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து கடலுக்குச் சென்ற 7 படகுகளும், தூத்துக்குடியில் இருந்து சென்ற 5 படகுகளையும் தவிர அனைத்துப் படகுகளும் கரைக்குத் திரும்பியுள்ளன. மேற்கூறிய 12 படகுகளில் 4 படகுகளுக்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். மற்ற 8 படகுகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலமாகவும், கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் பிற வணிகக் கப்பல்கள் மூலம் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் தேங்குகின்ற இடங்களாக 4,399 பாதிக்கப்படும் இடங்களாக கண்டறிந்திருக்கிறோம். அந்த இடங்களில் நீர் உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். 20 மி.மீ.க்கு மேலே 21 மாவட்டங்களிலும், 10-20 மி.மீ. வரை 6 மாவட்டங்களிலும், 5-10 மி.மீ. வரை 3 மாவட்டங்களிலும், 5 மி.மீ.க்குக் கீழே 2 மாவட்டங்கள் என 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். 'மகா' புயல், 'கியார்' புயல் இரண்டும் ஓமன் பகுதியில்தான் சென்றுகொண்டிருக்கின்றன. இந்தப் புயல்களால் தற்போதைக்கு தமிழகத்திற்குப் பாதிப்பில்லை. தண்ணீர் தேங்கும் இடங்களில் மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தவிர்க்க முடியாத சூழல்கள் தவிர, மழையின்போது வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். நீரோட்டத்தில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்த உடன��யே உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலப் பேரிடர் மீட்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது. தேவையென்றால் தேசியப் பேரிடர் மீட்புத் துறை வரவழைக்கப்படும். நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குழந்தைகளை நீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம். குளிப்பதற்கு நீரோட்டமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற நிவாரண முகாம்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்\". இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\nநாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/telangana-cm-chandrasekar-rao-to-chair-cabinet-meeting-at-1-pm-to-meet-governor-at-1-30-pm-today/", "date_download": "2021-03-04T00:31:50Z", "digest": "sha1:L3TTBQGWVRNQU7QNFUZ2VN4DGY2VFMKI", "length": 14876, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டசபை முன்கூட்டியே கலைப்பா? இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் சந்திரசேகரராவ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் சந்திரசேகரராவ்\nமுன்கூட்டியே தேர்தலை சந்திக்க விரும்பும் தெலங்கான மாநில முதல்வர் சந்திரசேகரராவ், சட்டமன்றத்தை கலைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக ஆலோசனை நடத்த இன்று 1 மணி தெலங்கானா மாநில அமைச்சர���ை கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி அளவில் மாநில ஆளுநரை சந்திக்கிறார். அப்போது, தெலங்கானா மாநில சட்டமன்றத்தை கலைக்கும் வகையில் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புகிறார். அப்போதுதான் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த முடியும் என்றும், வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் கருதி, சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு, மறு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nசமீபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ், ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பேன் என கூறியிருந்த நிலையில் இன்று ஆட்சி கலைப்பு குறித்து அறிவிப்பார் என தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு கேபினட் மீட்டிங் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கவர்னரை சந்திக்க 1.30 மணி அளவில் அனுமதி வாங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகவர்னரை சந்திக்கும்போது மாநில சட்டமன்ற கூட்டத்தை வரும் 10ந்தேதி வரை கூட்ட அனுமதி கோரலாம் அல்லது அமைச்சரவை ராஜினாமா முடிவை தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.\nமுன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில், ஏற்கனவே தெலங்கானா அமைச்சர்கள் அவர்களுக்கு கீழ் உள்ள மாவட்டங்களின் எம்எல்ஏக்களிடம், தொகுதி வளர்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவறுமையின் கோரத்திலிருந்து முஸ்லீம் குடும்பத்தை மீட்ட காஷ்மீர் பண்டிட்.. ராஜஸ்தான் ஆளுநர் மோடியை ஆதரித்துப் பேசியதை தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. தென்னிந்திய மக்களுடன் நாங்களும் உள்ளோம் என்பதை காட்டவே வயநாட்டில் போட்டி: ராகுல்காந்தி\n இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் சந்திரசேகரராவ்\nPrevious டில்லி அரசு உதவுவதே இல்லை : தங்கப் பதக்க வீராங்கனை குற்றச்சாட்டு\nNext பாஜக சார்பில் போட்டியா\nநெருக்கடி நிலை என்பது ஒரு பிழை – மனந்திறந்த ராகுல் காந்தி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/03/2021\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/un-postal-agency-to-issue-special-diwali-stamp-next-month/", "date_download": "2021-03-04T00:40:49Z", "digest": "sha1:6QERBPGXSJSMTUJLBTH75TKDHU2Z4FB3", "length": 13376, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "UN postal agency to issue special Diwali stamp next month | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வ���ாத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதீபாவளிக்கு சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. முடிவு\nதீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஐ.நா.வின் இந்த அறிவிப்பை இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் சயத் அக்பருதீன் வரவேற்றுள்ளார்.\nதீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை இந்தியாவை மட்டுமின்றி, உலகில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபையின் அறிக்கையில் கூறியதாவது,\n“ தீபாவளி பண்டிகைக்காக ஐ.நா.வின் தபால் தலை நிர்வாக பிரிவு சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரு தாளில் 10 தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். சிறப்பு தபால் தலையில் அகல் விளக்கு ஒளிரும் படம் இடம் பெற்றிருக்கும், அதன் பின்னணியில் ஐ.நா. தலைமை அலுவலக கட்டிடமும், ‘ மகிழ்ச்சியான தீபாவளி ‘ வாழ்த்தும் இடம்பெறும் “ என கூறப்பட்டுள்ளது.\nஐ.நா.வின் இத்தகைய முடிவிற்கு இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் சயத் அக்பருதீன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ’ தீபாவளிக்கு ஐ.நா.வின் அருமையான பரிசு இது ‘ என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு முன்னதாக 2016ம் ஆண்டும் தீபாவளி சிறப்பு தபால் தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.\nஇத்தாலி: இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு இப்படியும் உதவலாம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு 40 சதவீதமாக அதிகரிப்பு சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த அஞ்சலி\nPrevious பாகிஸ்தான் அதிபராக ஆரிப் ஆல்வி பதவி ஏற்பு\nNext நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு\nஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல��� விவகாரம்: சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது வழக்கு\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2021/02/18/", "date_download": "2021-03-04T00:41:40Z", "digest": "sha1:E4DOYWUMIAZYE6XBHOXWAFKIJTXJRITZ", "length": 7831, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "February 18, 2021 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம���\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nசுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் \nநாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். உத்தர பிரதேசத்தில், இந்த சம்பவம் நடக்கவுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது, அடையாளம் தெரியாத சிலர், வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக, தெரிவித்தார். போலீசார் தீவிரமாக விசாரித்த…\nதி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் கனிமொழியின் ‘செட்டப்’ நாடகம் அம்பலம் \nதர்மபுரி அருகே, ஏரியூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் ஒருவரை பேச செய்து, ஓட்டு வங்கியை தக்க வைக்க, தி.மு.க., நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில், நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். தி.மு.க., ஆலோசனை நிறுவனமான, ‘ஐபேக்’ அமைத்து கொடுத்த அரங்கில், அவர்களால் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, தி.மு.க., கொடி பொறித்த தொப்பி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட பெயர்களை சொல்லி அழைக்க, அவர்கள் கேள்வி கேட்க, கனிமொழி பதில் கூறினார். நிகழ்ச்சி முடிய, கடைசி ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்த, ஏரியூர்,…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ���ண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/07/blog-post_5806.html", "date_download": "2021-03-03T23:54:51Z", "digest": "sha1:OF4YZCXSGJ6MZGVYXBFOHQZSB6OKVXGM", "length": 19944, "nlines": 306, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஉங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள \"Create a Free Website\" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.\n\"Design Site\" லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான \"About Us\" மற்றும் \"Contact Us\" தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.\nதளத்தின் ஹெடர் டெக்ஸ்ட��டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் - அட - இப்படி ஒரு வசதி இருக்கிறதா அது சரி ... வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nமிகவும் பயனுள்ள செய்தி.வாழ்க வளமுடன்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nகுறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல ...\nகணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி\nஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க\nஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்\nஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை\nகோவேக்ஸினால் வரும் அல்லது அதைப் போட்டும் வரும் நோய்த்தொற்று\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங���கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_19.html", "date_download": "2021-03-04T00:11:14Z", "digest": "sha1:JFP7OOXTP4NSTBP7KGDGLPXJOIJ5XRYN", "length": 27884, "nlines": 381, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்! கோர்ட் தீர்ப்பு - வீடியோ இணைப்பு. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், ஆதங்கம், சமூகம், செய்திகள், தமிழ்நாடு, வீடியோ\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல் கோர்ட் தீர்ப்பு - வீடியோ இணைப்பு.\nஅட்ரா சக்க சி.பி செந்திலின் பேட்டியின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்\n1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வரும் 22-ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில் ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்ப���களுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அப்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளைப் பொருத்தவரை, தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஜூன் 17-ம் தேதி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.தங்களது தீர்ப்பில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே\nநன்றி: தினகரன், கலைஞர் செய்திகள்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், ஆதங்கம், சமூகம், செய்திகள், தமிழ்நாடு, வீடியோ\nகல்வி தான் முக்கிய ஆணிவேர் அதை கட்டியெழுப்பினாலே ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பலாம் சகோ..\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nதமிழ்வாசி எங்கோ போடவேண்டிய கமெண்ட இங்க போட்டுட்டார்.\nஅரசியல்வாதிகளின் பிடிவ���தத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது ....\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநீதி மன்றத்தின் செயவ்பாடுகள் பராட்டும்வண்ணம் உள்ளது...\nவரவேற்கத்தக்க விடயம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையுள்ளது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பல ஏழை மாணவர்களுக்கு மீண்டும் ஒளி பிறந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஎப்படியோ நல்லது நடந்தா சரிதான்\nதிரும்பவும் இந்தம்மா உச்சநீதி மன்றத்துல மேல் முறையீடு செய்வாங்க.. என்ன #$%$#@#@% சட்டம்டா இது\nசக்தி கல்வி மையம் said...\nபுது சூடான செய்தி மாப்பு\nஹிஹி விக்கி குழப்பிட்டார் முதல் கமேன்ன்டில்\nசி பி பெட்டிக்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஆறுதல் பரிசு தான்...தமிழ்வாசி...\nசி பி பேட்டிக்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஆறுதல் பரிசு தான்...தமிழ்வாசி...\nம்ம்ம்ம்ம்ம் பரவால்ல - பேப்பர் டிவி ஒண்ணூலே கூட ஏதாச்சும் வந்துரக் கூடாத - உடனே ஒரு பதிவு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபகிர்வுக்கு பாராட்டுங்கோ ங்கோ ங்கோ\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து)\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோர்\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்சி\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nகோவேக்ஸினால் வரும் அல்லது அதைப் போட்டும் வரும் நோய்த்தொற்று\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25884", "date_download": "2021-03-04T00:48:07Z", "digest": "sha1:GLOXSMGYQYUJQOWLQBSCV2SVIQWKMOXJ", "length": 15863, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஆன்மிகம் » வரலாற்றில் புலிப்புரக்கோவில்\nகோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து கற்றளிகளாகவும் அமைத்தனர். சோழர், பாண்டியர், விஜய நகர ஆட்சிகளில் கலை நுட்பமிக்க கோவில்களைக் கட்டினர் என்ற முகவுரையுடன் துவங்குகிறது நுால்.\nமதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் பழமை மிக்க புலிப்புரக்கோவில் பற்றி விளக்குகிறது. வரலாறு, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி வியக்க வைக்கிறது. கொடியாத்தம்மன் கோவில், முக்தீசுவரர், அழகு திருவாத்தம்மன் கோவில் சிறப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன.\nஆலக்கோவில் என்பது ஆல மரத்தால் ஆனது இல்லை. ஆனைக்கோவில், துாங்கானை மாடக்கோவில் என ஆய்ந்து சொல்கின்றனர். தொண்டை நாட்டில், 36 துாங்கானை மாடக் கோவில்களை வரிசைப்படுத்தியுள்ளனர்.\nபுலிப்புரக் கோவிலை, வடமொழியில் வியாக்ரபுரீசுவரர் என ஆக்கினர். ஆனால், வேங்கை மர நிழலில் சிவன் உள்ளார். வேங்கை மரத்தை, வேங்கைப் புலியாக்கி விட்டனர் என்று ஆராய்ந்து வெளிப்படும் பாங்கு பாராட்டுக்குரியது.\nகோவிலையும், மூர்த்தங்களையும் நேரில் பார்ப்பதுபோல் படங்களுடன் விளக்கியுள்ளது சிறப்பாக உள்ளது. கல் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் ஒன்றுவிடாமல் ஆவணப்படுத்தி உள்ளனர். இது போன்று எல்லா கோவில்களையும் ஆவணப்படுத்தினால், அடுத்த தலைமுறை அறிந்து போற்றும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:17:18Z", "digest": "sha1:4H72NEODUXWYCEJUJFSWVQ7HEEFE3CJJ", "length": 5277, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசாலி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைசாலி வட்டம் (वैशाली प्रखण्ड), பீகாரிலுள்ள வைசாலி மாவட்டத்தின் 14 வட்டங்களில் ஒன்றாகும்.\nஇந்த வட்டத்தில் உள்ள ஊராட்சிகள்[1]\n↑ புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் - வைசாலி மாவட்டம் - பீகார் மாநில ஊராட்சித் துறை அமைச்சகம் (இந்தியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2015, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள��� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-03-04T01:13:20Z", "digest": "sha1:UPDYEXF7NAMMU7AFQMZY2UU4QQ56FZOS", "length": 4275, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோணிப்பை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nTurkmen man with sacks on camel --- ஒட்டகத்தின் மேல் கோணிப்பைகள்\nபொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் பை.\nKinchaku sack, Japan --- கின்சாக்கு கோணிப்பைகள், ஜப்பான்\nGunny Bags, Tamil Nadu --- அடுக்கி வைக்கப்பட்ட கோணிப்பைகள், தமிழ் நாடு\nGuarding trench --- போர்க்களத்தில் கோணிப்பைகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2017, 16:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2021/01/blog-post_9.html", "date_download": "2021-03-04T00:55:22Z", "digest": "sha1:DH7E3EZRBX6SL7USELTZCUP7TVR3RE5Q", "length": 24453, "nlines": 150, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "ஓம் முருகா முருகா - முருகனின் திருவுருவங்கள் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nஓம் முருகா முருகா - முருகனின் திருவுருவங்கள்\n13. வள்ளி கல்யாண சுந்தரர்,\n2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் : ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.\n3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.\n4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.\n1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,\n2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,\n3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.\n5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.\n6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.\n7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.\n8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.\n10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.\n11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.\n12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.\n13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.\n14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் \"கார்த்திகேயன்'' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.\n15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.\n16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.\n17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான \"திருப்புகழ்'' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.\n18. \"முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.\n19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.\n20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.\n21. முருகனைக் குறித்துக் \"குமார சம்பவம்'' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.\n22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.\n23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.\n24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.\n25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.\n26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.\n27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.\n28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.\n29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.\n30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.\n31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.\n32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.\n33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.\n34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.\n35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார ��ந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.\n36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.\n37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.\n38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.\n39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.\n40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.\n41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.\n42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.\n43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.\n44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.\n45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.\n46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.\n47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.\n48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.\n9. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.\n50. முருக வ���ிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.\n51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.\n52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.\n53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.\n55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.\n56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.\n57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.\n58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.\n59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.\n60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9595", "date_download": "2021-03-03T23:56:59Z", "digest": "sha1:JRGLN3VQ7D5TBE7LED34WVAGM3DB4RTW", "length": 17721, "nlines": 152, "source_domain": "rightmantra.com", "title": "காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்\nகாதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்\nபத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘காதலர் தினம்’ என்கிற வார்த்தையையே நம் இளைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். புகழ் பெற்ற தனியார் தொலைகாட்சி ஒன்று போணியாகாத ஒரு காதல் திரைப்படத்தை வாங்கி வைத்திருக்க, அதை ஒளிபரப்ப கண்டுபிடித்த சந்தை டெக��னிக் தான் இந்த ‘காதலர் தினம்’. ‘காதலர் தின சிறப்பு திரைப்படம்’ என்று அது அந்த விஷ விதையை தூவி வைத்து ஆரம்பித்து வைத்த வழக்கம் இன்று கொடிக்கட்டி பறக்கிறது. தமிழகத்தில் காதலர் தினம் ஊடுருவியது இப்படித் தான். அதற்கு முன்பு வரை நம் தமிழகத்துக்கு அது தெரியாது.\nகாதலர் தினத்தை எதிர்ப்பது பிற்போக்குத் தனமானது என்று நாமும் முன்பு கருதியதுண்டு. ஆனால் இன்று காதல் என்கிற பெயரில் காதலர் தினத்தன்று நடக்கும் கூத்துக்களை பார்க்கும்போதும், செய்திதாள்களில் படிக்கும்போதும் அதை எதிர்ப்போர் கூறுவது எந்தளவு உண்மை என்று தான் தோன்றுகிறது.\n‘காதலர் தினம்’ என்றாலே அன்று வலுக்கட்டாயமாக எவருக்கேனும் ப்ரோபோஸ் செய்வது அல்லது ப்ரொபோசலை ஏற்றுக்கொள்வது என்ற வாடிக்கை, நம் இளைய தலைமுறையினர் மீது திணிக்கப்பட்டுவிட்டது. இந்த மாயையில் சிக்குண்டு ஆராய்ந்து பாராமல் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்றனர் என்பதே உண்மை. திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர் அல்லவா அதை இப்படி ஆராயாமல் கைகொள்ளலாமா\nஆராயாமல் காதலித்து, மணமுடித்து, திருமண வாழ்க்கையில் ஒருவேளை தோல்வி ஏற்பட்டு ஒற்றை ஆளாக நிற்க நேர்ந்தால், அந்த பெண்ணிற்கு வாழ்க்கை தர, மறுமணம் செய்துகொள்ள, எத்தனை பேர் இங்கே முன்வருவார்கள் ஆழமாக யோசிக்கவேண்டிய விஷயம் இது. எனவே நமது கலாச்சாரத்திற்கு ‘காதலர் தினம்’ ஒத்துவராத ஒன்று.\nநேற்று மாலை நாம் வீடு திரும்பும் வழியில் ஒரு அமைப்பு ஒட்டியிருந்த காதலர் தின எதிர்ப்பு சுவொரொட்டி ஒன்றை பார்க்க நேர்ந்தது. சற்று சூடாக இருந்தாலும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காதல் என்ற போர்வையில் கற்பு கள்வர்களிடம் வாழ்க்கையை பறிகொடுத்த பெண்களுக்கு தெரியும் அந்த உண்மை.\nஏமாற்றப்படும் வரை எங்கள் காதல் தெய்வீகமானது என்று தான் பெண்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.\nகாதல் என்பதே கூடாது என்பதல்ல நம் வாதம். காதல் என்கிற போர்வையில் நடக்கும் கூத்துக்கள் குறிப்பாக காதலர் தினத்தன்று நடக்கும் கூத்துக்கள் கூடாது என்பதே நம் கருத்து.\n அதை நிறைவேற்றி வைக்கும்படி இறைவனிடம் கேளுங்கள். அது உண்மையானது என்றால் – உங்களுக்கு நன்மை தருவது என்றால் – நிச்சயம் இறைவன் நிறைவேற��றி வைப்பான். எந்தக் கடவுளும் (உண்மையான) காதலுக்கு எதிரி அல்ல.\nகாதலர் தினம் குறித்து நாம் படித்த நெத்தியடி கட்டுரை ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். உங்களையும் கவரும் என்று நம்புகிறோம்.\nகாதலர் தினம் – இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை\n‘காதலர் தினம்’ என்ற பெயரில் இன்று, மனித வாழ்க்கையில் இளம் பருவத்தில் ஏற்படும் இன்பகரமான புனிதமான அனுபவத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.\nகாதலின் புனிதத்துவத்தை பாதுகாப்பதற்காக காதலர் தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல்யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று\nஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.\n‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என்பதை கம்பன் கவி நடையில் விளக்கிக் கூறியிருக்கிறார். இதுதான் உண்மையான காதல்.\nநள தமயந்தி, சாவித்திரி சத்தியவான், மும்தாஜ் ஷாஜஹான், ரோமியோ ஜூலியட் ஆகியோரின் வாழ்க்கையில் காதல் புனிதத்துவம் பெற்றது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம்.\nஇன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு அடிதளமாக அமைந்துள்ளது.\nகாதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும், யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\nரிஷபம் சிவபெருமானின் வாகனமானது எப்படி நந்தி தேவரின் திவ்ய சரித்திரம் – சிவராத்திரி SPL (1)\nநந்தி இறைவனிடம் கேட்ட பதினாறு பேறுகள்\nஉங்கள் பிள்ளை SSLC பொதுத் தேர்வில் பட்டையை கிளப்ப…\nநடிகரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்பு முனை மகாப��ரியவா ஜெயந்தி SPL 2\nகுரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து\n3 thoughts on “காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்\nசரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு நறுக் பதிவுக்கு மனமார்ந்த நன்றி சுந்தர். காதலர் தினம் என்கிற பெயரில் நடக்கும் வணிகக்கூத்துக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு கொடுப்பதற்கும் அல்லது அந்த மாயைக்கு அடிமையாவதற்கும் இன்று நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு தேவையெல்லாம் வெறும் களியாட்டம்தான், காதல் அல்ல. They want only Entertainment and not Enlightenment. என்ன செய்வது, எல்லாம் காலத்தின் கோலம். உண்மையிலேயே இவர்களையெல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.\nநல்ல பதிவு சகோதரா…நானும் இந்த களியாட்டங்களைக் கண்டு மனம் வெம்பி இருக்கிறேன். நேரம் பொன்னானது …பொக்கிஷமான நேரத்தை எத்தனையோ ஆக்க பூர்வமான வழிகளில் செலவிட வழி இருக்கும் பொது இதற்கென ஒரு நாள் இளைஞர்கள் தங்கள் ஒரு நாளை கழிப்பது வேதனையாக இருக்கிறது….ஆனால்..இத்தகைய நாட்களைக் கொண்டாடாத அந்நாளைய காதலே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது….திரு விழா கொண்டாடும் இந்நாளைய காதல் எல்லாம் தற்கொலையில் தான் முடிகிறது….எல்லாம் இறைவன் செயல்…அவன் ஒருவனால்தான் இதையும் நடத்த முடியும் இதை மாற்றவும் முடியும்… 🙁\nநமது உயர்ந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் சீர்குலைக்கும் இந்த காதலர் தினத்தை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்.\nஇந்த அநாகரீக தினத்தன்று படிக்கும் பிள்ளைகளின் சிந்தனைகள் சீரழிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/ltte/", "date_download": "2021-03-04T00:18:24Z", "digest": "sha1:H6O45A25NS5GNAH5TTZGFTLZS3DXNJDW", "length": 2637, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Ltte | | Deccan Abroad", "raw_content": "\n104 விடுதலைப்புலிகள் விஷ ஊசி போட்டுக் கொலை: இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர்க்குற்றங்கள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேச அளவிலான விசாரணை நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏராளமான தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்படி தங்க […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/48/Technology", "date_download": "2021-03-03T23:27:28Z", "digest": "sha1:HVPNN6U42PVZ4DDRJB7LEQSKL4YIQ5D6", "length": 6926, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெக்னாலஜி | Technology | Puthiya Thalaimurai", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுரல் மூலம் அரட்டை அடிக்க ‘ஸ்பேசஸ்’ அரங்கத்தை அறிமுகம் செய்த ட்விட்டர்\nசாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n77,815 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் : 57,122 கோடி ரூபாய்க்கு ஏலத்தை கைப்பற்றிய ஜியோ\nஒரே நேரத்தில் நேரலையில் 4 பேர்: 'லைவ் ரூம்ஸ்' ஆப்ஷனை கொண்டு வந்த இன்ஸ்டா\nஇந்தியாவில் மார்ச் மாதம் வெளியாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்\nடிக்டாக் செயலிக்கு மாற்றாக BARS ...\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் ம...\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ப...\n19 செயற்கைக் கோள்களுடன் நாளை வி...\n53 கோடி பேர் வாட்ஸப், 41 கோடி பே...\nதினமும் 1 பில்லியன் அழைப்பு... 1...\nஇந்திய சந்தையில் இரண்டு மாடல்களை...\n“சட்டத்தில் எந்த திருத்தமும் இரு...\nவரவேற்பை பெறுமா ரெட்மி நோட் 10 ப...\nமியான்மர் ராணுவத்தின் ஃபேஸ்புக் ...\nடிஜிட்டல் முறையில் நடைபெறும் 202...\nபுதிய பாஸ்போர்ட் சேவை : இனி டிஜி...\n6ஜிபி ரேம்.. விரைவில் வருகிறது ர...\nட்ரோன்களை பயன்படுத்த வேளாண் - வி...\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்���ிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25687", "date_download": "2021-03-03T23:49:11Z", "digest": "sha1:JSNKMBWRIHE6RSLM5AJUGMUVMCBEO4GR", "length": 14516, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » பொது » 64 யோகினிகள் மர்மங்கள்\nஆசிரியர் : வேணு சீனிவாசன்\nசக்தி தெய்வ வழிபாடு பழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர் வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார்.\nயோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், தத்துவம் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.\nஆவுடையார் பெண் குறி. அதன் மீது எழுந்த லிங்கம் ஆண் குறி. ஆணும், பெண்ணும் கலப்பதே யோகம். இதையே யோகமாயாதேவி விளக்குகிறார்.\nபல்வேறு யோகினியார் வடிவங்கள், நுாலின் கடைசி பக்கங்களில் காட்சி தருகின்றன. அற்புதமான ஆய்வு நுால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/murungai-poo-vadai/", "date_download": "2021-03-03T23:51:56Z", "digest": "sha1:TM6I2BTY2ARSQYIS5RQVTBQTPWVIKV7K", "length": 14050, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சுவையான மொறுமொறுவென்று 'முருங்கைப்பூ வடை' 10 நிமிடத்தில் எப்படி செய்வது? - Dheivegam", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் சுவையான மொறுமொறுவென்று ‘முருங்கைப்பூ வடை’ 10 நிமிடத்தில் எப்படி செய்வது\nசுவையான மொறுமொறுவென்று ‘முருங்கைப்பூ வடை’ 10 நிமிடத்தில் எப்படி செய்வது\nவாழைப்பூவில் தான் வடை செய்ய வேண்டுமா என்ன முருங்கை பூவிலும் சூப்பராக மொறுமொறுவென்று பத்து நிமிடத்தில் வடை சுட்டு எடுக்க முடியும். முருங்கை மரம் முழுவதும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. முருங்கைக்கீரை முதல் அதன் காம்பு வரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ என்று ஒவ்வொன்றுமே மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டு நம் கண் முன்னே சாதாரணமாக நிற்கிறது. அத்தகைய முருங்கைப்பூவில் வடை எப்படி செய்வது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nஇந்தியா முழுவதும் முருங்கை மரம் இல்லாத வீடுகள் மிக குறைவாக தான் இருக்கும். முருங்கை மரத்திலிருந்து நாம் முருங்கைக் கீரையை பறித்து பொரியல் செய்வோம் அல��லது சாம்பார் செய்வோம். முருங்கைக்காயை பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் அதில் இருக்கும் பூக்களை மட்டும் அவ்வளவாக யாரும் பயன்படுத்துவது இல்லை. சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் முருங்கை பூவின் பயன் அதிகமாகவே தேவைப்படுகின்றன.\nஇன்றைய நவீன யுகத்தில் புத்தகத்தை விட கணினியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். எல்லார் கைகளிலும் கம்ப்யூட்டர், செல்போன் தான் சகோதர சகோதரியாக கூடவே தவழ்ந்து கொண்டிருக்கிறது. அருகில் அமர்ந்திருக்கும் சகோதரனுக்கு கூட செல்போனில் மெசேஜ் அனுப்பி பேசிக் கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. யாரும் யாருடைய கண்களையும் பார்த்து பேசுவதே குறைந்துவிட்டது. இப்படி கம்ப்யூட்டர், செல்போனை அதிக அளவில் பயன்படுத்துபவர்களின் கண்கள் விரைவிலேயே மங்கி விடுகின்றன.\nகண்கள் விரைவில் வறண்டு இதனால் தலைவலியும் வந்துவிடும். கண்களுக்கு ஓய்வு கொடுக்காததால் அதன் சிமிட்டும் தன்மையும் தற்போது குறைந்து வருவதை கவனித்து பாருங்கள். மண்டைக்குள் பட்டாம்பூச்சியும், கண்களுக்கு முன்னே மின்மினி பூச்சியும் பறப்பது போல் தோன்றும். இதுபோன்ற நிலை உண்டானால் கண்களை நீங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியமாக மாறிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇத்தகைய குறைபாடுகளை நீக்கவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர, நரம்பு தளர்ச்சி நீங்க, பித்தம் குறைய, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்க, உடல் அசதி, சோர்வு அடிக்கடி கோபப்பட தோன்றுவது போன்ற எண்ணங்களை முருங்கை பூவின் மகிமையால் நிச்சயம் மாற்றிக் காட்ட முடியும்.\nமுருங்கைப்பூ வடை செய்ய தேவையான பொருட்கள்:\nமுருங்கைப்பூ – 1 கப், துவரம் பருப்பு – 1/2 கப், கடலை பருப்பு – 11/2 கப், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள் தூள் – சிறிது, சீரகம் – 1/2 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nமுருங்கைப்பூவை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் போட்டு வைக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு அதை வடித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஊறவைத்து, பின்னர் நீர் முழுவதும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள்.\nஅதில் நறுக்கி வைத்த முருங்கைப் பூவைப் போட்டு, தயிர் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதில் நீங்கள் விருப்பப்பட்டால் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் விட்டு விடலாம். இப்போது சின்ன சின்ன வடைகளாக தட்டி சூடாக இருக்கும் எண்ணெயில் இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதாங்க, சூடான சுவையான ஆரோக்கியத்தின் தலைவியாக விளங்கும் முருங்கைப்பூ வடையை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து உங்கள் கண்களையும், மனதையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n’10 நிமிடத்தில்’ மீந்து போன ஒரு கப் சாதம் இருந்தால் சுவையான ‘அல்வா’ செய்து விடலாமே\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nகையில் தொட்டாலே முடி, கொத்துக்கொத்தாக கையோடு வருகிறதா முடிகொட்டுவதை 10 நாட்களில் நிறுத்த இந்த 1 சூப்பை இப்படி குடித்தாலே போதுமே\nஉடல் எடையை குறைக்க, மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க பிரண்டை பொடி எப்படி செய்வது\nவீட்டில், உடைத்த பழைய தேங்காய் இருந்தாலும் இனி பரவாயில்லை அதிலும் ஃபிரஷ்ஷாக தேங்காய் சட்னி அரைக்க 1 சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/26942", "date_download": "2021-03-04T00:44:07Z", "digest": "sha1:R4QVFZ5KWLEUKQCSEJNZBQ3EVRX6FDQ6", "length": 4755, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "fasrina - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nfasrina - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது நௌபல் @ அபி\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-03T23:20:42Z", "digest": "sha1:OYXOX4NE4LCM5GXPRT7XGA6EHN4Q2YXI", "length": 6164, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "திருச��சியில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருட்டு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருட்டு\nதிருச்சியில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருட்டு\nதிருச்சியில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருட்டு\nதிருச்சி காவேரி நகரை சேர்ந்த மாதவன், வெள்ளிக்கொலுசு வியாபாரி. வீட்டிலேயே பட்டறை வைத்து வெள்ளிக் கொலுசுகளை தயார் செய்து நகைக்கடைகளில் விற்பனை செய்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார் . நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 1/2 கிலோ எடையுள்ள வெள்ளிக்கொலுசுகள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.\nதிருச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு கரோனா\nதிருச்சியில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்:\nதிருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…\nதிருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் நடந்தது என்ன \nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-03-04T01:33:00Z", "digest": "sha1:UE4PI6E5XYCKACD725TOCCJTICXKFHSX", "length": 6579, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெரா (தொன்மவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெரா அல்லது டெலஸ் (Terra)[1] என்பவர் உரோமத் தொன்மவியலுக்கு அமைவாக பூமியின் கடவுள் ஆவார். இவர் கிரேக்கத் தெய்வமான ஜியாவுக்கு[2] ஒப்பானவராவார். வானத்தின் கடவுளான கயலூஸ் எனும் தெய்வமே இவரின் கணவன். இவர்கள் இருவருமே டைட்டன்களினதும் இராட்சதர்களினதும் (Giant) பெற்றோர் ஆவர்.[3] இக்கடவுளின் பெயரின் அடிப்படையிலேயே புவிக்குப் பெயர் சூட்டப்பட்டது.[4]\nடெரா எனும் சொல்லின் பொருள் நிலம் அல்லது பூமி என்பதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_596.html", "date_download": "2021-03-04T00:23:22Z", "digest": "sha1:FMRXDYPEU2OAF43F6NBX6RJXIFX3QHMC", "length": 11751, "nlines": 116, "source_domain": "www.kathiravan.com", "title": "இருநாட்களில் எட்டுக்கோடி செலவிட்ட வடக்கு கல்வி அமைச்சு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇருநாட்களில் எட்டுக்கோடி செலவிட்ட வடக்கு கல்வி அமைச்சு\nஇரு நாட்களில் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டமை தொடா்பாக மேல் நடவடிக்கை கோரும் அவை தலைவருடைய கடிதம் தனக்கு கிடைக்கவில்லை. என ஆளுநா் கூறிய நிலையில் ஊடகங்களின் முயற்சியால் கடிதத்தை ஆளுநா் பாா்த்தாா்.\nமாகாணசபை ஆட்சியில் இருந்தபோது,நடைபெற்ற ஊழல்கள், மற்றும் முறைகேடுகள் தொடா்பாக முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு சில பாிந்துரைகளை செய்திருந்தது.\nஅந்த பாிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. என்பதை சுட்டிக்காட்டி அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கடந்த 9ம் திகதி கணக்காய்வாளா் நாயகம், மற்றும் வடக்கு ஆளுநா், பிரதம செயலாளா் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.\nஅதில் குறி ப்பாக கல்வி அமைச்சினால் 2 நாட்களில் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டமை தொடா்பாக மேலதிக விசாரணைகள் நடா த்தப்பட்டு தவறிழைத்தவா்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎன அவைத்தலைவா் சுட்டிக்காட்டியுள்ளாா். அவ்வாறு அனுப்பட்ட கடிதம் தொடா்பில் எடுத்துள்ள மேல் நடவடிக்கைகள் என்ன என்பது தொடா்பாக முதலமைச்சாின் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில்\nஊடகவியலாளா்கள் ஆளுநாிட���் கேள்வி எழுப்பியிருந்தனா். இதற்கு பதிலளித்த ஆளுநா் சுரேன் ராகவன், மாகாண அமைச்சா்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை, விசாரணை நடந்தமை போன்ற விடயங்கள் தனக்கு தொியாது என கூறிய ஆளுநா்.\nஅவை தலைவா் அவ்வாறான கடிதம் ஒன்றை எழுதியது குறித்தும் தனக்கு தொியாது என பகிரங்கமாக கூறினாா். இதனையடுத்து ஊடகவியலாளா் சந்திப்பி லேயே ஊடகவியலாளா்களால் குறித்த கடிதத்தை ஆளுநருக்கு காட்டினா்.\nஇதனையடுத்து ஆளுநா் செயலக அதிகாாிகளால் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆம் அவ்வாறான கடிதம் ஒன்றை தாம் 9ம் திகதி அனுப்பியுள்ள விடயத்தை\nஅவைத் தலைவா் உறுதிப்படுத்தியிருந்தாா். பின்னா் தனது செயலாளரை அழைத்த ஆளுநா் கடிதம் தொடா்பில் வினவியதையடுத்து செயலாளா் அந்த கடிதம் கிடை த்ததை உறுதிப்படுத்தியதுடன், அதனை ஆளுநருக்கு வழங்கினாா்.\nஇதனையடுத்து அந்த கடிதம் தொடா்பாக மேல் நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் அவை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஆளுநா் கூறினாா்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாரா��ுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajasthan-cm-reduced-4-in-vat-of-petrol-and-diesel/", "date_download": "2021-03-03T23:52:13Z", "digest": "sha1:XU2NQLQWYUDN6TDCKBAA2UWQFLCOT5KF", "length": 13551, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ராஜஸ்தான் : பெட்ரோல் டீசல் வரி 4% குறைப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nராஜஸ்தான் : பெட்ரோல் டீசல் வரி 4% குறைப்பு\nபெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வாட் வரியில் ராஜஸ்தான் முதல்வர் 4% குறைத்து உத்தரவிட்டுள்ளார்.\nதினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தால் ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை இந்த விலைகள் எட்டுகின்றன. . மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் நாடெங்கும் முழு அடைப்பு போராட்டத்துக்குஅழைப்பு விடுத்துள்ளது\nராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தர ராஜே தற்போது அரசின் சாதனை விளக்க பேரணியில் கலந்துக் கொண்டு வருகிறார் கௌரவ் யாத்திரா என பெயரிடப்பட்ட இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக ரௌத்சார் பகுதியில் நேற்று ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே கலந்துக் கொண்டு பேசினார்.\nஅப்போது அவர், “பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் விவசாயிகல் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு பெட்ரோலுக்கான வாட் வரியில் 4% குறைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஓரளவு குறையும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பின் படி ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கபடும் 30% வாட் வரி இனி 26% ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள 22% வாட் வரி இனி 18% ஆகி உள்ளது. இதனால் லிட்டருக்கு ரூ. 2.50 வரை குறைகிறது.\nஇன்ஸ்பெக்டர் சுபாத் சிங் கொலைக்கு போலீச���ரின் திட்டமிட்ட சதியே காரணம்: சுபாத் சிங் சகோதரி குற்றச்சாட்டு மனதை உலுக்கும் புகைப்படம்: ”மாஞ்சா கயிற்றில் தொங்கியப்படி உயிரிழந்த பச்சைக்கிளி” மிசா கைதிகளுக்கான பென்ஷன் சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவு\nPrevious இன்றைய முழு அடைப்பு : பஸ், ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது\nNext ஆர் எஸ் எஸ் தலைவரின் சிங்கம் – நாய் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nநெருக்கடி நிலை என்பது ஒரு பிழை – மனந்திறந்த ராகுல் காந்தி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/03/2021\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/5-975.html", "date_download": "2021-03-03T23:45:40Z", "digest": "sha1:QGA72KWNSQDPOVTD7EPM6SB4O5WK53AT", "length": 5006, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டில் இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் பலி; 975 தொற்றாளர்கள் அடையாளம்! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாட்டில் இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் பலி; 975 தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் பலி; 975 தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 05 உயிரழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.\nகபுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான பெண் ஒருவர்.\nமொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர்.\nகெட்டவல பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர்.\nகுருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர்.\nஅநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர்.\nஇதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 975 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70806 ஆக அதிகரித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/95748", "date_download": "2021-03-04T00:50:23Z", "digest": "sha1:QD6SBBI2PTYDBVXVORIUNUG3BUKQEEDZ", "length": 11910, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதை இல்லாது பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nமேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nகணவரிடமிருந்து பணம் ���ெற குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இரணைதீவு மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nபாதை இல்லாது பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nபாதை இல்லாது பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nவளி மண்டலவியல் திணைக்களத்தின் யாழ். அலுவலகத்துக்கு சென்று வருவதற்கு உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது.\nஇயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின் போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும், தகுந்த முன்னெச்சரிக்கையையும் வழங்குவதில் யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட வளி மண்டலவியல் திணைக்களம் பெரும்பங்காற்றி வருகின்றது.\nஆனால், அத்திணைக்களத்துக்குச் செல்வதற்கு உகந்த பாதை இல்லாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள், அனர்த்த முன்னெச்சரிக்கைச் செய்தி சேகரிப்புக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.\nசுமார் 400 மீற்றர் நீளமான மிகக் குறுகிய பாதையின் இரு மருங்கிலும் பற்றை மண்டி ஒற்றையடிப் பாதை போல அப் பாதை காட்சி தருகிறது.\nபல தடவை அப் பாதையைச் சீர்செய்து தருமாறு அரசியல் தலைவர்களிடமும், திணைக்களத்தின் உயர்மட்டத்திடமும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட போதும் அது தொடர்பில் யாரும் அக்கறை காட்டாத நிலை உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது\nநாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 484 ஆக உயர்வடைந்துள்ளதோடு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்துள்ளது.\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\n��ிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தாயார் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.\n2021-03-03 20:31:18 மூன்று பிள்ளைகள் கிணறு தாய்\nகணவரிடமிருந்து பணம் பெற குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது\nகுவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக ஒன்பது மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்தனர்.\n2021-03-03 20:34:11 கணவர் பணம் குழந்தை\nயாழில் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட பெண்\nயாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2021-03-03 20:37:05 யாழ்ப்பாணம் முச்சக்கர வண்டி சாரதி இலக்கு\nசாமிமலை ஓல்டன் தோட்ட விவகாரம் ; 8 தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்\nமஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்களது உரிமையை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து மனம் தளராது போராடி வருகின்றனர்.\n2021-03-03 20:38:08 சாமிமலை ஓல்டன் தோட்டம் விவகாரம் எட்டு தொழிலாளர்கள்\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nகறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு\nமனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்: ஐ.தே.க. கோரிக்கை\nஉயிரிழந்த பெண் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக வில்லை: திட்டமிட்ட கொலையென சந்தேகம் - இரத்த மாதிரிகள் ஊடாக விசாரணைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=753", "date_download": "2021-03-04T00:28:56Z", "digest": "sha1:DGOWLJXTF5EARFNRLA7OPYWMPATQKS3I", "length": 6875, "nlines": 43, "source_domain": "sayanthan.com", "title": "ஆறா வடு – சேயோன் – சயந்தன்", "raw_content": "\nஆறா வடு – சேயோன்\nஎந்த உலத்தில் இது விளைந்தது’ என்று சேயோன் கேட்கிறான், சயந்தன் எழுதிய ஆறாவடு புதினத்தை வாசித்தபிறகு. மிக அற்புதமாக வந்திருக் கிறது இப்புனைவு. ஈழத்தமிழத்தேசிய அரசியல் பற்றிய புதினங்கள் ஒரு கைவிரல்களுக்குள் மடிபடக்கூடியன. மு.தளையச��ங்கத்தின் ஒரு தனி வீடு, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், ஷோபா சக்தியின் கொரில்லா, ம் என்ற ஐந்து புதினங்களின் பிறகு வந்திருக்கிறது ஆறாவடு.\nஆயினும் சேயோன் இதனையே முதன்மையான நாவல் என்பான். எள்ளல்நடை (Satire) சிற்சிலசமயங்களில் சிறுகாயம் ஏற்படுத்தினாலும் பொறுப்புணர்வுடன் கூடிய புதினமாகப்படுகிறது ஆறாவடு. இந்தச் சின்னப்பையனில் இத்தனை ஆற்றலா என்று வியந்து மாய்ந்து போகிறான் சேயோன்.\nகெரில்லா, ம் என்ற புதினங்கள் தமிழ்த்தேசிய அரசி யலை மறுதலித்தே எழுதப்பட்டன. கபடம், மெல்லிய இழையாக ஊடுருவியிருந்தது இப்புதினங்களில். ஏனைய மூன்றும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகின்ற போதும் புதியதோர் உலகம் மாத்திரமே கலாநேர்த்தியுடன் வந்தது. ஆனால் சயந்தன், ஆறாவடுவில் நிகழ்த்தும் புனைவு மேற்சொன்ன எந்தப் புதினங்களும் எட்டிப்பிடிக்க முடியாத ஒன்று. இலங்கைக் கடற்கரையில் தொடங்குகின்ற இப் புதினமானது எரித்திரியக் கடற்கரையில் முடிகிறது. போருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்று தான். அது சனங்களைத் தின்பது. போர் தின்ற சனங்களின் கதையை உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் சயந்தன். கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான்’ என்று சொல்ல விரும்புகிறான் சேயோன்\nஆறா வடு – த.அரவிந்தன்\nஆறா வடு – ரமணீதரன் கந்தையா\n புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்\n மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்\n ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்\n சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்\n நினைவுகளில் தொடரும் போர் – சுரேஷ் பிரதீப்\n அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்\n பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்\n புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி\n ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=951", "date_download": "2021-03-03T23:44:39Z", "digest": "sha1:HLI75NUIMF5VR7PJ6AOHIAG5YSP7X7CZ", "length": 33782, "nlines": 85, "source_domain": "sayanthan.com", "title": "ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி – சயந்தன்", "raw_content": "\nஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி\nமனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு எ��்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி, தற்காமுற்று தான் தனது என அலைக்கழிகிறான். அவன்தான் குடும்பம், குழு, கூட்டம், சாதி, இனம், அரசு, நாடு என்று அலை விரியும் வட்டங்களில் கூடிக் களித்தும் முரண்பட்டும் போரிட்டும் அழிகிறான்; தொடர்கிறான். எங்கும் வனநீதி ஒன்றுதான். அவன் வளர்த்த மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆன்மிகம், ஞானம் எதுவும் குருதி கொட்டும்போது துணை நிற்பதில்லை. ஆள்கிற நீதிநெறிகளும், நிலைபெற்ற விழுமியங்களும், மானுடப் பேரறமும் அவனைக் காப்பதில்லை. வாழ நேர்கிற நிலப் பரப்பின், கற்பிதங் களின் சூழ்நிலைக் கைதி அவன். அவனே தெளிந்து தேர்ந்தாலும், பாதை அடைபடும் வேலிகளால். முரண் பகை வன்மம் வெறி போர் அழிவு. பின்னும் பேரியற்கை தன்போக்கில் இயல்கிறது. மனிதன் சிறுத்துப் போகிறான் மற்றொரு விலங்காக.\nமனிதகுலம் பேரளவில் மாண்டது இயற்கைப் பேரிடர்களால் அல்ல; போர்களால் தான். பெரும் புயலில் சிக்கிச் சிதைவுறும் பயிர்களாய்ப் பொதுமக்கள். காப்பாற்றுமாறு கெஞ்சிக் கதறி முறையிட்ட அவர்களது கடவுளே கைவிடும் கணத்தில் அவர்களுக்கு முன், போருக்கான காரணிகள் எதுவாயினும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. போரில் அடிபட்டு மரணிக்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கதறும் அன்னைக்கு லட்சியம், புரட்சி, விடுதலை என்ற வெற்றுச்சொற்கள் எதுவும் காதில் ஏறாது. அந்தத் தாய்களால் ஆனதுதான் சமூகம். அவள் ஆற்றாது அழுத கண்ணீர் அரசியல் பிழைத்தார்க்குக் கூற்றாகுமா\nமஞ்சூரியாவில் ஜப்பான் நிகழ்த்திய கொடுமைகளுக்குத் தண்டனை விதித்த வெள்ளைக்கார நீதிதேவன், தான் அணுகுண்டு வீசியதை மறந்து போவான். மஞ்சூரிய ஹான்கள் அதே கொடுமையைத் திபெத்தியர்களுக்கு இழைப்பார்கள். ஐரோப்பிய ‘அறிவாளிக் குழு’க்களின் திபெத்திற்கான விடுதலை முழக்கம், அரசியல் திசைமாறி வீசும்போது, அக்காற்றில் கரைந்து காணாமல் போகும். ஜப்பானியர் ஆக்கிரமித்து லட்சக்கணக்கில் கொன்று குவித்தால், சீனர்கள் தங்களுக்குள்ளே கோடிக்கணக்கில் களை யெடுப்பார்கள். அதற்கும் தத்துவப் பெயர் – ‘கலாச்சாரப் புரட்சி’. புரட்சிப் பயிரின் அறுவடை முடிந்தபின்னர்தான் களை எடுத்த கணக்கு வழக்கையே உலகம் அறியும்.\nபயன் கருதி மனிதன் வ��ுத்ததுதான் பயிர், களை என்ற பாகுபாடு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.\n பூமிக்குக் களை என்று எதுவும் இல்லை.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தியானித்த ஞான மரபு, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக ஆற்றுப்படுத்திய பண்பாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கருதிய இனம் ஈராயிரம் ஆண்டுகளாக என்னவாயிற்று நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று அகமுரண் > மோதல்கள். புறப்பகை > போர்கள். அரசு > யுத்தங்கள். பேரரசு > பெருமதங்கள். பக்தி > மயக்குறு மாக்கள். மாற்றார் வல்லமை > வேற்றின ஆதிக்கம். அடிமை வாழ்வு > ஏக இந்தியா. சக்கரவர்த்தி வம்சம் > குறுநில மன்னர்கள். கொள்ளைக் கூட்டம் > ஓட்டுக்குக் கையூட்டு.\nதாய்ச்சமூக விழுமியங்களும் வளமார்ந்த மொழியும்.\n அறிந்த தமிழர் வரலாற்றில் இத்தகைய இனப் பேரழிவு எப்போதும் நிகழ்ந்ததில்லை. இலங்கையில் இனத்தின், மதத்தின், மொழியின் பேரால் தொன்றுதொட்டுத் தொடரும் பகைமையால் உருவான போரில் தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.\nசிறுபான்மைத் தேசிய இனத்தின் வாழ்வுரிமைக் கோரிக்கை கள் பல்லாண்டுகளாக அறவழியில் தொடர்ந்தன. பேரின ஆட்சி யாளர்களின் அடக்குமுறையால் அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் ஆயுதப் புரட்சி எழுந்தது. தனி நாட்டுக்கான வேட்கையும். ஒரு நாட்டின் அரசு புரட்சியாளர்களை அடக்க முயலும் சாக்கில் தன்னாட்டு மக்களையே திட்டமிட்டுக் கொன்று குவிக்கையில், புரட்சி எழுந்ததற்கான நியாயத்தை – ஈழத்தை – மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக ஆயிற்று.\nதமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின\nமுப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.\nஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்\nஅந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.\nஇந்தப் பேரழிவைத் தடுக்க முடியாததன் அடிப்படைக் காரணம் – தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி இயங்கும் அறிவுத்தளம் இத்தகைய சிக்கலான, பிரம்மாண்டமான பிரச்சினையிலிருந்து தற்காக்கும் திறன் உள்ளதல்ல. என்றுமே தமிழ் ஊடகங்கள் கழிவுநீர்த் தடத்தில் செல்பவை. அதன் வணிகநோக்கி லான கேளிக்கைகளையும் கல்விக்கூடத்தின் மனப்பாடப் பகுதியை யும் தவிர சராசரித் தமிழன் வேறு எதையும் அறிய வாய்ப்பில்லை. அவனுக்குரிய செய்தி, ஈடுபாடு, கனவு, இலக்கு, விவாதம், வெறி எல்லாம் மூன்றாம்தர சினிமாவோடுதான். அவனது படிப்பு ‘எழுத்து’ அறிந்ததுதான்; அதுவும் வேலைவாய்ப்புக்கானது மட்டும். ‘கல்வி’க்கான வாய்ப்பே இச்சூழலில் வழங்கப்படாதபோது, தமிழ் சினிமாவைத்தான் கசடோடு கற்றான். அரசியலும் ஊடகங்களும் அதை மட்டுமே கற்பித்தன. பக்தி மார்க்கத்தைவிடவும் சினிமா மயக்கம் கடும் வீரியம் மிக்கது. கற்பனையில் அல்ல, கண்ணனும் ராதையும் கண்முன்னே திரையில் ஆடிப்பாடுகின்றனர். அவனிடம் ஓட்டு வாங்கி அவனை ஆளவும் செய்கின்றனர். பாவம் அவன், தன்னைச் சுற்றியே என்ன நடக்கிறது என்று அறியாதவன். ஈழத்தில் என்ன பிரச்சினை என்று உண்மையிலேயே அவனுக்கு எதுவும் தெரியாது. தமிழ்ச் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் யாருக்கும் தெரியாதுதான்.\nஇங்குதான் அடிப்படைச் சிக்கல் வெளித் தெரிகிறது. உலகத்திற்கு, தமிழக மக்களுக்கு தங்கள் போராட்டத்தை, அதன் தேவையை, கோரும் உரிமைகளை, நியாயத்தை உணர்த்தவேண்டிய ஈழ விடுதலை இயக்கங்கள், அறிவாளிகள் அதற்காக எதுவுமே செய்யவில்லை. இயலவில்லை. இன்றுவரை ஈழக் கோரிக்கை, போராட்டம் பற்றித் தெளிவாக விளக்கும் ஒரு நூல்கூட அவர் களால் வெளியிடப்படவில்லை. ‘பங்காளியப் ���க்கத்து வீட்டுக் காரன் அடிக்கிறான்’ என்ற உணர்வு மட்டத்தில்தான் ஈழப் பிரச்சினை தமிழகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nஇந்திய கம்யூனிச இயக்கங்கள் ‘இந்திய சமூகத்தை வரை யறுத்துப் புரிந்துகொள்ள முயலும்’ முன்னர் வரலாறு கடந்து போய்விட்டது மாதிரிதான் இதுவும்.\nஇதுவும் கடந்து போகும். எதுவும். எனினும், அடிபட்ட, அவலமுற்ற, அழிக்கப்பட்ட நினைவும் உணர்வும் மரத்துப் போகுமோ, மங்கிப்போகுமோ\nபிள்ளையைப் புதைத்த இடுகாட்டில், கண்ணீர் உலராமல் நிற்பவர் ஈழத்தவர், திரும்பிச் செல்ல ஒரு வீடு இல்லை; வீடு திரும்ப மனம் இல்லாமல் தொலைந்துபோனவர் புலம்பெயர்ந்தோர்; யாரோ ஒட்டிய அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்துவிட்டு சினிமாவிற்குச் செல்பவர் தமிழ்நாட்டார்.\nதன் பட்டறிவில் இருந்து பாடம் கற்காத எந்த மனிதனும், எந்த சமூகமும் முன்னகர்வதில்லை.\nகொடும் போர்க்குற்றங்களுக்கான மெய்யான நேரடிச் சாட்சி இந்தப் படைப்பு. இனவெறியின் ஊழிக்கூத்து. இறுதி முற்றுகைக் கால களப்பலி நாட்களின் பேரவலச் சித்தரிப்பு. துன்பக் காட்டாற்று வெள்ளத்தின் சுழலில் இழுபட்ட தவிப்பு. எல்லாம் முடிந்தபின், சாம்பல் படுகை மீதிருந்து, 60 வயதைக் கடந்த ஒரு அம்மம்மாவின் உறைபனியான நெஞ்சில் கசியும் துன்ப நினைவுகள். ‘வாழ்ந்து’ பெற்ற அனுபவங்களின், பதைபதைக்கும் அன்றாடப் பதிவுகளின், நம்பிக்கையின் கடைசி மூச்சுத் தருணங்களின் பிணவாடை.\nகொலைக்களத்தில் இருந்து தப்பி ஓடும் பெரும் பதற்றச் சூழலில், இந்த அம்மம்மா தனது தளர்ந்த வயதையும் பொருட் படுத்தாது, பேரக்குழந்தைகளின் உயிர்காக்கும் முனைப்பில் கொள்ளும் பிரயாசையும், மனத்தவிப்பும், ஆன்மாவின் கொதிப்பும் அசாத்தியமானவை. பொதுவாகவே, பெண்கள் இல்லத்தை நெஞ்சில் சுமந்து திரிபவர்கள். இங்கோ நிலமற்ற இல்லம். கூடு சிதைந்த கோலம். குஞ்சுகளுக்கு இரை தேடித் தேடி ஊட்ட ஒண்ணாப் பரிதவிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓரிடத்தில் நிற்கவியலாத அபாய ஓட்டம்.\nதகிக்கும் பாலை மீது கால்மாற்றிக் கால்மாற்றி உறவுகளைச் சுமந்து அலைந்த வயோதிகப் பாதங்கள்…. உலகின் அதிநவீன ஆயுதங்களின் பங்கை விட, எட்டுத்திக்கும் துரோகத்தின் பங்கு, இந்த உயிர்வதைப் பேரழிவில் கூடுதலான அடியோட்டம். துன்மார்க்க நுண்தந்திர உணர்வுகளை சாவின் விளிம்பில்கூட கைவிடாத மனித அகம். ஆயினும், இறுதிக் கையறு நிலையிலும் கருணை கொண்ட சில மனிதர்கள் இனியும் வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சுட்டிச் செல்கின்றனர். ஆயுதம் எதுவும் அகத்தாலும் செப்பனிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். உறுதியும் ஒழுங்கும் கொண்ட தலைமையும் இறுதி நாட்களில் தனது கடைமடை இயக்கக் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது இயல்புதான். ஆயினும் அது வரலாற்றுத் துயரமாயிற்று.\nபுதினம் என்று வகைப்பட்டாலும், இது ஒரு வாக்குமூலம் தான். எரித்த தீயைக் காட்டும் சாம்பல் இது; பிரிந்த உயிர் சிந்திய உறைந்த ரத்தம் இது; கதறியழுத கண்ணீரின் தடம் இது.\nகருணை காக்குமோ உலகை இனியேனும் வரலாறு வல்லமையின் பக்கம் சாய்ந்தாலும், மனித குலம் காலங்காலமாக வளர்த்துப் பேணிவரும் விழுமியங்கள் அறத்தைச் சார்ந்தே இயங்கியாக வேண்டும். நம்பிக்கைதான் பற்றுக்கோடு. நன்னம்பிக்கை.\nகுழை வண்டிலில் வந்தவர் யார்..\nஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி\n// தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின\nமுப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.\nஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்\nஅந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.//\nகொடடூரப் பாசிச வரலாற்றைத் தொடர்ந்தழித்து வருவதற்கெடுக்கும் இத்தகைய நவபாசிச முகிழ்பப்புக்கு கட்டியங் கூறுதல் மிகப் பெரிய தப்பாகும்\nஇந்தக் கேள்விகள் எவ்வளவு பெரிய அபத்தமானவையென்பது பலருக்குப் புரிந்திருக்கும். புலிகள் செய்வது விடுதலைப் போராட்டமல்ல.அது பெரும் அழிவு யுத்த���் -பாசிசத்தைத் தமிழ் பேசும் மக்கள்மீத மட்டுமல்ல முழுமொத்த இலங்கை மக்கள்மீதும் சிங்கள அரசு-இந்திய மற்றும் அந்நிய அரசுகள் ஏவியுள்ள பாசிசத்துக்கு நிகராகவே புலிகளும் ஏவியிருக்கினரென்றும் ,இதை எதிர்த்து மக்களது “சனநாயக” விழுமியத்தைக் காக்கவும் ; அதைப் பேணவும் -வளர்க்கவும் முனைந்த எழுத்துக்களை மட்டுமல்ல அத்தகைய நோக்குடையவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளிய இந்தக் கூட்டம் இப்போது கேட்கும் இத்தகைய கேள்விகள் வரலாற்றில் நம்மை ஏமாளியாக்குவது.புலிகளது அழிவுயுத்தத்தாற் கொல்லப்பட்ட இலட்சக் கணக்கான மக்களையும் -பொருட் சேதத்தையும் தமழிர்கள் -மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது உரிமையிழப்புக்குமான தமது கொடடூரப் பாசிச வரலாற்றைத் தொடர்ந்தழித்து வருவதற்கெடுக்கும் இத்தகைய நவபாசிச முகிழ்பப்புக்கு கட்டியங் கூறுதல் மிகப் பெரிய தப்பாகும்\nமுள்ளிவாய்க்கால்வரை ஒரு பெரும் தவறான யுத்தத்தையும் அது சார்ந்த பாசிசப் போக்கையும் கடைப்பிடித்த புலிகளைத் தொடர்ந்து ஆதரித்தவர்களும் -அடக்கி வாசித்தவர்களும் நாசியப் பாசிசத்தின் முன் தம்மைத் தாரவார்த்த கோடிக்கணக்கான யோமனியர்கள் போன்றவர்களேபுலியோடிணைந்து போரிட்டுக்கொண்டு ,இலங்கைப் பாசிச அரசோடு பிணைப்பைத் தொடர்ந்து பேணியவொரு ட்டம் இப்போது பெருவர்த்தகர்ளாக நமது மக்களை ஒட்டச் சுருண்டுமம்போது இப்படித் தவறாக வரலாறுரைப்பதென்பத தற்கொலைக்கொப்பானதுபுலியோடிணைந்து போரிட்டுக்கொண்டு ,இலங்கைப் பாசிச அரசோடு பிணைப்பைத் தொடர்ந்து பேணியவொரு ட்டம் இப்போது பெருவர்த்தகர்ளாக நமது மக்களை ஒட்டச் சுருண்டுமம்போது இப்படித் தவறாக வரலாறுரைப்பதென்பத தற்கொலைக்கொப்பானதுதொடர்ந்து, நம்மை ஏமாளியாக்கும் கயமைமிகு இந்த வெளியீடுகள் -பிரசுரங்கள் கொண்டிருக்கும் வரலாற்றுணர்வென்னதொடர்ந்து, நம்மை ஏமாளியாக்கும் கயமைமிகு இந்த வெளியீடுகள் -பிரசுரங்கள் கொண்டிருக்கும் வரலாற்றுணர்வென்ன;வரலாறைத் திரித்துப் பாசிசவொடுக்குமுறையை விடுதலையின் பேரால்-வீரத்தின் பேரால் அங்கீகரியென்பது சிறுமைத்தனம் மட்டும் அல்ல -பாசிக் குணாம்சம் நிறைந்ததுமாகும்\n புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்\n மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்\n ஒரு திரைக்கதைக்குரி�� நாவல் – கிசாந்த்\n சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்\n நினைவுகளில் தொடரும் போர் – சுரேஷ் பிரதீப்\n அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்\n பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்\n புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி\n ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kamala-harris-condemns-trumps-onehour-phone-call-to/", "date_download": "2021-03-03T23:16:54Z", "digest": "sha1:2ZCYKX76DDLESCZBQNTF4BL2GB3WTGQ7", "length": 10670, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "டிரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/டிரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு\nடிரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு\nஅருள் January 4, 2021\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 3 Views\nடிரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த அதிபர் டிரம்ப், தேர்தல் முடிவுகளை மாற்ற இறுதி முயற்சி மேற்கொண்டதாக அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை கண்டுபிடிக்க கூறியதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவரும் 6 ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான தேர்தல் வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றம் சரிபார்க்க உள்ள நிலையில், ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஒரு மணி நேரம் பதிவாகியுள்ள இந்த ஆடியோவில் டிரம்ப், “நான் வெறும் 11,780 வாக்குகளைப் பெற விரும்புகிறேன்” என குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜார்ஜியா மாகாண செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுவதாக உள்ளது. அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெள��யிட்டுள்ளது.\nடிரம்புக்கு பதிலளிக்கும், ராஃபென்ஸ்பெர்கர், ஜார்ஜியா மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் சரியானவை என்று பதிலளிப்பதாக அதில் உள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் ஜோ பைடன், 74 தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்று அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடித்திருந்தார்.\nஅமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஒலிப்பதிவு குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எதிர்ப்பு\nTags டிரம்ப் பேசிய ஆடியோ\nPrevious பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எதிர்ப்பு\nNext Today rasi palan – 05.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/6767", "date_download": "2021-03-04T00:12:24Z", "digest": "sha1:25HS6FGFYOJR6DC4S3W5ZNAMVKTKIN64", "length": 8151, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "asiya omar | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 2 weeks\nஅல் ஐன்,அரபு ஐக்கிய நாடுகள்\n\"5 - பதினைந்து வருடங்களுக்கு மேல்\"\nஆட்டுக்கால் சூப் (செட்டிநாடு )\nமுழுக்கோழி ரோஸ்ட் (ஓவன் முறை)\nபாலாடை சேர்த்து நெய் தயாரிக்கும் முறை\nமீன் பொரியல் / மீன் பொடிமாஸ்\nகேபேஜ் கார்ன் கிளியர் சூப்\nஇத்தாலி மிலனில் யாராவது இருக்கிறீர்களா\nஇரட்டை சதமடித்த மனோ அக்காவிற்கு வாழ்த்தும் நன்றியும்\nஇரட்டை சதம் தந்து அசத்திய ஸாதிகா அவர்களை வாழ்த்த வாங்க.\nஆறு சதம் தந்து அசத்திய செல்வியக்காவை பாராட்டுவோம்...\nஉகாதி திருநாள் வாழ்த்துலாம் வாங்க..\nயாராவது கோவை TNAU வில் படித்தவர்கள் இருந்தால்,\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/02/blog-post_232.html", "date_download": "2021-03-04T01:07:33Z", "digest": "sha1:I26OTXMZGFADJWTBOZH4YM2QN457KX2T", "length": 27882, "nlines": 391, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: வடக்கே வன்னியர்கள் தெற்கே தேவேந்திரர்கள்... பிரதமரை புகழ்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ்...!", "raw_content": "\nவடக்கே வன்னியர்கள் தெற்கே தேவேந்திரர்கள்... பிரதமரை புகழ்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ்...\nதேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்து சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது\nதமிழகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. நேற்று இந்த மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடியும் இதுகுறித்துப் பேசியிருந்தார். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்;- பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது\nதேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே ��ேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் #ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.\nஅரசியல் அறிவிப்பு சட்டமன்ற தேர்தல் தமிழகம் தேர்தல் 2021 பாமக பாராட்டு\nஇம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்.‌‌... சரத்குமாருக்கு கமல் நன்றி தெரிவித்தார்....\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\n24 மணி (11-06-2020) நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கொரோனா நிலவரம்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\nதமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு...\nவிஜயகாந்தை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு\n4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக...\nஅதிமுக-பாமக கூட்டணி உறுதியானது.... எத்தனை தொகுதிகள...\nஅதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் ...\nகமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்.... கமல...\nபுதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர...\nஎங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என...\nபாஜக-அதிமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை....\nஇஜக., கட்சியும் சமக., கட்சியும் கூட்டணி அமைத்து போ...\nஅமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தணும்..\nகுஷிப்படுத்திய எடப்பாடியார்... எடப்பாடியை குஷிப்பட...\nஏழை எளிய மக்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி.... எடப்பா...\nஎடப்பாடியாரின் ஒரே அறிவிப்பால் ஆனந்த கண்ணீரில் டாக...\nதேர்தல் ஆணையத்தையே நடுங்க வைக்கும் தமிழகம்..... தீ...\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இ...\nமுன்கூட்டியே வந்த சட்டமன்ற தேர்தல்......\nதமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் ...\nராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்... அடித்து...\nஇந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அன...\nகுஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கல...\nஎங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளது....\nமேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்ட...\n105 வயது பத்மஸ்ரீ ���ாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்த...\nஇரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி ...\nஅதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுக நற்பெயருக்கு களங்...\nதமிழக மக்களுக்கு நன்றி என மனதார நன்றி தெரிவித்த......\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்...\nவெற்றி வேல்.. வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்...\nஎடப்பாடியார்- ஓ.பி.எஸை அலற வைகும் மோடி... அதிமுக- ...\nஅதிமுக தொண்டர்கள் அனைவரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே.....\nகலாச்சாரத்தை அவமரியாதை செய்த மேற்குவங்க ஆட்சியாளர்...\nசசிகலாவோ எதிலும் அவசரம் வேண்டாம்..... பழி வாங்க நி...\nதமிழகத்தில் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரத...\nதமிழர் மீது தனி அன்பு கொண்டவர்..... ஓ. பன்னீர்செல்...\nமக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எற...\nமுதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறியன...\nபுதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக...\nகாங்கிரஸ் நாடு முழுதும் பிரிவினைவாத அரசியல் செய்கி...\nபொய் சொல்வதில் காங்கிரஸ்காரர்கள் பதக்கம் வாங்குவார...\nஅதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 18 தொகுதிகள்..\nமனதில் நீங்கா இடம்பெற்ற ஜெயலலிதா... பிரதமர் மோடி ப...\nஜெயலலிதா பிறந்தநாள்.... முதல்வர், துணை முதல்வர் மர...\nசசிகலா இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செ...\n''குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும...\nசெவ்வாய் கிரகத்தில் புழுதி பறக்க தரையிறங்கிய விண்க...\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோகம்... காங்க...\nஅதிமுக-தேமுதிக-பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில...\nகே.எஸ்.அழகிரி தாமாகவே முன்வந்து கட்சித் தலைவர் பதவ...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி.... ஆட்சியம...\nஐஐடி மாணவர்கள் மத்தியில் மோடி.... கோடிக்கணக்கான மக...\nதேமுதிக-பாமக உறவு கூட்டணி.... தொகுதி பங்கீடு குறித...\nதமிழக அரசின் இந்த அறிவிப்பால் மனம் குளிர்ந்த டிடிவ...\nஸ்டாலின் முதல்வரான பிறகு மீண்டும் இந்த சட்டப்பேரவை...\nடொரன்டோ பல்கலை.யில் தமிழ் இருக்கைக்கு நிதி.... நி...\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ....\nஅம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமு...\nபுதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு ப...\nபிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்த...\nசிதம்பரம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - திமுக போட்ட...\nவெற்றியை நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள்... ...\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை.... இக்கட்சி இ...\nரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.... நிதியமைச்சர் ...\nபட்ஜெட் 2021.... 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அம...\nஅதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் பாஜக போட்டிய...\nவைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..... டெல்லி ச...\nஎடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கும் பாவத்தை நானும...\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் தி...\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவி...\nஅனைத்து பொறுப்புகளில் இருந்து திமுக எம்எல்ஏ நீக்கம...\nவரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட ...\nதிமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, மக்கள் இனி ஏமாறமா...\nபுதுச்சேரி மக்களுக்கு புதிய, பிரகாசமான எதிர்காலத்த...\nஅன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே..... “வீடுகளில்...\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்...\nஇலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையு...\nகாங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவ...\nபுதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி.... நாராயணசா...\nவரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்ட...\nமக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் தெரியுமா\nஜெயலலிதா பிறந்த நாள்: வரும் 24-ஆம் தேதி ஜெயல‌லிதா ...\nநாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது....\nதனது பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறி...\nஎந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர் விஜய...\nவிவசாயிகளின் 100 ஆண்டுகால ஆசையை நிறைவேற்றிய எடப்பா...\nபுதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொர...\nசட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இற...\nபாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கப் போவதி...\nசட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாமக... அதிரடி அறிவிப்...\nஅதிமுகவின் அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்... அதி...\nஇந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்ய தனியார் துறைக்க...\nசசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..\nஇந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே 10 வது சுற்று...\nகிரண்பேடிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்... பாஜக கொ...\nதிருச்செந்தூா் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன...\nஅதிமுகவின் கோட்டை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சா...\nபாஜக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் ��ாரணமாக எதிர்க...\n“ஊழலுக்காக உலக அளவில் விருது வாங்கியவர்கள் திமுகவி...\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்தான் பொற்கால...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (8)\nஒரு நிமிட செய்தி (126)\nதேசிய ஜனநாயக கூட்டணி (110)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/11/pensioners-portal-new-user-registration.html", "date_download": "2021-03-04T00:04:22Z", "digest": "sha1:J4MYGJXVSCTEVCFOG24HTS4AUTBCCIGA", "length": 13079, "nlines": 393, "source_domain": "www.kalviexpress.in", "title": "Pensioners’ Portal New user Registration Guidelines", "raw_content": "\nஓய்வூதியர்கள் தாங்கள் ஒய்வூதியம் பெறும் அலுவலகத்தில் உள்ள தங்கள் ஓய்வூதியம் குறித்த சுய விவரம் ,மாதா மாதம் வழங்கப்படும் ஒய்வூதியம் , அகவிலைப்படி உயர்வு , வாரிசு நியமனம் போன்ற தகவல்களை இணைய தளம் வழியாக வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம் . அது எவ்வாறு அறிந்த்து கொள்வது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்போம்\n1.\tஇணையதள வசதியுடன் கணிணி அல்லது ஆண்ட்ராய்ட் செல் போன்\nகீழே உள்ள படத்தில் உள்ளவாறு திரை தோன்றும் அதில் உள்ள Login கட்டத்திறகு கீழே உள்ள New User/Register Here என்பதை click செய்யவும்\n/Register Here என்பதை click செய்தாள் கீழே உள்ள திரை தோன்றும்\n1.முதல் கட்டத்தில் PREFIX கட்டத்தில் PPO எண்ணிற்கு முன் உள்ள முதல் எழுத்தை (உதாரணமாக PPO எண் A0123445 என்று இருந்தால் PREFIX- ல் A டைப் செய்ய வேண்டும் ) டைப் செய்ய வேண்டும்\n2. இரண்டாவது கட்டத்தில் PPO எண்ணை டைப் செய்ய வேண்டும். PPO எண்ணுக்கு பின்னால் உள்ள Suffix சேர்க்கக் கூடாது. உதாரணத்திற்கு ,A0123654 / EDN என்று இருந்தால் / EDN - ஐ சேர்க்கக் கூடாது.\n3. மூன்றாவது கட்டத்தில் PAN எண் அல்லது நான்காவது கட்டத்தில் பிறந்த தேதி இதில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்தால் போதும். இரண்டு கட்டத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. PAN எண் அல்லது பிறந்த தேதி Match ஆகவில்லையென்றால் Invalid Credentials Treasury என்று வரும். அப்போது தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.\n4. ஐந்தாவது கட்டத்தில் ஏற்கெனவே தாங்கள் ஒய்வூதியம் பெறும் அலுவலகத்தில் அளித்திருந்த செல் நம்பரை டைப் செய்ய வேண்டும்.\n5. ஆறாவது கட்டத்தில் தாங்களே ஒரு Password உருவாக்க வேண்டும். (அது 8 Character- லிருந்து 20 Character வரை இருக்க வேண்டும்) Password -ல் எழுத்துக்கள், எண்கள் மற்றும் Special Chatrater (# @ $ * ^ &) இதில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு தங்கள் பெயரில் உள்ள ம��தல் 4 அல்லது 5 எழுத்துக்களை Small letter ல் போட்டு Special Character @ சேர்த்து 2020 என்று டைப் செய்து (உதாரணத்திற்கு ஒருவர் பெயர் K.Rajagopal என்று வைத்துக் கொண்டால் rajaaK@2020 ering Password உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்). (Password ஐ மறக்கக் கூடாது. ஒய்வூதியப் புத்தகத்தில் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.\nஇன்னொரு முறையிலும் Password உருவாக்கலாம்.\nதங்கள் PPO எண்ணில் உள்ள Prefix எழுத்துக்கு பிறகு @ ஐயும் சேர்த்து அதாவது ஒருவருடைய PPO எண் . A1236547 என்று இருந்தால் A@1236547 என்று Password உருவாக்கலாம்.\n6. ஏழாவது கட்டத்திலும் அதே Password ஐ டைப் செய்ய வேண்டும்.\nஎட்டாவது கட்டத்தில் அந்த கட்டத்திற்கு மேல் உள்ள சாய்ந்த எழுத்துக்களை (சில சமயம் எழுத்துக்களும் எண்களும் கலந்து வரும்) டைப் செய்ய வேண்டும்.\n7.எட்டாவது கட்டத்திற்கு கீழுள்ள Submit செய்ய வேண்டும்.\nSubmit செய்தவுடன் Registered Successfully OK என்று கொடுத்தவுடன் மீண்டும் Pensioner's Portal வந்துவிடும்.\nPensioners Login -வந்தவுடன் Prefix/PPO No . ஏற்கெனவே தாங்கள் உருவாக்கிய Password, Enter Code Captcha இவற்றை டைப் செய்து Login click செய்தால் அவரவர் Pensioner's Portal செல்லும்..\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/792515/40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2021-03-04T00:17:12Z", "digest": "sha1:7RKFC6I4JKRABORSHQ33W47UZ5LJLUT2", "length": 5324, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார் – மின்முரசு", "raw_content": "\n40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்\n40 ஆண்டுக��ுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரும், அவருக்கு மாற்றாக படங்களில் டூப் போட்டு நடித்தவருமான கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். திரைப்படத்தில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார்.\nஇவர் தனது கோபாலபுர இல்லத்தில், கடந்த டிசம்பர் 27ம் தேதி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் அடிபட்டதால், மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்தார். இதையடுத்து மயிலாப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜனவரி 1ந் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த கே.பி.ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த கே.பி.ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மனைவி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்\n40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்\nகுஜராத் சிறையில் கைதிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம்\nஉத்தரபிரதேசத்தில் 8 வயது தலித் சிறுமி கற்பழிப்பு – 70 வயது முதியவர் கைது\nபொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் – மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/OhQvju.html", "date_download": "2021-03-04T01:04:16Z", "digest": "sha1:URSMT74VDCARCKEGBM537R7KLKUROSCZ", "length": 6216, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் - மீண்டும் முதல்வரானார் ஃபட்னாவிஸ்...!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்���ிகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் - மீண்டும் முதல்வரானார் ஃபட்னாவிஸ்...\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதலமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. யாரும் ஆட்சியமைக்க முன்வராததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க மும்முரம் காட்டின. அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து. துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்ததாகக் கூறினார். ஆனால் தேர்தலுக்கு பின்னர் சிவசேனா மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சித்தால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மகாராஷ்ராவுக்கு தேவை நிலையான ஆட்சியே தேவை, இடியாப்ப சிக்கல் நிறைந்த ஆட்சி தேவையில்லை என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nத��ிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/02/WD16J-.html", "date_download": "2021-03-04T01:01:57Z", "digest": "sha1:T7NKCQMZ2ED76DC3HMNVYF76NKJH3TN3", "length": 9084, "nlines": 39, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "மாவட்ட அரசியல் வேண்டாம்..! திமுகவில் ராஜகண்ணப்பனுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி!!!!!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\n திமுகவில் ராஜகண்ணப்பனுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி\nசிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருந்தவர் ராஜகண்ணப்பன். அவர் சார்ந்த யாதவர் சமுதாயம் ஒரு காலத்தில் அவர் பின்னால் அணிவகுத்து நின்றது.\nஇதனை சாதகமாக்கி அரசியலில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய ராஜகண்ணப்பன் நேரம் சரியில்லாத காரணத்தினால் தமிழக அரசியலில் சோபிக்க முடியாத ஒரு நபராகவே இருக்க நேரிட்டது.\nஎம்ஜிஆர் காலத்திலேயே அதிமுக மாவட்டச் செயலாளராக சிவகங்கையில் கோலோச்சியவர் ராஜகண்ணப்பன். 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் மிக முக்கிய அமைச்சர் பதவியை வகித்தார்.\nமேலும் அதிமுகவின் பொருளாளர் பதவியும் ராஜகண்ணப்பனை தேடி வந்தது. இதற்கு காரணம் ராஜகண்ணப்பனின் தேர்தல் வியுகங்கள் தான்.யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட தென்மாவட்டங்களில் முக்கியமான சமுதாயங்களாக திகழ்ந்த நாடார், தேவர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சமுதாயங்களில் இவருக்கு இருந்த நெருங்கிய தொடர்புகள்.\nமேலும் தேர்தல் அரசியலில் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்து கூட்டணி வியூகங்கள் கூட இவர் அமைத்துக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவால் தென்மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு திறம்பட செயல்பட்டவர். 2000ம் ஆண்டு இவர் அதிமுகவில் இருந்து பிரிந்து மக்கள் தமிழ் தேசம் என்கிற பெயரில் கட்சி துவங்கினார். யாதவர்களுக்கான கட்சி என்று கூறப்பட்டாலும் அப்போது அதிமுகவில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் தொண்டர்களுடன் இந்த கட்சியில் ஐக்கியமாகினர்.\nஇதற்காக இவர் சென்னையில் நடத்திய மாநாட்டில் சுமார் 25 லட��சம் பேர் திரண்டனர். இதனை பார்த்து தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்தி என்று ராஜகண்ணப்பனை பலரும் கற்பனை செய்தனர். ஆனால் அதன் பிறகு தேர்தல் வியூகத்தில் தோல்வி, நேரம் சரியில்லாமை போன்றவற்றால் கட்சியை அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் திமுகவில் இணைந்த அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.\nபிறகு அதிமுகவில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டார். வெற்றி கை வரை எட்டிய நிலையில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக கூறப்படுவது தனிக்கதை.\nதிறமையானவராக இருந்தாலும் அதிமுகவில் இவரால் முன்னேற முடியாமல் போனதற்கு சசிகலா குடும்பத் தான் காரணம் என்று கூறப்ப்டடது. இதனால் ஓபிஎஸ்சுடன் இணைந்து ராஜகண்ணப்பன் அரசியல் செய்த நிலையிலும் அங்கும் அவரால் சோபிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில் தான் தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார் ராஜகண்ணப்பன். தென்மாவட்டங்களில் உள்ள யாதவர் வாக்குகளை சிந்தால் சிதறாமல் திமுகவிற்கு பெற்றத்தருவதாக கூறியே அவர் திமுகவில் இணைந்துள்ளார்.\nஇதற்கு பிரதிபலனாக திமுகவில் உயர்மட்ட பதவி, தனக்கு அல்லது தனது மகனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் போன்றவை ராஜகண்ணப்பனின் நிபந்தனைகள். இதனை அடுத்து திமுகவின் தேர்தல் பிரிவில் முக்கிய பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்படும் என்கிறார்கள்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/01/blog-post_245.html", "date_download": "2021-03-04T00:08:10Z", "digest": "sha1:HWTCLSCPQSPMBACTCWK3C2G737EUWAKD", "length": 4214, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா..... | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா.....\nகண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா.....\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டாரவும் கொரே���னா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.\nபாராளுமன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆறாவது உறுப்பினர் இவர் ஆவார்.\nமுன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் தயாசிறி ஜயசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2021/01/blog-post_32.html", "date_download": "2021-03-03T23:49:19Z", "digest": "sha1:VPX7BX65K45BLLEM426YKDJ5MWER5WGB", "length": 25509, "nlines": 226, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மீண்டும் ஆரம்பமாகியுள்ள சீன விரோத கூச்சலின் பின்னணி என்ன?- எஸ்.கணேசவேல்", "raw_content": "\nமீண்டும் ஆரம்பமாகியுள்ள சீன விரோத கூச்சலின் பின்னணி என்ன\nஇலங்கை தமிழர்களின் அரசியலிலும், ஊடகங்களிலும் சீன விரோதம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. இந்த சீன விரோதப் போக்கின் பொதுவான அடிப்படை இலங்கைத் தமிழர்களின் நிலப்பிரபுத்துவ பழமைவாதம் ஏகாதிபத்திய சார்புப் போக்கு என்பனவற்றின் மீது தோன்றிய கம்யூனிச விரோதப் போக்கே. தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பு நிலப்பிரபுத்துவவாதி.\nஅவர் 1956 பொதுத் தேர்தலின் போது பருத்தித்துறை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட பொன்கந்தையாவுக்கு எதிராக அல்வாய் மாலுசந்தியில் நடைபெற்ற தமிழ் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வெற்றி பெற்றால் கோயில்களை இடிப்பார்கள்ää நளம் பள்ளுகளை கோயிலுக்கை போக விடுவார்கள்” எனப் பகிரங்கமாகவே பேசினார். பின்னர் தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்துபோய் தமிழரசுக் கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் பொன்னம்பலத்துக்கு குறைந்தவர் அல்ல. அவர் வெளிப்படையாக சாதிவாதம் கம்யூனிச எதிர்ப்பு பேசாவிட்டாலும், வரும் பொன்னம்பலத்தின் அடிச்சுவட்டையே பின்பற்றினார்.\nதமிழரசுக் கட்சி 1956 இல் பண்டாரநாயக்க அரசு கொண்டுவந்த ‘தனிச்சிங்களம்’ சட்டத்தை வைத்தே தனது ‘மொ��ிப் பிரச்சினை’ அரசியலை நடத்தியது. பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டுவந்த அந்தச் சட்டத்தை இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி,, லங்கா சமசமாஜக் கட்சி என்பனவும் தீவிரமாக எதிர்த்தன. ஆனால் அந்தக் கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட செல்வநாயகம் விரும்பவில்லை. மாறாக அந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே செல்வநாயகத்தின் கட்சி எப்போதும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டது. செல்வநாயகத்தின் மருமகன் காலஞ்சென்ற ஏ.ஜே.வில்சன் ஒரு பிரபலமான அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர். அவரே தனது மாமனார் செல்வநாயகத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிபபிடும்போது, ‘அவருக்கு மார்க்சியம் என்றால் கசபபான விடயம்’ எனக் குறிப்பிடுகிறார்.\nசாதிப் பிரச்சினையிலும் செல்வநாயகம் பொன்னம்பலம் போல வெளிப்படையாகச் சாதி பேசாவிட்டாலும் இரட்டை நிலைப்பாட்டிலேயே நின்றார். 1960 களில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தியபோது தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும்ää அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் செல்வநாயகம் அந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்வைக்காண முன்வரவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம். ‘நான் ஒரு கிறிஸ்தவன். எப்படி சைவர்களின் பிரச்சினையில் தலையிடுவது’ என்பதே. அப்படியானால் சைவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ் சமூகத்துக்கும் நீங்கள் தலைவராக இருக்க முடியாதே\nஇந்த அடிப்படைகள்தான் தமிழ் அரசியல்வாதிகளின் கம்யூனிச எதிர்ப்புக்கும் சீன எதிர்ப்புக்கும் காரணம். அதனால்தான், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு எல்லை யுத்தம் நடந்தபோது தமிழ் அரசியல் தலைமைகள் ஒருதலைப்பட்சமாக சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்பொழுது செல்வநாயகத்தின் மகன் சிலரைச் சேர்த்துக் கொண்டு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போய் கொழும்பு துறைமுகத் தொழிற்சங்க உறுப்பினர்களால் விரட்டப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. செல்வநாயகத்துக்கு சொந்தமான. கோவை மகேசன் என்ற பிராமணரை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘சுதந்திரன்’ பத்திரிகை சீன எதிர்ப்பு,கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களையே தனது தலையாய பணியாகச் செய்து வந்தது.\nஅந்த நேரத்தில் யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த ஹரன் என்ற பிராமணரும்,கொழும்பிலிருந்து வெளிவந்த ‘வீரகேசரி’பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வாஸ் என்ற இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு பிராமணரும்ää சீனாவுக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தமது பத்திரிகைகளில் எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டு தமிழ் மக்களின் மனங்களில் விசமூட்டினர்.\nஅந்த நோய் அவர்களை விட்டு இன்னமும் நீங்கவில்லை. வீரகேசரியில் தற்பொழுதும் அடிக்கடி சீன எதிர்ப்புக் கட்டுரைகள் வருவது ஒரு நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. அண்மையில் கூட ஜனவரி 17 ஆம் திகதிய வீரகேசரியில் ஒரே நாளில் சீனாவுக்கு எதிராக இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. அதேதினம் புலம்பெயர் நாடொன்றில் இருந்து புலி ஆதரவாளர்களால் நடத்தப்படும்\n‘செத்த வீட்டு’ இணையத்தளம் ஒன்றிலும் சீனாää பாகிஸ்தான்ä, இலங்கை ஆகிய நாடுகளைச் சம்பந்தப்படுத்தி விசமத்தனமான கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத தற்செயல் நிகழ்ச்சிகள் அல்ல.\nஇவர்களது சீன எதிர்ப்புப் பிரச்சாரம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1956 இல் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் முதல் செய்த வேலை,, கட்டுநாயக்கவில் இருந்த பிரித்தானிய விமானப்படைத்தளத்தையும், திரிகோணமலையில் இருந்த பிரித்தானிய கடற்படைத்தளத்தையும் வெளியேற்றியதாகும்.\nபண்டாரநாயக்கவின் இந்த தேசபக்த நடவடிக்கை குறித்து அந்த நேரத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் பிரித்தானியா தனது படைகளை வெளியேற்ற வேண்டாம் என பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணிக்கு தந்தி அனுப்பினார். (உண்மையான இந்தியக் காந்தி “வெள்ளையனே வெளியேறு” என கோசமிடää இந்த ஈழத்துப் போலிக் காந்தி “வெள்ளையனே வெளியேறாதே” எனக் கோசமிடுகிறார்)\nஅது மட்டுமின்றிää சீனாவுக்குக் கொடுப்பதற்காகவே பண்டாரநாயக்க அரசு திரிகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து பிரித்தானியரை வெளியேற்றியது என தமிழரசுக் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் நடந்த கதையோ வேறு. திரிகோணமலையில் உள்ள சீனன்குடாவில் உள்ள எண்ணெய் குதங்கள் தமிழசுக் கட்சியினரின் நட்பு நாடான இந்தியாவுக்கு 99 வருடக் குத்தகைக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி ஆதரித்த கடந்த நல்லாட்சி அரசு\nஅவர்களது இன்னொரு நட்பு நாடான அமெரிக்காவுக்கு திரிகோணமலைத் துறைமுகத்தில் சில வசதிகள் செய்து கொடுக்க முன்வந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி சொன்னது போல அன்றிலிருந்து இன்று வரையும் சீனாவுக்கு அங்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவே இல்லை. இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே போர் நடந்த காலத்தில் இந்தியாää அமெரிக்காää பிரித்தானியா,\nஇஸ்ரேல்ää ரஸ்யாää பாகிஸ்தான் உட்பட எல்லா மேற்கத்தைய நாடுகளும் இலங்கை அரசுக்கு இராணுவ தளபாடங்களிலிருந்துää இராணுவ ஆலோசனை வரை சகல உதவிகளும் வழங்கியிருக்கின்றன. ஆனால் நமது தமிழ் தேசியவாதிகளோ சீனா மட்டும்தான் தமக்கெதிராக இலங்கை அரசுக்கு உதவியது எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்த பொழுது அதில் கலந்துகொண்டு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எவ்விதமான சம்பந்தமும் இல்லாமல், விடயத்துக்குப் புறம்பான முறையில் சீன எதிர்ப்பு வாந்தி எடுத்தார்.\nஇந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் சீன விரோதப் பிரச்சாரத்துக்கு அடிப்படையாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவர்களிடம் நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றியுள்ள கம்யூனிச எதிர்ப்பு மனப்பான்மை.இரண்டாவது, இப்பொழுது ட்ரம்ப்பின் அமெரிக்கா மோடியின் இந்தியாவை தனது இளைய கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டு, அந்தக் கூட்டில் யப்பான்ää அவுஸ்திரேலியா என்பனவற்றையும் இணைத்துக் கொண்டுää “இந்தோ – பசுபிக் கூட்டு” என்ற பெயரில் சீனாவுக்கு எதிராக ஒரு இராணுவக் கூட்டை உருவாக்கியுள்ளதால்ää அவற்றின் எடுபிடிப் பிரச்சாரகர்களாக தமிழ் தேசிய அரசியல்வாதிகளும்ää தமிழ் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னணியில் நிற்கின்றனர். இவர்களின் வழிகாட்டிகளாக இந்திய ஊடகங்கள் ஏற்கெனவே தமது ‘பணி’யை ஆரம்பித்துவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது ஏகாதிபத்தியம் என்பது மலையிலிருந்து தரையை நோக்கி உருண்டு செல்லும் பாறை. அந்தப் பாறையுடன் இலங்கைத் தமிழர்களின் தலைவிதியைப் பிணைத்து வைத்தால் என்ன நடக்கும் எ���்பதைச் சொல்லத் தேவையில்லை.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஅரசு சொன்னதைக் கேட்கும் மக்கள்தான் கேரளத்தின் வரம்- கேரள செவிலியர் பாத்திமா பேட்டி\nPhoto: courtesy : The Hindu காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் இருக்கிறா...\nஉலகம் நீண்ட காலத்துக்கு கொரோனா வைரஸுடன் வாழ பழக வே...\nஇலங்கை – வடபுல மூத்த இடதுசாரி தோழர் சி.தருமராசன் ம...\nகோவிட்-19 என்ற போர்வையில், மோடி ஆட்சி இந்திய ஜனநாய...\nகொவிட் நோயினால் மரனிக்கும் முஸ்லிம்களை அடக்கும் உரிமை\nதேனீ இணையத்தள ஸ்தாபகர் தோழர் கங்காதரனின் (ஜெமினி )...\nநாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைகள் ம...\nமீண்டும் ஆரம்பமாகியுள்ள சீன விரோத கூச்சலின் பின்னண...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T01:16:30Z", "digest": "sha1:E5TD37W7N32X7XBHB3ILYNON2ZYQNQ6A", "length": 11378, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "பி.சி.ஆர்.இயந்திரம் | Athavan News", "raw_content": "\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nமே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வ��ளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nயாழ். பல்கலைக்கு பி.சி.ஆர். இயந்திரம்: கையளிப்பதற்கு யாழிற்கு விஜயம் செய்கிறார் அமெரிக்கத் தூதுவர்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள ஆய்வுகூடத்துக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கையளிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ் யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் யூ.எஸ்.எயிட் திட்டத்தின் மூலம் அன்பள... More\nபி.சி.ஆர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படவில்லை – சீன தூதரகம்\nமுல்லேரியா வைத்தியசாலையில் (கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை) உள்ள பி.சி.ஆர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படவில்லையென சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையில் அண்மையில் திருத்தப்பட்ட பி.சி.ஆ... More\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nகொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/283854.html", "date_download": "2021-03-03T23:40:13Z", "digest": "sha1:WQAD3WAT33SQNWHJQQTRNU7KUYQTGGRU", "length": 7323, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "வேறு நிலாக்கள் 22 - காதல் கவிதை", "raw_content": "\nஅவர்களுக்கு என் நன்றிகள் ...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நிலாகண்ணன் (23-Feb-16, 6:19 am)\nசேர்த்தது : நிலாகண்ணன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-03-04T01:53:31Z", "digest": "sha1:OEYPSYYCTJJQKI3PXSIIEKG2QGZ6PD7V", "length": 13698, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலிதானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலிதானா (Palitana) இந்தியா, குஜராத் மாநிலத்தின், பவநகர் மாவட்டத்தில் அமைந்த நகரம். பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்த இந்நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும்.[1] இந்நகரத்திலிருந்து மூன்று கி மீ தொலைவில் உள்ள சத்ர���ஞ்ஜெய மலை சமணர்களின் முக்கிய புனிதத் தலமாகும். இம்மலையில் நூற்றுக்கணக்கான சமணக் கோயில்கள் உள்ளது.\n5 பாலிதானா சமணர் கோயில்கள் படக்காட்சியகம்\nசமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனும் ரிசபதேவர் பாலிதானா நகரத்தின் சத்ருஞ்ஜெய மலையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பது சமணர்களின் நம்பிக்கை. பின்னர் சத்ருஞ்ஜெய மலையில் சமணர் கோயில்கள் எழுப்பப்பட்டன.\nசௌராட்டிர தீபகற்பத்தில், 1194இல் நிறுவப்பட்ட பாலிதானா அரசு, பிரித்தானிய இந்திய அரசில் ஒரு மன்னராட்சி நாடாக விளங்கியது. பாலிதானாவின் பரப்பளவு 777 சதுர கிலோ மீட்டராகும். 1921இல் 58,000 மக்கட்தொகையும், 91 கிராமங்களும், ரூபாய் 7,44,416 வருவாயும் கொண்டிருந்தது.\n1656ஆம் ஆண்டில் குஜராத்தின் இசுலாமிய ஆளுநர் ஷா ஜஹான் என்பவர் பாலிதானாவை ஒரு புகழ் பெற்ற சமண வணிகர் சாந்திதாஸ் ஜவேரி என்பவருக்கு மானியமாக வழங்கினார். 1730இல் பாலிதானா சமணர் கோயில்களின் நிர்வாகம் ஆனந்த்ஜி கல்யாண்ஜி என்ற அறக்கட்டளையின் கீழ் வந்தது. [2]\nசத்ருஞ்ஜெய மலை சமணர் கோயில்கள்\nசத்ருஞ்ஜெய மலை சமணர் கோயில்கள்\nஉலகத்தில் அதிக கோயில்கள் கொண்ட மலை, சத்ருஞ்ஜெய மலையாகும். இம்மலையில் பளிங்கு கற்களால் ஆன 3,000 சமணர் கோயில்களின் கூட்டம் அமைந்துள்ளது.[3] பாலிதானாவில் உள்ள சத்ருஞ்ஜெய மலை முழுவதும் உள்ள சமணர்களின் புனித தலமாகும். இங்கு சமணர்களின் முதல் தீர்த்தாங்கரர் ரிசபதேவர் என்ற ஆதிநாதரின் முதன்மையான கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல 3,800 படிகள் உள்ளன. [4]\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பாலிதானாவின் மக்கட்தொகை 1,75,000 ஆகும். [5] எழுத்தறிவு விகிதம் 74%ஆக உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் சமணர் என்பதால் இங்குள்ள மக்கள் எவரும் புலால் உண்பதில்லை.\nபாலிதானா நகரத்திலிருந்து பவநகர் விமான நிலையம் 51 கி. மீ., தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையம் மும்பை, ஆமதாபாத் நகரங்களை இணைக்கிறது.\nபாலிதானா இரயில் நிலையம் பவநகர், காந்திநகர் மற்றும் ஆமதாபாத் நகரங்களை இணைக்கிறது.\nபேருந்துகள் பவநகர், ஆமதாபாத், வதோதரா ஆகிய நகரங்களை இணைக்கிறது.\nபாலிதானா சமணர் கோயில்கள் படக்காட்சியகம்[தொகு]\nரிசபதேவர் என்ற ஆதிநாதரின் முதன்மைக் கோயில்\n1949இல் ஆதிநாத் கோயில் படத்துடன் இந்திய அஞ்சல் துறை வெளிய���ட்ட அஞ்சல் தலை\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 22:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/28_12.html", "date_download": "2021-03-03T23:28:38Z", "digest": "sha1:MK6LAB32X5VU2S2BBNENRH4IAORARKQM", "length": 16940, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள் - pathivu24.com", "raw_content": "\nHome / Uncategories / 28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை 07.04.2018 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரில் ஆரம்பித்துள்ளது இவ் விழா தொடர்ந்துவரும் 08.04 , 14.04 , 21.04 மற்றும் 22.04.2018 ஆகிய நான்கு நாட்களும் ஏனைய நான்கு மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அரங்குகளிலும் நாடு தழுவியமட்டத்தில் தமிழ்மொழி, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்ற வற்றில் முதல் மூன்று நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமான மதிப்பளிப்புக்கள் நடைபெறுகின்றன. 120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர���களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர். தமிழாலயங்களில் 12 ஆம் ஆண்டுவரை மொழிபயின்று வெளியேறும் மாணவர்களில் 350 க்கு மேற்பட்ட பிள்ளைகள் மீண்டும் தமிழாலயங்களில் இணைந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுவது போற்றுதலுக்குரிய விடயமாகும். அப்படியான இளைய ஆசிரியர்களின் மொழியறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகம் 2016 ஆண்டில் பட்டயக் கற்கை நெறி என்ற புதிய நூலை உருவாக்கி வெளிவாரிக் கற்றல் முறையினூடாக அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு பட்டையக் கற்கை நெறியில் பங்கேற்றுச் சித்தியடைந்தவர்களுக்கு பேராசிரியர்களால் பட்டமளிப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nவரும் வாரங்களில் பிராங்போர்ட் , பீலபெ;ல்ட், புறூல், மற்றும் கற்றிங்கன் போன்ற நகரங்களில் விழா நடைபெறவுள்ளதும் அவ் விழாக்களில் பல்லாயிரம் பெற்றோர்களும், மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிமிர்வின் உயர்வுக்குச் சான்றாகும் கடந்த 28 ஆண்டுகளில் தமிழாலயஙகளில் மொழியும், பண்பாடுகளையும் பயின்ற பல மாணவர்கள் இன்று யேர்மனியில் உயர் கல்வியை நிறைவு செய்து அங்கே விமான ஓட்டிhயகவும், நீதிபதியாகவும், வைத்தியராகவும், விஞ்ஞானியாகவும், வியாபரியாகவும், அரசியல் வாதியாகவும் உயர்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nதாயகத்தின் மேல் பற்றுள்ளவர்களாகம் வாழும் நாட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் அவர்கள் யேர்மனியின் பொருளாதாரத்தின் அச்சாணியாக இயங்குகின்றனர். அவர்கள் நாம் இருக்கும் நிலைகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தமிழீழுத்தின் விடிவுக்காக தாம் இருக்கும் இடங்களில் குரல் கொடுக்கின்றனர். அவற்றை நோக்கும்போது எமது தமிழ் ஆசான்களின் அற்புதமான தமிழ்ப்பணிக்குக் கிடைக்கும் காணிக்கை என்பதில் ஐயமில்லை. தமிழாலயங்களில் 1990 களின் ஆரம்பத்தில் இணைத்த பல மாணவர்கள் இன்று தமது பிள்ளைகளுடன் தமிழாலயங்களின் கதவுகளை மீண்டும் தட்டுகின்றார்கள். பேரன் பேத்தி கண்ட பெருமையுடன் தொடர்கின்றது யேர்மனியில் தமிழ்ப்பணி….\n28 ஆண்டுகள் அகவை ���ிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள் Reviewed by சாதனா on April 13, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/23-eV4RNA.html", "date_download": "2021-03-03T23:22:02Z", "digest": "sha1:M6XCWMXAG5OEBJP6YOEPPUSYQSIRIQOX", "length": 19600, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசென்னை வானகரத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிர்வகிகள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கட்சியில் அரும்பணி ஆற்றி வரும் கழகத் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றி வரும் கோடி கணக்காண கழக உடன் பிறப்புகளுக்கு பாராட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளில் தலையிடாத ஆட்சி முறையில் பயணிக்க உறுதி, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றி, தமிழ்நாட்டை தொழில் வளமிக்க மாநிலமாக மாற்ற உலக முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மனாம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, உலக தலைவர்கள் ஒன்று கூட சிறந்த இடமாக தமிழகம் விளங்கும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு, தமிழ் நாடு நாள் அறிவிப்பிற்கும், அதனை ���ிறப்பாக கொண்டாடியமைக்காகவும் தமிழக அரசுக்கு பாராட்டு, இலங்கை தமிழர்களின் உடமைகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல், கீழடி அகழ்வாராய்சியை காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, காவிரி கோதாவரி இணைப்புத்திட்டம், மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தினை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பாராட்டு, இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்த நிதி உதவி அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல், புயல், வெள்ளம், வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மீட்க சிறப்பாகவும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்க அரசுக்கு பாராட்டு, நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த 1600 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு பாராட்டு, ”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ரு போற்றப்படும் வகையில் தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை அதிகரித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டன. மேலும், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு வாழ்த்து, குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் மேம்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி, பிளாஸ்டிக்குகளை ஒழித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விழக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல், பிரசவத்தின் போது தாய்மர்களின் இறப்பு விகிதத்தை வெகுவக குறைத்ததற்கு மத்திய அரசிடம் இருந்து விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கூட்டுறவு அமைப்புகளுக்கு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்த கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு, பதவி ஆசைக்காக அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சி மேற்கொண்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என சூளுரை ஏற்கப்பட���ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. மொத்தம் 23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னதாக, சாலை விபத்து மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள் 231 பேருக்கு இரங்கல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள்: 1.கட்சியில் அரும்பணி ஆற்றி வரும் கழகத் தலைமைக்கு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றி வரும் கோடி கணக்காண கழக உடன் பிறப்புகளுக்கு பாராட்டு 2.சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி. 3.மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளில் தலையிடாத ஆட்சி முறையில் பயணிக்க உறுதி. 4.விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி. 5.கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றி. 6.தமிழ்நாட்டை தொழில் வளமிக்க மாநிலமாக மாற்ற உலக முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டு. 7.உலக தலைவர்கள் ஒன்று கூட சிறந்த இடமாக தமிழகம் விளங்கும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு. 8.தமிழ் நாடு நாள் அறிவிப்பிற்கும், அதனை சிறப்பாக கொண்டாடியமைக்காகவும் தமிழக அரசுக்கு பாராட்டு. 9.இலங்கை தமிழர்களின் உடமைகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல். 10.கீழடி அகழ்வாராய்சியை காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு. 11.சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி இருக்கும் தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு. 12.காவிரி கோதாவரி இணைப்புத்திட்டம், மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தினை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பாராட்டு. இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்த நிதி உதவி அளிக்க மத்திய அரசுக���கு வலியுறுத்தல். 13.புயல், வெள்ளம், வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மீட்க சிறப்பாகவும் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு. 14.நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்த 1600 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு பாராட்டு. 15.”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று போற்றப்படும் வகையில் தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை அதிகரித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு. 16.110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு வாழ்த்து. 17.குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகளை மேம்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி. 18.பிளாஸ்டிக்குகளை ஒழித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு. 19.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல். 20.பிரசவத்தின் போது தாய்மர்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்கு மத்திய அரசிடம் இருந்து விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு. 21.கூட்டுறவு அமைப்புகளுக்கு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்த கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு. 22.பதவி ஆசைக்காக அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சி மேற்கொண்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம். 23.உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என சூளுரை. இந்த 23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\nநாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/home/135-articles/vijayakumaran/2936-2015-07-19-09-08-10", "date_download": "2021-03-03T23:49:25Z", "digest": "sha1:3HAVCFP5JGSG6FHRHVXTR5T5VUO56GGS", "length": 29360, "nlines": 188, "source_domain": "ndpfront.com", "title": "பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்\nதங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று மண்டை கழண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சி, கரவெட்டி, தச்சன்தோப்பு பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள்.\nஇயற்கையான மரத்திற்கு தங்கமுலாம் பூசி அலங்கோலப்படுத்தியதைப் போல இந்தக் கோவில் நிர்வாகசபையினரின் மனங்களில் சாதிவெறி இறுகப் பூசி மனிதத்தை கேவலப்படுத்துகிறது. அறுபதாம் ஆண்டுகளில் கம்யுனிஸ்ட்டுக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையினரும் சாதிக் கொடுமைகளிற்கு எதிராகப் போராடினார்கள். தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை கோவில்களில் சமமாக நடத்து என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கோவில்கள் போராட்டத்தின் விளைவாக தங்களது சாதிவெறியை மறைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிற்கு வாசல் திறந்தன. ஆனால் தச்சன்தோப்பு பிள்ளையாரின் சாதிவெறிக் கதவுகள் தாழ் திறக்கவில்லை.\nதாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை உள்ளே விடவில்லை என்று தானே போராட்டம் நடத்துகிறீர்கள், நாங்கள் ஒருவரையுமே உள்ளே விடப்போவதில்லை என்று கோவிலை மூடினார்கள். முள்வேலி போட்டார்கள். பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்தார்கள். நிர்வாகசபைக்காரர்கள் மட்டும் கோவிலிற்கு உள்ளே சென்று பிள்ளையாரை வெளியே கொண்டு வருவார்கள். நிர்வாகசபைக்காரர்கள் இரு மரபும் துய்ய வந்த யாழ்ப்பாண சைவவேளாளர்கள் என்பதை எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பிள்ளையாரின் புனிதத்தையும், சைவ வேளாளர்களின் மானத்தையும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து காப்பாற்றி விட்டார்களாம்.\nதமிழர் என்ற ஒரே காரணத்திற்காக சிங்கள இனவாதத்தினால் கொலை செய்யப்படும், கொடுமைகளிற்கு உள்ளாக்கப்படும் இலங்கையில் தான் இந்த வெள்ளாள சாதிவெறிக் காட்டுமிராண்டித்தனம் நடக்கிறது. சாதி என்ற மண்டை கழண்ட சிந்தனையை வைத்துக் கொண்டு சக மனிதரை, சக தமிழரை ஒடுக்கும் கொடுமை இந்த நூற்றாண்டிலும் நடக்கிறது. பகுத்தறிவு என்ற ஒன்றே இல்லாமல் தமிழரின் மானத்தை கேவலப்படுத்தும் அவலம் இங்கு தான் நடக்கிறது.\nதமிழ்மக்களிற்காகவே உயிர் வாழ்கிறோம் என்று சொல்லி பதவிகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கும் அரசியல்வாதிகள் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை அவமதிக்கும் இந்த சாதிவெறியர்களிற்கு எதிராக என்றுமே பேசுவதில்லை. இந்த சாதிவெறிக் கோவில்காரர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான காலம் சென்ற சிவசிதம்பரத்தின் குடும்பத்தினரும் அடங்குவர். தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும், தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக தமிழர் விடுதலை கூட்டணியின் பின்னால் அணி திரண்டு வாக்குகளை அள்ளி வழங்க வேண்டும் என்றும் ஒற்றுமை பற்றிப் பேசிய கூட்டணியின் தலைவர் தமது சொந்த குடும்பக் கோவிலில் பிள்ளையாருடன் சேர்ந்து தமிழ்மக்களின் மானம், மரியாதை, பண்பாடு எல்லாம் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டதைப் பற்றி வாயே திறந்ததில்லை.\nஏனென்றால் யாழ் வேளாள தலைமைகளிற்கு தமிழ்மக்கள் என்றால் அது வசதி படைத்த மேட்டுக் குடி வேளாளர்கள் மட்டும் தான், அதற்குள் ஒடுக்கப்படும் தமிழ்மக்களிற்கு இடமில்லை. அவர்களின் அடிப்படை உரிமைகள், தன்மானம் என்பன சாதிவெறியர்களால் காலில் போட்டு மிதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் அண்ணன் அமிர்தலிங்கம் முதல் அடுத்த தம்பி சிறிதரன் வரை சாதி, பிரதேச வெறியர்களின் பங்காளிகளாக இருக்கிறார்கள். சாதிப்போராட்டங்களை கேலி செய்து அண்ணன் பாராளுமன்றத்தில் பேசினார். கிளிநொச்சியில் குடியேறி வாழும் மலையக தமிழ்மக்களின் பெண்களை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்ட \"உதயன்\" பத்திரிகைக்கு எதிராக அந்த மக்கள் போராடிய போது \"குடியேறி, தோட்டக்காட்டார் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்\" என்று சரவணபவானின் உதயன் பத்திரிகைக்காக வர்க்க பாசத்துடன் பிரதேசவெறியைக் கக்கினார் தம்பி சிறிதரன்.\nகுழந்தைகள் தண்ணீர் குடிக்கும் பாடசாலைக் கிணற்றிலேயே நஞ்சள்ளிக் கொட்டும் பாதகர்களை உருவாக்குவது தான் இந்த சாத��வெறி சைவசமயம். தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிப்பெண்களை காதலித்து திருமணம் செய்யும் ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களை கொலை செய்கிறார்கள் சாதிவெறியர்கள். பிராமணருக்குப் பிறக்கும் குலக்கொழுந்துகள் தான் பூசை வைக்க முடியும் என்ற மூளை கெட்ட சாதிவெறியில் தொடங்குகிறது சைவப்பயங்கரவாதம். இவ்வாறு சாதி சமுதாயத்தை மேலிருந்து கீழாக பிரித்து புற்றுநோய் போல பரவி தமிழ்ச்சமுதாயத்தின் எல்லாமட்டங்களிலும் மனிதத்தை அழித்து வருகிறது.\nஅறுபதுகளில் ஒடுக்கப்பட்ட மக்களையும், முற்போக்கு சக்திகளையும் ஒன்று திரட்டி கம்யுனிஸ்ட்டுக்கள் நடத்திய வீரமிகு போராட்டங்களைப் போல மறுபடி ஒரு போராட்டத்தை முற்போக்குசக்திகள் முன்னெடுத்து தமிழ்மக்களை பிளவுபடுத்தும் சாதிவெறியை, சைவப்பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் பிறப்பை வைத்து உயர்வு, தாழ்வு பேசும் முட்டாள்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2559) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2527) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2540) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2973) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு ���ெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3179) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3166) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3309) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3024) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3134) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3155) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2807) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3098) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநா���க வெளியும்\t(2933) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3174) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3222) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3169) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3438) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3328) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3277) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3217) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/09/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-03T23:22:51Z", "digest": "sha1:BLB5APKH4OWAHB6UNLBJOHUZA2LJZ4T2", "length": 8758, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் கொட்டி தீர்த்த மழை ! சாலைகளில் தண்ணீர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் கொட்டி தீர்த்த மழை \nதிருச்சியில் கொட்டி தீர்த்த மழை \nதிருச்சியில் கொட்டி தீர்த்த மழை \n11.09.2019 மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nமணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் முடிந்தும் கூட வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் தூறலுடன் மழை பெய்யத்தொடங்கி, பின்னர் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.\nஇந்த மழையால், மணப்பாறையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. பஸ் நிலையம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேபோல் திருச்சியில் நேற்று மதியம் கடுமையான வெயில் அடித்தது. மாலையில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம், பாலக்கரை, சத்திரம், தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழையால் சாலையோர காய்கறி கடை வியாபாரிகள் மற்றும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் அவதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து இரவு வரை மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது.\nதிருச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் டென்ஷனான டிடிவி\nதிருச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது .\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக ���ொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:17:14Z", "digest": "sha1:3W24VYOQZRCTYH23V4P37OJ3F5VHJHLL", "length": 11244, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எந்திர மின்னணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இயந்திர மின்னணுவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணிப்பொறியும், மின்னணுவியலும், எந்திரவியலும் மிக நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்டு புதிய கருவிகளும், கார்களும், எந்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. இதனை எந்திர மின்னணுவியல் (Mechatronics) என்கிறோம்.\nஇன்று நாம் காணும் கார்கள் எந்திரவியல் துறையைச் சார்ந்தவை. ஆற்றலை உண்டாக்கும் உள் எரி பொறிகள், பல்சக்கர அமைப்பு, தாங்கு அமைப்பு, சக்கரங்கள், செலுத்து அமைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை எந்திரவியல் துறையைச் சார்ந்தவையாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.\nகார்களில் பொறிகளைக் கிளப்புவதற்குத் தேவைப்படும் தொடங்கு (Starter) அமைப்புகள், விளக்குகள், துடைப்புக் கருவிகள் (Wipers) என்பன மின்னியல் வகையைச் சார்ந்தவை.\nகதவுகளை மூடித் திறப்பது, கண்ணாடிகளை ஏற்றி இறக்குவது என்பன போன்ற பணிகளை நாம்தான் செய்ய வேண்டியிருக்கிறது.வண்டியைக் கிளப்பி, பல்சக்கர அமைப்பு மூலம் வேகம் மாற்றி, முன்னும் பின்னும் வரும் வாகனங்களின் ஓட்டத்திற்கு ஏற்பவும் சாலைகளின் நிலைகளுக்கு ஏற்பவும் வளைத்து, ஒடித்து, எச்சரிக்கையாக எங்கும் மோதாமல் கவனமாகப் பார்த்துக் கார் ஓட்ட வேண்டும். எதிரே இருக்கும் தடைகளைக் கண்கள் பார்த்து மூளைக்குச் சொல்கின்றன. மூளை எப்படித் திருப்ப வேண்டும், எப்படிப் பல்சக்கர அமைப்பை மாற்ற வேண்டும் என்ற முறையைக் கைகளுக்கும் கால்களுக்கும் கட்டளையிடுகிறது. அதற்கேற்பக் கைகள் வேகம் மாற்றி, திருப்புகின்றன. கால்கள் கிளட்சையும், வேக உந்து அமைப்பையும் இயக்குகின்றன.\nஒரு நல்ல காரோட்டி, காரை ஓட்டும் போதே கார் எந்திர ஓசையை வைத்து எந்திரம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். கதவுகள் சரியாக மூடி இருக்கிறதா, டயர் அழுத்தம் சரியாக இருக்கிறதா எனப் பலவற்றையும் அவரால் உணர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த அமைப்பில், கண்கள் சூழ்நிலையை உணர்கின்றன; தகவல்கள் மூளையில் பதிவாகின்றன; மூளை கைகளையும், கால்களையும் இயக்குகின்றது.ஒரு காரோட்டி இல்லாமல், கார் தானாகவே ஓட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் கண்களைப் போல உணரும் கருவியும், மூளையைப் போலத் தகவலைச் சேகரித்து, அதற்கேற்பக் கட்டுப்படுத்த வல்ல கணிப்பொறியும், கைகளையும், கால்களையும் போல இயங்கும் இயக்க அமைப்புகளும் இருந்தால் போதும் கண்களைப் போல உணரும் கருவியும், மூளையைப் போலத் தகவலைச் சேகரித்து, அதற்கேற்பக் கட்டுப்படுத்த வல்ல கணிப்பொறியும், கைகளையும், கால்களையும் போல இயங்கும் இயக்க அமைப்புகளும் இருந்தால் போதும் \nஎனவே,எந்திர மின்னணுவியல் என்பது எந்திரவியல்,மின்னணுவியல்,கணிப்பொறியியல் ஆகியவற்றின் கூட்டுக் கலவையாகும்.\nஎடுத்துக்காட்டாக, தானாக ஊர்தியைச் செலுத்தும் அமைப்பில், பாதையை நோட்டமிட்டு எதிரில் உள்ள தடைகளைக் கண்டு கொள்வதற்கும், பின்னால் வரும் தடைகளைக் கண்டு கொள்வதற்கும் ரேடார் நுண்ணலைக் கருவிகளும், லேசர் ஒளி அலைக் கருவிகளும் பயன்படுகின்றன.\nநுண்ணலை உணர்வி 35 GHz அலை எண்ணில் அலைகளைச் செலுத்துகிறது. அவை எதிரில் உள்ள கட்டடம், மரம் அல்லது முன் செல்லும் வண்டிகளில் பட்டுத் திரும்பி எதிரொலிக்கின்றன. அலை திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு இடையேயுள்ள தூரத்தைத் துல்லியமாக அளந்து விடுகிறது. இதைப் போலவே லேசர் ஒளி அலை சென்று திரும்பும் நேரத்தை வைத்துத் தூரத்தை அளக்கலாம். லேசர் ஒளி சாதாரண வெப்ப தட்ப நிலையில் ஆற்றல் வாய்ந்த கருவியாகும். ஆனால் மழை, பனிமூட்டம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படும்.\nபாதையை உணரும் ரேடார் அல்லது லேசர் உணர்விகளிலிருந்து பெறும் சைகைகள் பதப்படுத்தப்பட்டு நுண்கணிப்பொறிக்கு அனுப்பப் படுகின்றன. அந்தச் சைகைகளுக்கு ஏற்ப வண்டியை நிறுத்தவோ, திசை திருப்பவோ, வேகத்தை மாற்றவோ கணிப்பொறி கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைகளை ஏற்று இயக்கிகள் (Eg : Brake Actuator) செயல்படுகின்றன. இதற்கேற்ப, முட்டு (Brake). முடுக்க அமைப்பு (Accelerator), ஊர்தி திருப்பு அமைப்பு (Steering) ஆகியவை கணிப்பொறியோடு ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T00:27:58Z", "digest": "sha1:Z5W6QQAMVWAKV6VHJYQZS4JFNZYGMD4Z", "length": 5058, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீர்ப்பு என் கையில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜே. வி. பி. சுந்தர்\nதீர்ப்பு என் கையில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜே. வி. பி. சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/01/tn-cadres-celeberate-jayas-bday-even-after-amma.html", "date_download": "2021-03-03T23:52:14Z", "digest": "sha1:CZWMFPZVHEF23EXL4SEYJQRMLBWIOZOU", "length": 16856, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. பிறந்த நாளை கொண்டாடிய நீக்கப்பட்ட தொண்டர்கள் | Cadres celeberate Jaya's b'day even after 'Amma' kicks them out! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nவிரக்தி.. ஏமாற்றம்.. பரபரத்த அந்த 23 மணி நேரம்.. சசிகலாவின் திடீர் முடிவிற்கு பின் நடந்தது என்ன\n\\\"அதிர்ச்சியாக இருந்தது.. அரை மணி நேரம் தடுத்து பேசினேன்\\\".. சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nபெருத்த அமைதி.. சத்தமே இல்லாத சசிகலா.. குழம்பி போய் தவிக்கும் தினகரன்.. என்னாச்சு..\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி.. நகைக் கடன் தள்ளுபடி - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை\nஅதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்\nஅரசியலை விட்டே ஒதுங்குகிறேன்.. சசிகலா\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nஅரசியலிலிருந்து ஒதுங்கும்... சசிகலா அறிவிப்பை வரவேற்கிறேன்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன்\nஅரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன\nLifestyle இன்றைய ராசிப்பலன் 04.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்கக்கூடுமாம்…\nAutomobiles ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு\nMovies உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்\nFinance 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. பிறந்த நாளை கொண்டாடிய நீக்கப்பட்ட தொண்டர்கள்\nகரூர்: சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கரூர் அதிமுகவினர், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி அசத்தி விட்டனர்.\nகடந்த டிசம்பர் 1 ம் தேதி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கரூரில் காவிரி நதி நீர் விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டை நடத்தினார்.\nஅதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட அதிமுகவி முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். நடராஜனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து மகிழ்ந்தனர்.\nஇதனால் கடுப்பான ஜெயலலிதா, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 13 பேரை கட்சியை விட்டு நீக்கினார்.\nஆனால், கரூர் தொகுதி எம்எல்ஏ மற்றும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரான உள்ள செந்தில் பாலாஜி தான் தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து பலரை நீக்கினார் என்று பாதிக்கப்பட்டவர்கள் போயஸ் தோட்டத்திற்கும், அதிமுக தலைமை அலுவலத்திலும் புகார்களை அனுப்பினர்.\nஇந்த நிலையில், ஜெயலலிதாவின் 60வது பிறந்த நாளை கட்சியில் உள்ள அதிமுகவினருக்கு நிகராக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுகவினர் படு சிறப்பாக கொண்டாடி அசத்தினர்.\nஇதில் பலரது கவனத்தையும் கவர்ந்தது விசு. சிவக்குமார் என்பவரது தலைமையில் சிலர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்தான்.\nமேலும் இவர்கள் குழுவாக ஒவ்வொரு பள்ளியாக சென்று அங்கு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர். கோவில்களிலும், தர்க்காவிலும், சர்ச்சிலும் சென்று சிறப்பு அபிஷேகமும், பிரார்த்தனையும் செய்தனர்.\nகட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட 'அம்மா'வின் பிறந்த நாளைக் கொண்டாடிய இந்தப் 'பிள்ளை'களைப் பார்த்து மற்ற 'பிள்ளைகள்' சற்றே கடுப்பாகத்தான் இருந்தார்கள்.\nஅதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா- நாளை 2- கட்ட பேச்சுவார்த்தை\nசசிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் ���ாஜக பாணி\n\\\"பாஜகவும் சசிகலாவும்\\\".. என்ன நடக்கிறது அமமுகவில்.. அழுத்தத்தில் அதிமுக.. பலே ஐடியாவில் கட்சிகள்\nமுரண்டுபிடிக்கும் தேமுதிக- ராஜ்யசபா சீட் மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு\nஇருக்கு ஆனா இல்லை.. அமித்ஷா போட்ட போடு.. \\\"அவங்க\\\" வந்தால் என்ன\nஏன் சரத்குமார் இப்படி சொல்றாரு.. \\\"அணி\\\" உருவாகிறதாம்.. ஆனால் 3வது அணி கிடையாதாம்.. குழம்பும் கட்சிகள்\nதொகுதிகளையே தீர்மானித்து களமிறங்கிய பாஜக- வெல்லும் இடங்களை கேட்கும் பாமக- விழிபிதுங்கும் அதிமுக\nகூட்டணிக்கு தலைமை... முதல்வர் வேட்பாளர் - டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லக்காரணம் இதுதானா\nஇசக்கி சுப்பையாவுக்கு டஃப் தரும் திமுக; அம்பாசமுத்திரத்தில் களமிறங்கும் முயற்சியில் அஜய் படையப்பா..\nசட்டசபை தேர்தலில் களமிறங்கும் எம்ஜிஆர் பேரன் ... கடைசி வரை அதிமுகவில் இருப்பேன் என உருக்கம்\nஅதிமுகவில் நாளை மறுநாள் விருப்ப மனு செலுத்தியவர்களிடம் நேர்காணல்\nதொகுதிப் பங்கீடு... அதிமுக பாஜக இடையே... இரண்டாம் நாளாக தொடரும் பேச்சுவார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk அதிமுக ஜெயலலிதா அரசியல் தமிழ்நாடு jayalalitha பிறந்த நாள் tamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/02/20-7000-10000-l.html", "date_download": "2021-03-03T23:38:35Z", "digest": "sha1:VT2VHFGNXXHK5ZDUMYAHCAWNVMMFJQYI", "length": 9093, "nlines": 132, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "🟧🟥🟩அரசாணை எண் 20- பள்ளிக்கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ 7,000 லிருந்து ரூ 10,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது l - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings 🟧🟥🟩அரசாணை எண் 20- பள்ளிக்கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ 7,000 லிருந்து ரூ 10,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது l\n🟧🟥🟩அரசாணை எண் 20- பள்ளிக்கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ 7,000 லிருந்து ரூ 10,000 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது l\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102806/", "date_download": "2021-03-03T23:58:09Z", "digest": "sha1:UJEHVN4AGOIIASLFRG6Q3ZROALRDUVJT", "length": 16608, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "மறைந்த தோழன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமயிலாடுதுறை பிரபு என் நண்பர், முப்பதாண்டுகளுக்கும் மேலாக. அவர் கல்லூரி மாணவராக இருக்கையிலேயே என்னை வாசகராக வந்து சந்தித்திருக்கிறார். விஷ்ணுபுரம் நண்பர்குழுவில் ஒருவர். எனக்கும் அலெக்ஸுக்கும் பொதுவான நண்பர். அலெக்ஸ் அஞ்சலிக்கூட்டத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து வந்திருந்தார். இக்கவிதை எனக்கு அலெக்ஸுக்கான மிகச்சிறந்த அஞ்சலி என்று தோன்றியது. பிரபு எழுதி நான் வாசிக்கும் முதல்கவிதை.\nபூக்கள் மலரும் கணத்தைப் போல\nஅவன் அதை உணர்ந்த போது\nஅதைத் தவிர வேறு எவ்வகையிலும்\nதுலாத் தட்டுகளின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பாலும்\nமுந்தைய கட்டுரைகுழந்தைக்குக் கதைகளை வாசித்துக்காட்டலாமா\nஅடுத்த கட்டுரைஅஞ்சலி- கல்வியாளர் ஸ்ரீதரன்\nஅஞ்சலி ஜீவா- குக்கூ சிவராஜ்\nமுரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா-- அனோஜன் பாலகிருஷ்ணன்\nசமணம் வராகர் - கடிதங்கள்\nகுர்ஆன் - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர�� கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-16-20-00?start=80", "date_download": "2021-03-03T23:30:18Z", "digest": "sha1:H3YTZHOT6IDQ2UJAJOIRWCIA345UL2VO", "length": 8951, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "காவல்துறை அத்துமீறல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\n‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது\n170 தொழிலாளர்கள் பலியானது ஏன்\nருஷியா விடுதலை அடைந்த விதம்\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஎரிமலையென வெடிக்கும் அமெரிக்க நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்கள்\nஎழுச்சி நடை போட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு\nஎஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை - கருத்துரிமை மீதான கடும் தாக்குதல்\nஎஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை கருத்துரிமை மீதான கடும் தாக்குதல்\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nஒடுக்கப்பட்ட பரமக்குடி தமிழர்களின் பக்கம் நிற்போம்\nஒரு பிரபலம்; ஒரு குறுநூல்; ஊடகங்கள்\nகங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்\nகடலூர் மாவட்டத்தில் ஒரு சாத்தான்குளம்...\nகந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாத மானங்கெட்ட அரசு\nகம்பம் - இந்துத்துவ வெறி\nபக்கம் 5 / 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41594-2021-02-18-11-01-37", "date_download": "2021-03-04T00:07:54Z", "digest": "sha1:S72M3Z3DHJHVB4KPTJ43BTF6ZOYZNMZG", "length": 13837, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "உதிர்ந்த மலர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்���ள், தோழர்களே\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\nமகாமகம் தண்ணீரில் குளித்தால் பாபம் தொலையுமா\nமகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை\nஇந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nஇனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம்\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\n“இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\n‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது\n170 தொழிலாளர்கள் பலியானது ஏன்\nருஷியா விடுதலை அடைந்த விதம்\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2021\n1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.\n2. கடவுள் ஒருவர் உண்டு அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக் கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தான் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிரரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். பார்ப்பன பிரசாரம்\n3. ஆழ்வார்கள் கதைகளும் நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.\n4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.\n5. வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தது எல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.\n6. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.\n7. நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்��ில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக் காரன் தான் என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது புராணங்களெல்லாம் பொய் என்றும் சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு புராண பிரசாரத் தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.\nஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்ட சேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிறதையாகயிருக்க வேண்டும்.\n(குடி அரசு - பொன்மொழிகள் - 18.05.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/watch/tgte-news-28-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-12-02-2020-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE_XNYRruJqbSGTHfG.html", "date_download": "2021-03-04T00:54:17Z", "digest": "sha1:HUBKZWF2VDOZ5ZYISOPORYDKUFRXGY2M", "length": 12573, "nlines": 219, "source_domain": "tgte.tv", "title": "TGTE NEWS 28 | செய்திகள் - 12.02.2020 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்", "raw_content": "\nTGTE's activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகைவை நாளின் சிறப்புக் கவிதை.\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 6ம் நாள் - தளராத துணிவின் சிகரம் வங்கக்கடலில் காவியம் கேணல் கிட்டு\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 5ம் நாள் - தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன்\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 4ம் நாள்- தமிழீழத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் கப்டன் அங்கயற்கண்ணி\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் மூன்றாம் நாள் - தமிழீழத்தின் முதல் கரும்புலி கப்டன் மில்லர் .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் இரண்டாம் நாள் - தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி .\nTGTE NEWS 28 | செய்திகள் - 12.02.2020 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nNote - இளையோர் பண்பாடு பாரம்பரியம் அமைச்சர் இந்துமதி கிருபசிங்கம் என்பது தவறுதலாக தமயந்தி கிருபசிங்கம் என்று வெளியிடப்பட்டிருந்ததிற்க��ம்,\nஇந்த இரு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றதற்கு ஒழுங்கு செய்தும்,பெரிதும் உழைத்த திரு சுப்பிரமணியம் கந்தையா, திரு சிவனேஸ்வரன், மற்றைய உறுப்பினர்களுக்கும் செய்தியில் பெயர்கள் குறிப்பிடப்படாமைக்கு மிகவும் மனம் வருந்துவதுடன் மன்னிப்பும் கோருகின்றோம்.\nTGTE's activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகைவை நாளின் சிறப்புக் கவிதை.\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 6ம் நாள் - தளராத துணிவின் சிகரம் வங்கக்கடலில் காவியம் கேணல் கிட்டு\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 5ம் நாள் - தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன்\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 4ம் நாள்- தமிழீழத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் கப்டன் அங்கயற்கண்ணி\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் மூன்றாம் நாள் - தமிழீழத்தின் முதல் கரும்புலி கப்டன் மில்லர் .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் இரண்டாம் நாள் - தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/09/blog-post_37.html", "date_download": "2021-03-03T23:36:09Z", "digest": "sha1:JXEQPSZN4IOEYX3B4PBOVKIRB5CSTXTD", "length": 5212, "nlines": 68, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: பூக்கள்..!", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்���ு எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/22022904/Farm-leaders-reject-govts-proposal-of-suspending-farm.vpf", "date_download": "2021-03-04T00:12:41Z", "digest": "sha1:4NAGZTPSJ4R52TZRJBDF4BXFCK4ULHHD", "length": 14742, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farm leaders reject govt's proposal of suspending farm laws for 1.5 years || வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு + \"||\" + Farm leaders reject govt's proposal of suspending farm laws for 1.5 years\nவேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு\nவேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் திட்டத்தை விவசாய அமைப்புகள் நிராகரித்தன. சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்துள்ளன.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nநேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.\nமத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி சிங்கு எல்லையில், விவசாய அமைப்புகளின் கூட்டு அமைப்பான ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’வின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.\nபிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், தொடர்ச்சியாக இரவுவரை நடந்தது. கூட்டத்தில், மத்திய அரசின் யோசனை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇறுதியில், அந்த யோசனையை நிராகரிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சம்ய��க்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமத்திய அரசு முன்வைத்த யோசனை, எங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இதுவரை உயிர்நீத்த 143 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் தியாகம் வீண் போகாது.\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும். அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய மசோதா கொண்டுவர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கும்நிலையில், விவசாய அமைப்புகள் இந்த முடிவை எடுத்துள்ளன.\nவேளாண் சட்டங்கள் | மத்திய அரசு | விவசாய அமைப்புகள்\n1. வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து\n‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.\n2. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை\nவேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.\n3. தடை செய்யப்பட்டவை காண்பிக்கப்பட்டிருந்தால் தவறானது: விவசாய சங்க தலைவர் திகாய்த்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்திய நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில் கட்டப்பட்டிருந்த கொடி சர்ச்சையை ஏற்படுத்தியது.\n4. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கருக்கு சரத் பவார் அறிவுரை\nமற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என சரத் பவார் கூறியுள்ளார்.\n5. விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; வேளாண் துறை அமைச்சர்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரு���்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. இரண்டாவது நாளாக பின்னடைவு சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 105 புள்ளிகள் இறங்கியது\n2. வீடுகட்ட வைத்திருந்த ₹5 லட்சம் கரையான்களுக்கு இரையானது விவசாயி அதிர்ச்சி\n3. அரசு குறித்து மீனவப்பெண்கள் புகார் ராகுல்காந்தியிடம் திரித்து கூறிய நாராயணசாமி\n4. சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக 7 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படுகிறது\n5. உலகத்துக்கு தலைமை பொறுப்பில் இந்தியா பிரதமர் மோடி விருப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?paged=8&cat=126", "date_download": "2021-03-03T23:59:23Z", "digest": "sha1:XZCTP4KV6LLQAWE4TFNJR4SY2VNSRXAP", "length": 10622, "nlines": 114, "source_domain": "rightmantra.com", "title": "மகா பெரியவா – Page 8 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nஇதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி\nநமது தளம் சார்பாக சென்ற மாதம் நடைபெற்ற 'மகா பெரியவா மகிமைகள்' நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான். திரு.சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது எப்படி என்று நமது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது பார்வையாளர்களிடம் சுவாமிநாதனே சொன்னார். அவரது உரையை பற்றிய பதிவை அளிக்கும்போது அதை பற்றி கூறுகிறேன். அதற்கு முன்பு இந்த முக்கிய விஷயத்தை விளக்கவேண்டும். திரு.சுவாமிநாதன் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் 'குரு மகிமை'\nநாமெல்லாம் ஆறறிவு படைச்ச மனுஷங்க தானே\nஐந்தறிவு பெற்ற விலங்குகள் பல நேரங்களில் ஆறறிவு() பெற்ற மனிதர்களை விட இறை பக்தியில் விஞ்சி நிற்கும் அதிசயங்கள் பலவற்றை நம் பக்தி இலக்கியங்களில் - வரலாற்றில் - கண்டு வியந்துள்ளோம். மகா விஷ்ணுவுக்கு பூஜை செய்ய தாமரை பறிக்க சென்ற கஜேந்திரன் என்கிற யானையை அங்குள்ள முதலை பிடித்தவுடன் \"ஆதிமூலமே\" என்று அது அலறியது சரணாகதி தத்துவத்தை எத்துனை அருமையாக விளக்குகிறது) பெற்ற மனிதர்களை விட இறை பக்தியில் விஞ்சி நிற்கும் அதிசயங்கள் பலவற்றை நம் பக்தி இலக்கியங்களில் - வரலாற்றில் - கண்டு வியந்துள்ளோம். மகா விஷ்ணுவுக்கு பூஜை செய்ய தாமரை பறிக்க சென்ற கஜேந்திரன் என்கிற யானையை அங்குள்ள முதலை பிடித்தவுடன் \"ஆதிமூலமே\" என்று அது அலறியது சரணாகதி தத்துவத்தை எத்துனை அருமையாக விளக்குகிறது கஷ்டம் வந்தா பகவான் பேரை நம்மில்\nமகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு\nஎல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் பிப்ரவரி 10, ஞாயிறு மாலை நமது தளம் ஏற்பாடு செய்த இந்த 'மகா பெரியவா சொற்பொழிவு' நிகழ்ச்சி + ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தநாள் சிறப்புரை மிக மிகச் சிறப்பாக நடந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் மெச்சும்படியாகவும் அமைந்தது. விழா சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் இந்தளவு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் உண்மையில் அந்த பரம்பொருளின் கடைக்கண் பார்வை தான். இந்த நிகழ்ச்சியை\nசிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன\nமகா பெரியவா மதங்களுக்கு அப்பாற்பட்டு எத்துனை பண்போடு நாகரீகத்தோடு கருணையோடு நடந்துகொண்டார் என்பதையும் மற்ற சமயத்தினரும் அவர் மீது எந்தளவு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை விளக்கும் அற்புத நிகழ்வு இது. 'நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்' என்பதற்கு இந்த சம்பவத்தில் வரும் முஸ்லீம் பெரியவரே சாட்சி. படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன. இதயம் நெகிழ்கிறது. மனிதம் மறைந்து மதத்தின் பெயரால் வன்முறைகள் அரங்கேற்றப்படும் இன்றைய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அனைவரிடமும் சென்று\nஇருவினை தீர்க்க ஓர் வாய்ப்பு – மகா பெரியவா பற்றிய சொற்பொழிவை கேட்க வாருங்கள்\nவிதியின் வலிமை பற்றியும் ஊழ்வினையை வெல்ல முடியுமா என்பது பற்றியும் இரண்டு பதிவுகளை சமீபத்தில் அளித்திருந்தேன். அதில் விதியை மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்றால் ஒன்றல்ல பல வழிகள் இருக்கிறது. அதை பற்றி விரிவான ஒரு பதிவை அளிப்பதாக கூறியிருந்தேன். கர்மவினையை தகர்த்து தீயபலன்களை நல்ல பலன்களாக மாற்றிக்கொள்��� செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அடுத்து விரிவான பதிவு சீக்கிரமே அளிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு ஊழ்வினையை மாற்ற\nகாதலாகி கசிந்துருகி…. தடுத்தாட்கொண்ட தெய்வம்\nசென்ற மாதம் ஒரு நாள், எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு பிரபல நடிகருடன் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 'இப்படி ஒரு தளத்தை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன்' என்று அவரிடம் கூறியவுடன், \"நீ உடனே என் வீட்டிற்கு வா; ஆன்மீகத்தை பற்றி நான் உனக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறேன்\" என்று கூறினார். எதிர்பாராத இந்த அழைப்பால் எனக்கு ஒரே சந்தோஷம். தேடி வரும் வாய்ப்பை எதற்கு விடுவானேன் என்று அவருடனான சந்திப்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86259/devasagayam-interview.html", "date_download": "2021-03-04T01:02:45Z", "digest": "sha1:IC5AGSEWF2N6NCX4NOIMKBO266AUXHOI", "length": 17259, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அண்ணாமலை சேர்ந்துள்ள இடம்தான் தவறானது: ஆனால், சசிகாந்த் செந்தில்... ”: தேவசகாயம் பேட்டி | devasagayam interview | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“அண்ணாமலை சேர்ந்துள்ள இடம்தான் தவறானது: ஆனால், சசிகாந்த் செந்தில்... ”: தேவசகாயம் பேட்டி\n”நம் நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது” என்று துணிச்சலுடன் கூறி, கடந்த ஆண்டு தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்த தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் தற்போது, தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.\nஏற்கனவே, கர்நாடகா கேடரில் பணியாற்றிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தபோது, அதனை கடுமையாக விமர்சித்திருந்தார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம். இந்நிலையில், சசிகாந்த் செந்தில் அரசியலுக்கு வந்தது குறித்து என்ன சொல்கிறார் என்பதை அறிய, அவரிடம் பேசினோம்,\nசசிகாந்த் செந்தில் அரசியலுக்கு வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்\n“இந்தியாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 60 வயதுவரை பணியில் இருக்கலாம். பெரும்பாலான அதிகார���கள் 60 வயதுவரை அரசின் சலுகைகள் எல்லாம் அனுபவித்து விட்டு ஓய்வு பெற்றப்பின்னே அரசியலுக்கு வருவார்கள். அப்படி, வட இந்தியாவிலும் வந்திருக்கிறார்கள். ஓய்வுபெற்றபின் வருவது என்பது ஆதாயத்திற்காகத்தான்.\nஆனால், சசிகாந்த் செந்தில் வெறும் 10 வருடங்கள் மட்டுமே இந்திய ஆட்சி பணியில் மக்களுக்காக உண்மையாக பணியாற்றிவிட்டு பாஜக அரசின் கொள்கைகள் பிடிக்காமல் ராஜினாமா செய்துள்ளார். அவரின் சர்வீஸ் முடிய இன்னும் 20 வருடங்கள் இருக்கும்போதே, ராஜினாமா செய்துள்ளார். அதிலேயே, அவரின் நேர்மையையும் மக்களுக்காக உழைக்கவேண்டும் என்ற சிந்தனையையும் தெரிகிறது. ராஜினாமா செய்ததிலோ அரசியலுக்கு வந்ததிலோ அவருக்கு எந்தவொரு ஆதாயமும் கிடையாது.\nகட்சி சார்பற்று அதிகாரிகள் மக்கள் சேவை செய்யத்தான், இந்திய ஆட்சிப் பணி உருவானது. தேர்தலில் எந்தக் கட்சிக்குமே 50 சதவீத ஓட்டு கிடைக்காது. அதனால், ஓட்டுப் போடாத பகுதி மக்களின் நலன்களை புறக்கணிப்பார்கள். அப்படி, அவர்கள் புறக்கணித்தாலும், மக்களின் உரிமைகளைக் காப்பதும், ஜனநாயகத்தை பாதுகாப்பதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். அதனால், அவர்களுக்கு நிறைய பொறுப்புகளும் உள்ளன. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் முடியாதபோது மக்கள் சேவை செய்யவேண்டும் என்று வருகின்ற நேர்மையான அதிகாரிகள் ராஜினாமா செய்யப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஇப்படி அரசின் கொள்கைகள் பிடிக்காமல் வெளியேறி அரசியலுக்கு வருவதற்கும், 60 வயதில் ஓய்வுபெற்றபின் அரசியலுக்கு வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சசிகாந்த் செந்தில், நினைத்திருந்தால் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து ஆதாயங்களை அடைந்திருக்காலாம். அப்படி செய்யாமல் ஜனநாயகத்தை காக்க துணிச்சலோடு அதுவும் காரணத்தை தெளிவாக சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அவரின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது. இந்திய ஆட்சிப் பணியில் எப்படி மக்கள் சேவை செய்தாரோ, அப்படியே அரசியலிலும் நேர்மையாக செய்யப்போகிறார். அதனால், அவர் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன்.\nஆனால், காங்கிரஸ் கட்சி தற்போது திசை தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. உயிர்ப்புடனும் இல்லை. பீகாரில் 70 இடங்கள் கொடுத்தும், அக்கட்சியால் 20 இடங்கள் கூட வெற்றிபெற முடியவில்லை. ச��ிகாந்த் செந்திலைப் போன்ற துடிப்பானவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அக்கட்சிக்குதான் பலம்தான். அதுவும், சிவில் சர்வீஸ் தேர்வில் சசிகாந்த் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்திலும், தமிழக அளவில் முதலிடத்திலும் வந்திருக்கிறார். அவருக்கான முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சி கொடுக்கவேண்டும்.\nஆனால், பணியில் இருந்துகொண்டே மக்கள் சேவை செய்திருக்கலாம் என்கிறார்களே\nசகாயம் ஐ.ஏ.எஸ்ஸும் நேர்மையோடுதான் மக்கள் பணியாற்றினார். மக்களால் கொண்டாடவும் பட்டார். கடைசியில் என்ன ஆனது நெருக்கடிகளாகக் கொடுத்து அவரை ஓரங்கட்டிவிட்டார்களே நெருக்கடிகளாகக் கொடுத்து அவரை ஓரங்கட்டிவிட்டார்களே அவரால், வெளிப்படையாக பேச முடியவில்லையே அவரால், வெளிப்படையாக பேச முடியவில்லையே எதையும் செய்ய முடியவில்லையே அப்படி, ஏதாவது பேசினாலும் உடனே விதிமுறைகள் என்று நோட்டிஸ் கொடுத்து விடுவார்கள். பல்வேறு சிக்கல்களை உண்டாக்குவார்கள். இத்தனை ரிஸ்க்குகளையும் எடுத்துதான் சசிகாந்த் செந்தில் வெளியில் வந்திருக்கிறார். நேர்மையான அதிகாரிகளால் பாஜக ஆட்சியில் பணி புரிய முடியாது. பாஜக ஆட்சியில் மட்டும் ஏன் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தாலே விடை கிடைத்துவிடும்.\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை அரசியலுக்கு வந்ததை விமர்சித்த நீங்கள், சசிகாந்த் செந்திலை மட்டும் ஆதரிப்பது எப்படி\nஅண்ணாமலை அரசியலுக்கு வருவதும் வராததும், அவரது உரிமை. ஆனால், போய் சேர்ந்துள்ள இடம்தான் தவறானது. பாஜக ஒரு மக்கள் விரோதக்கட்சி. அவர், திட்டம் போட்டு இணைந்ததால்தான், விமர்சித்தேன். அதற்காக, சசிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தது சரியானது என்று சொல்லவில்லை. அரசியலுக்கு வந்தது சரியான முடிவு. அவ்வளவுதான்.\n“எங்கள் இதயங்களை வென்றுவிட்டீர்கள்” - சூர்ய குமார் யாதவை மனம்விட்டு பாராட்டும் ரசிகர்கள்\nஉள்ளூர் பொருட்களுடன் தீபாவளி; #Local4Diwali ஹேஸ்டாக்டுடன் பகிருங்கள் - மத்திய அரசு\nRelated Tags : தேவசகாயம் ஐ.ஏ.எஸ், தேவசகாயம், சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியில் இணைந்த சசிகாந்த் செந்தில், அண்ணாமலை ஐ.பி.எஸ்,\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எங்கள் இதயங்களை வென்றுவிட்டீர்கள்” - சூர்ய குமார் யாதவை மனம்விட்டு பாராட்டும் ரசிகர்கள்\nஉள்ளூர் பொருட்களுடன் தீபாவளி; #Local4Diwali ஹேஸ்டாக்டுடன் பகிருங்கள் - மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_25.html", "date_download": "2021-03-04T00:33:03Z", "digest": "sha1:XXXFR3MCXQJW2YGYMYKHPQHRWLZHXG4A", "length": 59818, "nlines": 624, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிரிப்பு, சினிமா, செங்கோவி, நட்பு, நண்பர்கள், மொக்கை\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு\nநம்ம செங்கோவி பதிவரை தெரியாதவங்க இருந்தா நீங்க வேஸ்ட்டு. மன்மத லீலைகள் (என் கிழிந்த டயரியிலிருந்து...) அப்படின்னு ஒரு பேமஸ் தொடர் எழுதிட்டு வராரு. இந்த தொடரை படிச்சிங்கன்னா அடுத்த பார்ட் எப்போ வரும்னு நீங்க எதிர்பாக்க ஆரம்பிச்சுருவிங்க. இப்ப நான் அவர் எழுதற லீலையை பத்தி நான் சொல்ல வரல.... மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல ரொம்ப பைத்தியமா இருக்கிறாரு. அந்த நடிகை யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க அந்த நடிகை பளபள ஹன்சிகா தான்...\nஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு,\n\"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........\"\nஇப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டா���ு.\nஹன்சிகா வேலாயுதம் படத்துல விஜய் கூட ஜோடியா நடிக்கறாங்க. அத தெரிஞ்சுகிட்டு செங்கோவி பதறி போயிட்டாரு. ஆமா பின்ன, விஜய் படங்கள் வரிசையா ஊத்திக்கிறதுனால ஹன்சிகாவோட திறமை வெளியில தெரியாம, ராசியில்லா நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருவாங்களோனு பயந்து போயி ராத்திரி நேர பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வேலாயுதம் வெற்றி பெற சாம பூசை செய்வோம்னு ஒரு பதிவே போட்டிருக்காருன்னா பார்த்துக்கங்க. பூஜை சக்சஸ் ஆனதா சொல்லியிருக்காரு. அவரு நம்பிக்கை வீண் போக கூடாதுன்னு நாமளும் வேண்டிக்கிருவோம். அப்புறம் பாவம்ல அவரு...\nதமனாவை டொச்சு பிகர்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு. அதுக்கு காரணம் ஹன்சிகா மேல அவருக்கு இருந்த ஈடுபாடு தான் காரணம். ஹன்சிகாவை பற்றி ஒரு பதிவில் எப்படி வர்ணிச்சிருகார்னு கீழே போட்டிருக்கேன்\nசென்ற வாரம் தமிழகத்தில் நடந்த உருப்படியான விஷயம், அழகுப்புயல் ஹன்சிகா மாப்பிள்ளையில் அறிமுகம் ஆனது தான். தமன்னா போன்ற டொச்சுப் பிகர்களை வேறுவழியின்றி ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஹன்சிகாவின் வருகை வரப்பிரசாதம். பதிவர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம்.\nசில பேர் சின்ன குஷ்பூ என்கிறார்கள்(பிரபு ஜாக்கிரதை), பூமிகா-மாளவிகா மிக்ஸிங் என்கிறார்கள், இன்னும் சிலர் கேப்டன் ரேஞ்சுக்கு ‘கனகாம்பரப்பூ- ஆரஞ்சுப்பழ சுளை-வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு-பருத்திப்பஞ்சு’ன்னு எழுதியும் மப்புல இருந்து மீளமுடியாம தவிக்காங்க. இன்னும் ஐந்து வருடங்களுக்காவது ஹன்சி நம்மளை விட்டுப் போகமாட்டாங்கன்னு நம்புறேன்), பூமிகா-மாளவிகா மிக்ஸிங் என்கிறார்கள், இன்னும் சிலர் கேப்டன் ரேஞ்சுக்கு ‘கனகாம்பரப்பூ- ஆரஞ்சுப்பழ சுளை-வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு-பருத்திப்பஞ்சு’ன்னு எழுதியும் மப்புல இருந்து மீளமுடியாம தவிக்காங்க. இன்னும் ஐந்து வருடங்களுக்காவது ஹன்சி நம்மளை விட்டுப் போகமாட்டாங்கன்னு நம்புறேன் அதனால ஈரோட்டுல ஹன்சி மன்றத்துக்கும் அடிக்கல் நாட்டிட வேண்டியது தான்\nஎப்படியெல்லாம் ஹன்சிகாவை வர்ணிச்சு எழுதியிருக்காருன்னு படிச்சு புல்லரிச்சு போச்சா உங்களுக்கு.\nஅப்புறமா இன்னொரு பதிவுல ஹன்சிகா பெயரை எப்படி நுழைக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிருப்பாரு போல, எப்படி டுபாக்க��ர் விட்டிருக்கார்னு கீழே பாருங்க,\nதன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர், எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு. என்ன மேட்டர்னு பார்த்தா, அது இதுன்னு வளவளத்துட்டு ’நானா யோசிச்சேன்ல ஹன்சிகா படம் போடுங்க..ஹி..ஹி’-ன்னு மெயிலியிருக்காரு. என்ன அநியாயம் பாருங்க..சரி, மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு.. அவருக்காக மீண்டும்:\nஇன்னொரு பதிவுல ஹன்சிகா பொறந்த நாளு எப்பனு சொல்லியிருக்காரு, அதையும் பாருங்க.\n1991 ஆகஸ்ட் 9ம் தேதி என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்.. தெரியலையே..ம்.. எதுக்கு இப்போ இந்த கேவலமான ஹிஸ்ட்ரின்னு கேட்கீங்களா.. தெரியலையே..ம்.. எதுக்கு இப்போ இந்த கேவலமான ஹிஸ்ட்ரின்னு கேட்கீங்களா அட, அன்னைக்குத் தாண்ணே நம்ம தங்கத்தலைவி, சக்கரவள்ளிக் கிழங்கு ‘ஹன்சிகா’ பொறந்த நாளு..அதான் அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்...மன்றக் கண்மணிகளும் இதே மாதிரி யோசிச்சுப் பாருங்கப்பா..\nஎங்கேயும் காதல் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு. அதுல நம்ம ஹன்சி தான் ஹீரோயின். ஹன்சியை எப்படி சொல்லியிருக்காருனு பாருங்களேன்.\n\"படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஃப்ரெஷ் பீஸ் ஹன்சிகா தான்\"\nஅந்த பதிவில் ஒருத்தரு ஹன்சியை குறை சொல்லியிருப்பாரு. அதுக்கு செங்கோவி குடுத்த பதிலை பாருங்க.\n//புண்ணியவதி ஹன்சிகா டப்பிங்குக்கு வாய் அசைச்ச அழகுக்கே நான் படம் போகாம இருந்துட்டேன்.// மகா மோசமான பின்னூட்டம்..தலைவியைவே தப்பாச் சொல்றீங்களா...உங்க கூட டூ நானு\nஇன்னொரு பதிவில ஹன்சி மன்ற தலைவரா தான்னு ஒருத்தர் சொல்லியிருப்பாரு, அதுக்கு அவரோட பதிலை பாருங்க.\n@Heart Rider//அப்புறம் நம்ம செல்லத்தலைவி ஹன்சிகா மன்றத்துக்கு நாந்தான் தலைவர்..// இருக்குறது ஒரு தலைவி..அதுக்கு எல்லாரும் தலைவர் ஆகணும்னு நினைக்கலாமா\nநிறைய பேரு ஹன்சிகாவை கூகிளில் தேடினதுல ஒரு முறை கூகுளே படுத்திருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு கீழே பாருங்க.\nசமீபத்துல நம்ம ஹன்சிகா மன்றத்துக்குக் கிடைச்ச செய்தி நம்மளை ரொம்பவே கவலைப்பட வைக்குது. கூகுள்லயும் யூ டியூப்லயும் நிறையப்பேரு ‘ஹன்சிகா ஹாட்’னு தேடுனதுல கூகுள் படுத்திருச்சாம், யூடியூப் ‘ப’ டியூப் ஆகிடுச்சாம்..இப்படியாய்ய�� பண்ணுவீங்க..என்னய்யா அவசரம்..பாப்பா இப்ப தானே வந்திருக்கு..இனிமே தான் அவுட்டோர் சூட்டிங் போகணும். ஹோட்டல்ல தங்கணும்..குளிக்கணும். அப்புறம் தானே நீங்க எதிர்பார்க்குறது கிடைக்கும்..அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி\nஹன்சி எங்க போயிடப்போகுது..மெதுவாத் தேடுங்கய்யா..பலாப்பழத்துல ஈ மொச்ச மாதிரி மொத்தமாப் போய் விழுந்தா பாப்பா பயந்துடாது..நமீதா மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்படி..அதனால மன்றக் கண்மணிகள் கட்டுப்பாடோட நடந்துக்கிட்டு, மன்றத்தோட மானத்தைக் காப்பாத்தணும்னு கேட்டுக்கிறேன்.\nமாப்பிள்ளை படம் விமர்சனத்தில் தான் செங்கோவி ஹன்சியிடம் மயங்கி உள்ளார். அதற்கான காரணத்தை அவரே சொல்லியிருக்கார். கீழே பாருங்க.\nநம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது). இவரை ஃப்ரெஷ் பீஸ்னு சொல்லலாம். தப்பில்லை. கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்த மாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா. இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஹன்சிகாவை வைத்து இவர் பதிவுகளில் வந்த தலைப்புகள்:\nரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி\nதில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா யோசிச்சேன்)\nடிஸ்கி: ஹன்சிகாவின் தீவிர ரசிகரான செங்கோவி, அவருடைய பதிவுகளில் ஹன்சிகாவை பற்றி எப்படி எழுதியுள்ளார் என்ற பார்வையின் கீழ் இந்த பதிவை தொகுத்துள்ளேன். படங்கள் செங்கோவியின் தளத்திலிருந்து எடுத்துள்ளேன். அவ்வளவே...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, சினிமா, செங்கோவி, நட்பு, நண்பர்கள், மொக்கை\nஇந்த மாதிரி செய்ஞ்சி உங்க ஆசைய தீத்துக்கறீங்க போல மாப்ள...ஏன்யா அந்த மனுசன போட்டு தாக்கி இருக்க...பாவம்யா குடும்பஸ்த்தன் மாட்னாரு..ஹிஹி\nயோவ், என்னய்யா பண்ணி வச்சிரு��்கீரு..இரும் படிக்கிறேன்..\n// மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல ரொம்ப பைத்தியமா இருக்கிறாரு. அந்த நடிகை யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க அந்த நடிகை பளபள ஹன்சிகா தான்...//\nநீங்க சொல்றது எல்லாம் சரி தான்..ஆனா ஏன்யா அதி பப்ளிக்ல சொல்றீங்க\n//ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு,\n\"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........\"\nஇப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.//\nநான் எப்பய்யா நமீயை மறந்தேன்..அது ஒரு பக்கம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு..\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் ..விண்டோஸ் 8 இன் ஸ்கின் தீம் டிசைன் எப்படி இருக்கும்..\n//ஹன்சிகாவோட திறமை வெளியில தெரியாம, ராசியில்லா நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருவாங்களோனு பயந்து போயி ராத்திரி நேர பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வேலாயுதம் வெற்றி பெற சாம பூசை செய்வோம்னு ஒரு பதிவே போட்டிருக்காருன்னா பார்த்துக்கங்க. //\nயோவ், நீங்களும் தானே கூட உட்கார்ந்து பூஜை பண்ணீங்க..அது எப்படிய்யா ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி நடிக்கிறீங்க..\nநான் அங்க ஒன்னும் இங்க ஒன்னுமா எழுதி, ஹன்சிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வெளிய தெரியாம மெயிண்டய்ன் செஞ்சா, இப்படி போட்டுக்கொடுத்திட்டாரே இந்த மனுசன்..\nஇந்த மாதிரி செய்ஞ்சி உங்க ஆசைய தீத்துக்கறீங்க போல மாப்ள...ஏன்யா அந்த மனுசன போட்டு தாக்கி இருக்க...பாவம்யா குடும்பஸ்த்தன் மாட்னாரு..//\nபாருய்யா..விக்கி எவ்ளோ நல்ல மனுசனா இருக்காரு..ஒரு குடும்பஸ்தன் கஷ்டம் இன்னொரு குடும்பஸ்தனுக்குத் தான் தெரியும்..\nஓ.. நீங்களும் குடும்பஸ்தன் தானே... அதான் இந்த பாசம்\nநீங்க சொல்றது எல்லாம் சரி தான்..ஆனா ஏன்யா அதி பப்ளிக்ல சொல்றீங்க\nஅடாடா, சொன்னது பப்ளிக்கா சொல்லிட்டேனா யப்பா பப்ளிக் எதுக்கும் கொஞ்சம் சீக்ரெட்டாவே படிங்க..\nநான் எப்பய்யா நமீயை மறந்தேன்..அது ஒரு பக்கம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு..>>>>\nகவலைப்படாதிங்க, இன்னொரு பதிவுல சொல்லிடுறேன்\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் >>>\nயோவ், நீங்களும் தானே கூட உட்கார்ந்து பூஜை பண்ணீங்க..அது எப்படிய்யா ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள மாதிரி நடிக்கிறீங்க..>>>>>\nஇங்க உங்களையும் ஹன்சிகாவையும் மட்டு��ே பேசறோம், அதனால சொல்லல..\nஅது சரி - இப்படியும் பதிவு போடலாமா இருந்தாலும் செங்கோவி கூட இருந்து கிட்டு - இவ்வளவு தகவல்கள் தேடிக் கண்டு பிடிச்சு - கடும் உழைப்பின் விளைவாக இப்பதிவும் இட்ட்டு - பலே பலே இருந்தாலும் செங்கோவி கூட இருந்து கிட்டு - இவ்வளவு தகவல்கள் தேடிக் கண்டு பிடிச்சு - கடும் உழைப்பின் விளைவாக இப்பதிவும் இட்ட்டு - பலே பலே வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nஹி ஹி மாட்டுனாரு செங்கோவி, ஆனாலும் ஹனி அழகுய்யா :-)\nகூகுள் என்னதான் ஓசில பிளாக் குடுத்தாலும் குடுத்தது. அதுக்காக,இப்படிலாமா பதிவை போடுவீங்க சகோ\nவழ்க்கம்போல நீ என்ன எழுதியிருக்\nகேன்னு பாக்க உன்பக்கம் வந்தேன்.\nஇருக்கு. என்ன பின்னூட்டம் போட\nபதிவு சொன்ன விதம் அருமை படங்களும் அருமை\nஉங்கள் உழைப்பின் பலன் தெரிகிறது பிரகாஷ், ஒரு பதிவருக்கு பின்னாடி இருக்குற உண்மைகளை வெளியே கொண்டு வந்து இருக்கீங்க..\nஆனா அவரு திரிஷா தானே பிடிக்காதுன்னு சொன்னாரு ஹன்சிஹா பிடிக்கும்ன்னு சொன்ன மாதிரி தெரியலையே,\nதிரிஷா பிட்க்காதுன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக இப்பிடி செங்கோவியை வாரலாமா பிரகாஷ்\n(அப்பிடின்னா உங்களுக்கு திரிஷா பிடிக்கும் போல இருக்கே)\nஹா ஹா ஹா சும்மா சொன்னேன்\nபாவம் செங்கோவி என்ன எதிர் பதிவு போடுறார்ன்னு பாப்போம்\nஇதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...\nஏண்டா இதுக்கு தான் அவர்கிட்ட நண்பன் மாதிரி நடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிகிட்டு இப்படி கவுத்து விட்டுட்டியே \nபதிவர்களே பிரகாஷ் கிட்ட உசாரா இருங்க\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் உருப்புடுற ஐடியாவே இல்லையா ராஸ்கல், அங்கிட்டு வந்தேன்னா சொம்பை நசுக்கிப்புடுவேன்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nசொங்கோவியை கிழி கிழி'ன்னு கிழிச்சாசி இனி......\nMANO நாஞ்சில் மனோ said...\nசெங்கோவி டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹே ஹே ஹே ஹே....\nMANO நாஞ்சில் மனோ said...\nபடங்கள் எல்லாம் ஹி ஹி.......\nசெங்கோவி கூட இருந்து கிட்டு - இவ்வளவு தகவல்கள் தேடிக் கண்டு பிடிச்சு - கடும் உழைப்பின் விளைவாக இப்பதிவும் இட்ட்டு >>>>\nசெங்கோவினால இந்த பதிவு எழுத முடியாது.. அதனால நான் போட்டேன்\nஹி ஹி மாட்டுனாரு செங்கோவி, ஆனாலும் ஹனி அழகுய்யா :-)>>>\nகூகுள் என்னதான் ஓசில பிளாக் குடுத்தாலும் குடுத்தது. அதுக்காக,இப்படிலாமா பதிவை போ���ுவீங்க சகோ>>>>\nசரி, எழுதிட்டேன், இப்ப என்ன செய்யணும்னு சொல்றிங்க\nபதிவு சொன்ன விதம் அருமை படங்களும் அருமை\nஉங்கள் உழைப்பின் பலன் தெரிகிறது பிரகாஷ், ஒரு பதிவருக்கு பின்னாடி இருக்குற உண்மைகளை வெளியே கொண்டு வந்து இருக்கீங்க..\nபாவம் செங்கோவி என்ன எதிர் பதிவு போடுறார்ன்னு பாப்போம்>>>>\nஎதிர் பதிவுக்கு அவர் யோசிக்காம இருந்தாலும் நீங்க சொல்லிக் கொடுக்கரிங்களே.... இது நியாயமா\nஹன்சி’க்’கா கழக கண்மணிகளின் தானைத்தலைவன் உயர்திரு.செங்கோவி அவர்களிடமிருந்து எதிர்ப்பதிவை எதிர்ப்பார்த்து பதிவுலகமே காத்திருக்கிறது.\nயாரு வேணுமானாலும் யார்க்கூடவோ இருந்திட்டுப் போகட்டும் ஐயா .ஆனா இவன நாம சும்மா விடலாமா \nஎன் பதிவைப் பார்த்துவிட்டு இத உங்க உறவுகளோட சொல்லல உங்களுக்கு நல்ல கவிதையே இனி நாக்கில\nவராது இது அம்பாபாளடியாளின் சாபம்.........புரிஞ்சுக்கோங்க சகோ...\nஏண்டா இதுக்கு தான் அவர்கிட்ட நண்பன் மாதிரி நடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிகிட்டு இப்படி கவுத்து விட்டுட்டியே \nநான் ஒண்ணும் புதுசா எழுதல...டிஸ்கிய பாரு சசி'\nஎலேய் உருப்புடுற ஐடியாவே இல்லையா ராஸ்கல், >>>\nஓ... உங்கள பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன்னு கவலைபடுறிங்களா\nஹன்சி’க்’கா கழக கண்மணிகளின் தானைத்தலைவன் உயர்திரு.செங்கோவி அவர்களிடமிருந்து எதிர்ப்பதிவை எதிர்ப்பார்த்து பதிவுலகமே காத்திருக்கிறது.>>>\nசிண்டு முடியர்தே இவங்க வேலையா போச்சு...\nஅய்யோ... இவங்க சாபமெல்லாம் விடராங்களே....\n///ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு, // அப்போ நமிதாவுக்கு முன்னம் யாருக்கு விசிறியை இருந்தவர் ஹிஹி\nஊரே எனக்காக பரிதாபப்படுது...ஆனா நண்பன்னு சொல்லிக்கிட்ட தமிழ்வாசி...............\nவழ்க்கம்போல நீ என்ன எழுதியிருக்\nகேன்னு பாக்க உன்பக்கம் வந்தேன்.\nஇருக்கு. என்ன பின்னூட்டம் போட\nஏண்டா இதுக்கு தான் அவர்கிட்ட நண்பன் மாதிரி நடிச்சு எல்லா மேட்டரையும் வாங்கிகிட்டு இப்படி கவுத்து விட்டுட்டியே \nபதிவர்களே பிரகாஷ் கிட்ட உசாரா இருங்க //\nசெங்கோவி டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹே ஹே ஹே ஹே....//\nயோவ்..சுகன்யா புகழ் மனோ...இதுல என்னய்யா உமக்கு சந்தோசம்..\nஹன்சி’க்’கா கழக கண்மணிகளின் தானைத்தலைவன் உயர்திரு.செங்கோவி அவர்களிடமிருந்து எதிர்ப்பதிவை எதிர்ப்பார்த்து பதிவுல��மே காத்திருக்கிறது.//\nஎதிர்பதிவு எதுக்கு..நல்ல ஸ்டில்லு போடடலே போதும்..தமிழ்வாசி சரண்டர் ஆயிடுவாரு.\n// அம்பாளடியாள் said... 36\nஎன் பதிவைப் பார்த்துவிட்டு இத உங்க உறவுகளோட சொல்லல உங்களுக்கு நல்ல கவிதையே இனி நாக்கில\nவராது இது அம்பாபாளடியாளின் சாபம்.........புரிஞ்சுக்கோங்க சகோ...//\nஹா..ஹா..தமிழ்வாசி தான் கவிதைங்கிற பேர்ல என்னத்தையோ எழுதி இம்சை பண்ணிக்கிட்டி இருந்தாரு..இனிமே நிம்மதி...பட், /யாரு வேணுமானாலும் யார்க்கூடவோ இருந்திட்டுப் போகட்டும் ஐயா/ இவங்க எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க...இது மாதிரி இரும்யா\nமாட்னாருய்யா செங்கோவி, அப்பவே நெனச்சேன் கமலா காமேச பத்தி தப்பா பேசுறாரே, தமிழ்வாசிக்கு கோவம் வந்துடுமேன்னு......\n//ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு,\n\"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........\"\nஇப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.//\nநான் எப்பய்யா நமீயை மறந்தேன்..அது ஒரு பக்கம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கு..\nஅடங்கொக்காமக்கா........ அண்ணன் சொல்றத பாத்தா இன்னும் குஷ்புவையே மறந்திருக்க மாட்டாரு போல இருக்கே\nநேத்துதான் நான் திருந்திட்டேனேன்னு தமிழ்வாசி எங்கேயோ சொன்னதா ஞாபகம்.....\nஇதுதான் சாக்குன்னு ஏகத்துக்கும் ஹஞ்ஜிக்கா போட்டோவ போட்டு கொண்டாடி இருக்கீரு....\nநம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nயோவ்.... இதென்ன கத்தி விளையாட்டு ஒரு மனுஷன் விடுமுறையைக் கொண்டாட வெளியூர் போனா, அவனுக்குச் சொந்தமான ப்ராப்பட்டிய இப்புடி ஏலம் போடுறீங்களே/\nஅதுவும் எனக்கும் ஹன்சிகாவுக்கும் .... இது... நடக்க இருக்கும் சமத்துல\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nபன்னிக்குட்டி அண்ணே, சிரிப்பு பொலீஸ் ரமேஷ் உங்களுக்கு சூனியம் வச்சிருக்காரு\nசக்தி கல்வி மையம் said...\nஓ..ஹோ... இப்பிடியும் பதிவு போடலாமா\nமைந்தன் கூட \"டூ\" வுட்டிட்டியளோ\nஅண்ணனோட பர்சனல் மேட்டரை இப்படித்தான் பப்ளிக் பண்ணறதா\n சொல்லி வச்சே நடக்கும் நாடகமா\nஅவ்ளோ நமீதா படத்தையும் நமக்கு அனுப்பிட்டாரு...இதனால வீட்ல ஒரே சண்டை...\nஎப்படியோ எங்களுக்கு ஓசியில சீன் காட்டீடீங்க .... அது போதும்...\nஇப்ப சந்தோசமா சோகப் பாட்டு போட்டுட்டன் .பொய்பேசாம வந்து (வாக்களித்து) கருத்தையும்\nபோட்டு கலக்குங்க சகோ .\nஹா ஹா பாவம் செங்கோவி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nகோவேக்ஸினால் வரும் அல்லது அதைப் போட்டும் வரும் நோய்த்தொற்று\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அ��ேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2021-03-03T23:28:12Z", "digest": "sha1:QUXAZFMCCKQOUZW7J37LXSWZ3FZ4LOTP", "length": 3410, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரருக்கு பலத்த காயம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவெடிகுண்டு வெடித்து போலீஸ்காரருக்கு பலத்த காயம்\nநக்சல் தேடுல் பணியில் ஈடுபட்டபோது வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள சுக்மா உட்பட ஏழு மாவட்டங்களில் நவம்பர் 12 ல் தேர்தல் நடந்தது.\nஇரண்டாம் கட்ட தேர்தல் நாளை 20 ல் நடக்க உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் படை போலீசார் பிஜ்ஜி மற்றும் எலர்மட்கு வனப்பகுதியில் நக்சல் தேடுல் பணியில் ஈடுபட்டனர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் போலீஸ்காரருக்கு பலத்��� காயம் ஏற்பட்டது. மேலும் இரு போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/about-maharishi/", "date_download": "2021-03-04T00:05:31Z", "digest": "sha1:UOK5SHQLBDDJS6XMAA6FXLL5LLBWHCAF", "length": 6750, "nlines": 66, "source_domain": "compro.miu.edu", "title": "மகரிஷி பற்றி - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nமஹேஷி மகேஷ் யோகி, இமயமலையின் பண்டைய வேத ஞானத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். அவர் எளிமையான, இயற்கை மற்றும் உலகளாவிய அறிமுகங்களை அறிமுகப்படுத்தினார் ஆழ்ந்த தியானம் நுட்பம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களுக்கும் துன்பத்தை குறைக்க மற்றும் மகிழ்ச்சியை மற்றும் பூர்த்தி செய்ய உதவும்.\nமகரிஷி தனது வாழ்நாளில், பரவலாக விரிவுரை செய்தார் மற்றும் ஆழ்நிலை தியானம் பற்றி பல புத்தகங்களை எழுதினார். 1971 ஆம் ஆண்டில், அவர் மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவினார் (1993-2019 இல் மகரிஷி மேலாண்மை பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது). மகரிஷி வளர்ந்தார் உணர்வு அடிப்படையிலான℠ கல்வி, அதனால் மாணவர்கள் தங்கள் முழுமையான ஆக்கப்பூர்வமான திறனை வளர்த்துக் கொள்ள முடியும், அதன் மூலம் அவர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.\nசுய அறிவு ஒரு MIU கல்வியின் மையத்தில் உள்ளது. ஆழ்நிலை தியான நுட்பத்தின் மூலம் அவர்களின் உள்ளார்ந்த தன்மையை நேரடியாக அனுபவிப்பதன் மூலம், மாணவர்கள் ஒவ்வொரு ஒழுக்கத்தின் அறிவையும் தங்கள் சொந்த வாழ்க்கையுடன் எளிதாக இணைக்க முடியும், மேலும் அனைத்து அறிவின் அடிப்படை ஒற்றுமையையும் காணலாம். இந்த அனுபவம் மற்றும் முன்னோக்குடன், அனைத்து அறிவும் மிகவும் பொருத்தமானதாகிறது, மேலும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றிபெற எளிதில் பயன்படுத்தப்படுகிறது.\nமாணவர் பற்றி மேலும் அறிக தனிப்பட்ட வளர்ச்சி.\nMIU கணினி அறிவியல் துறை.\nவடக்கு வடக்கு நான்காம் செயின்ட்.\nஃ��ேர்பீல்ட், அயோவா 52557 அமெரிக்கா\nஅமெரிக்கா + 1- 641-472\n© பதிப்புரிமை - மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம், கணினி அறிவியலில் முதுகலை - கணினி வல்லுநர்கள் திட்டம் தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/kulandai-saapida-palakkapaduthungal/", "date_download": "2021-03-03T23:35:44Z", "digest": "sha1:6SQRN7LB7Y3DMOAA5SSOZXAOXZOJSI6G", "length": 27164, "nlines": 113, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள் – இப்போதே அதனை துவக்குங்கள்…\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஉங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம்.\nஉங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.\nகுழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டு என்பது ஒரு கற்றல் போல தான். எனவே குழந்தைகள் தானாக சாப்பிட ஆரம்பிக்கும் நேரத்தில் அவர்கள் அதையும் ஒரு விளையாட்டை போல கையாளுவார்கள். இதன் மூலம் உணவுப் பொருளின் அளவு, வண்ணம், வடிவம், எடை போன்ற விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.\nகுழந்தையை தானாக சாப்பிட வைப்பது என்றால் என்ன\nபொதுவாக குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நாம் திட உணவை கொடுக்க ஆரம்பித்து இருப்போம். ஆனால் அந்த உணவு வகைகள் எல்லாமே மசித்த பழங்கள், மசித்த காய்கறிகள், கஞ்சி வகைகள், கூழ் வகைகள் என்ற வடிவில் தான் இருக்கும்.\nதிட உணவை கொடுத்தல் -(BLW-Baby Led Weaning) என்றால், குழந்��ைகளையே உணவை எடுத்து உண்ணுவதற்கு அனுமதிப்பது.\nகுழந்தைக்கு பசி ஏற்படும் போது உணவை கொடுத்து பழக்க வேண்டும். அப்போது தான் உணவை அவர்களாகவே எடுத்து சாப்பிடுவார்கள்.\nஆனால் குழந்தை தானாக சாப்பிடுவது என்பது கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனால் குழந்தைக்கு பசியின்மை பிரச்சினைகள் நீங்கி அவர்களுக்கு நன்றாக பசிக்கும் போது அவர்களாகவே உணவை எடுத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் .\nகுழந்தைகளுக்கு வித விதமான உணவை கொடுத்து பழக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தானாகவே உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள்.\nகுழந்தை தானாக சாப்பிட துவங்கும் முன் அவர்கள் கையில் உணவை வைத்து உருட்டியும் அங்கும் இங்கும் திருப்பியும் ஆராய்ச்சி செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்வதற்கு அனுமதியுங்கள். ஏனெனில் குழந்தைக்கு உணவு குறித்த புரிதல் ஏற்பட்ட பிறகு அவர்களாகவே உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகுவார்கள்.\nஆரம்ப கால கட்டத்தில் குழந்தை உணவை வாயில் வைத்து மெல்ல ஆரம்பிக்கும். உணவை வாயில் அங்கும் இங்கும் உருட்டிக் கொண்டு இருக்குமே தவிர உணவை விழுங்காது. இதனால் குழந்தை உணவை சாப்பிடவில்லையே என பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு. இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு உணவின் மீதான நாட்டம் ஏற்படும் போது அவர்களாகவே தங்கள் வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவார்கள்…\nசில நேரங்களில் குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவை வாயில் வைத்த உடனே அப்படியே அதனை விழுங்கி விடும். அதனை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்.\nஉணவை மென்று சாப்பிடுவதற்கு கற்று கொள்ளும் வரை குழந்தை உணவை விழுங்கிக் கொண்டு தான் இருக்கும். நாளாக ஆக குழந்தை உணவை விழுங்காமல் ரசித்து சாப்பிட பழகி விடும். அதன்பிறகு குழந்தையின் வயிறு நிரம்பும் வரை சாப்பிட பழகி இருக்கும்.\nஎன் குழந்தை தானாக சாப்பிட பழகி விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது \n1. குழந்தை தானாக உட்காரும் நிலைக்கு வரும் போது\n2. உணவை கொடுக்கும் போது அது நாக்கால் அதனை வெளியே உந்தித் தள்ளாமல் இருக்கும் போது\n3. குழந்தை தன் கைகளால் பொருட்களை எடுத்து அதனை வாய்க்கு கொண்டு போகும் போது\n4. பொம்மைகளை வாயில் வைத்து சப்பிக் கொண்டிருக்கும் போதும், வாயை மென்று கொண்டிருப்பது போல் செய்கைகள் செய்யும் போது உங்கள் குழந்தை தானாக சாப்பிட தயாராகி விட்டது என்று அர்த்தம்.\nகுழந்தையை எப்படி தானாக சாப்பிட வைப்பது \n1. குழந்தை தானாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்களை உயரமான நாற்காலியில் அமர வைத்து சாப்பிட பழக்குங்கள். இதன் மூலம், எளிதில் சுத்தம் செய்யலாம். ஏனென்றால் குழந்தை உணவை நிறைய சிந்தி மற்றும் விளையாடிக் கொண்டே சாப்பிடும்.\n2. என்ன வகையான உணவுகளை குழந்தைக்கு தரலாம் \nநம் வீட்டில் நாம் என்ன உணவுகளை சாப்பிடுகிறோமோ அதை எல்லாம் தாராளமாக குழந்தைக்கும் கொடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தன்மை ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும் என்பதால் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது.\nவேக வைத்த காய்கறிகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.\nபழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுங்கள் (ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழ வகைகளை நீங்கள் தரலாம்)\nஅரிசியினால் செய்யப்பட்ட உணவு வகைகள், உணவுப் பொருட்கள் வைத்து நிரப்பிய ஸ்பூன்களையும் குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிட பழக்குங்கள்.\n3. உணவு சிந்துவதை சுத்தம் செய்வதற்க்கு தயாராக இருங்கள்.\n4. குழந்தை தானாக சாப்பிடும் போது உடனே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய அவசியம் இனி இல்லை என நினைத்து விலக வேண்டாம். இந்த விஷயத்தில் குழந்தைகளை பெற்றோர் உரிய முறையில் வழிநடத்த வேண்டியது முக்கியம். கைகளில் உணவை எடுத்து வாய்க்கு கொண்டு போகும் வரை குழந்தைக்கு பெற்றோர்கள் தான் கற்றுத் தர வேண்டும்.\n5. உங்கள் குழந்தைக்கு ஒரு நேரத்தில் ஒரு வித உணவை மட்டும் சாப்பிட கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு நாள் ஆப்பிள் கொடுக்கும் போது மற்றொரு நாள் பேரிக்காயை கொடுங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் குழந்தைக்கு கொடுக்கும் போது அதன் சுவை குழந்தைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை இரண்டு வகையான உணவையும் தவிர்த்து விடும்.\n6. பாஸ்ட் ஃபுட் வகைகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.\n7. குழந்தைகள் இந்த நேரத்தில் சாப்பிட்டே ஆக வேண்டும் என கட்டாய படுத்தாதீர்கள். குழந்தை பசியாக இருக்கும் போது உணவை கொடுத்து பழக்குங்கள். குழந்தை கைகளால் உணவை சாப்பிட்டால��ம் இடையில் தாய்ப்பாலையும் கண்டிப்பாக கொடுங்கள்.\n8. குழந்தைகளுக்கு சாப்பிட உணவை கொடுக்கும் போது சின்ன சின்னதாய் வெட்டித் தர வேண்டாம். ஏனெனில் குழந்தை முதன்முறையாக தானாக சாப்பிட முயற்சிக்கும் போது அவர்களால் உணவை கைகளால் எடுக்க வராது.கைகளால் பிடித்து சாப்பிடும் அளவிற்கு 2 இன்ச் நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொடுங்கள்\n9. சாப்பிடும் விஷயத்தில் குழந்தைகளை எப்போதும் அவசரப் படுத்தாதீர்கள். குழந்தை கையில் எடுத்த உணவு முழுவதையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைத்து அவர்களை வற்புறுத்தாதீர்கள். இந்த விஷயத்தில் பொறுமை காக்க வேண்டியது அவசியமானது…\n10. குழந்தைகள் தவிர்க்கும் உணவுகளை சில நாட்கள் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம். எனவே அவர்களுக்கு பிடிக்காமல் போகும் உணவுகளை சில நாட்கள் கழித்து சாப்பிட கொடுங்கள்.\n11. சாப்பிடும் போது சில குழந்தைகளுக்கு உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படலாம். எனவே குழந்தை தனியாக சாப்பிட அனுமதிக்காதீர்கள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவர்கள் கூடவே இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் தானாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் இருக்கிறது \n1. குழந்தைகள் விதவிதமான உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவுப் பொருளின் வண்ணங்கள், வடிவம் மற்றும் சுவையை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். இதற்கு உங்கள் குழந்தையை நீங்கள் அனுமதியுங்கள்.\n2. குழந்தைக்கு கண் மற்றும் கைகளுக்கு இடையே உள்ள தொடர்பு நன்கு வளர்ச்சியடையும்.\n3. குழந்தைக்கு சிறுவயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடும் பழக்கம் உருவாகும்.\n4. இதனை குழந்தைகள் ரசித்து செய்யக் கூடிய விஷயமாக மாறிவிடும்.\n5. தானாக சாப்பிட முயற்சி செய்யும் குழந்தைகள் பொதுவாக புதுப்புது உணவு வகைகளை சாப்பிட முனைப்பாக இருக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு அதன் சுவை பிடித்துப் போய் உணவை தவிர்க்காமல் பசியின் போது உரிய நேரத்தில் சாப்பிட பழகுவார்கள்.\n6. குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட போராடாமல் மற்றும் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் அவர்களின் உணவு நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற இது உதவியாக இருக்கும்.\n7. குழந்தைகள் தானாக சாப்பிடும் போது அதனை மற்றவர்களுக்கும் கொடுத்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் க��ழந்தைக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை வளரும். ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் கற்றுக் கொடுங்கள்.\nகுழந்தைகள் தானாக உணவை சாப்பிடுவதில் என்னென்ன குறைகள் இருக்கிறது\nகுழந்தைகள் தானாக உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் அவர்களுக்கு கிடைத்ததா என்பது குறித்து நமக்கு தெரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நாம் குழந்தைகளுக்கான உணவை கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான சத்துகள் நிரம்பிய உணவை கொடுத்து விடுவோம். ஆனால் குழந்தை தானாக சாப்பிடும் போது குறைவான அளவே சாப்பிடும் என்பதால் அவர்களுக்கு அந்த சத்துகள் கிடைக்குமா என்ற கேள்வி எழும். ஆனால் பல்வேறு விதமான சத்துகள் நிரம்பிய உணவை அவர்களுக்கு வரிசையாக கொடுத்து வரும் போது இந்த பிரச்சினையை தவிர்க்கலாம்…\nகுழந்தைகள் தானாக சாப்பிடுவது குறித்து அறிமுகத்தை தான் இதில் நீங்கள் பார்த்துள்ளீர்கள்… ஆனால் இது தொடர்பாக முழுமையான தகவல்கள் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் எங்களை பேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பகுதியில் எங்களை பின் தொடருங்கள்…\nஒரு வேளை நீங்கள் உங்கள் குழந்தைக்கு தானாக சாப்பிட பழக்கி இருந்தால் அது குறித்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…\nநிபந்தனை: குழந்தைகளுக்கு திட உணவை அறிமுகப்படுத்தும் முன் உங்கள் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெற்ற பின்னர் பயன்படுத்துவது சிறந்தது.\nகுழந்தைக்கு எந்த அளவு சாப்பிட கொடுக்கலாம்\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nFiled Under: உணவு அட்டவனைகள், திட உணவு\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வை��்திய முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/08/tnpsc-current-affairs-quiz-july-2018-4.html", "date_download": "2021-03-03T23:41:01Z", "digest": "sha1:ZILI6OLALYRELG3TUCBZDOMD2O77RC7E", "length": 20535, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz July 29-30, 2018 - Test your GK */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஅகில இந்திய உயர் கல்வி சர்வே (AISHE) அமைப்பு வெளியிட்டுள்ள \"இந்திய உயர் கல்வி சேர்க்கை விகிதம்\" (GER-Gross Enrolment Ratio 2017-2018) பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை வரிசைபடுத்து\nஇந்திய அளவில் \"பெண்கள் உயர் கல்வி சேர்க்கை தரவரிசை\" பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை வரிசைபடுத்து\nஅண்மையில் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான (5,895 மீட்டர் உயரம்) கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி, சாதனை படைத்த இந்திய மாணவி\nஜூலை 31 அன்று இந்தியா-நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு (Nepal-India Think Tank Summit 2018), நடைபெற்ற இடம்\nஉலக வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் (காம்பவுண்ட் பிரிவு) முதலிடம் பெற்றுள்ள அணி\nசீன மகளிர் வில்வித்தை அணி\nதென்னாப்பிரிக்க மகளிர் வில்வித்தை அணி\nஇரஷ்ய மகளிர் வில்வித்தை அணி\nஇந்திய மகளிர் வில்வித்தை அணி\nடோக்கியோ நகரில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டியின் (2020 Tokyo Olympic mascot)அதிகாரப்பூர்வ சின்னம்\nடோக்கியோ நகரில் நடைபெறும் 2020 பாராலிம்பிக் போட்டியின் (2020 Tokyo Paralympic mascot)அதிகாரப்பூர்வ சின்னம்\n2018 சர்வதேச உடல் உறுப்பு தானம் செய்வோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு\nமூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீட்டு விலை நிர்ணயங்களை ஆய்வு செய்ய அமைக்க பட்டுள்ள குழு\nஜெ. பி. வேணுகோபால் குழு\nபி. ஜே. ஜோசப் குழு\n2018 ஆண்டின் ‘ஆதிபாடி ஜகன்னாத் தாஸ் சம்மான்' விருதுக்கு (Atibadi Jagannath Das Samman) தேர்வு பெற்றுள்ள எழுத்தாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/01/blog-post_17.html", "date_download": "2021-03-04T01:01:57Z", "digest": "sha1:LK4LB7VYLOR3ZGP3VIZDLSSKUS6GPZWO", "length": 8188, "nlines": 120, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பத்தாம் வகுப்புக்கான தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » பத்தாம் வகுப்புக்கான தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nபத்தாம் வகுப்புக்கான தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nதமிழகத்தில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2011, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகபடுதப்பட்டது. அதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் சமச்சீர் அமல்படுதப்பட்டதால் அவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் எவ்வாறு அமைக்கப்படும். தேர்வு BluePrint எவ்வாறு இருக்கும் என பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதை போக்கும் விதமாக தமிழக அரசின் \"தேர்வுகள் இயக்குனரகம்\" அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினாத்தாளை வெளியிட்டு உள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு நமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/search/label/today%20job_kalvikural", "date_download": "2021-03-04T00:18:28Z", "digest": "sha1:XDLP7LOMGY63CYAGZ65S4VYOTKRJH3N2", "length": 12744, "nlines": 173, "source_domain": "www.kalvikural.net", "title": "IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nமதுரை: அன்று அரச��ப் பள்ளி மாணவர்... இன்று பலபேருக்கு வேலைகொடுக்கும் ஐடி நிறுவன உரிமையாளர்\nஅரசுப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர் இன்று அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மென்ப…\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளத…\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு…\nவேலை... வேலை... வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை :\nஇந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அ…\n10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அ…\nபட்டதாரிகளுக்கு ஜியோ நிறுவனத்தில்.. சென்னையில் சூப்பரான வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nசென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளத…\n12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பஞ்சாப் நேஷனல் வங்கியில்.. ரூ.25,000 சம்பளத்தில் peon வேலை.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்:…\nவேலைவாய்ப்பு: \"இந்திய கடலோர காவல்படையில் வேலை\". சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nஇந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்க…\n8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு வழக்கு துறையில்.. அலுவலக உதவியாளர் பணி.\nதமிழ்நாடு வழக்கு துறையில் காலியாக உள்ள …\nதமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்…\nஇந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.\nஇந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர…\nஇந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஇந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Contract Medical Pr…\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடங…\nமத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561\nஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் ப…\nவேலைவாய்ப்பு: \"ரூ.35 ஆயிரம் சம்பளம்..\"இந்திய கடலோர காவல்படையில் வேலை\". உடனே போங்க..\nஇந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலயாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள ப…\nதமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை.. உடனே apply பண்ணுங்க.\nதமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்…\nடிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.20,000 சம்பளத்தில். உரத் தொழிற்சாலையில் வேலை.\nசென்னை உரத் தொழிற்சாலையில் காலியாக உள்…\nமின்வாரியத்தில் 2900 கள உதவியாளா் வேலை அறிவிப்பு.\nமின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் வி…\n5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.\nதிருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவ…\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\nதேர்வு இல்லை.. தபால் துறையில் வேலை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் ��ேலை.. கடைசி தேதி மார்ச் 25.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/41598-2021-02-19-09-28-43", "date_download": "2021-03-04T00:06:09Z", "digest": "sha1:JOGBBYQPW4SCHYWKC3K7FYRS43CEWPIV", "length": 26121, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு யோசனை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனித வாழ்வின் பெருமை எது\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\nஈரோடு மகாநாடு - I\nமகா புஷ்கரத்தில் ஆற்றோடு போனது தமிழனின் மானமும், மரியாதையும்\nஇனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம்\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nஇந்துமத காப்புப் பிரசாரத்திலே பார்ப்பன சர்க்கார் இறங்கியிருக்கிறது\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nஇராமானுஜர் சீர்திருத்தம் - நாமத்தை, பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\n‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது\n170 தொழிலாளர்கள் பலியானது ஏன்\nருஷியா விடுதலை அடைந்த விதம்\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2021\n“குடி அரசி”ன் ஆறாவது வருஷ வேலை முறைகளைப் பற்றி வாசகர்களையும் அபிமானிகளையும் ஒரு யோசனை கேட்க விரும்புகின்றேன். அது விஷயத்தில் வாசகர்களும் அபிமானிகளும் தயவு செய்து ஆர அமர நிதானமாய் யோசனை செய்து தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன்.\n“குடி அரசு” ஆரம் பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில் அது இந்தியாவிற்கும் சிறப்பாக தென் இந்தியாவிற்கும் செய்திருக்கும் வேலை யைப் பற்றி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை., சரியோ, தப்போ அது தனக்குத் தோன்றியதைத் துணிவுடன் வெளி யிட்டு வந்திருக்கின்றது என்பதையும், அதன்\nகொள்கைகள் ஒவ்வொன்றும் பொது ஜனங்களிடையில் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிப் படித்தவர்கள் என்பவர்கள் முதல் பாமரர்கள் என்பவர் வரையிலும் அவர்களது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி இருப்பதுடன், பொது மக்களிடையில் பெரிய மன மாறுதலையும் ஏற்படுத்தி இருக்கிறது.\n“குடி அரசி”ன் கொள்கைகளால் பாதிக்கப்படும் சுயநலக்காரர்கள் கூடத் தைரியமாய் மறுக்கவோ எதிர்க்கவோ முடியாமல் சிலர் மறைமுகமாகப் பிரசாரம் செய்வதும் சிலர் “குடி அரசு” க் கொள்கைகளோடு கலந்து கொண்டு வேஷம் போட்டு உள்ளே இருந்தே ஏமாற்றப் பார்ப்பதுமான வகைகளில்தான் எதிர்க்க முடிந்ததே தவிர வேறில்லை.\nஇதற்கெல்லாம் காரணம் அதனுடைய கொள்கைகளின் சக்தியே தவிர வேறில்லை என்பதை மனப்பூர்த்தியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆனால் அது இன்னமும் இந்தியாவுக்கும், உலகத்திற்கும் செய்ய வேண்டிய வேலைகள் நிரம்ப இருக்கின்றன. அவைகளை செய்வதற்கு “குடி அரசி” ற்கு இனியும் சற்று சுயேச்சை அதிகமாக வேண்டியிருக்கிறது.\nஇது வரையிலும் “குடி அரசு” சுயேச்சையோடு இருந்தது என்று சொல்லுவதானாலும் அது சில சமயத்தில் அரசாங்கத்தையும், சில சமயத்தில் செல்வவான்களையும் சில சமயத்தில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களையும், சில சமயத்தில் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் என்பவர்களையும், சில சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களையும், சில சமயத்தில் மந்திரி களையும், சில சமயத்தில் தொண்டர்கள் என்பவர்களையும் ஆதரித்தும், அவர்களிடம் தாட்சண்யங்கள் காட்டியும், அவர்களின் குற்றங்களைத் தைரிய மாய் வெளியில் எடுத்துக் காட்டாமலும் இருந்து வந்திருப்பதை நான் மறைக்க முயற்சிக்கவில்லை.\nநமது கொள்கைகள் சற்று கடினமாய் இருந்தாலும், எதிர்ப்புகள் மிக்க பலமாயிருந்ததாலும் பொது ஜனங்களில் பெரும்பாலோர் மிகப் பாமர மக்களாய் இருந்ததாலும் அவைகள் பரப்பப்படுவதற்கு பாமர மக்களின் அறிவுக்கும் நிலைமைக்கும் தகுந்தபடி, நமது நிலைமையைச் சரிபடுத்திக் கொள்ள வேண்டி இருந்ததால் மேல் கண்டவர்களுக்கு நாம் தாட்சண்யம் காட்ட வேண்டி இருந்தது.\nஇந்த ஐந்து வருஷ வேலையின் பலனாகவும் பொது மக்களிடம் காணும் உணர்ச்சியாலும் நிலைமையினாலும் இனியும் அவ்வித தாட்சண்யங்களுக்கு ஆளாக வேண்டியதவசியமென்று தோன்றவில்லை.\nஆதலால் நடைபெறும் வருஷம் சற்று நிர்தாட்சண்ய மாகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்படவேண்டி இருக்கின்றது. அதற்காக பாமர மக்களின் ஆதரவு அதிகம் உண்டாக்கிக் கொள்வதற்கு பத்திரிகை இன்னமும் சற்று அதிகமாய் பரவத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டியதவசியமாகும்.\n“குடி அரசு” ஏற்பட்டதின் பலனாயும் அது மிக்க குறைந்த சந்தாவோடு அரிய விஷயங்களைக் கொண்டு வெளியானதின் பலனாயும் நானும் வாரந்தோறும் இரண்டு நாள் மூன்று நாள் “குடி அரசின்” கொள்கைகளைப் பரப்புவதற்கு ஆங்காங்கு பிரசாரத்திற்குச் சென்று வந்ததன் பலனாயும், தமிழ் நாட்டில் தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு இதுவரையில் சேர்ந்திராத அளவு சந்தாதாரர்கள் சேரும்படியானதோடு பத்திரிகைப் படிக்கும் மக்களையும் அதிகமாக உண்டாக்கி இருக்கிறது.\nஇப்பொழுது எனது உடல் நிலையானது அதிகமாகப் பிரசாரங்களுக்கு வெளிச்செல்ல முடியா திருக்கிறபடியாலும் புதிய வருஷ வேலை முறைகளின் பயனாய் எதிர்ப்புகள் பலமாக கூடுமானதாலும் பத்திரிகை விஷயத்தில் அடியில் கண்டபடி மாறுதல் செய்ய விரும்புகிறேன். ஆதலால் சந்தாதாரர்களும் அபிமானிகளும் யோசித்து தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளுகிறேன்.\nஅதாவது. “குடி அரசு” வாரப் பத்திரிகையின் வருஷ சந்தா மூன்று ரூபாயாக விருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாமென்பது. 2. பத்திரிகையை இப்பொழுதிருந்து வரும் 20 பக்கத்திற்கு பதிலாக தற்காலம் பன்னிரண்டு பக்கமாகவும் பதினையாயிரம் சந்தா சேர்ந்த பிறகு அதாவது ஆறு மாதத்தில் பதினாறு பக்கமாகவும், பன்னிரண்டு பக்கமாயிருக்கும் போது நாலு பக்கத்திற்குள்ளாகவே விளம்பரமும், பதினாறு பக்கமாயிருக்கும் போது சுமார் 5 பக்கத்திற்குள்ளாகவே விளம்பரமும் வைத்துக் கொள்ளுவது.\nஇந்தப்படி இது தொடங்கும் போதே பகுத்தறிவு என்னும் மாதப் பத்திரிகையும் வருஷத்திற்கு எட்டுஅணா சந்தாவில் தொடங்குவது. ஏஜண்டு களும் பத்திரிகைகளை, முக்காலணாவிற்கு விற்று காலணா கமிஷன் எடுத்துக் கொள்வது,\nபத்திரிகையின் மேல் பக்கத்திய இதழ்கள் வர்ண காகிதமாயில்லாமல் வெள்ளைக் காகித மாகவே இருக்க வாசகர்கள் சம்மதித்தால் ஆரம்பத்தி லிருந்தே வருஷம் ரூ 2 - 0 - 0 சந்தாவிற்கு 16 பக்கம் போடுகிறதென்பது. இந்தப்படி செய்வதற்கு சந்தாதாரர்கள் ஆசைப்பட்டு அனுமதி கொடுப்பதா யிருந்தால் தங்களுக்கு இருக்கிற பொறுப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பூட்டுகிறேன்.\nஅதாவது இந்தப்படி செய்ய அநுமதியளிக்கும் ஒவ்வொரு அபிமானி களும் மேற்கண்ட மாதிரியில் பத்திரிகை தொடங்கிய கால முதல் ஒரு மாதத்திற்குள்ளாக குறைந்தது 25 சந்தாதாரர்களுக்கு குறையாமல் 50 சந்தா தாரர்கள் வரையில��� சேர்ப்பதற்கு உறுதி கொண்டு, உறுதிவாக்கும் கூடவே அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.\nஇவ்வாறு தொடங்கப் போகும் புதிய முறைப் பத்திரிகைகளில் செய்திகளுக்கு இடமிருக்காது என்பதையும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஏன் எழுத நேருகிறதென்றால் இப்பொழுது “குடி அரசு” க்கு வரும் செய்திகள் ஒரு தினசரிக்குக் கூட வர முடியாத அளவு வந்து கொண்டிருக்கிறது.\nஆதலால் அவைகளை எல்லாம் பத்திரிகையில் போட முடியாமல் மூட்டைக் கட்டி பையில் போட்டுக் கொண்டு வரப்படுகிறது என்பதை மிக்க வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nபத்திரிகையின் கொள்கைகளைப் பற்றி முன்னமே “குடி அரசில்” தெரிவித்திருக்கிறதானாலும், சுருக்கமாக முக்கியமான கொள்கையை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.\nஅதாவது இப்போதுள்ள சமயங்களென்பவைகளைக் கண்டிப்பாக ஒப்புக் கொள்வதில்லை என்பதும் சாமிகள் என்பவைகளின் சங்கதிகளைத் தாட்சண்யமில்லாமல் வெளிப்படுத்தி விடுவதென்பதும், செல்வவானாயிருப்பதும், ஏழையாயிருப்பதும் கடவுள் செயலால் என்கின்ற எண்ணத்தை மக்களிடமிருந்து அடியோடு போக்கி செல்வத் தன்மையின் கொடுமைகளையும் புரட்டுகளையும் தெளிவுபடுத்தி விடுவதும் அதுபோலவே அரசாங்கமும் கடவுளுடைய கட்டளை என்பதை மாற்றி ஜனங்களுக்காக எல்லாரையும் சம மாய் நடத்தும் சமதர்ம ஆட்சிதான் நிலைபெறவேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பதுமாகும்.\nஇதற்கு இடையூறாய் வரும் சமையக்காரனையோ, சாமி பக்திக்காரனையோ, பண்டிதனையோ, பணக்காரனையோ, அரசாங்கத்தையோ, ஆட்சியையோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதேயாகும்.\nஆகவே இவைகளை ஆதரிக்கக் கூடிய அபிமானிகள் தயவு செய்து தங்களது இஷ்டத்தை சீக்கிரத்தில் அறிவிப்பார்களானால் அநுகூலமாயிருக்குமென்று தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்.\n(குடி அரசு - தலையங்கம் - 25.05.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10373/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-03T23:27:49Z", "digest": "sha1:SHDSODCUYAN5WR6GXVPRKGP5RK45V4E6", "length": 6466, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "விமான சேவை தாமதம் (முழு விபரம்) - Tamilwin.LK Sri Lanka விமான சேவை தாமதம் (முழு விபரம்) - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவிமான சேவை தாமதம் (முழு விபரம்)\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் இன்றும் சில மணிநேர தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொச்சினில் பறவை ஒன்று விமானத்தில் மோதிய காரணத்தால், இரண்டு விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறே இந்நிலைக்கு காரணமெனத் தெரிவிக்கப்படும் நிலையில், விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்புகொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது.\nஇதற்காக 0094197331979 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெ��ிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10868/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2021-03-04T00:35:04Z", "digest": "sha1:Q5ES4GKFGSYJ2XEZJQANH7L6BD6YOMJD", "length": 6614, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வு - Tamilwin.LK Sri Lanka புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வு\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துவதாயின் அதன் நடைமுறைச்சாத்தியம் தொடர்பாக ஆராய வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nதற்போது சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாண சபைகளின் காலமும் நிறைவடையவுள்ள நிலையில், இதற்கு மேலதிகமாக அடுத்த ஆண்டு மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலமும் நிறைவடையவுள்ளது.\nஇந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-03T23:52:17Z", "digest": "sha1:PSZUZDHTEYOQXKY3HDHIWN2WXYQXI2TH", "length": 2950, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "துணைவேந்தர் தங்கசாமி நியமனத்தை எதிர்த்து வழக்கு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nதுணைவேந்தர் தங்கசாமி நியமனத்தை எதிர்த்து வழக்கு\nதுணைவேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅவருக்கு உதவி பேராசிரியர் அனுபவம் மட்டும் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட ஐகோர்ட், தமிழக அரசு, பல்கலை., மானிய குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-04T01:36:28Z", "digest": "sha1:LETDXXEZSF27IMRLVGFYTWGUZQ6TOUGQ", "length": 6432, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசியாவில் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மலேசிய வானூர்தி நிலையங்கள்‎ (3 ப���்.)\n► மலேசியத் தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► மலேசியா விமான நிறுவனங்கள்‎ (5 பக்.)\n► மலேசியாவில் உள்ள சாலைகள்‎ (3 பக்.)\n\"மலேசியாவில் போக்குவரத்து\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nதுன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2014, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumaritimes.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2021-03-03T23:44:45Z", "digest": "sha1:4TDO5RGQUO5CNAZ3JJR7P36G5SIK7ORO", "length": 7392, "nlines": 94, "source_domain": "www.kumaritimes.com", "title": "எம் ஜி ஆர் படத்துடன் பாரதிய ஜனதா கொடி. அதிமுக எதிர்ப்பு", "raw_content": "\nகுமரியில் ஆன் லைன் ரம்மி விளையாட்டால் திருட்டு. போலீஸ் கையில் சிக்கிய பட்டதாரி வாலிபர். 3 weeks ago\nபூத்துறையில் தூண்டில் வளைவு . எம் எல் எ துவக்கி வைத்தார். 4 weeks ago\nகுமரியில் சமக தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் 1 month ago\nகுமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம் 1 month ago\nதமிழக முதல்வர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட அகில இந்திய மருத்துவ சங்க தலைவர். 2 months ago\nஎம் ஜி ஆர் படத்துடன் பாரதிய ஜனதா கொடி. அதிமுக எதிர்ப்பு\nஎம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாரதிய ஜனதா விளம்பரத்தில் பயன்படுத்தியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுக கூட்டணியில் மத்திய பாஜக இடம் பெற்றிருந்தாலும் அவ்வப்போது எழும் கருத்துக்கள் புகைச்சலை ஏற்படுத்துவது வழக்கம்.. அந்த வகையில் தற்போது அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். படத்துடன் பாஜக விளம்பரம் செய்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த மாதம் 6-ம் தேதி பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், ‘பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா’ என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில் – ‘’ எம்.ஜி,ஆர் அனைத்து மக்களும் போற்றும் தலைவர் தான். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறது என்பதைத்தான் அவை உணர்த்துவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவிக்கிறார்.\nஆட்சியில் நீடிப்பதற்காக பாஜகவிடம் பவ்வியம் காட்டும் அதிமுக தற்போது எம்.ஜி,.ஆரையும் விட்டுக்கொடுத்து விட்டதா அல்லது எம்.ஜி.ஆரையும் பாஜக தட்டிப்பறித்து விட்டதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதேர்தல் நெருங்கிவரும் நிலையில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாரதிய ஜனதா விளம்பரத்தில் பயன்படுத்தியிருப்பதுஅதிமுக கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nபிகார் சட்ட மன்ற தேர்தல் . வாக்கு பதிவு துவங்கியது.\nகர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 10 குமரி மீனவர்கள். மீட்க கலெக்டரிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinesixan.com/2019/10/8a.html", "date_download": "2021-03-04T00:49:02Z", "digest": "sha1:PPB47CNATYIFVBZ7GUGGD7L2PPUHMH5V", "length": 22520, "nlines": 89, "source_domain": "www.onlinesixan.com", "title": "மதிப்பிடு 8A விமர்சனம்: உங்கள் குழந்தைக்கு முதல் ஸ்மார்ட்போன்.", "raw_content": "\nமதிப்பிடு 8A விமர்சனம்: உங்கள் குழந்தைக்கு முதல் ஸ்மார்ட்போன்.\nபிராண்ட் ஹானர் புகழ்பெற்றது, ஹவாய் மூலம் அதிகமாக இருந்தது. அவர்கள் ஒரு புதிய பெயர், உயர் தரமான மற்றும் குறைந்த செலவு ஒரு சிறந்த கலவையாக, எங்கள் காதுகள் இன்னும் பொருத்தமான, வெளிப்படையாக ஒரு பங்கை வகிக்கிறது.\nவளைவுகள் மற்றும் எல்லைகளை கருப்பு பிளாஸ்டிக் வழக்கு, திரையின் ஒரு முழு பார்வை உங்கள் கேமரா உருவப்படத்தை பயன்படுத்தி - வெளி இணைப்புகள், 8A என அழைக்கப்படும் ஹானர் (மேலும் அதிகாரப்பூர்வமாக ஜாட்-எல்எக்ஸ் மேலே 1) சமகால ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை சமமாக இருக்கும் , ஒரு பொது ஏற்பு பொத்தானை மற்றும் இணைப்பிகள். அம்சங்கள் - வால் சின்னம் மற்றும் முன் மேசை சின்னமான சின்னம் - இந்த உதாரணம் மில்லியன். ஒரு கேமரா பிளாட் வடிவமைப்பு, குறிப்பாக கவனம் செலுத்துகிறது என்று குறிப்புகள் (காத்திருக்க, நான் இந்த வழி தான் உறுதியாக இருக்கிறேன்).\nதொலைபேசி பயன்படுத்தி. மேல் மற்றும் கீழ் எல்லைகளில் இரண்டு காந்தங்களை வீடியோ கைப்பற்றலாம். ஜாக் சந்தை அல்லது வகையை வேட்டையாடவில்லை. கண்ணாடி, கவர் இல்லாமல், திரை, சோகமாக இருக்கிறது கண்ணாடியின் அருகாமையும், ஒளி கண்டுபிடிப்பும், கேமராவும் உச்சகட்டத்திற்கு அருகில் உள்ளன. AirPys தடையின் கீழ், மற்றும் பல வண்ண சார்ஜ் எல் எக்ஸ்சேஷன் கிட்களில் மறைக்கப்பட்டிருக்கும் எல்.ஈ.டீ குறியீடுகள் ஒரு ஹெட்செட் அல்ல, ஒரே ஒரு கேபிள் மற்றும் ஒரு வெளியீடு சார்ஜர் ஆகும்.\nஹானர் 8A பதிலாக ஒரு சக்திவாய்ந்த அதன் MediateHillio ப 35 12-நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பம் சிப்புக்கான \"சர்ச் என்ஜின்\", அமைப்பு மீது செயலாற்றுகிறது 8 விரைவு-கோர் (4 எக்ஸ் 2.3 GHz மற்றும் 4 எக்ஸ் 1.8 GHz க்கு) பிளஸ் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 680 மெகா ஹெர்ட்ஸ் Pavarviyr ஆர்.ஜி. ஜிஇ -832 வீடியோ மையம் சிப்செட், அது ஏசிஏ ஸ்மார்ட் போன் அணுகல் புள்ளிகள் குறிப்புகள் மற்றும் வேலை ஆ / ஜி / n வலைப்பின்னல்களுக்கு விவரித்தார் உதவாது.\nஇந்த ஸ்மார்ட்போன் திரை நல்லது. நிறத்தில் உள்ள குறைபாடுகள் முக்கியமானவை அல்ல, இருப்பினும் வண்ணம் வால்நட் சூழலுக்கு அருகில் இருந்தாலும், வண்ண வெப்பநிலை மிகப்பெரியது. இங்கே இயல்புநிலை அமைப்பு அளவீட்டு விளைவாக உள்ளது: நாம் காட்சி வண்ணம் பழக்கமாகிவிட்டது, படத்தில் சுருக்கம் முழுமையான தேவை இல்லை. ஆனால் நீங்கள் நேரம் மற்றும் உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் செயல்திறனை சரிசெய்ய முடியும். இதை செய்ய, உள்ளமைவில் மூன்று முன்னமைவுகளும் உள்ளன - இயல்புநிலை, குளிர் மற்றும் சூடான, அமைதியானது. \"வெப்ப\" முறைமையில், எங்கள் வண்ண கூறுகளின் சிறிய பதிப்பு உள்ளது, மேலும் பிரகாசம் மற்றும் பாகுபாடு மதிப்புகள் ஒரு சில சதவிகிதம் குறைந்துவிட்டன. இது தவிர, மற்றொரு கண் பாதுகாப்பு செயல்பாடு படத்தை வெப்பப்படுத்துகிறது மற்றும் நிறம் வடிகட்டி. இந்த வண்ண மூலைகளின் விரிவாக்கம் சிதைந்துவிடாது, எந்த மூலையிலும் படத்தை படிக்க முடியும். எனினும், ஒப்பீடு குறைகிறது.\nதெருவில் காட்சி பிரகாசம் மிகவும் வசதியாக:\nதொலைபேசியின் பின்புற பகுதி \"கேமராவிற்கு கீழ்\" இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் - எந்த விபத்துகளும் இல்லை எனவே, இந்த மரியாதை 8A கேமரா செலவு பிரிவில் இருந்து. அது என்னவென்றா���், அது ஒன்றுதான் என்றாலும் எஃப் 1.8 துளை, வேகமான மற்றும் துல்லியமான இயக்கம் ஆட்டோஃபோகஸ் மற்றும் கேமரா செயல்திறன் அமெச்சூர் செல்லுலார் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் பெரும் செயல்திறன் இல்லை. பிரகாசமான ஒளி போதும், கேமரா படம் அனைத்து வெளிப்படைத்தன்மை மற்றும் விளக்கத்தின் விவரங்கள் திருப்தி, ஒளி, பல தொலைபேசிகள் மாற்றாக நீக்க வேலை நகல் நெருக்கமாக கேமராக்கள் எதிராக ஒலியின் பற்றாக்குறை கேலி செய்ய மாறாக மாற்றுகிறது நிச்சயமாக, கெட்ட தோன்றுகிறது இல்லை. மாலை அல்லது குறைவான செயற்கை ஒளி, நல்ல காட்சிகளைப் பெறலாம் (கீழே மதிப்பீடு கேலரி பார்க்கவும்)\nHDR செயல்பாடு வெளிப்பாட்டை நீக்குகிறது மற்றும் நிழல் விவரங்களை வழங்குகிறது. கேமரா நீங்கள் படப்பிடிப்பு படங்கள் போது ஒரு ஸ்மார்ட்போன் சரிசெய்ய அனுமதிக்கிறது ஆனால் கேமரா சில படங்கள் பல்வேறு தன்மையையும் எடுக்கும், ஆனால் அது புகைப்படங்கள் மட்டும் மென்பொருள் செயலாக்கம் (அது படப்பிடிப்பு HDR ஐ படத்தை பிரிவின் துரிதமாகக் கரையும் ஆதரவு உள்ளது உள்ளது). தொழில்முறை முறை 1/4000 முதல் 8 நிமிடங்கள் ஆகும். அமைக்க திறனை சந்தோஷமாக, நீங்கள் வலுவான குரல் குறைவாக மின்சாரம் கொடுக்கிறது சுட அனுமதிக்கப்பட வேண்டும் (பொதுவாக அது உருப்படியை ஸ்திரப்படுத்தும் மற்றும் தொலைபேசி ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாகும் கூட இணக்கமானது மட்டுமே பொருந்தக்கூடிய). RAW (DNG) வடிவம் சாதாரணமாக ஆதரிக்கப்படவில்லை - இது பெரியது. இங்கே கேமரா விருப்பங்கள் மற்றும் முறைகள் உள்ளன:\nசில காரணங்களால், முன் விற்பனை மாதிரி தரம் மற்றும் பிட்ரேடில் ஒரு படம் சுட்டு, ஏனெனில் நான் ஒரு உதாரணம் கொடுக்க முடியாது, ஆனால் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் பதிப்பு உண்மையில் என்று எனக்கு உறுதி. செயல்பாடுகளை வழக்கமான, எந்த குறிப்பிட்ட சக்தி உள்ளது. டயலரை வரிசைக்கு ஒரு விரைவு இணைப்பு. தொலைபேசி பதிவுகளை வழங்கவில்லை. தரமானது விதிவிலக்கானது, பேச்சாளர் தொகுதி போதும், ரிங்டோன்கள் தெளிவாகவும் சத்தமாகவும் தோன்றும். SSA 8A ஆனது இசைக்கருவிகள் வாசிப்பிற்கு ஒரு தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது, ஆனால் ஆடியோ நீண்ட காலத்திற்கு அளிக்கிறது. நடுநிலை, மென்மையான, எல்லை மற்றும் புலம் தோல்வி இல்லாமல், எந்த தோல்வியும் இல்லாமல். ஒர��� பிரச்சனை இல்லாமல், தொலைபேசி Bluetooth ஹெட்ஃபோன்களோடு நெருக்கமாக வேலை செய்கிறது.\nகௌரவ 8A NFC ஆதரவு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக நான் ஒரு கைரேகை சென்சார் மற்றும் ப்ளூடூத் வடிவில் இருக்கும் என்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பேனலில் மீண்டும் கைரேகை சென்சார், அதே போல் அங்கீகாரம், சைகை வேலை செய்யலாம் (உதாரணமாக, ஒரு மைக்கைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை). உடல் மற்றும் கண்டுபிடிப்பான் பகுதியில் எரியும் தன்மை காரணமாக, அங்கீகாரம் தெளிவாகவும் வேகமாகவும் உள்ளது, சைகை ஒழுங்காக இயங்கினால் கூட அவை வசதியாக இல்லை. மேசையை விட்டு வெளியேறிய பின், காட்சி திறக்க பல உத்திகள் உள்ளன, இது மூன்று கையில் திரைக்காட்சிகளை நிறுத்தி, திடீரென்று, திடீரென்று ஒரு முக்கியமான தாமதத்தை பயன்படுத்தி, மோதிக்கொள்ளும் நேரத்தைக் காட்டலாம். எச்சரிக்கை அணைக்க வேண்டும். உங்கள் பாக்கெட் அல்லது பை தொலைபேசி மற்றும் டிடெக்டர்கள் காட்சிக்கு மேலே நிறுத்தும்போது,\nஷெல் EMU ஸ்மார்ட்போன் உரிமையாளரால் சொந்தமானதுதிறக்கும் படிவத்தைப் பயன்படுத்தி) அண்ட்ராய்டு 9 இல் இயங்கும். திட்டம், ஒரு தேடப்படும் பட்டி உள்ளது. சில பின்னணி விட்ஜெட்களின் பக்கங்கள் மூலம் மாறுபடும் போது, ​​சில தனித்தனி கணினிகள் மட்டுமே இருந்தன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரான பிறகு, அது பூட்டப்படலாம், அதனால் விட்ஜெட்டுகள் மற்றும் சின்னங்கள் வேண்டுமென்றே தொடுகையில் மாற்றப்படாது. விமர்சகர்கள் மகிழ்ச்சிக்காக, ஸ்கிரீன் ஷாட்களை தயாரிப்பதற்கான நோக்கம் இருக்கிறது, இது நீண்ட ஸ்கேனர்கள் மற்றும் ஸ்க்ரோலிங் கொண்டிருக்கும். ஸ்கிரீன்ஷாட்டின் உதாரணம் இங்கே:\nகூடுதல் அம்சங்களுக்கு இடையில், \"டிஜிட்டல் இருப்பு\" அமைப்புகள் பிரிவை குறிப்பிட விரும்புகிறேன். - இந்த தொலைபேசியைப் பயன்படுத்தும்போது, ​​காட்சி நிகழ்ச்சியில் தரவைப் பார்க்க முடியும், எந்த திட்டங்கள் துவக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கவும். தனித்தனியாக வெவ்வேறு திட்டங்கள் பயன்படுத்தி அல்லது அவர்களில் சிலர் தடுக்க முற்றிலும் (முடிந்தால் ஸ்மார்ட்போன் உங்களை குறைக்க மற்றும் PIN குறியீடுகளையும் மற்றும் எங்கள் இளைஞர்களின் பாதுகாப்பு உட்பட) இன்றைய தரத்தை மூலம், நினைவகம், தொலைபேசி வேல��� எந்த அளவைப் பொருட்படுத்தாமல், செயல்பாடு மற்றும் பரிசோதனையில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை. சோதனை முடிவுகளை 3D மார்க், Jiken பிசி மார்க் மற்றும் Anthu செலவாகும் பெரும் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் உட்பட்டு இருக்க மாட்டேன். கட்டாய API உடன் OpenGLLAS 3.0, மற்றொரு ஏபிஐ எரிமலை ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேட்டரி சார்ஜ் கடந்த ஆறு மற்றும் ஒரு அரை வாரங்களுக்கு நீடித்த சேமிப்பு கொண்ட சாக்கெட் எனக்கு உதவ முடியும்.\nபதிப்பு 8A வணிகத்தால் செய்யப்படுகிறது. Yesthis ஒரு விலையுயர்ந்த கட்டண ஒரு பெரிய விருப்பத்தை, மற்றும் செயல்பாடு \"டிஜிட்டல் சமநிலை இந்த சூழ்நிலைகளில் வரவேற்றார் முடியும்\", ஆனால் பல பெற்றோர்கள் \"குழந்தை\" பதிலாக ஏதாவது இன்னும் இலாபகரமான, 3000 UAH 3000, எனவே குழந்தை விட இழந்து, மூழ்கி அல்லது தூக்கி எறியாதீர்கள். Honor 8A, நான் நினைக்கிறேன், ஒரு மேம்படுத்தல் செயல்பாடு ஒரு மாதிரி பிறகு பொருந்தும். அது ஒரு கூடுதல் குடும்ப ஏற்றது அல்ல, அது பல பெரியவர்கள் செலவிட இது (குடும்பம், குழந்தைகள், குடும்பம், பொழுதுபோக்குகள்) பெரியவர்கள் ஒரு பெரிய தேர்வு, தோன்றுகிறது என்று விலையுயர்ந்த தொலைபேசி ஈடுபடுத்துகிறது. இந்த வாங்குவோர் செயல்பாடு மற்றும் உயர்மட்டத்தில் ஆர்வம் இல்லை, ஆனால் வசதிக்காக கூடுதல் பலன்களைப் பெறாமல் போதுமானதைச் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/is-puppy-love-dangerous-for-parents-attention", "date_download": "2021-03-04T00:20:18Z", "digest": "sha1:DWFSLAV7HLIYZWHKQ7DGEUELF7BFZU26", "length": 19545, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "\"பப்பி லவ் ஆபத்தானதா?\" - பெற்றோர்களின் கவனத்துக்கு | \"Is Puppy Love Dangerous?\" - For parent's attention", "raw_content": "\nஒருவருக்கு, தன் மீது ஒரு குழந்தை அதீத ஆர்வம் காட்டுகிறது என்று தெரியவரும் பட்சத்தில், அவர் அக்குழந்தையைப் பக்குவத்துடன் கையாள வேண்டும். 'நீ பெரியவளானதும்/பெரியவனானதும் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்' போன்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.\n'பப்பி லவ்' - இந்த வார்த்தையைப் படித்தவுடன் உங்கள் கண் மட்டும்தான் கட்டுரையில் இருக்கும். மனம், உங்களுக்கு பப்பி லவ் வந்த பள்ளிக்காலத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கும். 'லவ்' என்றால் என்னவென்றே தெரியாத வயதில், உங்கள் பக்கத்து வீ��்டு அக்கா மீதோ, வகுப்புத் தோழன் மீதோ, வகுப்புத் தோழி மீதோ, பாசமாக இருக்கிற கிளாஸ் டீச்சர் மீதோகூட இந்த பப்பி லவ் ஏற்பட்டிருக்கலாம்.\nநாம் தெருவில் நடந்து செல்லும்போது அங்குள்ள ஓர் அழகான நாய்க்குட்டி நம் பின்னாடியே வர ஆரம்பித்துவிடும். கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் அந்தத் தெருவில் வந்தால் அவர் பின்னால் போக ஆரம்பித்துவிடும். பப்பி லவ்வும் இப்படித்தான். காதல் என்ற வார்த்தையின் கனமும் மதிப்பும் தெரிகிற வரையில், தன் மனதுக்குப் பிடித்தவரின் பின்னால் எல்லாம் போகும். இதில் ஆபத்தோ, அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தாலும் அபத்தமோ இருக்காது. ஏனென்றால், இது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது.\n'இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது ஏன் இந்தக் கட்டுரை' என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது\nசமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தம்பதி, ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். அந்தக் குழந்தை பள்ளியில் தன்னுடன் படித்த சக மாணவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டாள் என்ற காரணத்தால், அவளை அழைத்து வந்த ஆசிரமத்திலேயே திருப்பி விட்டுவிட்டு வந்துவிட்டனர். அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய பெற்றோரே பிள்ளையைப் புரிந்துகொள்ளாமல் இவ்வளவு கொடுமையான தண்டனை அளித்தது, துயரம். அதற்காக, இது கண்டிக்க அவசியமில்லாத விஷயம் என்று சொல்லவில்லை. தண்டனைக்குப் பதிலாக, இங்கே இருந்திருக்க வேண்டிவை கண்காணிப்பும் உரையாடலும்.\nகாதலில் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியும், துயரத்தில் வயிற்றைச் சுழற்றும் பட்டாம்பூச்சியும் ஒன்றே... எப்படி\nரெண்டாம் கிளாஸ், மூணாம் கிளாஸில் சக வகுப்புத் தோழன்/தோழியைப் பிடித்துப்போகும் பப்பி லவ், நினைத்துச் சிரிப்பதற்கான நினைவுகளை மட்டுமே தரக்கூடியது. ஆனால் இதுவே, ஒரு குழந்தை வயதில் தன்னைவிட மூத்தவரிடம் கொள்ளும் அன்பு, கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டியது. காலங்காலமாக சினிமாக்கள், டீச்சர், பக்கத்து வீட்டு அக்கா என ஒரு சிறுவன் தன்னைவிடப் பெரிய பெண் மீது ஈர்ப்பு கொள்வதைக் காட்டுகின்றன.\nஅதுவே, ஒரு சிறுமி வயது அதிகமான ஓர் ஆண் மீது கொள்ளும் ஈர்ப்பைக் காட்டுவதில்லை. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக���் பெருகிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தங்கள் குழந்தைகளின் பப்பி லவ்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வு பெற்றோர்களுக்கு அவசியமாகிறது.\n``உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைப்பது எப்படி\" - விரிவான வழிகாட்டி\nஇது பற்றி குழந்தை மனநல ஆலோசகர் கண்ணனிடம் பேசினோம்.\n\"சிறு வயதில் குழந்தைகளுக்குத் தன்னைவிட வயதில் அதிகமான எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. பெண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் ஆண் குழந்தைகள் இதைச் சற்று அதிகமாக வெளிப்படுத்துவர். இதனால் பெரிய விளைவுகள் வருவது அரிதுதான் என்றாலும் குழந்தைகள் திசை மாற வாய்ப்புள்ளது.\nகுழந்தை மனநல ஆலோசகர் கண்ணன்\nகுழந்தைகள் அதிகமாக அன்பை எதிர்பார்ப்பவர்கள். அந்த அன்பு பெற்றோரிடமிருந்து போதுமான அளவுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய கவனம் வேறு யாரையாவது நோக்கித் திரும்பும். எது சரி, எது தவறு என்று பகுத்துப் பார்க்கத் தெரியாத வயதில் ஏற்படும் இந்த கவனச் சிதறலால் அவர்களின் வாழ்க்கையேகூட பாதிக்கப்படலாம்.\nமேலும், நமக்குப் பரிச்சயமான விஷயங்களைப் பிறரிடமும் தேடுதல் இயல்பான ஒன்று. இதனால்தான் குழந்தைகளுக்கு தன் அம்மாவைப்போலவோ, அப்பாவைப்போலவோ உள்ளவர்களை அதிகம் பிடித்துப்போகிறது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் குழந்தைகள் பிறரிடம் கொள்ளும் ஈர்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதுதான், இயல்பாகக் கடக்க வேண்டிய பப்பி லவ் பற்றிப் பேச வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகிறது.\nஇதற்கு ஒரே தீர்வு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கொள்ளும் கவனம்தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். மூன்று வயதிலேயே குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும். 10 வயதுக்கு மேல், அவர்களுக்குப் புரியும் விதத்தில் ஹார்மோன் செயல்பாடுகள், உடல் வளர்சிதை மாற்றங்கள் போன்ற அடிப்படை பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நம்மிடம் உள்ள பெரிய தவறு, எல்லாவற்றையும் மூடி மறைத்துப் பேசுவதுதான். இது பற்றி குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேச பெற்றோர்கள் முன்வர வேண்டும்.\nகாதல் ஆன் த வே... இவையெல்லாம்தான் அறிகுறிகள்\nசில குழந்தைகள் இருப்பார்கள். பப்பி லவ்வில் அளவுக்கு அ���ிகமான ஈர்ப்புடனும் பிடிவாதத்துடனும். இவர்களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அதற்கு, இவர்கள் அன்புகொண்டுள்ள சம்பந்தப்பட்ட நபரின் பங்களிப்பும் அவசியம். ஒருவருக்கு, தன் மீது ஒரு குழந்தை அதீத ஆர்வம் காட்டுகிறது என்று தெரியவரும் பட்சத்தில், அவர் அக்குழந்தையை பக்குவத்துடன் கையாள வேண்டும். 'நீ பெரியவளானதும்/பெரியவனானதும் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்' போன்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.\nமாறாக, 'நீ ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிக்கும்போது ஆன்ட்டி/அங்கிள் கிழவனாயிடுவேனாம்... நீ அழகா ப்ரின்ஸ்/ப்ரின்சஸ் மாதிரி இருப்பியாம்... அப்போ உனக்கு இன்னொரு ப்ரின்ஸ்/ப்ரின்சஸ்தான் பிடிக்குமாம்...' போன்ற, அவர்களின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தும் விதமான பேச்சுகளைப் பேச வேண்டும். சில குழந்தைகள் இதில் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களுக்குப் பெற்றோர்களால் புரியவைக்க முடியாத நிலையில் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லலாம்.\nமொத்தத்தில், எப்போதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத அளவிற்கு ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்களும் தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்\" என்றார்.\nபப்பி லவ் என்பது அழகான, இதமான ஒன்றுதான். நினைத்துப் பார்க்கும்போது அது நிகழ்கால, எதிர்காலக் காயங்களுக்கு மருந்தாக இருக்க வேண்டுமே தவிர அதுவே தழும்புகளைத் தந்ததாக இருந்துவிடக் கூடாது. ஆதலால் 'பப்பி லவ்' பற்றிய சரியான புரிந்துணர்வைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/01/21/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-04T00:16:31Z", "digest": "sha1:X7KD7WLK46WKLPF6ITD4VMMYDGK2UFTE", "length": 4781, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமைச்சர் சரத் பொன்சேகாவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை-\nஅமைச்சர் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்வின் கொலை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் நேற்று சுமார் 5 மணித்தியாலங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பிரவினர் சரத் பொன்சேகாவிடம் இவ்வாறு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n« ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயார்-ஜனாதிபதி மைத்திரிபால- இலங்கை -வியட்நாம் இடையே வர்த்தக, சமூக பொருளாதார உறவுகள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.01.30", "date_download": "2021-03-03T23:32:43Z", "digest": "sha1:ZR4GK2NIJGPA4JXA7KB6WIEW34P2ZFHX", "length": 2990, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 2019.01.30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2019.01.30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக���கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2019.01.30 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:726 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_6&action=info", "date_download": "2021-03-04T00:10:54Z", "digest": "sha1:LESWQVEM3A2MKFJRPWHHIJJAYYDZAXGJ", "length": 4893, "nlines": 57, "source_domain": "www.noolaham.org", "title": "\"சுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 6\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"சுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 6\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு சுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 6\nஇயல்பு பிரித்தல் பொத்தான் சுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 6\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 710\nபக்க அடையாள இலக்கம் 92250\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 05:59, 11 சூலை 2017\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 05:59, 11 சூலை 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 2 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66781/Coronavirus--COVID-19---How-to-handle-Your-Child", "date_download": "2021-03-04T00:52:41Z", "digest": "sha1:OBAMSY54C533CC2R7UEA2JVONLTHQVSI", "length": 13518, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா...? - ம���ுத்துவர். அனுராதா...! | Coronavirus (COVID-19): How to handle Your Child | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா...\n‘கொரோனா’ தற்போது உலகமே அச்சத்துடன் உச்சரித்துக் கொண்டிருக்கும் சொல். சமீபத்தில் இப்படியொரு நெருக்கடி நிலையை உலகம் சந்தித்ததில்லை. இந்நோய் குறித்த அச்சமும் விவாதங்களும் தொடரும் இந்த சூழலில் பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் அனைவரையும் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்கச் சொல்லி இருக்கிறார். பெரியவர்களுக்கு இது புரியும் என்றாலும் விடுமுறை என்றாலே வெளியில் சென்று விளையாடும் குழந்தைகளுக்கு உலகின் நடப்பு சூழல் புரிவதில்லை. நம் வீட்டுக் குழந்தைகளை இத்தகைய அசாதாரண சூழலில் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து குழந்தைகள் நலமருத்துவர் அனுராதாவிடம் பேசினோம்...\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன வகையான உணவுகளை கொடுக்க வேண்டும்...\nவீட்டிற்கு வெளியில் கடைகள் மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், கீரைகள் இவற்றை அதிகமாக கொடுங்கள். அனைத்தும் வீட்டிற்குள்ளேயே நன்கு சமைத்த உணவாக இருத்தல் அவசியம்.\nஒரு நாள் முழுக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனும்போது என்ன மாதிரியான அத்தியாவசிய மருந்துகளை நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்...\nமுதலில் First Aid Kit ஒன்றை அனைவரும் வீட்டில் வாங்கி வைப்பது அவசியம். பஞ்சு, ஆன்டிபயாடிக் மருந்துகள் மேலும் உங்கள் மருத்துவரின் அறிவுரை படி அடிப்படை மருந்துகளான பாராசிடாமல், சளி காய்ச்சல் டானிக்குகளை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியம். அசாத்திய சூழலில் மட்டுமே மருத்துவனைக்குச் செல்லுங்கள்.\nவீட்டிற்குள்ளேயே இருப்பதால் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட மாட்டார்களா...\nஇவ்விஷயத்தை பொருத்தவரை பெற்றோருக்குதான் அதிக அக்கறை தேவை. குழந்தைகளுடன் அமர்ந்து விளையாடுங்கள். வீட்டில் அவர்கள் தனிமையில் இருப்பதை உணராத வண்ணம் நீங்க���ும் குழந்தைகளாக மாறி உற்சாகமாக அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். பச்சிளம் குழந்தைகள் மற்றும் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை அவசர காரணங்கள் தவிர்த்து வேறு எதற்காகவும் மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள். அதுவே நோய் தொற்றுக்கான வாய்ப்பாக அமையலாம்.\nகுழந்தைகளுக்கு சுகாதாரத்தின் தேவை குறித்து எப்படி புரியவைப்பது...\nகுழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடல் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது., “பாரு கண்ணா கடிகாரத்தில் பெரிய முள் இங்கே வந்தா நாம கை கழுவனும் சரியா...” என்பதுபோல ஒரு சிஸ்டத்தை வீட்டில் உருவாக்குங்கள். அதனை நீங்களும் குழந்தைகளுடன் சேர்ந்து கடைபிடியுங்கள். உங்களை நிச்சயம் குழந்தைகள் பின்பற்றுவார்கள்.\nசில குடும்பத்தில் அப்பாக்கள் சிகரெட் பிடித்துவிட்டு வந்து குழந்தைகளை கொஞ்சுகிறார்களே...\nஇது ஆபத்து., குழந்தைகளின் சுவாச பிரச்னை மற்றும் அலர்ஜிக்கு இது பாதை வகுத்துக் கொடுக்கும். குழந்தைகள் மேல் அதிக அக்கறை உள்ளவர்கள் கொஞ்ச காலத்திற்கேனும் சிகரெட் புகைப்பதை தவிர்ப்பது நல்லது.\nதடுப்பூசி போட வேண்டிய தேதி சமீபத்தில் இருப்பின் அவற்றை தவிர்க்க முடியாதே...\nதடுப்பூசிகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாதுதான் என்றாலும் தடுப்பூசி போட குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து மூன்று வாரங்கள் வரை தள்ளிப் போடலாம். அதனால் எந்த பாதிப்பும் வராது. என்றாலும் முடிந்த மட்டும், போன் கால்கள் மூலம் உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு அறிவுரைகளைப் பெறுங்கள்” எனத் தெரிவித்தார்.\nமருத்துவர் சொன்ன இந்த வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ளுங்கள்.\nசுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு\nஇந்தியாவில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு \n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு\nஇந்தியாவில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:24:23Z", "digest": "sha1:YBCVJGFQPAZJ4X4I3ZWSS4LN64KEHIQG", "length": 4043, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு |", "raw_content": "\nஇறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.\n“உதிரம் கொடுப்போம்: உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 6 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இவ் இரத்ததான நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமது பெயர்களை முற்கூட்டி பதிவுசெய்து இரத்ததான வழங்க முன்வருமாறு பாடசாலை அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு\nதோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்பது நகைப்புக்குரியது என்கிறார் ஜீவன் தொண்டமான்\nஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்\nசடடக் கல்லூரி மாணவரைத் தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2021-03-03T23:26:16Z", "digest": "sha1:EQYU6MTYTNJ5RZ5JCUYODA7H54FSXHJM", "length": 9668, "nlines": 70, "source_domain": "www.samakalam.com", "title": "இலங்கை மீன்களுக்கான ஐரோப்பாவின் தடை நடைமுறைக்கு வந்தது |", "raw_content": "\nஇலங்கை மீன்களுக்கான ஐரோப்பாவின் தடை நடைமுறைக்கு வந்தது\nஇலங்கையிலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு மீன் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடை நேற்று முன்தினம் முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாகவே இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல், கடல் விவகாரம் மற்றும் மீன்வளத்துறை தொடர்பான பேச்சாளர் என்ரிகோ பிரீவியோ கூறினார்.\n“சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைள் இல்லாமை பற்றியும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக இலங்கை நடக்கவில்லை என்ற காரணத்திற்கா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை எச்சரிக்கப்பட்டது” என்றார் என்ரிகோ பிரீவியோ. ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் மீன் ஏற்றுமதி செய்கின்ற பிரதான நாடுகளில் இலங்கையும் ஒன்று.\nகுறிப்பாக, டூனா எனப்படுகின்ற சூரை வகை மீன்களும் வாளைமீன் வகைகளும் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகின்றன. 2013-ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள் இலங்கையிலிருந்து 7,400 தொன்கள் அளவுக்கு மீன் இறக்குமதி செய்துள்ளன.\nஅதாவது, 74 மில்லியன் யூரோ அளவுக்கு இலங்கையிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்குள் மீன் இறக்குமதி நடந்துள்ளது.\nகுறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே இலங்கையிலிருந்து மீன் இறக்குமதி செய்கின்ற முக்கிய நாடுகள்.\nஇலங்கை மீதான இந்தத் தடை இந்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் நடைமுறைக்கு வருகின்றமை குறித்து கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது.\nஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ள சீர்திருத்தங்களை நிறைவேற்ற இன்னும் சில மாதங்கள் தேவைப்படுவதாக இலங்கையின் மீன்பிடித்துறை மற்றும் நீர் வளத் துறையின் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியாராச்சி தமிழோசையிடம் கூறினார்.\n‘குறைந்தது 1000 படகுகளுக்கு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தபட வேண்டும் என்று எம்மிடம் கோரப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளை பொருத்துவதற்கு தற்போது எம்மிடம் இணங்க���யுள்ள நிறுவனத்திற்கு 2015 ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் தேவைப்படுகின்றது’ என்றார் நிமல் ஹெட்டியாராச்சி.\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நாட்டின் மீன்பிடித்துறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய சந்தையை இழப்பதால் இலங்கை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\n‘இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 34 வீதம் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 38 வீதம் ஜப்பானுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் மாற்று சந்தைகளை நாங்கள் தேடியிருக்கின்றோம்’ என்றும் கூறினார் ஹெட்டியாராச்சி.\n‘ரஷ்யா போன்ற நாடுகளுடன் இதற்காக பேச்சுநடத்தி மாற்றுவழியொன்றை கண்டுபிடித்திருக்கிறோம். எனினும் ஐரோப்பிய சந்தையை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நாங்கள் கைவிடவில்லை’ என்றார் இலங்கையின் மீன்பிடித்துறையின் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியாராச்சி.\nஅரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு\nதோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்பது நகைப்புக்குரியது என்கிறார் ஜீவன் தொண்டமான்\nஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்\nசடடக் கல்லூரி மாணவரைத் தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_01.html", "date_download": "2021-03-04T00:21:36Z", "digest": "sha1:IZRFEPPNQEDUWYJL6NEGWVD6MUCF7I7Q", "length": 23676, "nlines": 383, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெயர் தமிழ் பாடல்களுக்கு கிடைத்த சிறந்த வரவேற்ப்பு (வீடியோ) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெயர் தமிழ் பாடல்களுக்கு கிடைத்த சிறந்த வரவேற்ப்பு (வீடியோ)\nஅல்; ஜஸீரா தொலைக்காட்சியில் இவ்வாரம் சிறீலங்கா தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் புலம் பெயர் தமிழ் இளையோர் குறித்த தகவல்களும் வெளியானது.\nஅதில் டென்மார்க்கில் வல்வை எக்கோவால் வெளியிடப்பட்டு, வஸந்தால் இசையமைக்கப்பட்டு, இளையராஜா சிதம்பரநாதன் கவிதை எழுதிய என���னினமே என்ற பாடல் ஒளிபரப்பானது.\nஇப்பாடல் கனடாவில் வெளியான ஒளிக்கீற்று நிகழ்ச்சியிலும் முதலிடம் பெற்றது. உலகப்புகழ் பெற்ற ஒரு தொலைக்காட்சியில் பல மில்லியன் மக்கள் பார்வையிட இப்பாடல் ஒளிபரப்பானது புலம் பெயர் தமிழ் பாடல்களுக்கு கிடைத்த சிறந்த வரவேற்பாகும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள்., வீடியோ\nசக்தி கல்வி மையம் said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎன்ன ஒரு வீரமான பாடல் ...பதிவிறக்கிவிட்டேன் ...நன்றி \nஐந்தாவது (இரண்டாவது ) வருகை ...\nகாணொளி கண்டேன் நண்பா ... எழுச்சி மிகு வேகம் கொண்ட பாடல் ஒரு உணர்வை தட்டி எழுப்புகிறது... முடிவில் தலைவன் வருவதே இந்த காணொளிக்கே பெருமை... வாழ்க தமிழ்\nஇந்த காணொளி உலக புகழ் பெறட்டும்..இந்த அருமையான் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... இந்த பாடல் ஏதோ செய்கிறது..உடனே பதிவிறக்கிகொள்கிறேன்..\nபெருமை தான் பாஸ் நெசமாவே\nஎன்னையும் கவர்ந்த பாட்டு...இதை கேட்கும் போது ஒரு உத்வேகம் கிடைக்குது...\nநல்ல பகிர்வு நன்றி நண்பரே\nதமிழுக்குக் கிடைத்த ஆங்கீகாரத்திற்குச் சான்றாக அல்ஜசீராத் தொலைக்காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப்பட்டமை பெருமையினைத் தருகின்றது.\nகாணொளி கண்டேன் நண்பா ... எழுச்சி மிகு வேகம் கொண்ட பாடல் ஒரு உணர்வை தட்டி எழுப்புகிறது... முடிவில் தலைவன் வருவதே இந்த காணொளிக்கே பெருமை... இந்த காணொளி உலக புகழ் பெறட்டும்..இந்த அருமையான் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா வாழ்க தமிழ்\n அன்பு நண்பர்களே,என்னையும் இணைத்து கொள்ளுங்கள்\nஎட்டு திக்கும் பரவட்டும் எம்மொழி...\nஎழுச்சி தரும் பாடல், நன்றி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nகோவேக்ஸினால் வரும் அல்லது அதைப் போட்டும் வரும் நோய்த்தொற்று\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-04T00:24:47Z", "digest": "sha1:KAYUWOEGO73LXPCFQOIOQNI5KJWYQNGV", "length": 34885, "nlines": 218, "source_domain": "biblelamp.me", "title": "சிறந்த பிள்ளை வளர்ப்பு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவ��ு புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபிள்ளை வளர்ப்பின் அவசியத்தை உணராத குடும்பங்கள் இருக்கமுடியாது. தங்களுடைய பிள்ளைகள் நாம் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய விதத்தில் நடக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரினதும் கனவாக இருக்கின்றது. ஆனால், வெறும் கனவும், ஆசையும் மட்டும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்துவிடாது. பிள்ளை வளர்ப்பில் தமது பொறுப்புக்களை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத பெற்றோர்கள் தேவனின் ஆசீர்வாதத்தைத் தங்களுடைய குடும்பங்களில் காண முடியாது.\nபிள்ளை வளர்ப்பின் அவசியத்தைக் குறித்தும், அதற்காகப் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நல்ல ஆலோசனைகளை ஜே, சீ. ரைல் தனது “சிறந்த பிள்ளை வளர்ப்பு” என்ற நூலில் வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள் நிறுவனம் இதனை ஆங்கில மூலத்திலிருந்து (The Duties of the Parents) தமிழில் மொழி பெயர்த்து ஐம்பது பக்கங்களில் வெளியிட்டுள்ள��ர்கள்.\nஜோன் சார்ள்ஸ் ரைல் (1816-1900) ஒரு அருமையான பிரசங்கி. இங்கிலாந்தில் சீர்திருத்தவாத பிரசங்கியாக, லிவர்பூலில், இங்கிலாந்து திருச்சபையில் போதகராக இருந்த ரைல் அநேக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றில் இந்நூலும் ஒன்று. ரைல் இந்நூலில் பிள்ளை வளர்ப்புக்கான பதினேழு சிறந்த அறிவுரைகளை விளக்கமாக வழங்கியுள்ளார். ரைலின் போதனையின்படி பிள்ளைகள் தானாக வளர முடியாது. அவர்களைப் பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும். இப்பதினேழு அறிவுரைகளும் பிள்ளைகளை எப்படிப் பயிற்றுவிப்பது என்பது பற்றியே எடுத்துக் கூறுகின்றன.\nஇன்று அநேக கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பில் அதிக அனுபவம் இல்லாதிருக்கின்றது. பிள்ளை வளர்ப்பில் அநேகர் பல தவறான செயல்களையும் செய்து வருகிறார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பாடசாலைகள், கல்லூரிகளின் பொறுப்பு என்று எண்ணிவருகிறவர்கள்தான் எத்தனைபேர். பிள்ளை வளர்ப்பு பற்றியும் வேதம் போதிக்கின்றதா என்று கேட்கும்விதத்திலேயே அநேக பெற்றோர்கள் நடந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பிள்ளை வளர்ப்பு பற்றி அவர்கள் அறியாமலிருப்பதுதான். அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே போதகர்களும், திருச்சபைகளும்கூட நடந்து வருகின்றார்கள். இந்நிலைமை மாறவேண்டும். இது மாறவேண்டுமானால் அதற்கு இரண்டு விஷயங்களில் கிறிஸ்தவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.\n(1). முதலாவதாக, கிறிஸ்தவம் என்பது பரலோகத்திற்குப் போவதற்காக கிறிஸ்துவை அறிந்து கொள்வது மட்டும்தான் என்ற தவறான எண்ணத்தை நாம் விட்டுவிட வேண்டும். இந்தவிதத்திலேயே தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. கிறிஸ்து கொடுக்கும் நித்திய ஜீவனுக்கும் நமது உலகவாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பது போலவே பலர் வாழ்ந்து வருகின்றார்கள். இதற்குக் காரணம், இரட்சிப்புப் பற்றிய சரியான போதனை கொடுக்கப்படாததே. ஒருவரை கிறிஸ்து இரட்சிக்கும்போது, அந்நபர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கிறிஸ்துவின் வேதத்தின் அதிகாரத்திற்குக் கீழ்கொண்டுவர வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை கிறிஸ்துவின் முழுமையான ஆளுகையின் கீழ் வர வேண்டும். அதன்படி அவனது ச���ாந்த வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கிற்ஸதுவின் வேத அதிகாரத்தின் கீழ் வரல் அவசியம், கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் நமது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கின்றது. இந்த உண்மை போதிக்கப்படாததாலும், புரிந்து கொள்ளப்படாததாலுமே இன்று நம்மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்திற்கும் நமது குடும்ப வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்புமே இல்லாதுபோல் காணப்படுகின்றது.\n(2). இரண்டாவதாக, பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை பெற்றோர்களுக்கு உறைக்க வேண்டும். அதுவும் அவர்கள் பெற்றோர்களால் வளர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு எழவேண்டும். தங்களுடைய கடமையைத் தட்டிக்கழித்துவிட்டு தாதிகளிடத்திலும்; உறவினர்களிடத்திலும் தங்கள் பிள்ளைகளை வளரும்படி விட்டுவிடும் பெற்றோர்களால் பிள்ளைகளை ஒருபோதும் பயிற்றுவிக்க முடியாது. பெற்றோர்கள் முதலில் இது தங்களுடைய பொறுப்பு என்பதை உணர வேண்டும். ஆகவே, பிள்ளை வளர்ப்பில் அக்கறை காட்டும்படி பெற்றோர்கள் முதலில் திருந்த வேண்டியது அவசியம். தேவன் கொடுத்திருக்கும் இப்பொறுப்பிற்கு அவர்கள் தேவனுக்கு முன் பதில் கூற வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் உணர வேண்டும். பணம் வேண்டும். வாழ்க்கையில் வசதி வேண்டும் என்பதற்காக தங்கள் பிள்ளைகளை பூனைக்குட்டிகளைப்போல் அங்கும் இங்குமாக வளரவிடுவது கிறிஸ்தவப் பெற்றோர்கள் செய்யும் காரியமல்ல.\nபவுல் எபேசியருக்கு எழுதியுள்ள நிருபத்தில் கூறியுள்ளதை நினைவு கூறுங்கள். “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. (எபேசி. 6:4) என்று பவுல் கூறுகிறார். சாலமோன் நீதிமொழிகளில், “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து” என்று கூறுகிறார்.\nஇனி ரைல் எழுதியுள்ள நூலுக்கு வருவோம். இந்நூலில் ரைல் தருகின்ற பதினேழு அறிவுரைகளும் வேதபூர்வமான சிறப்பான அறிவுரைகள். இவற்றைப் பெற்றோர்கள் விசுவாசத்துடனும், கருத்துடனும் பயன்படுத்தினால் தங்கள் பிள்ளைகளை நல்லபடியாக வழிநடத்தியவர்களாவார்கள். இவற்றைப் போதகர்கள் தங்கள் பிரசங்கத்தில் பயன்படுத்தி விளக்கமாக சபைகளில் நிச்சயம் போதித்தல் அவசியம். அத்தோடு தங்கள் சபை��்குடும்பங்கள் இந்நூலை வாசிக்குமாறும் வற்புறுத்த வேண்டும். பிள்ளை வளர்ப்பில் பிரச்சனைகளை சந்திக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகூற இந்நூலைப் போதகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புதிதாக திருமணம் செய்துகொள்ள விருப்பவர்களுக்கு போதகர்கள் திருமணம்பற்றி ஆலோசனைகள் கூறும்போது இந்நூலை நிச்சயம் அவர்கள் வாசிக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇறுதியாக, ரைல் கூறும் பதினேழு அறிவுரைகளில் ஒன்றை மட்டும் நான் இங்கே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். பிள்ளை வளர்ப்பில் அக்கறையுள்ளவர்கள், “உங்களுடைய முன்மாதிரி அவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை மனதில் கொண்டு அவர்களை பயிற்றுவியுங்கள்” என்று ரைல் கூறுகிறார். “குழந்தைகள் காதுகளினால் கேட்பதைவிட கண்களினால் காண்பவற்றால் அதிகம் கற்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஞாபக சக்தியைவிட வலிமையான கொள்கை மற்றவர்களைப்போல நடப்பதாகும். காதால் கேட்பதைவிட, அவர்கள் தங்கள் கண்களால் பார்ப்பவையே அவர்களுடைய வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு முன்னால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று கூறும் ரைல், “குழந்தைகளுக்கு முன்னால் பாவம் செய்பவன் இரண்டு மடங்கு பாவம் செய்கிறான்” என்பது உண்மையான பழமொழி என்று நினைவுறுத்துகிறார். “குழந்தைகள் எதையும் விரைவாக கவனிப்பார்கள். மாய்மாலமானதை அவர்கள் எளிதில் கவனிப்பார்கள். நீங்கள் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள், எதை உணர்கிறீர்கள் என்பதை அவர்கள் விரைவில் கண்டு பிடிப்பார்கள். உங்களுடைய வழிகளையும் கருத்துக்களையும் விரைவில் பின்பற்றுவார்கள்; தந்தை எப்படியோ மகனும் அப்படியே என்பதை நீங்கள் பொதுவாகவே காணலாம்.”\nரைலின் இவ்வார்த்தைகள் எத்தனை பொருள் பொதிந்தவை. நாம் என்ன செய்கிறோம், எவ்வாறு வாழ்கிறோம், என்பதில் அக்கறையெடுக்காமல் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுவதெப்படி நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு நமது கைகளில் இருக்கின்றது என்பதை பெற்றோர்கள் உணரும்வரை அவர்களுடைய பிள்ளைகள் சிறப்பாக, கிறிஸ்துவிற்காக வளரமுடியாது.\n← ஆசிரியரிடமிருந்து . . .\n1689 விசுவாச அறிக்கை →\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\nஆர். பாலா on இந்தியா\nஆர். பாலா on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nRajesh on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nPr.G.David Emmanuel on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்\nGraci Francis on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nPrasad p s on வேதம் எனக்கு மூக்குக் கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/237479?ref=archive-feed", "date_download": "2021-03-04T00:07:38Z", "digest": "sha1:4RJ4XZMHF5HD7V6IURXGY5F7W36SCNIC", "length": 9364, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கணவரை பயமுறுத்த தூக்கில் தொங்குவது போல நடித்த சித்ரா? பின்னர் வினையான விளையாட்டு... அடித்து கூறும் பிரபலமான பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை பயமுறுத்த தூக்கில் தொங்குவது போல நடித்த சித்ரா பின்னர் வினையான விளையாட்டு... அடித்து கூறும் பிரபலமான பெண்\nநடிகை சித்ரா தனது கணவர் ஹேமந்தை பயமுறுத்துவதற்காக தூக்கு போடுவது போல நடித்ததாகவும், ஆனால் அது அவருக்கு வினையாக முடிந்துவிட்டதாகவும் பிரபல பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறியுள்ளார்.\nசின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅவரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பொலிசார் கணவர் ஹேமந்தை கைது செய்தனர். இந்தநிலையில் சித்ரா தொடர்பில் பிரபல பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் சில விடயங்களை கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், சித்ரா ஜாதகப்படி அவர் மே மாதம் 2ஆம் திகதி 92ஆம் ஆண்டு பிறந்துள்ளார். ஜாதக கணிப்பின் படி அவர் மாலை 5.15 மணிக்கு பிறந்திருக்கிறார்.\nஅவர் இயல்பிலேயே திறமையானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்திருக்க வேண்டும்.\nசித்ரா கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை அவர் கணவர் தரப்பு அபகரிக்க திட்டம் போட்டனர் என அவரின் தாய் நினைத்து அது தொடர்பாக சித்ராவுடன் வாக்குவாதம் செய்ததால் தான் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.\nசித்ராவின் ராகு கணக்கின் படி கணவர் சொத்தை எடுக்க நினைத்ததோடு அவர் மீதும் சந்தேகப்பட்டிருக்கிறார்.\nஇதையடுத்து கணவரை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூக்கில் தொங்குவது போல நடிக்க முடிவு செய்திருக்கிறார்.\nஆனால் இது விபத்தாக முடிந்து அவர் தூக்கில் தவறுதலாக தொங்கியிருக்கிறார் என்றே அவர் ஜாதகம் கூறுகிறது. ஆகவே அவர் விளையாட்டாக செய்ததே வினையாகியுள்ளது.\nஅவர் மரணத்துக்கு கணவர் நேரடியாக காரணமாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/06054953/118-MLAs-support-Eduyurappa-Interview-with-Deputy.vpf", "date_download": "2021-03-04T00:18:40Z", "digest": "sha1:PCSIAIA4AKJ3ZKMRXSF4FWNTNWVTLDMQ", "length": 14807, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "118 MLAs support Eduyurappa: Interview with Deputy First Minister Govind Karjol || எடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி + \"||\" + 118 MLAs support Eduyurappa: Interview with Deputy First Minister Govind Karjol\nஎடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி\nயத்னால், உமேஷ் கட்டியை தவிர்த்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-\nபெங்களூருவில் கடந்த 2 நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்களிடம், முதல்-மந்திரி எடியூரப்பா கருத்துக்களை கேட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி அளித்துள்ளார். எடியூரப்பாவுக்கு ஆதரவாக பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.\nஎடியூரப்பாவே தங்களது முதல்-மந்திரி என்று 118 எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். அவரது தலைமை தான் வேண்டும் என்று 118 எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஆனால் பசனகவுடா பட்டீல் யத்னால், உமேஷ் கட்டி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் தான் எடியூரப்பாவின் தலைமையை ஏற்காமல் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் மந்திரிகள் மற்றும் எடியூரப்பாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nமுதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு பல்வேறு சவால்களை எடியூரப்பா எதிர் கொண்டுள்ளார். மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நிதி நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக கர்நாடகம் விளங்குகிறது.\nஎம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் வலியுறுத்தி உள்ளனர். வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையாகும். அரசின் நிதி நிலையை கவனத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்க எடியூரப்பாவ��ம் சம்மதித்துள்ளார் என்று அவர் கூறினார்.\n1. காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்காது : எடியூரப்பா\nகாவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\n2. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை; கர்நாடக பா.ஜனதா அதிரடி உத்தரவு\nகட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா எச்சரித்துள்ளது.\n3. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பட்ஜெட் மூலம் பதிலடி கொடுப்பேன்: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பட்ஜெட் மூலம் பதிலடி கொடுப்பேன் என்று மைசூருவில் எடியூரப்பா தெரிவித்தார்.\n4. எடியூரப்பாவின் புகைப்படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்: மந்திரி ஆனந்த்சிங்\nவிஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்கி உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் புகைப்படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று மந்திரி ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.\n5. எடியூரப்பாவின் மகனாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் எனது தலையீடு இல்லை: விஜயேந்திரா\nமுதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனாக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை என்று விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n2. பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்\n3. ���ாதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\n4. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\n5. இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணி: ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/08/tnpsc-current-affairs-august-2018-quiz-4_11.html", "date_download": "2021-03-03T23:46:10Z", "digest": "sha1:FEY33TYRYU5FDQHEMZYPSRULYO6WLRGJ", "length": 20715, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz August 10, 2018 (Tamil) - Test and Update your GK */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஐக்கிய நாடுகள் அவை சர்வதேச உள்நாட்டு மொழிகள் ஆண்டாக (International Year of Indigenous Languages) அறிவித்துள்ள வருடம்\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இணைந்து \"20 வருட உத்திசார் கூட்டாண்மை\" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள நினைவு அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்க தலைவர்கள்\nதீன் தயாள் உபாத்யாயா, நெல்சன் மண்டேலா\nமகாத்மாகாந்தி, ஆலிவர் ரெஜினால்டு டாம்போ\nதீன் தயாள் உபாத்யாயா, ஆலிவர் ரெஜினால்டு டாம்போ\n2018 ஆகஸ்ட் 10 ஆம் தேதி, பரம்பரா தொடர்-தேசிய இசை மற்றும் நடனத் திருவிழா (Parampara series – National Festival of Music and Dance’ festival) 2018, தொடங்கிய இடம்\nஉலகின் முதல் தெர்மல் பேட்டரி தொழிற்சாலை (world’s first-ever thermal battery plant) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்\nஅண்மையில் \"காங்சென்ட்ஸோங்கா உயிர்க்கோள சரணாலயம் (Khangchendzonga Biosphere Reserve), உலக உயிர்க்கோள வலையமைப்பில் (World Network of Biosphere Reserves-WNBR) சேர்க்கப்பட்டுள்ளது. காங்சென்ட்ஸோங்கா சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்\nஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான \"பசிபிக் எண்டெவர்-2018 தொடர்பு பயிற்சி (Pacific Endeavor-18), 2016 ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியுள்ள நாடு\nஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\nசயிட் ராட் அல் உசைன்\nஇந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை \"துணைத் தலைவராக\" தேர்வு செய்யப்பட்டுள்ள \"ஹரிவன்ஷ் நாராயண் சிங்\" எந்த கட்சியை சேர்ந்தவர்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவர்\nரேகா சர்மா, ராம் சேவாக் ஷர்மா\nசதீஷ் காசிநாத் மராத்தே, ராம் சேவாக் ஷர்மா\nஎஸ். குருமூர்த்தி, சதீஷ் காசிநாத் மராத்தே\nஎஸ். குருமூர்த்தி, ரேகா சர்மா\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக மீண்டும் (TRAI) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/any-video-converter/", "date_download": "2021-03-04T00:55:35Z", "digest": "sha1:BS3GT6745HKBJRZ3RFWC3L3ZEMRUUL77", "length": 9363, "nlines": 63, "source_domain": "infotechtamil.info", "title": "ANY VIDEO CONVERTER! - InfotechTamil", "raw_content": "\nவீடியோ பைல்களில் MPEG, AVI, WMV, FLV, 3GP, MP4 என ஏராளமான பைல் வடிவங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.. இந்த ஒவ்வொரு வீடியோ பைல் போமட்டும் தனககேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன கணினியில் மட்டுமல்லாது கையடக்கத் தொலைபேசி, விசிடி / டிவிடி ப்லேயர் /எம்பி4 ப்லேயர், கெம்கோடர் மற்றும் இணையம் என பல்வெறு சாதனங்களில் வெவ்வேறு வகையான வீடியோ பைல் போமட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன.\nஎல்லா பைல் வீடியோ போமட்டுகளையும் எல்லா ஊடகங்களிலும் பயன் படுத்த முடிவதில்லை. உதாரணமாக நீங்கள் நேற்று டிவிடியில் பார்த்த ஒரு திரைப்படத்தை அல்லது பாடலை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொள்ள விரும்பினால அதனை டிவிடி வீடியோவாகவே பதிந்து விட முடியாது. அந்த செல்போன் ஆதரிக்கும் ஏதொவொரு வீடியோ பைல் போமட்டில் அந்த டிவிடி வீடியோவை மாற்றியே பதிவு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு ஒரு பைல் போமட்டிலிருந்து மற்றுமொரு பைல் போமட்டுக்கு மாற்றுவதற்கென ஏராளமான மென்பொருள்கள் பாவனையிலுள்ளன. ஆனால் அவையனைத்தும் எல்லா வகையான வீடியோ பைல் மோமட்டுகளையும் ஆதரிப்பதில்லை.\nஅனேகமான மென்பொருள்கள் கொண்டு வீடியோ பைல் போமட்டை மாற்றும் போது வீடியோவின் தரம் குறைவதோடு அதனை மாற்றும் செயற்பாட்டிற்கு அதிக நேரமும் எடுத்துக் கொள்கின்றன..\nஇந்தக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு AnvSoft Inc எனும் நிறுவனம். உருவாக்கியுள்ளது எனி வீடியோ கன்வேர்ட்டர் (Any Video Converter) எனும் மென்பொருள். இது எந்த வகையான வீடியோ பைல் போமட்டையும் நீங்கள் விரும்பிய வடிவில் மாற்றிக் கொள்ளும் வசதியைத் தருகிறது. அத்தோடு வீடியோவின் தரத்தில் இழப்புகளின்றியும் விரைவாகவும் மாற்றித் தருகிறது\nவீடியோ பைல் போமட்டுகளை மாற்றுவது மட்டுமன்றி YouTube போன்ற இணைய வீடியோ க்ளிப்புகளையும் டவுன்லோட் செய்து தரும் வசதியையும் இது கொண்டுள்ளது. இலகுவான இடைமுகப்பைக் கொண்டுள்ள எனி வீடியோ கன்வேட்டர் மென்பொருளை www.any-video-converter.com எனும் இணைய தளத்திலிருந்து இலவச்மாக தறவிறக்கம் செய்யலாம். இதன் பைல் அளவு 13 MB. எனி வீடியோ கன்வேட்டர் மென்பொருள் அதன் பெயருக்கேற்ற வாறு சிறப்பாகவே செயற்படுகிறது.\nWhatsApp Business வாட்சப் பிசினஸ்\nDisk Drill – சிறந்த தரவு மீட்பு மென்பொருள்\nஉங்கள் கணினியில் உள்ள கோப்புகளை நீங்கள் தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ நீக்கி விட்டால், அக் கோப்புகளை மீளப்பெற நீங்கள் தரவு …\nMars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு\nSpotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை சேவை தற்போது இலங்கையிலும்\n10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/google-search-tips/", "date_download": "2021-03-03T23:39:37Z", "digest": "sha1:QBZEK7L5RRQGNFJXCBHJURCZIU3LJ3RR", "length": 16176, "nlines": 96, "source_domain": "infotechtamil.info", "title": "‘Google‘ search tips - InfotechTamil", "raw_content": "\nஇணைய தேடல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கூகில் எனும் (Search Engine) தேடற்பொறிதான். இணைய பயனர்களிடையே மிகப் பிரபல்யம் வாய்ந்த தேடற் பொறியாக கூகில் திகழ்கிறது. எனினும் கூகிலைப் பயன்படுத்தி மிகச் சிலரே தமது தேடலை முறையாக மேற் கொள்கிறார்கள் எனலாம். கூகில் தேடற் பொறியில் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தேடிப் பெற எத்தனையோ இலகு வழிகள் இருக்க நாம் ஒரு தேடற் சொல்லை (keyword) மட்டும் டைப் செய்து விட்டு பக்கம் பக்கமாகத் தேடித் தேடிக் களைத்துப் போய் விடுவதோடு நேரத்தையும் வீணாக்கி விடுகிறோம்.\nஇணையத்தில் தகவல்களைத் தேடுவதும் ஒரு கலை எனப்படுகிறது. கூகில் தேடற்பொறியில் பயன் படுத்தத்தக்க சில தேடல் நுட்பங்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.\nஇந்தக் குறியீட்டை அடுத்து வரும் தேடற் சொல தேடல் முடிவுகளில் நிச்சயம் இடம் பெறுவதைக் காணலாம். . உதாரணம் : +iPhone and iPod இங்கு தேடல் முடிவில் iPod எனும் சொல் இடம் பெறா விடினும் +iPhone எனும் சொல் நிச்சயம் இடம் பெறும்.\nஇந்தக் ‘-‘ குறியீட்டை அடுத்து வரும் சொல் தேடல் முடிவுகளில் இடம் பெறுவதில்லை. உதாரணம் : -iPhone and iPod இங்கு தேடல் முடிவில் -iPhone எனும் சொல் இடம் பெறாது.\nஇந்தக் குறியீடு ‘அல்லது’ எனும் கருத்தைக் கொடுக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தேடற் சொற்களை வழங்க இதனைப் பயன் படுத்தலாம். உதாரணம் : +iPhone iPod. இங்கு தேடல் முடிவில் iPhone , iPod எனும் இரு சொற்களும் இடம் பெறும்\n4. மேற்சொன்ன குறியீடுகளுக்குப் பதிலாக AND,OR,NOT போன்ற பூலியன் குறியீடுகளையும் பயன்படுத்தி சொற்களை இணைத்துத் தேடலாம்.. எனினும் இந்தக் குறியீடுகள் ஆங்கில் பெரிய எழுத்தில���யே (Capital) இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். உதாரணம் : swim OR float எனும் தேடல் swim அல்லது float எனும் வார்த்தைகளடங்கிய தேடலைத் தரும் .\nஇந்தக் ‘~’ குறியீட்டை அடுத்து வரும் சொல்லுக்கு ஒத்த கருத்துள்ள சொற்களும் தேடல் முடிவுகளில் இடம் பெறும்.\n6. குறிப்பிட்ட ஒரு இணைய தளத்தை தேடுவதற்கு site எனும் வார்த் தையை உபயோகிக்க வேண்டும். உதாரணம் : site:www.thinakaran.lk\n7. ஒரு சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பெற define எனும் வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். . உதாரணம்: define:Computer\n8. ஒரே மாதிரியான விடயங்கள் அடங்கிய இணைய தளங்களைத் தேட related எனும் வார்த்தையை உபயோகிக்க வேண்டும். உதாரணம் related: www.itvalam.blogspot.com/\n9. ‘ * ‘ எனும் குறியீட்டைப் பயன்படுத்தி ஒரு சொல்லை முழுமையாகத் தெரியாத போது அதன் ஆரம்ப எழுத்துக்ளுடன் சேர்த்துத் தேடலாம். உதாரணம்: friend* . இதன் முடிவுகள், friends, friendship போன்ற சொற்களையும் கொண்டிருக்கும். இதனை wildcard என்பார்கள்..\n10. ஒரு சொல்லுக்குரிய (ஆங்கில்) எழுத்துக்களை (spelling) அறியாதபோது அதற்குப் பதிலாக ‘’ பயன்படுத்தித் தேடலாம். உதாரணம்: fri’ பயன்படுத்தித் தேடலாம். உதாரணம்: frid . இங்கு எனும் குறியீடு எந்தவொரு ஆங்கில் எழுத்துக்களையும் கொண்டிருக்கலாம்.\n11. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட சொற்றொடரில் தேடல் முடிவுகளில் அந்த வார்த்தைகளை நீங்கள் வழங்கிய அதே ஒழுங்கிலேயே பெற “ “ மேற்கோள் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணம் “contact us” . இந்த தேடல் முடிவில் contact மற்றும் us எனும் இரு வார்த்தைகளும் ஒன்றாகவே இருக்கக் காணலாம்.\n12. cache: எனும் வர்த்தையை சேர்த்துத் தேடும்போது கூகில் தேடற்பொறி குறிப்பிட்ட அந்த இணைய தளத்தை தனது தரவுத் தளத்தில் சேர்க்கும் போது இருந்த நிலையைக் காண்பிக்கும்.\n13. link: எனும் வார்த்தை, கொடுக்கப்படும் ஒரு இணைய பக்கத்திலுள்ள அனைத்து இணைப்புகளையும் பட்டியலிடுகிறது.\n14. info: எனும் வார்த்தை ஒரு இணைய தளம் பற்றிய விவரங்களை முடிவாகத் தருகிறது. உதாரணம்: info:www.madeena.sch.lk\n15. filetype: ஒரு குறிப்பிட்ட வகை பைலை மட்டுமே தேடிப் பெற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். உதாரணம்: internet filetype: pdf\n16. Intitle: குறிப்பிட்ட ஒரு வார்த்தையை தலைபபாகக் கொண்ட இணைய பககங்களைத் தேட இந்த வர்த்தையைப் பயன்படுத்த வேண்டும். உதாரணம் Intitle: one stop எனும் சொற்களைத் தலைப்பாகக் கொண்ட இணைய பக்கங் களை வரிசைப் படுத்தும்.\n17. குறிப்பிட்ட ஒரு வார்த்தையை தனது இணைய தள முகவரியில் கொண்டிருக்கும் இணைய பககங்களைத் தேட Inurl எனும் வர்த்தையைப் பயன்படுத்த வேண்டும். உதாரணம்: Inurl:nie\n18. இரண்டு இலக்கங்களுக்கிடையிலான வீச்சில் தகவல்களைத் தேட #..#எனும் குறியீட்டைப் பயன்படுத்தலாம். உதாரணம்: India presidents 1947.. 2000\n19. ஒரு பிரதேசத்தின் வானிலை அறிக்கைகளைப் பெற பின்வருமாறு டைப் செய்து தேடல் வேண்டும். Weather Kurunegala, Sri Lanka\n20. இணையத்தில் புத்தகங்களைத் தேட Books about Health, Books about Water என வழங்கலாம்.\n21. Phonebook : எனும் வார்த்தையுடன் ஒரு தொலைபேசி இலக்கத்தை வழங்கி அது யாருக்கு சொந்தமானது எனக்கூடக் கண்டு பிடிக்கலாம். எனினும் இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது.\n22. நாணய மாற்றுக் கருவியாகவும் கூகில் தேடற் பொறியைப் பயன்படுத்த லாம். உதாரண்ம். . 1 Pound = USD 1 USD = \n23. கூகில் தேடற் பொறியை ஒரு கல்குலேட்டராக., ஒரு அலகு மாற்றியா கவும் கூட பயன் படுத்தலாம். (படங்களைப் பார்க்கவும்)\n· 6*8 முடிவு 48\n3^2 முடிவு 9 (அடுக்கு)\n5%2 முடிவு 1 (மீதி)\nதமிழிலும் கூட கூகிலில் தேடலாம் .அதற்கு யுனிகோட் முறையிலமைந்த எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்.\nமேற் சொன்னவை தவிர மேலும் பல தேடல் நுட்பங்கள் கூகிலில் உள்ளன. அவற்றை நீங்க்ளாகவே தேடுங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.\n10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்\nWhatsapp delays implementing its privacy policy ஃபேஸ்புக் உடன் தரவைப் பகிர பயனர்களை கட்டாயப்படுத்தும் புதிய தனியுரிமைக் கொள்கையை …\nMars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு\nSpotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை சேவை தற்போது இலங்கையிலும்\n10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/farmers-in-paddy-turmoil-at-the-procurement-center/", "date_download": "2021-03-03T23:19:31Z", "digest": "sha1:6MS3FQWKLXWOY56H4TGI3IBXLFLUJIWJ", "length": 15239, "nlines": 114, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொள்முதல் மையத்தில் தேங்கிய நெல்-கொந்தளிப்பில் விவசாயிகள்!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகொள்முதல் மையத்தில் தேங்கிய நெல்-கொந்தளிப்பில் விவசாயிகள்\nதிருப்பூர் மாவட்டம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் கொள்முதல் மையம் துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் விற்பனையாகாமல், அறுவடையான நெல் தேங்கியதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட, 55,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nபழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில், தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇரு ஆயக்கட்டு பகுதிகளிலும் நெல் (Paddy in both strategic areas)\nஇதையடுத்து இரு ஆயக்கட்டு பகுதிகளிலும், நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைத்து, சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கினர். குறிப்பிட்ட நேரத்தில், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், இரு ஆயக்கட்டு பகுதிகளிலும், நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டது.\nவழக்கமாக, மடத்துக்குளம், கல்லாபுரம் உட்பட இடங்களில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின், பரிந்துரையின்படி, தற்காலிக அரசு நெல் கொள்முதல் மையம் துவக்கப்படும்.\nஇதனால் நெல்லுக்கு நிலையான விலை கிடைத்ததுடன், வியாபாரிகளும் நேரடி கொள்முதலுக்கு ஆர்வம் காட்டி வந்தனர்.ஆனால் இந்த முறை நடப்பாண்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உடுமலை மடத்துக்குளம் தாலுகாவில், கொள்முதல் மையம் அமைக்க அரசு வாணிப கழகத்துக்கு, பரிந்துரைக்கவில்லை.\nஇதனால், அமராவதி ஆயக்கட்டுக்குட்பட்ட, தாராபுரம் உட்பட பகுதிகளில் மட்டும், கொள்முதல் மையம் துவக்கப்பட்டது. இதன் காரணமாக, கல்லாபுரம் உட்பட முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nஆர்வம் காட்டவில்லை (Not interested)\nஅரசு கொள்முதல் மையம் துவக்கப்படாத நிலையில் வியாபாரிகளும் நடப்பு சீசனில், நெல் கொள்முதலுக்கு ஆர்வம் காட்டவில்லை . மேலும், சன்ன, குண்டு ரக நெல்லுக்கு, கிலோவிற்கு, ரூ.11 முதல் ரூ.13 அளவுக்கே விலை நிர்ணயிக்கப்பட்டது.\nபருவம் தவறிய மழை, நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால், மகசூல் பாதித்துள்ள நிலையில், நெல்லுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பதால், விவசாயிகள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.\nகொள்முதல் செய்யப்படாததால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில், விற்பனைக்காக தரம் பிரிக்கப்பட்ட நெல், முழுவதும் களங்களில், தேங்கியுள்ளன.\nவிவசாயிகள் கொந்தளிப்பு (Farmers turmoil)\nஎனவே நெல்லின் தரம் பாதிக்கப்படும் முன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல்,திருவாரூரிலும் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.\nஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்\nPM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்\nஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்\nநெல் கொள்முதல் நிலையங்கள் தேங்கிப்போன நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை Farmers in paddy turmoil at the procurement center\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதென்னையில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்\nசரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு\nஇயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு\nமானியத்தில் கிணறு ரெடி- மின்சாரம் எப்போ கிடைக்கும்\nPMJDY திட்டத்தின் கீழ் 41 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் - ஜன்தன் யோஜனா கணக்கை எவ்வாறு திறப்பது\nசாலையோர வியாபாரிகள் ரூ.10,000 உடனடிக் கடன் பெறும் SVANidhi திட்டம்\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\n10 ரூபாயில் சூப்பர் திட்டம் அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு\nதனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் \"பீமா ஜோதி\" பாலிசி அறிமுகம்\nநல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்\nசுயதொழில் தொடங்க மானியத்துடன் முத்தான மூன்று திட்டங்கள்\nராணுவத்தில் பெண்களுக்கு வேலை- நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்\n10 ரூபாயில் சூப்��ர் திட்டம் அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்\nதென்னையில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்\nஅரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்\nகோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்யலாம்\nசரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு\nPAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்\nஇயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு\nFree Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் \nதனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் \"பீமா ஜோதி\" பாலிசி அறிமுகம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/regarding-the-lack-of-employment-arrested-by-the-questioning-of-the-bjp-minister", "date_download": "2021-03-03T23:43:17Z", "digest": "sha1:D5KEFJXF7OB5VPESUACIMVDX62PL2JWQ", "length": 7704, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மார்ச் 4, 2021\nவேலைவாய்ப்பு குறைவு குறித்து பாஜக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது\nபனாஜி, ஏப்.19-கோவாவில் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பாஜக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டார்.பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலையை இழந்தனர் என பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பின்மை விவகாரம் ஆளும் பாஜகவுக்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் கோவாவில் பாஜக அமைச்சரிடம் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டார். வடகோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் ரானேவிடம் பார்வையாளர்கள் மத்தியிலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வாக்குறுதி மட்டும் கொடுக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.இதனையடுத்து நி��ழ்ச்சி முடிந்ததும் தர்சன் கோன்காரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் பிணையில் வெளியே வந்துள்ளார். இதுதொடர்பாக தர்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தொடர்பாக வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது, ஆனால் வேலை கொடுக்கப்படவில்லை. கூட்டத்தின் போது இந்த கேள்வியைத்தான் எழுப்பி னேன், அதற்காக என்னை கைது செய்தனர்’’ என்று கூறியுள்ளார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரி வித்து மாநில காங்கிரஸ், ‘‘மாநில அரசுகாவல்துறையை தவறாக பயன்படுத்து கிறது. இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது’’ என கூறியுள்ளது.\nTags bjpminister goa வேலைவாய்ப்பின்மை bjpminister goa வேலைவாய்ப்பின்மை bjpminister goa வேலைவாய்ப்பின்மை\nவேலைவாய்ப்பு குறைவு குறித்து பாஜக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது\nபட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...\nமார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2018/04/17/750/", "date_download": "2021-03-04T00:16:10Z", "digest": "sha1:KVN6PFLHYDZISM3KX7AUJZJ7LJXNFNAM", "length": 12006, "nlines": 130, "source_domain": "www.tamilmediacity.com", "title": "பிரபாகரனால் மட்டுமே அந்த வெற்றியைப் பெற முடிந்தது! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்இலங்கை செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\n8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்தி��� தாய் கைது – யாழில் சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –…\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் பிரபாகரனால் மட்டுமே அந்த வெற்றியைப் பெற முடிந்தது\nபிரபாகரனால் மட்டுமே அந்த வெற்றியைப் பெற முடிந்தது\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்..\nயாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொணடு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உலகேங்கும் கொண்டு சென்றதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிபெற்றிருந்தார்.\nஇருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கினை அடையவில்லை. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இரா.சம்பந்தன் இந்தியாவையும் தாண்டி ஜ.நா சபை வரைக்கும் சென்றுள்ளார் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு.\nசர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின் ஊடாக தீர்வு காணும் வழிமுறைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.\nசம்பந்தருடைய முன்னெடுப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் எ���்று நான் கருத்துக்கூற விரும்பவில்லை.\nதந்தை செல்வாவில் இருந்து இரா.சம்பந்தன் வரை தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே என்றார்.\nமுந்தைய கட்டுரைமுல்லைத்தீவின் பின்தங்கிய பிரதேசங்களில் வைத்தியர் வெற்றிடம்\nஅடுத்த கட்டுரையாழில் மக்களை குறிவைக்கும் பெரும் பிரச்சினை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nMCC கொடுப்பணவு இரத்து செய்யப்பட்டாலும் உதவிகள் தொடரும் – அமெரிக்கா\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி\nதமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகாஸா எல்லைக் கலவரத்தில் இஸ்ரேல் இராணுவத்தால் இதுவரை 33 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது\nஏப்ரல் 23ஆம் திகதி உலக அழிவு ஆரம்பம்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nமன்னார் கிராம சேவகரை தொடர்ந்து மற்றுமொரு இளைஞன் குத்திக்கொலை; அடுத்தடுத்து அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/inakailaanataila-uratanakau-vaiitataai-vaitatau-yaarauma-vaelaiyae-varavaenataama-pairatamara", "date_download": "2021-03-03T23:41:16Z", "digest": "sha1:CKPUMWF7LDEHF3WWQMTAJUP3MLXOLLQO", "length": 6147, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "இங்கிலாந்தில் ஊரடங்கு- வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்; பிரதமர் போரிஸ் ஜான்சன்! | Sankathi24", "raw_content": "\nஇங்கிலாந்தில் ஊரடங்கு- வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்; பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசெவ்வாய் சனவரி 05, 2021\nபுதிய உருமாறிய கொரோனா பிரிட்டனில் உருவாகி இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் இங்கிலாந்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார் போரிஸ் ஜான்சன். அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.\nபிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்ற போரிஸ் ஜான்சன், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.\nவரவிருக்கும் வாரங்கள் புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறிய பிரதமர், நாடு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தின் கடைசி கட்டத்தில் இருப்பதாகக் கூறினார்\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை\nதிங்கள் மார்ச் 01, 2021\nமுன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்ப\nகொரோனா பரவல்- மீண்டும் ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து அரசு\nதிங்கள் மார்ச் 01, 2021\nகொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான ஆக்லாந்தில் நேற்று பெப\nரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கில்லை: இந்தியாவுக்கு வங்கதேசம் பதில்\nதிங்கள் மார்ச் 01, 2021\nஅந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொ\nஆஸ்திரேலியா: குடும்ப விசா வழங்குவதில் தொடரும் தாமதம், விசாரிக்கும் செனட் சபை\nதிங்கள் மார்ச் 01, 2021\nஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற தமிழ்ச்சிறுமி\nபுதன் மார்ச் 03, 2021\nபிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்\nசெவ்வாய் மார்ச் 02, 2021\nஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\nயேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிங்கள் மார்ச் 01, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=20", "date_download": "2021-03-04T00:35:00Z", "digest": "sha1:CXCOWLPUNUGQM65LNIMBXSVEWYUUNUR3", "length": 7988, "nlines": 190, "source_domain": "www.acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுக் கொள்வோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்���ய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nநாட்டில் மீண்டும் பரவி வரும் Covid-19 தொடர்பான ஜம்இய்யாவின் சில வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nகொரோனா வைரஸ் (Covid 19) பரவுவதைத் தடுக்க குனூத் அன்னாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் ஒரு மாத காலத்திற்கு சுருக்கமாக ஓதி வருவோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/2864", "date_download": "2021-03-03T23:37:05Z", "digest": "sha1:W37VRNZFG37DRL62GCLEYGOXVK4ARQ25", "length": 9089, "nlines": 57, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நல்ல பழங்களை தெரிவு செய்ய…. « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநல்ல பழங்களை தெரிவு செய்ய….\nபழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குபவை இயற்கையாக பழுத்து கனிந்த பழங்களை உண்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பம் தரக்கூடியது. ஆனால் தற்போது பல்வேறுபட்ட காரணங்களுக்காக இரசாயண பதார்த்தங்கள் மூலம் காய்கள் ���ழுக்கவைக்கப்படுகின்றன. பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் பல சந்தர்ப்பங்களில் வேறுவகை இரசாயண பதார்த்தங்கள் மூலம் நீண்டநாட்களிற்கு அழுகாமல் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மூலம் எமக்கு பழங்களின் உண்மையான சுவை கிடைப்பதில்லை அத்துடன் புற்றுநோய் போன்ற நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகின்றோம்.\nமுற்றிய காய்களை பழுக்க வைப்பதற்கு பாரம்பரிய முறைப்படி புனையூட்டல் செய்யப்படுகின்றது. இதன்போது புகையில் உள்ள எதலீன் ஆனது முற்றிய காய்களை பழுக்க செய்கின்றது. அத்துடன் புகையுடன் கூடிய இளஞ்சூடு முற்றிய காய்களில் உள்ள எதிலினை தூண்டி பழுக்கச்செய்கின்றது. எதிலின் ஆனது இயற்கையாகவே முற்றிய காய்கள் பழமாகும் செயலை தூண்டுகின்ற ஒரு ஓமோன் ஆகும்.\nசெயற்கையாக தயாரிக்கப்பட்ட அங்கிகரிக்கப்பட்ட மருந்துகளை பாவித்து பழுக்க செய்யும் போது முறைப்படிசெய்தல் வேண்டும். அதாவது அதில் குறிப்பிடப்பட்ட அறிவுரையின் படி மூடிய கொள்கலனினுள் முற்றிய காய்களை அடுக்கி குறித்த பதார்த்தத்திலிருந்து எதிலினை தோற்றுவித்து 24 மணித்தியாலங்கள் மூடி வைத்திருப்பதன் மூலமே பழுக்க செய்ய வேண்டும். ஆனால் இம்மருந்துகளானது நேரடியாக முற்றிய மற்றும் முற்றாக காய்களுக்கு அதிகரித்த செறிவில் விசிறப்படுகின்றது அல்லது தோய்க்கப்படுகின்றது. இதனால் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது இதனால் சுவையற்ற கனிகள்கள் கிடைக்கின்றன அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்குவிளைவிக்க கூடியவை. மாம்பழம், வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றன இவ்வாறு பழுக்க வைக்கப்படுகின்றன.\nஅத்துடன் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நீண்டநாட்களிற்கு பழுதாகாமல் இருக்க போமலின், காமிமைட் போன்ற இரசாயன பதார்த்தங்கள் பாவிக்கப்படுகின்றன. அப்பிள் பழங்கள் மெழுகு (wax) விசுறுவதன் மூலம் நீண்ட நாட்களிற்கு அழுகாமல் வைக்கப்படுகின்றது. Formalin, Carbide போன்றன அங்கிகரிக்கப்படாதவை இவற்றினால் பல்வேறு தீங்கான விளைவுகள் ஏற்படும். எது எவ்வாறாகினும் நுகர்வோர் கீழ்வரும் மாற்று வழிகளை கையாளலாம்.\nஇவ்வாறான இராசாயன பதார்த்தங்கள் விசிறப்பட்ட பழங்களை தவிர்த்து பலாப்பழம், கொய்யாப்பழம், தோடம்பழம், ஆரஞ்சுபழம், அன்னாசி, பேரீச்சம்பழம், ஜம்பு பழம், றம்புட்டான் பழம், வெள்ளரிப்���ழம், வத்தகைப்பழம், மங்குஷ்டான் பழம், பாலைப்பழம், விழாம்பழம் போன்றவற்றை எடுக்கலாம்.\nவீட்டில் வாழை, பப்பாசி போன்றவற்றை உற்பத்தி செய்து இயற்கையாக கனிந்த பழங்களை உண்ணலாம்.\nதோட்டங்களிற்கு நேரடியாக சென்று முற்றிய மாங்காய்கள், வாழைக்குலை, பப்பாசி போன்றவற்றை வீட்டில் பழுக்க வைத்து உண்ணலாம்.\nஅப்பிள் பழங்களின் தோலை சீவி அகற்றிய பின் உண்ணலாம்.\nகைகளால் எழுதிப் பழகாவிட்டால் கற்கும் திறன் பாதிக்கப்படும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-03-04T00:31:17Z", "digest": "sha1:GZEHYJS3ZDULBZID5Y5LU6QC5JFU5KHH", "length": 6478, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல். ஜெயசுதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல். ஜெயசுதா என்று அறியப்படுகிற எல்.ஜெயசுதாலட்சுமிகாந்தன் (பிறப்பு 19 சூன் 1975) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.. இவர் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போளூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் [1] சார்ந்தவர். 2016ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.கழகம் இவரின் தொகுதியை சி.எம். முருகனுக்கு போட்டியிட ஒதுக்கீடு செய்தது.\nசுதா 1975 ஆம் ஆண்டு சூன் 19 ம் நாள் போளூரில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.[2]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2020, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/paddy-seeds-for-navarai-bokam-up-to-15-can-be-obtained-at-subsidized-prices-call-for-farmers/", "date_download": "2021-03-03T23:40:24Z", "digest": "sha1:AVS5BO73TYXKMUO6IL6NQQXU6X3PXHXH", "length": 13166, "nlines": 105, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நவரை போகத்திற்கு நெல் விதைகள்! - 15ம் தேதி வரை மானிய விலையில் பெறலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநவரை போக��்திற்கு நெல் விதைகள் - 15ம் தேதி வரை மானிய விலையில் பெறலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு\nநவரை போகத்திற்கு தேவையான நெல் ரகங்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என புதுச்சேரி வேளாண்துறை அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மானிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரி மாநிலம், தட்டஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்ப்பில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தி திட்டத்தில் நவரை பருவத்திற்கு தேவையான நெல் ரக சான்று விதைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநவரை போகத்திற்கு ஏ.டி.டி.,-37, ஏ.எஸ்.டி.,-16, கோ ஆர்-51 நெல் ரகங்களை மானிய விலையில் பாப்ஸ்கோ மூலம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.உழவர் உதவியகங்களை விவசாயிகள் அணுகி, சாகுபடி செய்ய உள்ள நில அளவிற்கு பரிந்துரைக்கும் நவரை நெல் விதைகளை மானிய விலைக்கான சான்று பெற்று, பாப்ஸ்கோ விற்பனை மையங்களில் பெற வேண்டும்.\nநெல் விதைகள் வாங்கிய விற்பனை ரசீதை நவரை நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதிக்குள் உழவர் உதவியக அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nவேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்\n90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே\nதமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் அடிக்கல் நாட்டி விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றினார் முதல்வர்\nஅழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்ற���ைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதிருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்\nஅரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்\nPAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்\nFree Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் \nPMJDY திட்டத்தின் கீழ் 41 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் - ஜன்தன் யோஜனா கணக்கை எவ்வாறு திறப்பது\nசாலையோர வியாபாரிகள் ரூ.10,000 உடனடிக் கடன் பெறும் SVANidhi திட்டம்\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\n10 ரூபாயில் சூப்பர் திட்டம் அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு\nதனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் \"பீமா ஜோதி\" பாலிசி அறிமுகம்\nநல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்\nசுயதொழில் தொடங்க மானியத்துடன் முத்தான மூன்று திட்டங்கள்\nராணுவத்தில் பெண்களுக்கு வேலை- நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்\n10 ரூபாயில் சூப்பர் திட்டம் அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்\nதென்னையில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்\nஅரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்\nகோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்யலாம்\nசரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு\nPAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்\nஇயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு\nFree Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் \nதனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் \"பீமா ஜோதி\" பாலிசி அறிமுகம்\nவிவ���ாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/thandai-recipe-in-tamil/", "date_download": "2021-03-04T01:12:49Z", "digest": "sha1:WFA67IFXSVSDMUDVDH4SOSPQJEG7XVSV", "length": 10704, "nlines": 93, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான கோடைகால தண்டாய் ரெசிபி", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி\nகோடை காலத்தில் வடஇந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று தண்டாய் ரெசிபி.நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும் பொழுது உடலுக்கு புத்துணர்வாக இருக்கும்.ஹோலி மற்றும் மஹாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல் கோடை காலம் முழுவதும் குளிர்ச்சிக்காகவும் இந்த பானம் விரும்பி பருகப்படுகிறது.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பருகலாம். தண்டாய் பானம் உடலினை குளிர்விப்பதோடல்லாமல் உணவினை நன்கு செரிமானம் ஆக செய்கிறது மற்றும் குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தினை கொடுக்கிறது.தண்டாய் பானத்தை தயாரிப்பது மிகவும் சுலபம். பாலை கொதிக்க வைத்து தயாரித்து வைத்த தண்டாய் பவுடரை சேர்த்து கலக்கினால் போதும். இனிப்பு சுவைக்காக கற்கண்டு அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி\nதண்டாய் பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:\n1 டே.ஸ்பூன் உலர்ந்த ரோஜா இதழ்கள்.\nதண்டாய் பானம் தயாரிக்க தேவையானவை:\n1 டீ.ஸ்பூன் கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை\n1/2 டீ.ஸ்பூன் தண்டாய் பவுடர்\nதண்டாய் பவுடர் தயாரிக்கும் முறை\nவாணலியில் எண்ணெய் சேர்க்காமல் மிளகு,ஜாதிக்காய்,ஏலக்காய் மற்றும் பாதாம் ஆகியவற்றை நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும்.\nஅதனுடன் பெருஞ்சீரகம் மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்களுக்கு வ��ுக்கவும்.\nவறுத்த பொருட்களை ஆற விடவும்.\nகலவையை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.\nஇப்பொழுது இந்த தண்டாய் பவுடரை காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்\nதண்டாய் பானம் தயாரிக்கும் முறை\nபாலை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.\nபால் கொதித்தவுடன் 1 டீ.ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.\nசர்க்கரை கரையும் வரை கலவையை நன்றாக கலக்கவும்.\nகடைசியாக 1/2 டீ.ஸ்பூன் தண்டாய் பவுடரை சேர்க்கவும்.\n1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.\nதண்டாயை வடிகட்டி வெதுவெதுப்பாக பரிமாறவும்.\nஇந்த தண்டாய் பவுடரை ஒரு மாதம் வரை வைத்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ஆர்கானிக் ரோஜா இதழ்களை உபயோகிப்பது நல்லது. ரோஜா இதழ்களின் நறுமணத்துடன் கூடிய நட்ஸ்களின் சுவை திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும்.\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nகுழந்தைகளுக்கான ரவா டோஸ்ட் ரெசிபி\nஇன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/Rin6SU.html", "date_download": "2021-03-04T00:40:12Z", "digest": "sha1:WI57KBYECSO77WS7WU2N5SOV7HSY5CZY", "length": 4909, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "பெரியார் ஆதரவாளர்கள் தொடர்பாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபெரியார் ஆதரவாளர்கள் தொடர்பாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த நவம்பர் 11ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த பதாஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆதரவாளர்கள் எல்லாம் அறிவுசார் பயங்கரவாதிகள் என விமர்சித்திருந்தார். இதற்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆதரவாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் பதாஞ்சலியை தடை செய்யுங்கள் எனவும், பாபா ராம்தேவை கைது செய்யுங்கள் எனவும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பெரியார் மீதும், எங்கள் சித்தாந்தம் மீதும் வலதுசாரி சக்திகள் குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியார் அடித்தட்டு மக்களுக்காக போராடினார். பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி அமைப்புகளுக்கு எதிரான பேசினார். இந்த அனைத்து அடக்குமுறை சக்திகளுக்கும் எதிரான திராவிட சித்தாந்தங்களை சார்ந்தே திமுக இருக்கும்என்று தெரிவித்துள்ளார்\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Sergei-Lavrov-and-Mike-Pompeo-to-meet-on-May-14", "date_download": "2021-03-04T00:23:07Z", "digest": "sha1:USJPLXVQPKFINZK2RTGFTIAHI3D6TX74", "length": 6867, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Sergei Lavrov, Mike Pompeo to meet on May 14 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநடைபாதையில் உள்ள வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு...\nசென்னை முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16589", "date_download": "2021-03-03T23:23:56Z", "digest": "sha1:XTHXHM3GGRIQ2NOCST2YILUUKKH7KZGI", "length": 34833, "nlines": 242, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 மார்ச் 2021 | துல்ஹஜ் 581, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 23:19\nமறைவு 18:29 மறைவு 10:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், செப்டம்பர் 21, 2015\nசட்டத்தை கேலி கூத்தாக்கும் நகர்மன்றத் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்\nஇந்த பக்கம் 3762 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் உட்பட 14 உறுப்பி��ர்கள் கையெழுதிட்ட கடிதம் ஒன்று நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேகுக்கு செப்டம்பர் 15 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தில் - நான்கு பொருட்களை குறிப்பிட்டு, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள்படி - செப்டம்பர் 25 க்குள், நகர்மன்றத் தலைவர் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கூட்டவில்லை என்றால் - துணைத் தலைவர் கொண்டு - செப்டம்பர் 25 அன்று கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று மாதங்களில் - இவ்வாறு நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்ட கோருவது இது மூன்றாவது முறையாகும். இந்த முறைப்படி - உறுப்பினர்கள் ஏற்பாட்டில் ஜூலை 27 அன்று நடந்த கூட்டத்தினை எதிர்த்து நகர்மன்றத் தலைவர் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இடைக்கால தடை வழங்கியுள்ளது நினைவிருக்கலாம்.\nஇவ்வாறு உறுப்பினர்கள் கோருவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என்பதனை விரிவாக காணலாம்.\nமேலே வழங்கப்பட்டுள்ளது - இது போன்ற உறுப்பினர்கள் கோரிக்கை குறித்த சட்ட விதிமுறைகள். அவைகள் என்ன கூறுகின்றன\nகுறைந்தது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் - எழுத்துப்பூர்வமாக நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் - நகர்மன்றத் தலைவர் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் (அக்கடிதத்தில்) - கூட்டத்தினை நடத்துவதற்கான நாள், நேரம் மற்றும் காரணமும் குறிப்பிட வேண்டும்.\nதெரிவிக்கப்படும் காரணமும் உள்ளூர் அளவில் நகராட்சி நிர்வாகம் குறித்த மிகவும் அவசரமான - அடுத்த சாதாரண கூட்டம் வரை காத்திருக்க இயலாத - விசயமாக இருக்கவேண்டும். மேலும் அது போன்ற கூட்டங்களில் ஒரு பொருள் மட்டும் தான் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.\nஇந்த கடிதம் - அலுவல் நேரத்தில், நகர்மன்றத் தலைவர், செயலர், மேலாளர் அல்லது அவ்வேளையில் அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள வேறு ஒருவரிடமோ - கூட்டம் நடத்த குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் இருந்து தெளிவான 10 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும்.\nகடிதம் வழங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது அதில் இருந்து மூன்று நாட்களுக்குள், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கூட்டத்தின�� கூட்ட, அழைப்பு விட - நகர்மன்றத் தலைவர் தவறினால், கடிதத்தில் கையெழுத்திட்ட உறுப்பினர்கள் - கடிதத்தில் தெரிவித்தவாறு கூட்டத்தை கூட்டலாம்.\nஇது தான் விதிமுறை. இனி - இந்த விதிமுறைகள் - உறுப்பினர்கள் விடுத்துள்ள மூன்று அழைப்புகளிலும், எந்த அளவு கடைபிடிக்கப்பட்டன என்பதனை காணலாம்.\n(1) ஜூலை 7 அழைப்பு; ஜூலை 27 கூட்டம்\nதமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுரைப்படி என்று துவங்கி, 43 பொருட்கள் கொண்டு கூட்டத்தினை நடத்திட - உறுப்பினர்கள், ஜூலை 7 தேதிய கடிதத்தை - நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பினார்கள்.\nஅந்த கடிதத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3படி கூட்டத்தினை கூட்ட அழைப்பு விடப்படுகிறது என்றும் தெரிவிக்கவில்லை; எந்த நாளில் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட தேதியும் தெரிவிக்கப்படவில்லை.\nஅதை விட முக்கியமாக, விதிமுறைகள் அனுமதித்தப்படி - ஒரு பொருள் குறித்து மட்டும் அல்லாமல், மன்றப் பொருள் 1, மன்றப் பொருள் 2 என - சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் குறித்து, 43 மன்ற பொருட்கள், ஜூலை 7 கடிதத்தில் இடம்பெற்றிருந்தன.\nஇக்கடிதத்திற்கு பதில் வழங்கிய நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் அனுப்பியுள்ள 43 பொருட்களையும் இணைத்து சாதாரண கூட்டத்தினை நடத்த ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் - விதிமுறை குறிப்பிடப்படாவிட்டாலும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3படி - ஒரு பொருள் கொண்டு தான் கூட்டத்தினை உறுப்பினர்களால் அழைக்க முடியும் என்றும் - உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்தார்.\nஇக்கடிதத்தினை தொடர்ந்து, ஜூலை 27 அன்று கூட்டத்தினை நடத்த, ஜூலை 23 அன்று கூட்டப் பொருளை விநியோகம் செய்த உறுப்பினர்கள், மன்ற பொருள் 1, மன்ற பொருள் 2 என மன்ற பொருள் 43 வரை - ஜூலை 7 கடிதத்தில் - இருந்த பொருட்களை, மன்றப்பொருள் என குறிப்பிடாமல் - 1, 2 என 43 வரை எண்களை மட்டும் குறிப்பிட்டு, மன்றப் பொருள் 1 என அமைச்சர் பரிந்துரையை முன்னுரையாக மாற்றி அனுப்பினர். அந்த அடிப்படையில், இந்த கூட்டத்தினை நடத்த அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகளுக்கு நகர்மன்றத் தலைவர் தகவல் தெரிவித்த பிறகும், துணைத் தலைவர் தலைமையில் ஜூலை 27 அன்று கூட்டம் நடத்தப்பட்டது.\nஜூலை 27 கூட்டத்திற்கு முன்னோடியாக நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பிய ஜூலை 7 கடிதத்தில், மன்றப் பொருள் 1, மன்றப் பொருள் 2 ... மன்றப் பொருள் 43 என குறிப்பிட்டிருந்த உறுப்பினர்கள், மன்றப் பொருள் என்ற சொற்களை மட்டும் நீக்கி, மன்றப் பொருள் 1 என்ற தலைப்பு கீழ் - 43 பொருட்களை - வெறும் எண்கள் கொண்டு பதிவு செய்திருந்தாலும், இது போன்ற கூட்டங்களில் ஒரு பொருள் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும் என்ற காரணம் உட்பட பல காரணங்களுக்காக நகர்மன்றத் தலைவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை - அந்த கூட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால் தடை விதித்தது.\n(2) ஆகஸ்ட் 27 அழைப்பு; செப்டம்பர் 11 கூட்டம்\nஇடைக்கால தடை வழங்கப்பட்ட ஜூலை 27 கூட்டத்தினை தொடர்ந்து, மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) யை மேற்கோள்காட்டி, ஆகஸ்ட் 27 அன்றும், சில திருத்தங்கள் மேற்கொண்டு செப்டம்பர் 2 அன்றும், நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒரு கடிதத்தை - நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பினர். அதில் - ஒரே ஒரு பொருள் (சி கஸ்டம்ஸ் சாலை புனரமைப்பு) இடம்பெற்றிருந்தது.\nஇந்த கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமையில் - செப்டம்பர் 11 அன்று நடைபெற்றது.\n(3) செப்டம்பர் 15 அழைப்பு\nசெப்டம்பர் 11 கூட்டத்தினை தொடர்ந்து - செப்டம்பர் 22 அன்று சாதாரண கூட்டத்தினை நடத்திட, நகர்மன்றத் தலைவர் - செப்டம்பர் 14 அன்று ஆணையருக்கு தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே - உறுப்பினர்கள் கையெழுதிட்ட, செப்டம்பர் 15 தேதிய கடிதம் நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் - மன்ற பொருள் 1 என்ற தலைப்பு கீழ் - நான்கு வெவ்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.\nஜூலை 27 கூட்டத்திற்கு முன்னர், முதலில் மன்றப்பொருள் 1, மன்றப்பொருள் 2, மன்றப்பொருள் 3 ... என்றும், பின்னர் (1), (2), (3) ... என்றும் கூட்டப் பொருளை விநியோகம் செய்த உறுப்பினர்கள் - தங்களின் செப்டம்பர் 15 கடிதத்தில் - நான்கு பொருட்களுக்கு எண்கள் எதுவும் கொடுக்காமல், அடுத்ததடுத்த வரிகளில் அவற்றினை பதிவு செய்துள்ளனர்.\nதமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(1) விதிக்கும் - ஒரே ஒரு பொருள் தான் இது போன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளில் இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க உறு���்பினர்கள் இவ்வாறு செய்திருப்பது, வேடிக்கையானது மட்டும் அல்ல, சட்டத்தினை கேலி கூத்தாக்கும் விதமாகவும் உள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஉறுப்பினர்கள் ,சட்டத்தை கேலி கூத்தாக்குகிறார்களோ இல்லையோ நமது தலைவி மற்றும் அவரது அடி பொடிகள், உறுப்பினர்கள் என்ன செய்தாலும் அதற்க்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தேடி கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வதுலேயே குறியாக இருக்கும் வரை இந்த ஊருக்கு ஒரு நல்லதும் நடக்காது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...ஒரு தலை பட்சம் வேண்டாம்\nசட்டத்தை கரைத்து குடித்து வைத்து இருக்கும் நீங்கள் தலைவிக்கு மட்டுமில்லாமல உறுப்பினர்க்கலுக்கும் உதவி செய்தால் நல்லது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரஃபா நாள் 1436: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (24-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஉள்ஹிய்யா 1436: விற்பனைக்காக செம்மறிக் கிடாக்கள் குவிப்பு\nசெப்டம்பர் 22இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (23-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹிஜ்ரீ கமிட்டியின் ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nஹஜ் பெருநாளை முன்னிட்டு, 30 நலிந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருளுதவி ஜக்வா பொதுக்குழுவில் தீர்மானம்\nஹாங்காங் பேரவையின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் அழைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (22-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயலர் சந்திப்பு நிகழ்வுடன் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 34-வது பொதுக்குழு மற்றும் 89-வது செயற்குழு கூட்டம்\nஊடகப்பார்வை: இன்றைய (21-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகத்தர் கா.ந.மன்றத்தின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் அழைப்பு\nஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்றத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் பங்கேற்பு நகர்மன்றத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் பங்கேற்பு\n“ஆசிரியருக்கு மரியாதை, நேர மேலாண்மை - இவற்றில் கவனம் செலுத்தினால், வெற்றி நம்மைத் தேடி வரும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவியர் பேச்சு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவியர் பேச்சு\nஊடகப்பார்வை: இன்றைய (20-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் மாதம் 24ம் தேதி ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு ஹாங்காங் பேரவையின் செயற்குழு நிகழ்வுகள்\nமுஹியதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின நிகழ்ச்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (19-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஸ்டெர்லைட் காப்பர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2015: L.K. மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/2433", "date_download": "2021-03-03T23:21:03Z", "digest": "sha1:JIJSOOQG2QZVD4HBKSCRXX5FZQDHKGDY", "length": 5543, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிஃபா உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும்: கோலி | Thinappuyalnews", "raw_content": "\nபிஃபா உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும்: கோலி\nகால்பந்து உலகக் கோப்பையை ஜெர்மனி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பெங்களூரில் அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:\nஜெர்மனி அணியில் திறமைமிக்க வீரர்கள் பலர் உள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனி மிகவும் ஆபத்தானது. எனது ஆதரவு ஜெர்மனிக்குதான். இந்த ஆண்டு ஜெர்மனிக்கு ராசிய��க இருக்கும் என்று நம்புகிறேன்.\nஜெர்மனியின் ஃபிலிப் லாம், எனக்குப் பிடித்த வீரர். அணியில் உள்ள மற்ற வீரர்கள் கோல் அடிப்பதற்கு அருமையான வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தருவார். அவருடைய தந்திரமான கால்பந்தாட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகிய வீரர்களும் பிடித்த வீரர்கள். அவர்களை சந்திப்பது சிறப்பாக இருக்கும். எனது பார்க்க விரும்புபவர்களின் பட்டியலில் அவர்கள் இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.\nரவீந்திர ஜடேஜா சிறப்பாக கால்பந்து விளையாடுகிறார். பந்து தன்னிடம் உள்ளபோது அவர் தன்னை ரொனால்டோவாக நினைத்துக் கொள்கிறார். கால்பந்தில் அவர் செய்யும் யுக்திகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். நான் நடுகள வீரர். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை தோனி சிறந்த கால்பந்து வீரர்.\nகடந்த ஜூன் மாதம் தில்லியில் நடைபெற்ற கண்காட்சி கால்பந்து போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியின் வீரரான திதியர் ட்ரோக்பாவுடன் விளையாடியது அற்புதமானது என்று கோலி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/4215", "date_download": "2021-03-04T00:42:54Z", "digest": "sha1:PSUDVZYGEJSF75XYKPMNHQRQLCG2Q2HH", "length": 4379, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நான் கடினமான சூழ்நிலையை விரும்புபவன் என மணீஷ் பாண்டே | Thinappuyalnews", "raw_content": "\nநான் கடினமான சூழ்நிலையை விரும்புபவன் என மணீஷ் பாண்டே\nபஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே, கொல்கத்தா அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார்.\nஇவர் இந்தப் போட்டியில் 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி கடினமான ஓட்ட இலக்கை அடைவது எளிதானது. கடைசியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா 2வது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\nஇந்த வெற்றி குறித்து, நான் கடினமான சூழ்நிலையில் விளையாடுவதை எப்பொழுதும் விரும்புபவன். ஆரம்பத்தில் இருந்த நிலையை தக்க வைத்து கொண்டால் நாங்கள் 200 ஓட்டங்களை எடுத்து விடுவோம் என்று அந்த சமயத்தில் நான் கருதினேன்.\nமேலும், இதுவரை ரஞ்சி கிண்ணம், இரானி கிண்ணம் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளோம். ஐ.பி.எல். போட்டி மட்டும் வெற்றி பெறாத ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஐ.பி.எல் கிண்ணத்தையும் வென்றுள்ளது அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3935:2017-06-14-04-39-49&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2021-03-04T00:38:41Z", "digest": "sha1:HOTEXCV2KBTWB6D4VBTLVCFWKR3UXI4P", "length": 35979, "nlines": 166, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n- அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் 'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது -\nவிழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'கூத்தாட்டவைக் குழாத்தற்றே\" என்றார் வள்ளுவர்.\nசிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். \"பாட்டிடையிட்ட உரைநடையாக\" காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.\nஇன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் - கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 - 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.\nஅன்றைய நாடக அமைப்பு முறையும் இப்சனின் பின் ஏற்பட்ட மாற்றமும் வேறு. மேடைக் காட்சிகள் தொடர்ந்து மாறும் முறை, நடைமுறைச் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை கையாளும் போக்கு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். நாடகமாக எழுதப்படுவது, மேடையில் பேசுவதற்காக கூறப்படும் உரையாடல், காட்சி அமைப்புப் பற்றியவை முதலான விபரங்களே. இவற்றை நாம் மேடையில் பார்க்காது படிப்பதென்பது இரண்டாந்தரமானது. நாடகங்கள் நூல் வடிவில் தமிழில் வெளி யிடப்படுவதில்லை என்ற குறைபாடும் உள்ளது. அவர்கள், 'நாடகம் மேடைக்காக\" என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்கள் நூலுருப் பெற்று உலகெங்கும் படிக்கப்படுகிறது உண்மையே. நடிப்பதிலும் பார்க்க தாராளமாகப் படிக்கப்படுகிறது. அவை நாடகம் என்பதிலும் பார்க்க இலக்கிய நயம் செறிந்த எழுத்தாக இருப்பதுவே காரணம். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடப்படாது. தனிமனிதன் மேடையில் நின்று தன் துன்பங்களைக் கொட்டுவதை, நாம் தனிமையில் படித்துச் சுவைக்கலாம். அவை இன்றைய நாடக மரபுக்கு ஒவ்வாதவை. சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் தனிப்பேச்சு (Soliloquy) இடம் பெறுவதைக் காணலாம். சேக்ஸ்பியரின் சிறப்பிற்கும் அவை உதாரணமாகக் கூறப்படுவதைக் காணலாம். ( உதாரணம்: To be or not to be - ஹம்லெட்) பர்னட் ஷாவின் நாடகங்களும் படித்துச் சுவைக்கக் கூடியவையே. காரணம் கருத்துகள் செறிந்தவை. முரண்பாடுகளைச் சொற்களால் சாடுவார். அவர் ஆக்கிய பாத்திரங்கள் அனைவர் மூலமும் ஷாவே உரையாடுவார். இன்று பிரபலமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக ரசிக்கப்படும் டி. வி.தொடர் நாடகங்களிலும் நகைத்திறம் மிக்க உரையாடல்களே முதன்மை பெறுவதைக் காணலாம். டி. வி. என்ற கருவிக்குரிய வடிவம் இதுவாகலாம். இப்சனின் பின் நாடகத்திற்கு என்றோர் புதிய வடிவமும் கலை களுக்கெனத் தனிச் சித்தாந்தமும் தந்த பெருமை பெர்னல்ட் பிரெட்ச் (1898 - 1956) என்ற ஜெர்மன் நாடகாசிரியருக்கே உரியதாகும். அவர் ஒரு மார்க்சிய நாடகாசிரியராக இருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளிலும் அவர் போற்றப்பட்டார்.\nஅவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வாறு பரவலாக்கி அவரத�� புரட்சிக் கருத்துச்களை மழுப்பி விட்டனர் என்றே கூற வேண்டும். நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுமல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தினர். அத்தோடு மேடை, நடிகர்கள் பற்றி மட்டுமல்ல பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை எடுத்தார்.\nபார்வையாளனை கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) வைக்க வேண்டும் எனவும் சொன்ஞர். பார்வையாளன், கலைகளே நுகர்வோன் கலை வடிவத்தினூடாக வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு பூர்வமாக எண்ணிக் கொள்ளவேண்டும். தவருக பாத்திரங்களுடன் ஐக்கியப் பட்டு ஒன்றிவிடப்படாது என எச்சரித்தார்.\nசுருங்கக் கூறின் கலையை நுகர்வோர் அதனிலிருந்து அந்நியப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்றார்,\nமக்களே வரலாற்றை ஆக்குபவர், வீரபுருஷர்களல்ல என்ற மார்க்சின் கோட்பாட்டை முன் வைத்து வீர புருஷர்களை நாடகததில் நுழைப்பதையும் தவிர்த்தார். கிராமியக் கதைகளை, நடை முறைச் சம்பவங்களை நாடகமாக்கினர். மேடையில் 'செட் டுகள், மின் ஒளி விளையாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் தவிர்த்தார். பார்வையாளரை மயக்க மூட்டி கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு நிலையில் வைக்க வேண்டும்; மேலும் சிந்தனையூட்ட வேண்டும் என்றார், தீவிர நடிப்புகளையும் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி தமிழ் நாடகங்களில் நடிப்பது போல, மிகை உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போக்கையும் தடுத்தார்.\nமேல்நாட்டு நாடக வடிவம் சிங்கள மேடையில் ஏற்படுத்திய மாற்றம் போல தமிழ் நாட்டில் ஆக்கவில்லை. சினிமா வின் தாக்கம் மேடை நாடகத்திலும் நாடக முறைகள் சினிமா விலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் சினிமா வின் பரவலான அறிமுகமும் ஆதிக்கமும் ஒன்று. மற்றது சினிமா உலகிற்கு நுழைய நாடக மேடை முதல் வாய்ப்பாக அமைந்துள்ளதுமாகும். இன்றைய பிரபல இந்திய நடிகர், டைரக்டர்கள் நாடக மேடையிலிருந்து திரையுலகுக்கு வந்திருப்பதைக் காணலாம்.\nஅ. ந. கந்தசாமி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீளா நோய் வாய்ப்பட்டு இறந்தவேளை அன்னாரது ஆக்கங்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டும் என முயன்றவர்களில் நானும் ஒருவன். அம்முயற்சிகள் யாவும் பல காரணங்களால் பயனற்றுப் போயின. 1, 16 ஆண்டுகளின் பின்னர் மீண்டு��் அன்னுரை நினைவு கூரத் தக்கதாக நூல் வெளியிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. நாட்டில் கலை, இலக்கிய விழிப்பின் ஒர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.\nஇச் சந்தர்ப்பத்தில் \"மதமாற்றம்\" என்ற இந் நாடகத்தை நானே முதலில் நினைவுபடுத்தினேன். அதற்குப் பல காரணங்கள்.\nகந்தசாமியைப் பற்றி அறிந்திருந்து, ஒரு சிலவற்றை மட்டும் படித்த காலத்தில் இந்நாடகத்தை மேடையில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவ்வேளையே கந்தசாமியின் அறிவையும் திறமையையும் என்னால் காண முடிந்தது. ஆயினும் அன்னருடன் நெருங்கிப் பழகும் காலம் அவரது வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளிலேயே எனக்கு ஏற்பட்டது.\nஅவரது அறிவும் திறமையும் பலதுறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் ஆகியவை பற்றி மேல்நாடுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தகைய நூல் ஒன்றையும் கந்தசாமி எழுதி என்னிடம் தந்தார். அவரின் சிறப்பான வெளியீடாக ‘வெற்றியின் இரகசியங்கள்\" என்ற அந்நூலை தமிழ் நாட்டில் வெளியிட்டேன். ஆயினும் விற்பனையில் வெற்றி கிட்டவில்லை. இன்னும் எமது சமூகம் முதலாளித்துவ நிலையை அடையவில்லை என ஆறுதலடைந்தேன். இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயி னும் \"மத மாற்றம்\" என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம் முதல் நாடகத்திலேயே அச் சிறப்பைக் காணக் கூடியதாக இருந்தது.\nஉரையாடல்களையும் கதையையும் நகர்த்திச் செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச் செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். அற்புதங்களை வைத்தே மதம் வலுப்பெற முயல்கிறது. எதிர் பாராத நிகழ்ச்சிகளையும் மதவாதிகள் அற்புதமாக்கிவிடுவர். கதாநாயகி தோழியிடம் செல்லும்வேளை பத்திரிகையில் தன் தோழி பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு தோழியும் கணவரும் வழிபடுகின்றனர். அவ்வேளை தோழியைக் கண்டதும் 'தேவனின் அற்புதம்\" எனக்கூறி அவளையும் நம்பவைக்கின்றனர்.\nசைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம்.\nநிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செல��த்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும்.\nகந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை.\nபார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் \"மதம், காதல்\" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம்.\n'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார்,\nநல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில்.\nஇந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. இத்தகைய நாடகங்கள் அரிதே. அதனலேயே இந் நாடகத்தை வெளியிட வேண்டும் எனவும் நான் விரும்பினேன். இந் நாடகத்தை வெளியிட முன்வந்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதற்கு உதவியவர்களும் பாராட்டுக்குரியவர்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமை���்பு & வரலாறு\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nசிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிர���ந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodvoice.com/category/songs/", "date_download": "2021-03-04T00:15:28Z", "digest": "sha1:PZ3XCPYMIEYI6QQOS2UC6Z4YQHTNKPTH", "length": 4167, "nlines": 154, "source_domain": "kollywoodvoice.com", "title": "SONGS Archives - Kollywood Voice", "raw_content": "\nகர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க லெரிக் வீடியோ\nவேட்டை நாய் சாங் லெரிக் வீடியோ\nபாரிஸ் ஜெயராஜ் வீடியோ சாங்\nகளத்தில் சந்திப்போம்- வீடியோ சாங்\nபேரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடல்\nதமிழ் இசை பாடல் வீடியோ\nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல்…\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயப்படம் \nமிருகாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீகாந்த்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/02/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-04T00:04:03Z", "digest": "sha1:NHDXJCADQNEDTBBWNRGNLGGE7YF4O4JZ", "length": 11664, "nlines": 99, "source_domain": "srilankanewsupdates.com", "title": "திடீரெனப் பதவியிலிருந்து விலகினார் சமிந்தவாஸ்..!! இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி..!! – Sri Lanka News Updates", "raw_content": "\nதடுப்பூசி வழங்கப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்\nசுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தொற்றால் உயிரிழந்வர்களின் நினைவாக மார்ச் 5 ந் திகதி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி \nதனுஷின் ‘கர்ணன்’ பற்றி மாரி செல்வராஜ் மனம் திறந்தார் \nஇரணை தீவில் குழப்பியடிக்கப்படும் தீர்வு. இனவாதிகள் அரசின் நுட்பம் கண்டு பெருமைப்படுவார்களா…..\nஅம்மாடியோவ்..ஒரு டீ இவ்வளவு ரூபாவா.. மூக்கில் விரலை வைத்த வாடிக்கையாளர்கள்.. மூக்கில் விரலை வைத்த வாடிக்கையாளர்கள்.. வியக்க வைத்த டீ கடைக்காரர்..\nதிடீரெனப் பதவியிலிருந்து விலகினார் சமிந்தவாஸ்.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு நெருக்கடி..\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார்.\nஇலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு செல்லவிருந்த கடைசி நேரத்தில் இன்றையதினம் (22) அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும் அறித்துள்ளதாக, கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை அணி இன்று நள்ளிரவு கடந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படவுள்ள நிலையில், அதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவ்வாறு தனது இராஜினாமாவை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில், அவர் தனது தனிப்பட்ட பண நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் விலகுவது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.\nஆயினும், நாட்டின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சமிந்த வாஸ், நாட்டிற்கு பல ஆண்டுகளாக சேவை செய்தமை தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.\nதற்போது நிலவும் சூழ்நிலையில், ஏற்கனவே செலுத்திய சம்பளத்திற்கு மேலதிகமாக அதிக தொகையை சம்பளமாக கோரும் நியாயமற்ற கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ள நிலையில், இவ்வாறு அவர் நடந்து கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதடுப்பூசி வழங்கப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2021/01/blog-post_87.html", "date_download": "2021-03-03T23:43:21Z", "digest": "sha1:2A3N3HEU4A7GYYM6FN52O3KXQ5ZSQ2JO", "length": 15732, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தயக்கம்\nஆன்லைன் சூதாட்ட தளங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தயக்கம்\nஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை தடை செய்து சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் தொடர்ந்து இயங்கி வரும் சூதாட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்தவர்களில் பலர் தற்கொலை செய்தனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த 5 மாதத்தில் 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்தும், அதில் விளையாடுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை அளிக்கும் விதத்திலும்தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது.\nஇருப்பினும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் முன்பு போலவே இப்போதும் செயல்பாட்டில்தான் உள்ளன. இணையதளங்கள் மற்றும் செயலிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றை முழுமையாக தடுக்க வேண்டுமானால் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தர தீர்வு எடுக்கும் முடிவு மத்திய அரசிடம்தான் உள்ளது.\nஆனால், ஆன்லைன் சூதாட்டஇணையதளங்களை தமிழகத்துக்குள் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம். தற்போதையை சட்டம் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் ஆன்லைனில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துள்ளனர்.\nஇரு நாட்களுக்கு முன்பு கூட கோவையை சேர்ந்த பிரடரிக்என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி கண் முன்பே பலர்இறந்தும், ஆன்லைன் சூதாட்டத்தால்தான் அவர்கள் இறந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை,ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஒரு ஆன்லைன் இணையதளம் மீது கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் யாரும் இதுவரை முன்வரவில்லை. சூதாட்டத்தால் இறந்தவர்களின் வழக்குகள் அனைத்தும் தற்கொலை வழக்குகளாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு காரணமான சூதாட்ட இணையதளங்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவாகவில்லை. அரசு சட்டம் இயற்றினாலும், அதை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் காவல் துறை, செயல்படாமல் இருப்பதால், இந்த சட்டம் இயற்றப்பட்டும் வீண்தான் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வே���ை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/30045237/Perambalur-Cooperative-Society-Abuse-3-persons-including.vpf", "date_download": "2021-03-03T23:13:32Z", "digest": "sha1:TPIOZSEKZ7BZHXOHFQXXP3VEBRITY32R", "length": 13223, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Perambalur Co-operative Society Abuse: 3 persons including a private officer sentenced to 10 months imprisonment each || பெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: தனி அலுவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 மாதம் சிறை கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: தனி அலுவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 மாதம் சிறை கோர்ட்டு தீர்ப்பு\nபெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தனி அலுவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.\nபெரம்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தனிஅலுவலராக பணிபுரிந்தவர் கே.ராஜகோபால். இவர் எள் கொள்முதல், காலிச்சாக்குகள் விற்பனை, பொன்னி அரிசி விற்பனை செய்ததில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 678 முறைகேடு செய்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக முன்பணம் வழங்கியது போன்ற முறைகேடு செய்ததாகவும், சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாகவும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nவிசாரணை அறிக்கையின் அடிப்படையில் சங்கத்தின் அப்போதைய தனி அலுவலர் ராஜகோபால், காசாளர் பாண்டுரங்கன், சங்க பணியாளர் கலியமூர்த்தி ஆகியோர் மீது கூட்டுறவு துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, வணிக குற்றப்புலனாய்வு போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதற்கான வழக்கு விசாரணை பெரம்பலூரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில், ராஜகோபால் உள்பட 3 பேருக்கும் தலா 10 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.70 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\n1. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவலாளிக்கு 10 ஆண்டு சிறை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\nசிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த காவலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.\n2. வங்காளதேசத்தில் 8 பேருக்கு மரண தண்டனை பதிப்பாளரை கொன்ற வழக்கில் தீர்ப்பு\nவங்காளதேசத்தில் 8 பேருக்கு மரண தண்டனை பதிப்பாளரை கொன்ற வழக்கில் தீர்ப்பு.\n3. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்; கோர்ட்டு உத்தரவு\nஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.\n4. நிலத்தகராறில் வாலிபரை கொன்ற 7 பேருக்கு ஆயுள்தண்டனை சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\nநிலத்தகராறில் வாலிபரை கொலை செய்த 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.\n5. திருப்பூரில் ஏலச்சீட்டுக்கட்டி பணம் இழந்தவர்கள் கோர்ட்டு முன்பு திரண்டதால் பரபரப்பு\nதிருப்பூர் வளையங்காடு பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பணம் செலுத்தி வந்துள்ளனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. 10 பேரை வேலைக்கு வைத்து கடைகளில் பட்டு சேலைகளை திருடிய கள்ளக்காதல் ஜோடி\n2. சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி\n3. பராமரிக்க ஆளின்றி தவிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானை\n4. போலி ஆவணங்கள் மூலம் ஜேப்பியாரின் வீட்டை அபகரிக்க முயற்சி; மகள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு\n5. அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/10111121/Sami-darshan-at-Villupuram-Adiparasakthi-temple.vpf", "date_download": "2021-03-04T00:45:49Z", "digest": "sha1:W5R4ZEZPDW6GDE2O7V2ZQK2J2ZBAH5B5", "length": 17286, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sami darshan at Villupuram Adiparasakthi temple || தைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + \"||\" + Sami darshan at Villupuram Adiparasakthi temple\nதைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதைப்பூச விழாவை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இந்த சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி முதல் செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி 7 நாட்கள் விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தைப்பூச இருமுடி ஏந்திச்செல்லும் நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் பால், தயிர், நெய், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இயற்கை சீற்றங்கள் தனியவும், கொரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு நலம்பெற வேண்டியும் மாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.\n1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தரிசனம்\nநிகழ்ச்சியையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தலைவர் ஆர்.ஜெயபாலன், பக்தர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் சீத்தாராமன், சண்முகம், சுப்பிரமணி, அஷ்டலட்சுமி, மனோன்மணி, கணபதி, விஜி, ஸ்ரீதர், ஜெயசசிதரன், கஸ்தூரி, செல்வி, சத்யா, சரவணன், டேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து மாவட்ட தலைவர் ஜெயபாலன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 2 லட்சம் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஆன்மிக பயணம் செய்து வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 549 கிளை மன்றங்கள் மூலம் 2 லட்சம் பக்தர்கள், மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளனர். இன்னும் தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்ல அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். இருமுடி செலுத்த வரும் பக்தர்கள் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் வரை மவுனமாக இருந்து இருமுடி செலுத்திவிட்டு தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும் உதவி செய்தல் போன்ற தொண்டுகளை செய்துவிட்டு அதன்பிறகு தியானம் கடைபிடிக்க வேண்டும். அதுபோல் இருமுடி செலுத்துவதற்கு முன்பாக 2 அல்லது 3 ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் செய்ய வேண்டும். அதற்கும் மேலாக இருமுடி தொண்டு செய்ய வருபவர்களுக்கு அன்பு, அடக்கம், பக்தர்களிடம் பொறுமை, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.\n1. சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா\nசேஷ வாகனத்தில் சாமி வீதி உலா வந்தார்\n2. தைப்பூசத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nசிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n3. தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.��ே தீர்மானிக்கும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி\nதமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.\n4. புத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்\nபுத்தாண்டின் முதல் பிரதோ‌‌ஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\n5. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்\n2. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\n3. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\n4. இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணி: ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n5. துப்புரவு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/india/10176/", "date_download": "2021-03-03T23:51:04Z", "digest": "sha1:7YMPHCHBJUXFEJ674KXZEA77OZYYUGRW", "length": 7460, "nlines": 92, "source_domain": "www.newssri.com", "title": "குஜராத்தில் பரபரப்பு - தேர்தல் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த முதல் மந்திரி – Newssri", "raw_content": "\nகுஜராத்தில் பரபரப்பு – தேர்தல் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த முதல் மந்திரி\nகுஜராத்தில் பரபரப்பு – தேர்தல் பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த முதல் மந்திரி\nகுஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.\nஇதற்கிடையே, குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது…\nஅரசியல்வாதிகளுக்கு போட தடித்த ஊசியா\nபீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் –…\nஇந்நிலையில், குஜராத்தின் வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் நேற்று விஜய் ரூபானி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என பாஜகவினர் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக, துணை முதல் மந்திரி நிதின் படேல் கூறுகையில், தற்போது விஜய் ரூபானி உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்\nசாதாரண தர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை\nரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது – 5ஜி சேவைக்கான ஏலம்…\nஅரசியல்வாதிகளுக்கு போட தடித்த ஊசியா – நர்சுகளிடம் மோடி நகைச்சுவை\nபீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் – நிதிஷ்குமார்\nஇந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது…\nஅரசியல்வாதிகளுக்கு போட தடித்த ஊசியா\nபீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் –…\nஇந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நேத்ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3955", "date_download": "2021-03-03T23:28:25Z", "digest": "sha1:7HUBNS7JCCGXWHPJVZSBGDN3HOLLFA35", "length": 13909, "nlines": 73, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரை « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநாக்கின் கீழ் வைக்கும் மாத்திரை\nஇதய நோயுடன் தொடர்புடைய நெஞ்சு வலியானது உடனடியாக சிகிச்சையளிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். முடியுரு நாடிகளில் ஏற்படும் தடைகளால் இதயத்தசைக்குக் குருதிவழங்குதல் குறை வடைந்து, இதயத் தசைக்கான ஒட்சிசன் விநியோகம் குறைவடைவதால் மாரடைப்புக்கான நெஞ்சுவலி (Angine) ஏற்படுகின்றது.\nநைத்திரேற்றுக்கள், மாரடைப்பு நெஞ்சுவலியின் நிவாரணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. GTN எனப்படும் Glyceryl Tri Nitrate மாத்திரைகள் திடீ ரென ஏற்படும் நெஞ்சுவலியின்போதும், நெஞ்சுவலி வருமென ஊகிக்கும் சந்தர்ப்பங்களிலும் பாவிக்கக் கூடியனவாகும். இந்த GTN மாத்திரை மாரடைப்புக்கான நெஞ்சுவலிக்குக் குறுகிய காலத்தில் உடனடி நிவாரணத்தை வழங்கக்கூடியது.\nஇந்த மாத்திரைகளின் தொழிற்படும் காலஅளவு 20 தொடக்கம் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். – GTN தயாரிப்புக்களில் தற்போது நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரைகள் (Sublingual tablets) மட்டுமல்லாது GTN ஸ்பிறேகள், GTN ஒயின்மென்ட்ஸ் மற்றும் தோலுக்கு மேல் ஒட்டக்கூடிய தயாரிப்புக்கள் (GTN transdermal patches) என்பனவும் கடைகளில் கிடைக்கின்றன.\nஎனினும் GTNநாக்கின் கீழ்வைக்கும் மாத்திரைகளே அரசவைத்தியசாலைகளிலும், பொதுவாக பல நோயாளிகளினது பாவனையிலும் உள்ளன. எனவே இந்த GTN நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரைகளின் பாவனைமுறை, பாதுகாக்கும் முறை, பக்க விளைவுகள் பற்றிய தெளிவான அறிவு நோயாளிகளிடமும் நோயாளிகளைப் பரா���ரிப்பவர்களிடமும் இருக்கவேண்டியதுமிகவும். அவசியமானதொன்றாகும்.\nGTN மாத்திரைகளைப் பேணும்முறை (Storage of GTN tablets)\nGTN மாத்திரைகளை கறுப்பு அல்லது கபில நிற ஒளி புகவிடாத கண்ணாடிப் போத்தல்களில் வைத்து, சூரிய ஒளி படாதவாறு பேணப்படல் அவசியமாகும்.\nGTN மாத்திரையைப் பாதுகாத்து வைக்கும் போத்தலானது, அதிக வளியை உள்ளடக்க முடியாதவாறு சிறியதாக இருப்பதுடன் கழுத்துப் பகுதி சிறியதாகவும் இருப்பது சிறந்தது.\nஎனவே நோயாளிகள் GTN மாத்திரைகளை மருந்தாளரால் விநியோகிக்கப்பட்ட GTN மாத்திரைக்கே உரித்தான போத்தல்களிலேயே வைத்துப் பேணுதல் உகந்தது.\nGTN மாத்திரைகள் அடங்கியபோத்தலினுள் பஞ்சு, வேறு மருந்துகள், துணி போன்ற பிறபொருள்கள் எதனையும் வைப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.\nமருந்தை வெளியில் எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப் பங்களிலும் முடிந்தளவு சீக்கிரமாக மருந்தை எடுப் பதுடன் உடனடியாக இறுக்கமாகப்போத்தலை மூடியும் வைத்தல் வேண்டும்.\nபுதிதாகத் திறந்த போத்தலின் மருந்தை 8 கிழமை மட்டுமே பாவித்தல் வேண்டும். 8 கிழமைக்குப் பின்பும் மருந்து மீதமிருந்தால் பாவிக்காது மருந்தை கை விடுதல் வேண்டும்.\nGTN மாத்திரையைப் பாவிக்கும் முறை\nநெஞ்சுவலிக்காக மருத்துவரால் GTN மாத்திரை பரிந்துரைக்கப்பட்ட ஒருவர், நெஞ்சுவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் GTN மாத்திரையை நாக்கின் அடியில் வைக்க வேண்டும். (விழுங்கக்கூடாது)\nமாத்திரையை நாக்கின் கீழ் வைத்து 5 நிமிடங்களின் பின்னரும் நெஞ்சுவலி குறையாதுவிடில், அடுத்த மாத்திரையை நாவின் கீழ் வைத்தல் வேண்டும். அதன் பின்னரும் நெஞ்சுவலி குறையாது விடில் மூன்றாவது மாத்திரையை நாவின் கீழ் வைத்தவாறே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.\nமாத்திரையை நாவின் கீழ் வைக்கும் சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி குறைந்தால் நெஞ்சுவலி நின்றதும் உடனடியாக மாத்திரையை வெளியில் துப்பிவிடவும்.\nநெஞ்சுவலி ஏற்படும் என ஊகிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதாவது உடற்பயிற்சி, அதிக நடை, வேலை போன்ற தனக்கு நெஞ்சுவலி ஏற்படும் சந்தர்ப்பங்களை அறிந்த ஒருவர் GTN மாத்திரையை முற்கூட்டியே எடுத்துக் கொள்ளமுடியும்.\nஎனினும் இவ்வாறான தொடர்ந்து மருந்து எடுத்தல் மருந்துக்கு அடிமையாதலை ( Tolerance) ஏற்படுத்தக்கூடும்.\nGTN மாத்திரைகளை எடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\nகர���ப்பிணித் தாய்மார்கள், தாழ் குருதி அழுத்தம் உடையவர்கள் (low pressure), குருதியில் ஒட்சிசன் அளவு குறைந்தவர்கள் (hypoxaemia), சமீபத்தில் தலைக்காயம், இருதய சத்திரசிகிச்சைக்கு உட் பட்டவர்கள் போன்றோர் GTN மாத்திரையைப் பாவிக்கும்போது தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கவனத்துடன் பாவித்தல் வேண்டும்.\nGTN மாத்திரையைப் பாவிக்கும்போது மதுபாவனையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nGTN மாத்திரையைப் பாவிக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்தின்பக்கவிளைவாக தலையிடி, சோம்பல், அதிக இதயப்படபடப்பு, தாழ் குருதி அழுத்தம் என்பனவும் தோன்றலாம்.\nGTN மாத்திரையைப் பாவிக்கும் நோயாளிகள் முன் – ஜாக்கிரதையாகத் தாம் செல்லும் இடமெங்கும் இந்த மாத்திரைகளைத் தம்முடன் எடுத்துச்செல்ல வேண்டியது அவசிய மாகும். அத்துடன் வீட்டில் இந்த மாத்திரையை வைத்திருக்கும் இடம், பாவிக்கும் முறை, பேணும் முறை பற்றிய தெளிவான அறிவுறுத்தல்களை வீட்டில் உள்ளவர், பராமரிப்பாளருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.\nநோயாளிக்கு நெஞ்சுவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் நோயாளிக்கு அருகில் இருப்பவர் அல்லது பராமரிப்பவர் நோயாளியைச் சிகிச்சையளிக்கும் முழுமையான அறிவைக் கொண் டிருத்தல் அவசியம்.\nநோயாளி தன்னை GTN மாத்திரை பாவிக்கும் நோயாளி என அறிமுகப்படுத்தக்கூடிய நோயாளர் தகவல் அட்டையைத் தன்னுடன் வைத்திருப்பது மிகவும் சிறந்ததும் உபயோகமுள்ளதும் ஆகும்.\n« ஆயுள் அதிகரிக்கும் பாதாம் மற்றும் வால்நட்\nஎழுந்து வரும் புற்றுநோய் பேரலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:38:31Z", "digest": "sha1:2XYADMZG5YTXRLXTJDL2VRVWATX2QFWR", "length": 5047, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "சீனாவை உதாரணம் காட்டும் இம்ரான்கான்… ஆரம்பத்திலேயேவா! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசீனாவை உதாரணம் காட்டும் இம்ரான்கான்… ஆரம்பத்திலேயேவா\nஇந்தப்பக்கம் இந்தியாவுடன் வர்த்தகம் வலுப்பெறும் என்று கூறிவிட்டு அடுத்த பக்கம் சீனாவுக்கு வால் பிடிக்க ஆரம்பித்து விட்டார் இம்ரான்கான்.\nபாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்த பாடுபடுவேன். இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்பெறும் என்று அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதாரம் பாதிப்பில் உள்ளது. இதனை மீட்டெடுப்போம். கடந்த சர்வாதிகாரிகளை மன்னிப்போம். வரும் காலங்களில், இது வரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் முன்னேற போகிறது. சீனா, அமெரிக்கா உடனான நட்பு பலப்படும். சீனாவின் வளர்ச்சி நமக்கு உதாரணம். சீனாவிடம் நாம் கற்க வேண்டியுள்ளது.\nஇந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவோம். காஷ்மீர் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இங்கு மனித மீறல்கள் நடக்கிறது. இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்திய மீடியாக்கள் என்னை ஒரு வில்லனாக சித்தரிக்கிறது.\nஇந்தியா மற்றும் ஆப்கனுடனான உறவை வலுப்பபடுத்த தயாராக இருக்கிறேன். ஊழல் இந்த நாட்டை கரையானாக, அரித்து வந்துள்ளது. ஏழை மக்களின் தேவையை நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் இந்தியாவுடன் வர்த்தகம் பலப்படும் என்று கூறிவிட்டு மறுபக்கம் சீனா உதாரணம் என்று கூறியுள்ளது எதற்காக என்பதை அவர்தான் விளக்கம் வேண்டும்.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-03-03T23:30:28Z", "digest": "sha1:FBXZCWELWFQZU6NJFROMOYOTQGCV5HQJ", "length": 5636, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. கே. தபத்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாந்தர் கிஷான் தபத்ரி (1893 - பிப்ரவரி 1983) ஒரு இந்திய வழக்கறிஞராகவும், 1950 முதல் 1963 வரை இந்தியாவின் முதல் வழக்கறிஞர் ஜெனரலாகவும் இருந்தார். 1963 முதல் 1968 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் பணிப்புாிந்தாா். அவர் இந்தியாவின் பார் அசோசியேஷன் தலைவராகவும் இருந்தாா். 1972 ஆம் ஆண்டு முதல் 1978 வரை அவர் ராஜ்ய சபாவில் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு நியமிக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது..[1]\nஇந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்கள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n���ந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2021-03-04T00:07:44Z", "digest": "sha1:TJKNCMOPETR3BTZF3QQZOIIM77DIYSTI", "length": 19492, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "தரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன", "raw_content": "வியாழக்கிழமை, மார்ச் 4 2021\nஇந்தியா வெற்றி அல்லது தோல்வி மேசையின் மேல் இருக்கும் 500 புள்ளிகள் / ஐஎன்டி விஎஸ் இஎன்ஜி சாதனை படைக்க முடியும் இங்கிலாந்து இறுதி டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்\nபேன்ட் சட்டை அணிந்து யானை சாலையில் சென்று கொண்டிருந்தது, ஆனந்த் மஹிந்திரா கூறினார் – நம்பமுடியாத இந்தியா மக்கள் வேடிக்கையான எதிர்வினைகளை வழங்கினர்\nரெஸில்மேனியா 37 க்கு ஒரு காரணங்கள் பாபி லாஷ்லே Vs ப்ரோக் லெஸ்னர் WWE சாம்பியன்ஷிப் போட்டி இருக்க வேண்டும்\nபிஎஸ் 4 புதுப்பிப்பு 8.50 பிஎஸ்என் சமூகங்களை அகற்றும், இப்போது பீட்டாவில் உள்ளது\nமனிதன் இறந்த உடல் சோபாவில் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது | 5 ஆண்டுகளாக வீட்டின் படுக்கையில் கிடந்த இறந்த உடல், யாருக்கும் மை கிடைக்கவில்லை – போக்கு\nபாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி பன்னு மும்பை, புனேவில் ஐடி சோதனைகளை எதிர்கொள்கிறார்: ஆதாரங்கள் – திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி பன்னுவின் மும்பை, புனே இடங்களில் வருமான வரி சோதனைகள்: ஆதாரங்கள்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றால் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா புகாரை ஏற்றுக்கொள்ள இந்தியா vs இங்கிலாந்து ஐ.சி.சி.\nட்விட்டர் பயனர்கள் அமேசான் பயன்பாட்டு ஐகானை ஹிட்லர்ஸ் மீசையுடன் ஒப்பிடுங்கள்\nஹேமா மாலினி இந்திய சிலை 12 இல் தர்மேந்திரா பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்\nHome/Tech/தரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பி���் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nதரவு பகிர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் வாட்ஸ்அப்பின் போட்டி மெசஞ்சர் பயன்பாடுகள் தனியுரிமையை எவ்வாறு ஒப்பிடுகின்றன\nநீங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே வசிக்கிறீர்கள் என்றால் வாட்ஸ்அப் விரைவில் உங்கள் தரவை பேஸ்புக்கில் பகிரத் தொடங்கும்.\nசெய்தியிடல் சேவையை மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிறுவனம் 2014 இல் மீண்டும் வாங்கியது. அந்த நேரத்தில், பயனர்களின் தரவு தனிப்பட்டதாக வைக்கப்படும் என்றும் அதன் புதிய பெற்றோர் நிறுவனத்துடன் பகிரப்படாது என்றும் அது கூறியது.\nநான் செய்திமடல் சமீபத்திய செய்தி மற்றும் பகுப்பாய்வு\nபயனர்கள் விலக அனுமதித்த போதிலும், வாட்ஸ்அப் இந்த உறுதிமொழியை 2016 இல் மாற்றியமைத்து, பேஸ்புக்கோடு தரவைப் பகிரத் தொடங்கியது.\nவரவிருக்கும் புதுப்பித்தலுக்குப் பிறகு, பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனையாக தனிப்பட்ட தரவு பேஸ்புக்கில் பகிரப்படும்.\nகடுமையான தனியுரிமைச் சட்டங்களுக்கு நன்றி, இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவில் இது இருக்காது.\nஇருப்பினும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது மாறக்கூடும், வாட்ஸ்அப் இங்கிலாந்தை அதன் அமெரிக்க அதிகார எல்லைக்கு நகர்த்தும்போது, ​​இப்போது அது ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இல்லை.\nஇது மாற்று விருப்பங்களைத் தேட மக்களைத் தூண்டுகிறது.\nஉங்கள் தரவை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது வாட்ஸ்அப் கட்டாயமாக்குகிறது (புகைப்படம்: கெட்டி)\nஅனைத்து உரையாடல்களையும் தானாகவே முடிவுக்கு இறுதி செய்ய சிக்னல் திறந்த விஸ்பர் அமைப்பைப் பயன்படுத்துகிறது.\nகுறியாக்க விசைகள் பயனர்களின் தொலைபேசிகளிலும் கணினிகளிலும் சேமிக்கப்படுகின்றன, அவை ஏமாற்றப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கின்றன. உங்கள் தொடர்புகளின் குறியாக்க விசையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உங்களுக்கு அறிவிக்கப்படும்.\nஎண்களின் கடவுக்குறியீட்டைப் பயன்படுத்தி அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் சரிபார்க்க முடியும், அதாவது சிக்னல் உங்களைப் பற்றிய எந்த தரவையும் கொண்டிருக்கவில்லை.\nபயன்பாடு அதன் பயனர்களில் மெட்டாடேட்டா, பதிவுகள் அல்லது தகவல்களை சேமிக்காது. இது உங்கள் தொடர்புகள், உரையாடல்��ள், இருப்பிடங்கள், சுயவிவரப் பெயர், அவதாரம், குழு உறுப்பினர்கள் அல்லது குழு தலைப்புகளின் பதிவையும் சேமிக்காது.\nஉங்கள் அரட்டைகள் இயல்பாகவே காப்புப் பிரதி எடுக்காது, ஆனால் நீங்கள் விரும்பினால் அவற்றை பாதுகாப்பான மேகக்கணிக்கு காப்புப் பிரதி எடுக்க தேர்வு செய்யலாம்.\nஉங்கள் சுயவிவரத்தைப் பகிராத தொடர்புகள் அல்லாதவர்களிடமிருந்து “சீல் செய்யப்பட்ட” செய்திகளைப் பெற உங்களை அனுமதிக்கும் ஒரு அமைப்பும் உள்ளது, உங்கள் ஐபி முகவரியை மறைக்கும் ஒரு விருப்பம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முற்றிலும் மறைந்துபோகும் ஒரு சுய அழிக்கும் செய்தி விருப்பம்.\nடெலிகிராம் MTProto எனப்படும் அதன் சொந்த முடிவுக்கு இறுதி குறியாக்க சேவையைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், இது முற்றிலும் திறந்த மூலமல்ல.\nடெலிகிராமின் சேவையகங்களில் அரட்டைகள் சேமிக்கப்பட்டு, மேகக்கணி வரை காப்புப் பிரதி எடுக்கப்பட்டு, அதன் இயல்புநிலை கிளவுட் அரட்டை செய்தி அமைப்பு இறுதி முதல் இறுதி வரை குறியாக்கம் செய்யப்படவில்லை. இதன் பொருள் டெலிகிராம் உங்கள் செய்திகளை அணுக முடியும்.\nஇருப்பினும், இது ஒரு ரகசிய அரட்டை விருப்பத்தையும் கொண்டுள்ளது, இது குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரகசிய அரட்டை மூலம் அனுப்பப்படும் செய்திகளை நீங்கள் அனுப்பிய சாதனத்தில் மட்டுமே படிக்க முடியும்.\nசிக்னலைப் போலவே, நீங்கள் சுய அழிக்கும் செய்திகளையும் அனுப்பலாம், அவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.\nடெலிகிராம் உங்கள் முகவரி புத்தகத்தை அதன் சேவையகங்களுக்கு நகலெடுக்கிறது, மேலும் அனைத்து மெட்டாடேட்டாவையும் முழுமையாக குறியாக்காது. மொத்தத்தில், சிக்னலை விட குறைவான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD பேஸ்புக் GIF பகிர்வு சேவையை வாங்குகிறது GIPHY: பயனர்களுக்கு என்ன மாற்றங்கள் என்று பாருங்கள்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஸ்பைடர் மேன்: மைல்ஸ் மோரல்ஸ் புதுப்பிப்பு 60fps ��்கு புதிய பயன்முறையைச் சேர்க்கிறது\nஆரம்ப பேட்ச் குறிப்புகள், வெளியீட்டு தேதி, கோப்பு அளவு பதிவிறக்கம் மற்றும் பல\nஎலோன் மஸ்க் கூறுகையில், ஸ்டார்ஷிப் எஸ்என் 8 முன்மாதிரி ஒரு நோஸ்கோன் கொண்டிருக்கும் மற்றும் 60,000 அடி திரும்பும் விமானத்தை முயற்சிக்கும்\nAndroid, இணையத்தில் புதிய Google பணியிட சின்னங்கள் உருவாகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த 75 அங்குல 4 கே டிவி காவிய பிளாக் வெள்ளி டிவி ஒப்பந்தத்தில் வெறும் 99 499 ஆகும்\nஇந்தியா வெற்றி அல்லது தோல்வி மேசையின் மேல் இருக்கும் 500 புள்ளிகள் / ஐஎன்டி விஎஸ் இஎன்ஜி சாதனை படைக்க முடியும் இங்கிலாந்து இறுதி டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்\nபேன்ட் சட்டை அணிந்து யானை சாலையில் சென்று கொண்டிருந்தது, ஆனந்த் மஹிந்திரா கூறினார் – நம்பமுடியாத இந்தியா மக்கள் வேடிக்கையான எதிர்வினைகளை வழங்கினர்\nரெஸில்மேனியா 37 க்கு ஒரு காரணங்கள் பாபி லாஷ்லே Vs ப்ரோக் லெஸ்னர் WWE சாம்பியன்ஷிப் போட்டி இருக்க வேண்டும்\nபிஎஸ் 4 புதுப்பிப்பு 8.50 பிஎஸ்என் சமூகங்களை அகற்றும், இப்போது பீட்டாவில் உள்ளது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110102/", "date_download": "2021-03-03T23:42:04Z", "digest": "sha1:PVS7QU6NGNZHKW6ZDW2AUW6CBUYYQIHA", "length": 13571, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "மன்மதன் ஒரு வாசிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது மன்மதன் ஒரு வாசிப்பு\nநலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nமன்மதன் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ரேமண்ட கார்வரின் கதீட்ரல் கதையுடன் ஒப்பிட்டு வாசித்ததும், நல்ல அறிதலின் அனுபவமாக எனக்கு இருந்தது. அதன் மீதான என் வாசிப்பனுபவம் உங்கள் பார்வைக்கு.\nமன்மதன் – ஒரு கடிதம்\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்\nஅஞ்சலி ஜீவா- குக்கூ சிவராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20\nகுகைகளின் வழியே - 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 85\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோ��மித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_5.html", "date_download": "2021-03-03T23:12:49Z", "digest": "sha1:B74V26W62WSB6QFV77DCZMG4LH3IFVRB", "length": 10140, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "படுகொலை செய்யப்பட்ட மாணவியும், மாணவனும்: நிர்வாண நிலையில் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS படுகொலை செய்யப்பட்ட மாணவியும், மாணவனும்: நிர்வாண நிலையில்\nபடுகொலை செய்யப்பட்ட மாணவியும், மாணவனும்: நிர்வாண நிலையில்\nஇந்தியாவின் புனேவில் மாணவி மற்றும் மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்���ட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுனே, புஷி அணைக்கட்டு அருகே உள்ள ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் ஆடு மேய்த்து கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது அந்த பகுதியில் ஆண், பெண் உடல்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து லோனவாலா போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஇதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கை, கால் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமீட்கப்பட்டவர்களின் உடல், தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்தன. சத்தம் போடாமல் இருக்க வாயிலும் துணி திணிக்கப்பட்டு இருந்தது. எனவே அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇந்தநிலையில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து 2 அடையாள அட்டைகளை மீட்டனர்.\nஇதன் மூலம் கொலை செய்யப்பட்டவர்கள் லோனவாலாவில் உள்ள பொறியியலாளர் கல்லூரியில் படித்து வந்த சார்தக் (24), ஸ்ருதி (23) என்பது தெரியவந்தது. மேலும் உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சார்தக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.\nசார்தக், ஸ்ருதி இருவரும் காதலர்கள். எனவே அவர் தனிமையில் நேரத்தை செலவிட சம்பவ இடத்திற்கு வந்தபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் அவர்களை கொலை செய்து செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.\nபடுகொலை செய்யப்பட்ட மாணவியும், மாணவனும்: நிர்வாண நிலையில் Reviewed by VanniMedia on 04:05 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை ���த்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/05/rajini-vijay-ajith-.html", "date_download": "2021-03-04T00:34:01Z", "digest": "sha1:U4SMQOFRSAA4FSFFEJPJJQ5O23AU4NYQ", "length": 3805, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "இதிலும் சூப்பர் ஸ்டார் தான் நம்பர் ஒன்!!! ஓரம் கட்டப்பட்ட 'விஜய்-அஜித்'", "raw_content": "\nHomeநடிகர்இதிலும் சூப்பர் ஸ்டார் தான் நம்பர் ஒன்\nஇதிலும் சூப்பர் ஸ்டார் தான் நம்பர் ஒன்\nதமிழ் சினிமாவில் இப்பொழுது ரசிகர்கள் அடிப்படையில் வேண்டுமானால் அஜித், விஜய் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பின்னுக்கு தள்ளி இருந்தாலும், உலகளாவிய வசூல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ரஜினியே முன்னிலை வகித்து வருகிறார்.\nஇந்நிலையில், முதல் நாளில் ஒரே தியேட்டரில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட திரைப்படம் எது என்பது குறித்த புள்ளிவிவரத்திலும் ரஜினி முதலிடம் பிடித்து இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னையில் உள்ள பிரபல 'ஜாஸ் சினிமாஸ்' திரையரங்கின் புள்ளிவிவர அடிப்படையில் ஒரே நாளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:52:54Z", "digest": "sha1:XNFSJBF5C4RISILFE6CHXVSZKQKYXUJC", "length": 16215, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மணி அம்மாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். [1] இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. [1]\nஇவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர்[2] திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.\n3 அம்மணி அம்மாள் கோபுரம்\n4 அம்மணி அம்மாள் மடம்\nஅம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் நல்ல துளுவ வேளாளர்க்குடியில் பிறந்தவர். சைவ���் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.\nநமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.\nபல்வேறு ஆண்டுகள் பக்தர்களிடம் நன்கொடைப் பெற்று அம்மணி அம்மாள் வடக்குக் கோபுரத்தினைக் கட்டி முடித்தார்.[3] அதனால் நன்றியோடு அக்கோபுரத்தினை அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கின்றனர்.\nஅம்மணி அம்மாள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார்.[1] இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. [1]\nஇந்த மடத்தில் தீபத்திருவிழா வழிபாடு சிறப்பாகும்.[1] திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய்தீபம் ஏற்றப்படும். மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி வழிபடுகின்றார்கள்.[1] இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 \"Dinakaran - மகான்கள் சந்நதியில் மகேசனுக்கு தீபவிழா\".\n↑ அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள் சக்தி விகடன் - 24 Jul, 2012 ஸ்தல வழிபாடு\n↑ \"அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -1) ~ ஆலயங்கள்\".\nஅம்மணி அம்மனுக்கு சிறப்புப் பூஜை - தினமணி\nஅருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -1)\nஅண்ணாமல��யார் கோயில் ஆதி அண்ணாமலையார் கோயில்\nஆதி சிவ பிரகாச சாமிகள்\nமகாதீபம் கார்த்திகை தீபம் அண்ணாபிகேசம் மலைவலம்\nஅண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2020, 20:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/rte.html", "date_download": "2021-03-04T00:35:30Z", "digest": "sha1:TINSIC5WDOIWY4G52R2FKKAWLAFSWH6L", "length": 10821, "nlines": 134, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "RTE சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone Students zone RTE சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nRTE சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nதமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க சனிக்கிழமை கடைசி நாளாகும்.கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். தமிழகத்தில்10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டன.\nஎஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.\nஇந்நிலையில், சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.7) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட சோ்க்கைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/09/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-03T23:57:32Z", "digest": "sha1:J2CYQIBNMVHYUGNMEUHRJY35YL3WSZC5", "length": 57750, "nlines": 211, "source_domain": "chittarkottai.com", "title": "தப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nமூளை – கோமா நிலையிலும்..\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,705 முறை படிக்கப்பட்டுள்ளது\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nதப்லீக் ஜமாஅத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.\nமக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.\nகப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு கொள்வது கிடையாது. வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும் ஏவுவார்���ள். எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வர மாட்டார்கள்.\nதீமையைத் தடுப்பது சாதாரண பணியல்ல. கை கால்களைப் பதம் பார்க்கக் கூடிய, கண்ணீரையும் செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதை, செய்து பார்த்தால் தான் தெரியும். அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக் குறிப்பிடும் போது, நன்மையை மட்டும் ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான்.(பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71)\nஅல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாது. அதே சமயம் இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது தான் மக்கள் கொந்தளிக்கின்றார்கள். திட்டுவதற்கு மட்டுமல்ல, வெட்டுவதற்கும் முன் வருகின்றார்கள். எனவே தீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணி. இதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள். இது இவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும்.\nஅடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(). அது தான் இவர்களால் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும். இதற்கு இவர்கள் திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்ல வேண்டியுள்ளது.\nஇவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்” என்று சொன்னால் போதும். இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். முகம் அனல் பிழம்பாகி விடும். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள். ஜக்கரியா மவ்லானா போன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம். ஆனால் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம்.\nஇதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழி பெயர்ப்பை வாசித்து விட்டால், இனிமேல் பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக் கூடாது என்று தடை விதிப்பார்கள். இந்தக் கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது.\nஇந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல் குர்ஆன் 74-49,50,51)\nஎன்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம். அதே சமயம் இந்தக் கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக் காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இது என்ன நியாயம்\nஇது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும். புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம். இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காது. எனவே இந்த தப்லீக் இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும்.\nஇவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட, நபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்’ போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான ‘இதாரா இன்ஷாஅத் இ தீனிய்யா’ என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை, குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார். இனி இது போன்ற தஃலீம் தொகுப்புகளை அச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார்.\nஇது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்கு வர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. குர்ஆன், ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்த்து, பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன்\nமுஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி\nதப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்ட போது அவர் தெரிவித்ததாவது-\nமார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான் நாடினேன். இவ்வாறு நாடுவதற்குக் காரணம், ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்ட நூல்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனது கருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான் காணவில்லை.\nஅதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போது, ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன். இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன். இதனால் இப்போது என்னைச் சுற்றி இருப்பவர்களால், குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில் வார்க்கப்பட்டவர்களால், நான் ஒரு மாபெரும் பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகின்றேன்.\nநாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தது தான் அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்தவித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தவில்லை. என்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை. இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியது. ஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடைய மருமகளை அழைத்து வந்தேன். ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. இவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒரு ஹிஜாபைப் பின்பற்றாமல் இருந்து விட்டோம் என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்து மார்க்க அடிப்படையில் கணவனுடைய சகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம்.\nபேட்டியாளர் : குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது\nமுஹம்மது அனஸ் : அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ் அதாவுல்லாஹ் தர்வி, ஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரி, ஷைஹ் மிஃராஜ் ரப்பானி, ஷைஹ் பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின் பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதிய, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் வெளியீடான) ‘அஃமாலே குர்ஆனி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ் ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை* அஃமாலே குர்ஆனி நூலில் பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். அந்த நூலை விற்கக் கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன். இது போன்று ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்தி விட்டேன்.\nஅஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும் செய்தி இது தான்.\n“ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்து ஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும், மற்றொன்றை இடது தொடையிலும், இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்”\nபேட்டியாளர் : அஹ்லெ ஹதீசுக்கு வந்த பிறகு நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா\nமுஹம்மது அனஸ் : நாம் பல்வேறு சிந்தனைகளை உடைய மக்களுடன் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்தமைந்த நூல்களை என் புத்தக நிலையத்தில் வைக்க ஆரம்பித்தேன். தங்கள் சிந்தனைக்கு மாற்றமான நூல்கள் என்றோ அல்லது ஸலஃபீ நூற்கள் என்றோ தெரிந்தால் போதும், மக்கள் அதைச் சீண்டுவது கிடையாது. அல்லாமா பின் பாஸ் மையம் என்று டெல்லியில் உள்ளது. அங்கிருந்து நான் நூல்களைத் தருவித்தேன். ஆனால் அவற்றை யாரும் வாங்குவது கிடையாது. காரணம், அந்நூல்களின் ஆசிரியர் லுக்மான் ஸலஃபீ என்பதால் தான். அது தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஆகும்.\nபேட்டியாளர் : நீங்கள் மட்டும் தான் குர்ஆன் ஹதீஸ் படி நடக்க ஆரம்பித்துள்ளீர்களா அல்லது உங்கள் குடும்பம் முழுவதுமா\nமுஹம்மது அனஸ் : அல்ஹம்துலில்லாஹ். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தொழுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கைலானி என்பவர் எழுதிய தொழுகை நூலைப் படித்து முடித்திருக்கின்றோம். இது போல் புத்தகங்களைப் படிப்பதற்காக அன்றாடம் கால் மணி நேர அமர்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.\nபேட்டியாளர் : தங்களுடைய மகளார் (கணவர் வீட்டில்) பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக (மற்றொரு பேட்டியில்) தெரிவித்திருந்தீர்கள். உங்களுடைய மகளார் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா\nமுஹம்மது அனஸ் : கைகளை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு என்ன விவகாரம் இருக்க முடியும் விவகாரமே இது தான். தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது நபிவழி தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. கைகளை உயர்த்துவது தான் நபிவழி என்று மவ்லானா அப்துல் ஹை லக்னவி, இமாம் முஹம்மது ஆகியோர் தங்கள் நூல்களில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றை நான் போட்டோ காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீண் பிடிவாதத்திலிருந்து விலகுவதாக இல்லை.\nபேட்டியாளர் : ஷிர்க், பித்அத் போன்ற பாதைகளை விட்டு விட்டு வெளியே வந்து குர்ஆன் ஹதீஸ் என்ற நேரிய வழியைப் பின்பற்றும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது நீங்கள் மன திருப்தியுடன் உள்ளீர்களா\nமுஹம்மது அனஸ் : நிச்சயமாக நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில், இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில், இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே பளிச்சிடும் பளிங்குக் கண்ணாடி போன்ற தூய்மையான மன நிறைவை நான் பெற்றிருக்கின்றேன்.\nபேட்டியாளர் : உங்களுடைய வியாபாரமே புத்தகம் தான். உங்களது இந்த மாற்றம் உங்களது வியாபாரத் தொடர்புகளையும், வருமானத்தையும் பாதிக்கச் செய்திருக்கின்றதா\nமுஹம்மது அனஸ் : நிச்சயமாக ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக நான் பட்டினி கிடக்கும் ஒரு கட்டம் வந்தாலும் சரி தான். அந்த நிலையை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வேன். காரணம் ஒவ்வொருவரும் கண் மூடிய பின் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.\nபேட்டியாளர் : நீங்கள் இது வரை விற்றுக் கொண்டிருந்த அமல்களின் சிறப்புகள் என்ற இந்த நூல்கள் (தர்மத்தின் சிறப்புகள், ஹஜ்ஜின் சிறப்புகள் ஆகியவை இந்நூலின் பாகங்கள் தான்) பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பீர்கள். “ஒரு பெரியார் மறைவான ஞானத்தை அறிகின்றார்”, “(நபி – ஸல் அவர்கள் இறந்த பின்னர்) வானத்தி-ருந்து இறங்கினார்கள்”, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை கப்ரி-ருந்து வெளியே வந்தது”, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்ன போது அவர்கள் கூறிய பதிலை நாங்கள் செவியுற்றோம்” என்று தப்லீக் தலைவர்கள் கூறுகின்ற பிதற்றல்கள் இன்னும் இது போன்ற அப்பட்டமான ஷிர்க்கான கருத்துக்கள் இந்நூற்களில் பொதிந்து கிடக்கின்றன என்று தெரிந்த பிறகு இந்நூல்களைப் பல மொழிகளில் விற்கப் போகின்றீர்களா\nமுஹம்மது அனஸ் : விற்கப் போவதில்லை. இந்தப் புத்தகங்களை விற்பனை செய்ததையே பாவம் என்று நினைக்கின்றேன். அதனால் வேறெதையும் விற்றாலும் விற்பேனே தவிர இது போன்றவற்றை ஒரு போதும் விற்க மாட்டேன். இந்தப் புத்தகங்கள் அனைத்திற்கும் நானே ஏகபோக உரிமையாளராக இருந்திருந்தால் அன்றே நான் கட-ல் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் அதே சமயம் மிக மிக அதிகமான வழிகேடான கருத்துக்களைக் கொண்டுள்ள ஃபழாயிலே அஃமா-ன் இரண்டாம் பாகமான ஃபழாயில் ஸதகா மற்றும் ஹஜ் என்ற நூல்களை நாங்கள் நிறுத்தி விட்டோம். ஃபழாயில் அஃமால் (முதல் பாகத்தையும்) இப்போது இன்ஷா அல்லாஹ் நிறுத்தி விடுவோம்.\nபேட்டியாளர் : எவ்வளவு காலமாக ஃபழாயில் அஃமாலை நீங்கள் அச்சிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பணியைத் துவக்கியது உங்கள் தந்தையார் தானே\nமுஹம்மது அனஸ் : என்னுடைய தந்தையார் தான் இதை ஆப்செட்டில் முதன் முதலில் அச்சிட்டார். (இவர்கள் 50 ஆண்டு காலமாக இவற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்) துவக்கத்தில் இவை ஹிக்காயத்-இ-ஸஹாபா, ஃபழாயில்-இ-நமாஸ் (தொழுகையின் சிறப்புகள்) என்று தனித்தனி நூல்களாக அச்சிடப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் ஒரே வால்யூமாக ஆக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானாவின் “தப்லீக் – இ – நிஸாப்’ என்று எனது தந்தையாரால் தான் இப்படி ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானா அவர்கள் இப்படியொரு பெயரைக் கொடுக்கவில்லை. தப்லீக் – இ – நிஸாப் என்று இவ்வாறு பெயர் கொடுத்ததற்கு பரேலவிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததும் இதற்கு அமல்களின் சிறப்புகள் என்று பெயரிடப்பட்டது.\nபேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்து, விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்\nமுஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும் ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும் (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும்.\nபேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா\nமுஹம்மது அனஸ் : ஆம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதர��் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். “தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். “தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்” என்று என்னிடம் என் சகோதரர் கூறினார்.\nபேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\nமுஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும், தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவா என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும்.\nபேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் “அஃமாலே குர்ஆன்’ போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா\nமுஹம்மது அனஸ் : ஆம் மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா என்று உறுதியாக���் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன்.\nபேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள் எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது.\nமுஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய “ஹிகாயத் அவ்லியா’ (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70 வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்\nபேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா\nமுஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன்.\nபேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன் அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன\nமுஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுக���ை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை.\n(இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம், அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.)\nபேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன\nமுஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவா என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா தவறா என்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\n« உறுதியான பாதுகாப்பு (வீடியோ)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்���ுகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/09/", "date_download": "2021-03-04T00:46:51Z", "digest": "sha1:KO327AKDD5L65JNNJHXYRM23OFCYRNAN", "length": 89815, "nlines": 546, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு | 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.\nவிரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு, போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து, பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் ந\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க விதித்த தடை உறுதி அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் பங்கேற்க விதித்த தடை உறுதி அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு | எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் அழைத்து செல்லக் கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 'சேலத்தில் செப்டம்பர் 30-ம் தேதி (நாளை) நடக்க��ுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு மற்றும் அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்' என கோரி 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநரான பாடம் ஏ.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ''எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை எ\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும், கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ( www.tndalu.ac.in ) தெரிந்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக கட் ஆப் மதிப்பெண் விவரம் வருமாறு:- ஓசி - 77.781 பிசி - 71.670 பிசி (முஸ்லிம்) - 69.200 எம்பிசி, டிஎன்சி - 70.247 எஸ்சி (அருந்ததியர்) - 64 எஸ்சி - 69.917 எஸ்டி - 60.347 கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 9 மற்\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | 2010-ம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (7 ஆண்டுகளுக்குள்) முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தூய்மை இந்தியா பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், இந்த காலக்கெடுவுக்குள் பொறியியல் முடிக்காத மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கு இறுதியாக 2 வாய்ப்புகள் அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டு வரையில் குறிப்பிட்\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு | தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் பதவியில் 129 காலியிடங்களை நேரடியாக நிரப்ப ஆன்லைனில் ( www.jat.tnausms.in ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஹையர் கிரேடு அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு, மற்றொன்றில் லோயர் கிரேடு முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்திய 'ஆபீஸ் ஆட்டோமேசன்' என்ற கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளி���்கப்படும். வயது வரம்பு பொதுப்ப\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் | மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் அறிக்கையை வழங்கியது. நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களையும் விதமாக, அவர்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அ\nRTE ADMISSION | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n25 % ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர அக்.10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர), வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரையில் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கப்பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 41 ஆயிரத்து 832 இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை வெளிப்படையாக உடனுக்குடன் நிரப்பி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 516 செவிலியர்களுக்கும், கடந்த 13-ம் தேதி 1,013 உதவி டாக்டர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 10,790 மருத்துவர்கள் மற்றம் சிறப்பு மருத்துவர்கள், 9,706 செவிலியர்கள் உட்பட 23,571 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 744 சிறப்பு மரு\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெ. மரணத்தை விசாரிக்க ஆணையம் தமிழக அரசு அமைத்து உத்தரவு\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெ. மரணத்தை விசாரிக்க ஆணையம் தமிழக அரசு அமைத்து உத்தரவு | முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அதே ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து 74 நாட்கள் அவர் சிகிச்சையில் இருந்தார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் மருத்துவமனை பிஸியோதெரபிஸ்ட்கள் ஆகியோர் அப்போலோ மருத்துவக் குழுவுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அன்று இரவே\nTRB SPECIAL EXAM ANSWER KEY DOWNLOAD | தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு.\nதையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம் விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11 மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந\n3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது.\n3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றம் | சென்னை பல்கலைக்கழக கல்விக் குழு முடிவு | 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி. துரைசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பி.துரைசாமி தலைமை தாங்கினார். கல்விக் குழுவின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியபடி, தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்லூரி முடிந்து 2 ஆண்டுகளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. விபத்து, குழந்தைப்பேறு போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் கூடுதலாக 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படும். மேலும் பாடத்திட்டத்தில் ஒழுக்கம், ஊழல் தடுப்பு, ஊழல் தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள், சிபிஐ செயல\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு\n§ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. § அப���போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார் . அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார் . நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு : § ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். § அந்த அறிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். § அதற்குள் முடிவு எடுக்க\n2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் | ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது | சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது | முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.\n2,315 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் | முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு கல்வியியல் ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடத்தைப் பிடித்த 11 ஆசிரியர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணி. அரசியல்வாதிகள், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அப்படிப்பட்ட புனிதமான பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.125 கோடி வழங்க ஒப்புதல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அ��சு பதில் மனு | அரசு ஊழியர்களுக்கான தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125.24 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த என்.கிருபாகரன் இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்களிப்பு ஓய்வூதியம் குறித்தும், அதில் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி மற்றும் அரசு கூடுதல் பிளீடர் ப.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி நிதித்துறை (செலவின பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக் சார்பில் பதில\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் | தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு | ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அடுத்த தேர்வு நடத்தவும் தயார் .\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தேர்வு நடந்த 2 மாதத்தில் இறுதி பட்டியல் வெளியீடு ஆச்சரியப்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் | அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் அடுத்த 41-வது நாளில் அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அசல் சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு\nதிறன் மேம்பாட்டு போட்டிக்கு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதிறன் மேம்பாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் வே.அன்புசெல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், தொழில் பழகுநர்கள், தொழிற்சாலை பணியாளர்களின் புதிய கண்டு பிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் செப். 27-ல் நடத்தப்பட உள்ளன. கண்டுபிடிப்புகள், வருங்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், புதுவகை சாப்ட்வேர் கண்டுபிடிப்புக்கான செயல்விளக்கத்துடன் கலந்து கொள்ளலாம். முதலிடம் பெறுவோருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.skiltraining.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 044-22501530 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nஅக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 38 அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஅக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 38 அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தமிழகம் முழுவதும் உள்ள 38 அரசு மருத்துவமனைகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தூய்மையே சேவை இயக்கத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே 36 மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் மூலமாக தூய்மைப் பணிக்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் மேலும் 38 அரசு மருத்துவமனைகளுக்கு அவுட்சோர்சிங் மூலம் பணியாள���்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணியாளர்கள் முழுமையாக பணியில் ஈடுபடும்போது அரசு மருத்துவமனைகளின் சூழல் மேம்படும். எந்த துறையிலும் கிடைக்காத மன நிறைவு மருத்துவத் துறையில் மட்டுமே கிடைக்கும். எனவே, நோயாளிகளிடம் வாழ்த்துப் பெறும் வகையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்ற\nபாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | 'பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நவம்பர் மாதம் வெளியிடப்படும். அதன் பிறகு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அதை கல்வி மூலம் செயல்படுத்த முடியும் என்பதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பணி அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும். இந்த பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 3 மணி நேரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணி அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையு\nநெட் தேர்வுக்கு இலவச பயிற்சி. விண்ணப்ப விநியோகம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது.\nநெட் தேர்வுக்கு இலவச பயிற்சி | பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசனை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கான (முதல் தாள்) இலவச பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்கலாம். அக். 7 முதல் 29-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் தாளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். இதற்கான விண்ணப்ப விநியோ���ம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப். 28-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 25399518 என்ற எண்ணிலோ www.unom.ac.in இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nசிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு | சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம்\nநர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம் | தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 484 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,479 இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. சமர்ப்பி��்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 25,293 பேருக்கான தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்பட்டது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 75 வரை உள்ள மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் 199 எடுத்த டி.சாமுவேல் என்ற மாணவர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில்,\nதமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார்.\nதமிழ்நாடு சாரணர் இயக்க தலைவராக மணி தேர்வு | தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து, தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே முதல்மு\nPGT APPOINTMENT COUNSELLING | தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nமுதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள��ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைத்துப் பாடிய ஒரு \"நீட் பாடல்”.\nஇசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு \"நீட் பாடலை\" இசையமைத்துப் பாடியிருக்கிறார். நீட் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஆதரவாக பின் நிற்பதாக அறிவித்துள்ளார். இப்பாடலை அனைவருக்கும் பரப்பி நீட் போராட்டத்துக்கு வலு சேருங்கள். https://www.youtube.com/embed/HJWvROJAEVI\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.\nபோராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற���ர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது. எனினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதன்பின் போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் | புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று பணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒரு பிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nமத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் (15,16-9-2017) சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு\nமத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு | மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில் இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்திய வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது: சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு பயின் றோர் பங்கேற்கலாம். முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம\nPGT APPOINTMENT COUNSELLING | புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2500 பேருக்கு, 18.09.17 மற்றும் 19.09.17 அன்று பணி நியமன கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல். 21.09.17 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n# பொது அறிவு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70318/Chennai-Police-bans-the-fake-tasmac-online-link", "date_download": "2021-03-03T23:59:10Z", "digest": "sha1:KVTIFNZIF4EP7I63JGFXGR7JF3FPXB3R", "length": 8871, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது ஃபேக் டாஸ்மாக் 'லிங்க்': தேடிப்பிடித்து தடை செய்த போலீசார்!! | Chennai Police bans the fake tasmac online link | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇது ஃபேக் டாஸ்மாக் 'லிங்க்': தேடிப்பிடித்து தடை செய்த போலீசார்\nஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்த நிலையில் மதுவிற்பனை குறித்து பரவிய ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையை தவி���்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் மதுபான விற்பனை ஆன்லைனில் தொடங்கி விட்டதாகவும், அதற்காக இணையதள முகவரி இதுதான் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு லிங்க் தீயாய் பரவியது.\nஇது குறித்து தெரிவித்த டாஸ்மாக், ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் ‘லிங்க்’ போலியானது என்றும் தெரிவித்தது. இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலியான லிங்கை தடை செய்துள்ளனர்.\nஆந்திராவில் விபத்து: டிராக்டர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு\nசொந்த ஊர் திரும்பிய மக்கள்... மதுரை மேலூர் பகுதியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஉரிய அனுமதியில்லாமல் எலி பேஸ்ட் விற்பனை - பறிமுதல் செய்த காவல்துறையினர்.\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த ஊர் திரும்பிய மக்கள்... மதுரை மேலூர் பகுதியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு\nஉரிய அனுமதியில்லாமல் எலி பேஸ்ட் விற்பனை - பறிமுதல�� செய்த காவல்துறையினர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_36.html", "date_download": "2021-03-04T00:06:36Z", "digest": "sha1:UFU6WVHXOZ73H3EE3IHW4XHHMJURQE6J", "length": 13314, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 36 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மார்ச் 04, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 36\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 36\nஇசை : ஜி. ராமநாதன்\nபக்கம் - 36 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hinduspirit.blogspot.com/", "date_download": "2021-03-03T23:18:11Z", "digest": "sha1:CJHDZUXESLMVMINRA5IHFQ67U6WC35LH", "length": 32922, "nlines": 591, "source_domain": "hinduspirit.blogspot.com", "title": "Hindu Spirit | Path to wisdom", "raw_content": "\nஓம் சக்தியே பாசக்தியே போற்றி\nஓம் சக்தியே ஆதிபராசக்தியே போற்றி\nஓம் சக்தியே மருவூர் அரசியே போற்றி\nஓம் சக்தியே ஓம் விநாயகா\nஓம் சக்தியே ஓம் காமாட்சியே \nஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே\nஓம் ஓம் எனும் பொருளே போற்றி\nஓம் ஓங்கார தெய்வமே போற்றி\nஓம் உயர்தவம் ஆள்வாய் போற்றி\nஓம் உள்ளன்பு உடையாய் போற்றி\nஓம் சங்கரி சிங்காரியே போற்றி\nஓம் உலகெல்லாம் மலர்ந்தவளே போற்றி\nஓம் ஒப்புமை இலாதவளே போற்றி\nஓம் சுயம்பாய் நின்றவளே போற்றி\nஓம் சுடராய் ஒளிர்ந்தவளே போற்றி\nஓம் மருவத்தூர் தாயே போற்றி\nஓம் மனமுறை மருந்தே போற்றி\nஓம் மங்கள மடந்தையே போற்றி\nஓம் மாசெலாம் தவிர்ப்பாய் போற்றி\nஓம் மலர்மிசை அமர்ந்தாய் போற்றி\nஓம் மாந்தர்தம் குறை களைவாய் போற்றி\nஓம் மாசிலா மணியே போற்றி\nஓம் மட்டிலா சித்தியே போற்றி\nஓம் சித்தாடும் வல்லியே போற்றி\nஓம் சிந்தனை யருள்வாய் போற்றி\nஓம் செந்தண்மை மலரே போற்றி\nஓம் ஆன்மிக கொழுந்தே போற்றி\nஓம் நிதியே நிறைவே போற்றி\nஓம் அஞ்சலென்று அணைப்பாய் போற்றி\nஓம் மழையென வருள்வாய் போற்றி\nஓம் மதியென ஒளிர்வாய் போற்றி\nஓம் மக்களுக்கு அருள்வாய் போற்றி\nஓம் மருவூரின் கண்ணே போற்றி\nஓம் ஆலயம் அமர்ந்தாய் போற்றி\nஓம் ஆன்மீக அவதாரமே போற்றி\nஓம் திருப்பதி நின்றாய் போற்றி\nஓம் திகழ்பதி எலாம் நீயே போற்றி\nஓம் ஆதார சக்தியே போற்றி\nஓம் ஆறாதார அமிழ்தமே போற்றி\nஓம் லலாடத்தின் அமிழ்தமே போற்றி\nஓம் மூலாதார மூர்த்தமே போற்றி\nஓம் முக்கண் மடந்தையே போற்றி\nஓம் சங்கரனை படைத்தவளே போற்றி\nஓம் ஐங்கரனை பயந்தவளே போற்றி\nஓம் ஆறுமுகனை தந்தவளே போற்றி\nஓம் நாரணணனாய் நின்றவளே போற்றி\nஓம் நான்முகனாய் ஆனவள் போற்றி\nஓம் புத்திக்கு வித்தே போற்றி\nஓம் புனலுக்கு தன்மையே போற்றி\nஓம் நிலத்திற்கு திண்மையே போற்றி\nஓம் நெருப்பிற்கு வெம்மையே போற்றி\nஓம் காற்றிற்கு உணர்வே போற்றி\nஓம் காலத்திற்கு இறைவியே போற்றி\nஓம் கவலைக்கு மருந்தே போற்றி\nஓம் காப்பிற்கு நீயே போற்றி\nஓம் மனத்திற்கு மகிழ்வே போற்றி\nஓம் மதி தனக்கு விருந்தே போற்றி\nஓம் பண்ணிற்கு சுவையே போற்றி\nஓம் பாவிற்கு நயமே போற்றி\nஓம் பக்திக்கு உருக்கமே போற்றி\nஓம் சொல்லிற்கு செல்வியே போற்றி\nஓம் ஜோதிக்கு ஆதியே போற்றி\nஓம் சூட்சுமத்தின் சூட்ச்சுமமே போற்றி\nஓம் அன்பிற்கு தாயே போற்றி\nஓம் ஆதரிக்க தந்தையே போற்றி\nஓம் அரவணைக்க அமர்ந்தவளே போற்றி\nஓம் அறத்திற்கு வள்ளன்மையே போற்றி\nஓம் கண்ணிற்கு கருணையே போற்றி\nஓம் விண்ணிற்கு அணுத்ததுவமே போற்றி\nஓம் எண்ணத்திற்கு எழுச்சியே போற்றி\nஓம் ஏற்றத்திற்கு துணையே போற்றி\nஓம் பரிவிற்கு சக்தியே போற்றி\nஓம் பார்ப்பதற்கு அமைதியே போற்றி\nஓம் அண்டவெளி ஆனாய் போற்றி\nஓம் ஆன்ம ஒளி தருவாய் போற்றி\nஓம் இன்பவொளி நீயே போற்றி\nஓம் இதயவொளி நீயே போற்றி\nஓம் பலர் போற்றும் வாழ்வே போற்றி\nஓம் பாமரர் துணையே போற்றி\nஓம் ஆதியே அந்தமே போற்றி\nஓம் ஜோதியே சுடரே போற்றி\nஓம் சிந்தனை களமே போற்றி\nஓம் சித்தாடும் இடமே போற்றி\nஓம் வந்திப்பார்க்கு வாழ்வே போற்றி\nஓம் வரந்தரு கற்பகமே போற்றி\nஓம் வேம்போடு இணைந்தாய் போற்றி\nஓம் வினைதீர்க்க அமர்ந்தாய் போற்றி\nஓம் நீற்றோடு நிறைந்தாய் போற்றி\nஓம் நிதியோடு மலர்ந்தாய் போற்றி\nஓம் குங்குமம் குழைந்தாய் போற்றி\nஓம் கோயிலாம் அறமே போற்றி\nஓம் காயினை கணிவிப்பாய் போற்றி\nஓம் கருத்தினை தெளிவிப்பாய் போற்றி\nஓம் நடமாடும் தெய்வமே போற்றிஓம் நாயகனும் ஆனவளே போற்றிஓம் பேசும் தேவியே போற்றி\nஓம் பிணி தீர்க்கும் சக்தியே போற்றி\nஓம் மனக்குறை போற்றுவாய் போற்றி\nஓம் மணமுடித்தும் வைப்பாய் போற்றி\nஓம் குணக்குன்றம் ஆனாய் போற்றி\nஓம் குவலயம் காப்பாய் போற்றி\nஓம் குழந்தைமை அருள்வாய் போற்றி\nஓம் அவலங்கள் தீர்ப்பாய் போற்றி\nஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி\nஓம் ஊழ்வினை தீய்ப்பாய் போற்றி\nஓம் எம்மதமும் ஆனாய் போற்றி\nஓம் சித்தர்தம் உறவே போற்றி\nஓம் அறிவுக்கும் அறிவானவளே போற்றி\nஓம் ஆதிபராசக்தி அம்மையே போற்றி\nஓம் அஷ்டமி நாயகியே போற்றி\nஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி\nஓம் அசுரருக்கு எமனே போற்றி\nஓம் அன்பருக்கு எளியவளே போற்றி\nஓம் அமரரை காப்பவளே போற்றி\nஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் அற காவலே போற்றி\nஓம் இச்சா சக்தியே போற்றி\nஓம் உக்கர தேவதேயே போற்றி\nஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி\nஓம் எதிர்ப்பை குழைப்பவளே போற்றி\nஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி\nஓம் கம்பீர உருவமே போற்றி\nஓம் கவலையற செய்பவளே போற்றி\nஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி\nஓம் சந்தன ப்ரியையே போற்றி\nஓம் சினவேல் கண்ணியே போற்றி\nஓம் செவ்வண்ண ப்ரியையே போற்றி\nஓம் துட்டர்க்கு தீயே போற்றி\nஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி\nஓம் மங்கள காரிணியே போற்றி\nஓம் மாதர் துணையே போற்றி\nஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி\nஓம் மூவர்க்கும் மூத்தவளே போற்றி\nஓம் மூவுலக தாயே போற்றி\nஓம் மூவுலகும் வென்றவளே போற்றி\nஓம் எமபயம் தீர்ப்பவளே போற்றி\nஓம் ராகுகால தேவதயே போற்றி\nஓம் விஷ்ணு துர்கையே போற்றி\nவிதிகளை வெல்வது விமலையின் குங்குமம்\nநிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்\nபதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்\nபஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்\nஅஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்\nபொற்பினை ஈவது புரணீ குங்குமம்\nசிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்\nசெஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்\nகொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்\nஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்\nநோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்\nபேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்\nசேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்\nசக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்\nபக்தி யளிப்பதும் பரகதி யீவதும்\nமுக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்\nநெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள���வதும்\nசெஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்\nவஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்\nசிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்\nதவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்\nஎவையெவை கருதிடின் அவையவை யீவதும்\nநவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்\nகுவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு\nநஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்\nஎட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை\nபட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்\nபட்டான பார்வதி பாதம் பணிந்தே\nசித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்\nஎத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே\nநித்தம் தொழும் அன்னை குங்குமம்\nநித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே…………….(14)\nமிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்\nசெஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை\nகஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kollywoodvoice.com/iswarya-menon-stills/", "date_download": "2021-03-03T23:25:00Z", "digest": "sha1:JWEA6ANJXYXVMZ7H5YJUGNJUID7GMDLW", "length": 2603, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஐஸ்வர்யா மேனன் - லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி - Kollywood Voice", "raw_content": "\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nநவம்பர் 29ல் வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’\nஹிந்திப் படத்தை கை விட்ட கமல்ஹாசன்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல்…\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயப்படம் \nமிருகாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீகாந்த்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-04T00:51:20Z", "digest": "sha1:FRV76PQAKLI76LD5BEFYTMTPYUSNNNZK", "length": 4575, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுண்ணாம்புக் கரடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுண்ணக்கரடு (Karst) சுண்ணக்கல், தொலமைற்று, ஜிப்சம் போன்ற நீரில் கரையக்கூடிய பாறைகளால் உருவான நிலவமைப்பாகும். இத்தகைய நிலவமைப்பில் நிலத்தடி கால்வாய்களும் புதைகுழிகளும் குகைகளும் காணப்படுகின்றன.[1] சரியான வானிலை யமைந்தால் படிகப்பாறை போன்ற வானிலை தாங்கும் பாறைகளிலும் உருவாவது ஆவணப்��டுத்தப்பட்டுள்ளது.[2] நிலத்தடி வடிகால்கள் இருப்பதால் மேற்புறத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் குறைவாக இருக்கும்.\nபுயர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு, பிலிப்பீன்சு\nஉலகளவில் காபனேற்றுப் பாறைகளின் பரவல் (முதன்மையாக சுண்ணக்கல், உலர்கனிமங்கள் தவிர்த்து)\nஅயர்லாந்தின் மேற்கு கடலோர புரென் சுண்ணக்கரடுகள்\nடோர்கல் டெ அன்டெகுய்ரா, அந்தாலூசியா, எசுப்பானியா\nசுண்ணக்கல் கரடுகளைக் குறித்த ஆய்வுகள் பெட்ரோலிய புவிப்பொதியியலில் முதனைமையாகின்றன; உலகின் எண்ணெய் சேமிப்பில் 50% வரையில் இத்தகைய நிலவமைப்புகளில் அமைந்துள்ளன.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/02/100.html", "date_download": "2021-03-04T00:10:52Z", "digest": "sha1:I6RJVLTIPEPYTXRC45C43OA6VHN4BDM2", "length": 32491, "nlines": 139, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய பதிவியேற்று 100 நாட்களில் அவர் மேற்கொண்ட செற்பாடுகள் இதோ! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Politics Sri Lanka SRI LANKA NEWS SRI LANKA NEWS இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய பதிவியேற்று 100 நாட்களில் அவர் மேற்கொண்ட செற்பாடுகள் இதோ\nஇலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய பதிவியேற்று 100 நாட்களில் அவர் மேற்கொண்ட செற்பாடுகள் இதோ\nஇலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன.\nகடந்த நூறு நாட்களில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு.\nகல்வி மற்றும் எதிர்கால தலைமுறையினருக்காக:\nஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல்.\nஉயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல். கல்வியினால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டிற்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம் இதுவாகும்.\nஉயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளைத் தொழிற�� பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவுடனும் கூடிய தொழிநுட்பவியலாளர்களாக உருவாக்குவதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇருபது வயதாகும்போது பட்டம்பெற்ற இளைஞர் யுவதிகளைத் தொழிலுக்காக தயார்படுத்தும் வேலைத்திட்டமொன்றை அறிமுகம்செய்தல்.\nவறிய குடும்பங்களிலுள்ள எந்தவித தொழிற் தகைமைகளையும் கொண்டிராத இளைஞர், யுவதிகளுக்கென ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி அவர்களைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்காக ஜனவரி 15ஆம் திகதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஎதிர்காலத்தில் தாதியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி நெறிகளைப் பயில்பவர்கள் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nகல்வி நடவடிக்கைகள் பற்றிய செயலணியொன்றினை ஸ்தாபித்து கல்வி மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவினை முறையாகத் திட்டமிட்டு வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.\nதொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்ய வைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து தொழிலற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை தொழிலில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.\nவேலையற்ற பட்டதாரிகளைத் தொழிலில் அமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக்கூடிய வயதெல்லையை 45 வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஅரச நிறுவனங்களுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் சிபாரிசை பெற்றுக்கொள்ளல்.\nஅரச நிறுவனங்களில் - ஜனாதிபதியினதும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினதும் நிழற்படங்களுக்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.\n20 இலட்சமாகக் காணப்பட்ட டெலிகொம் நிறுவன தலைவரின் சம்பளத்தை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.\nஅரச நிறுவனங்களில் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரச நிறுவனங்களில் அவசியமற்ற அனைத்து வைபவங்களையு���் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களும் சமமாக உள்வாங்கப்படுமாறு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளமை அரச சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒரு தீர்மானமாகும்.\nஅனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் மற்றும் வினைத்திறன் உள்ள உயர் நிறுவனங்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.\nஇலாப நோக்கமற்ற நிறுவனங்களை மக்கள் விருப்பத்திற்குரிய சேவை வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nவினைத்திறனுள்ள மக்கள் சேவைக்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்புக்கு உள்வாங்குதல்.\n1919 அரச தகவல் மையத்தை உடனடியாகச் செயற்படுத்தல்.\nவிவசாயத் துறையை மேம்படுத்தி எமது மரபுரிமைகள் மற்றும் தனித்துவத்துடன் கட்டியெழுப்பப்படும் பொருளாதார கொள்கை:\nபொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையின் துரித அபிவிருத்திக்கான திட்டமிடல் (2025 ஆகும்போது 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானம் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.)\n•300 மில்லியன்களுக்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்களை மீளச் செலுத்தும்போது பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் ஏல விற்பனையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nபட்டங்கள், வெசாக் கூடுகள் போன்ற உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குதல்.\nஅரச முதலீடுகள், தேசிய அபிவிருத்தி திட்டங்கள், பெறுகை செயற்திட்டங்களின் பகுப்பாய்வு, முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக்குவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகத்தை நிறுவுதல்.\nகைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்காக எனது பங்குபற்றலுடன் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றினை நிறுவுதல்.\nதேசிய கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறையில் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மணல், களிமண் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் முறையை நீக்குதல்.\nபாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடுபவர்கள் தமக்கு தேவையான மூ���ப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கான திருத்தங்களை அறிமுகம் செய்தல்.\nமாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்டு தனியார் கட்டிடத்தில் இயக்கப்பட்டுவந்த விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல சேவைகள் நிலையத்திற்கு கொண்டு செல்லல்.\nகோதுமை மா இறக்குமதியில் நிலவிய பிரச்சினையை நீக்குவதற்காக ஏனையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்.\nவிவசாயம், வர்த்தகம் அல்லது வீடமைப்புக்காக 30 வருட குத்தகை அடிப்டையில் ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல்.\nமிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை நிறுத்துதல்.\nபெரும்போகத்தின் போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 50 குறைந்த விலையை நிர்ணயித்தல்.\nநியமங்களை பூர்த்திசெய்யாத ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 44\nமூடப்பட்டுள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்களை வலுவூட்ட நடவடிக்கை.\nவறுமையை ஒழிக்கவும் வாழ்வாதார அபிவிருத்திக்காகவும் செயலணியொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தல்.\nநாட்டுக்கும் மக்களுக்கும் நேயமான அரச நிர்வாகத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னுதாரண நடவடிக்கைகள்:\nஅரச ஊடக நிறுவனங்களின் சுயாதீன செயற்பாட்டினை உறுதி செய்தல்.\nஜனாதிபதி அலுவலக ஆளணியினர் மற்றும் வாகன பேரணியை மட்டுப்படுத்தல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக தமது சொந்த வீட்டினை தேர்ந்தெடுத்தல்.\nஇடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையை 16 ஆக குறைத்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையும் குறைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தல்.\nபொதுமக்களின் நிதியில் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுக்கு அரசியல்வாதிகளின் உருவப்படம் தாங்கிய பெயர்பலகைகளுக்கு பதிலாக வீதிப்பெயருடன் அரச இலட்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.\nதமது பதவிக் காலத்திற்குள் பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்ப நிகழ்விற்காக பெருமளவு செலவில் ஏற்பாடு செய்யப்படும் இராணுவ அணிவகுப்பு போன்றவற்றை தடை செய்தல்.\nபொதுமக்களின் நலனிற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:\nமுதன்முறையாக வீடொன்றினை கொள்வனவு செய்யும்போது சலுகை வட்டி வீதத்துடன் நீண்டகால கடன் வழங்குதல்.\nஉறுதிச் சான்றிதழ்களை (COC) ஒரே தினத்தில் வழங்குதல்.\nவீடுகள் மற்���ும் சிறு வியாபார கட்டிட நிர்மாணிப்பின்போது பூரணப்படுத்தப்பட்ட திட்ட வரைபடங்களுக்கு ஒரே தினத்தில் அனுமதியளித்தல்.\nவீடில்லாத வறிய குடும்பம் ஒன்றை தெரிவுசெய்து ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் 14000 வீடுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.\nகிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்.\nகிராமிய மக்களுக்காக 150000 குடிநீர் இணைப்புகளை ஆரம்பித்தல்.\nதொலைபேசி கட்டணத்துடன் அறவிடப்படும் 25 சதவீத வரியினை குறைத்தல்.\n15 சதவீத VAT வரியை 8 சதவீதமாகக் குறைத்தல்.\nஅனர்த்த நிலைமைகளின்போது போதுமான நிவாரணங்களை வழங்குவதற்குத் தடையாகவுள்ள சுற்றுநிரூபங்களைத் திருத்துவதற்கு அறிவுறுத்தல்.\nவன ஒதுக்கீடுகளில் வசிக்கும் மக்களைப் பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஇலகு வாகனங்களுக்கான சாரதி அத்தாட்சிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு கண் பரிசோதனையை மாத்திரம் மேற்கொள்ளல்.\nநாடு பூராகவும் சிறிய நகரங்களை அழகுபடுத்தி நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஜனவரி 01ஆம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு உரிய பாடகர், பாடகிகளுக்கு பாடல் உரிமைக்கான கொடுப்பனவினை வழங்குதல்.\nபாதாள உலக கோஷ்டியினரைக் கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிரடிப்படையினருக்குப் போதுமான அதிகாரங்களை வழங்குதல்.\nஇந்தியா, சீனா போன்ற உலகின் பலமான நாடுகள் எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.\nசுற்றாடலை தூய்மைப்படுத்தல் தொடர்பில் பொலிஸாரினதும் ஏனையவர்களினதும் கவனத்தை ஈர்ப்பதற்கான துரித வேலைத்திட்டம்.\nமார்ச் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத் தொகையை 1000 ரூபாவாக நிர்ணயித்தல்.\nகுறைந்த வருமானமுடைய மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தல்.\nகுறைந்த வருமானம் உடையவர்களுக்காக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய விசேட இலத்திரனியல் அட்டையை விநியோகித்தல்.\nவறுமை மற்றும் குறைந்த வருமானமுடையோரை அடையாளம் கண்டு அவர்களுக்காக காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் ‘பிம் சவிய’ உடன் தொடர்புகளை மேற்கொண்டு விவசாய உற்பத்தி மற்றும் வீடு, வியாபாரத்திற்கான 30 வருட குத்தகை அடிப்படையில் ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல்.\nநாட்டிலிருந்து வெளியேறும்போதும் நாட்டுக்குள் பிரவேசிக்கும்போதும் எந்தவொரு விமானப் பயணியும் சங்கடங்களுக்கோ அல்லது தாமதங்களுக்கோ உள்ளாகாதவாறு விமான நிலையத்தின் செயற்பாடுகளை முறைமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தல்.\nஇந்நாட்டின் அனைத்து காணிகளையும் உடனடியாக அளவீடு செய்து நிறைவு செய்வதற்கு குறித்த பிரிவினருக்கு பணிப்புரை வழங்கல்.\nமத்திய மற்றும் ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளை உடனடியாக நிர்மாணிப்பதற்கான ஆலோசனை வழங்கல்:\n- இரத்தினபுரி அதிவேகப் பாதைக்கு முன்னுரிமை.\n- கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்களுக்கு உடனடித் தீர்வு.\n- காலி வீதிக்கு சமனாக கடற்கரையோர பாதை பாணந்துரை வரை.\n- பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்.\n- நிர்மாணப்பணிகள் உள்நாட்டு பொறியியலாளர்களின் தலைமையில்\nசுயாதீன பொருளாதார கொள்கையை நோக்கி:\nசகல மாவட்டங்களிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றிற்கு அரசினூடாக அனுமதியளித்து வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தினை தயாரித்தல்.\nமிலேனியம் சவால் கூட்டுத்தாபன ஒப்பந்தம் தொடர்பில் விரிவான கற்கையை மேற்கொண்டு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.\nநாட்டிற்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nகடந்த அரசாங்கம் கைவிட்டிருந்த பாரிய அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் நாட்டிற்குப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nஅனைவருக்கும் பொதுவான சட்டம் ஒன்றிற்காக:\nஎந்தவொரு நபரையும் கைது செய்யும்போது அவரது தனிப்பட்ட புகழுக்கோ அல்லது சமூக அந்தஸ்துக்கோ பங்கம் ஏற்படாத வகையில் மிகக் கவனமாகவும் சட்டத்திற்குட்பட்ட வகையிலும் செயற்படுவதற்கு பதிற் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்குதல்.\nநாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளுக்��ு உடனடித் தீர்வு:\nகொரோனா வைரஸ் பரவுகின்ற சீனாவில் வசித்து வந்த அனைத்து மாணவர்களையும் திருப்பி அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் மற்றும் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்தல்.\nவூஹான் நகரத்தில் இருந்த மாணவர்களை தாய் நாட்டுக்கு அழைத்துக்கொண்ட ஐந்தாவது நாடாக இலங்கை காணப்பட்டதன் ஊடாக சர்வதேச ரீதியாக நாட்டுக்கு பெருமை பெற்றெடுக்கப்பட்டது.\nஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் சமூகமளித்த இந்நாட்டின் முதலாவது மற்றும் ஒரே ஆட்சியாளராக - டெங்கு தடுப்பு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டேன்.\nவெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு சிறைக் கைதிகள் பற்றி கேட்டறிந்ததுடன், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி விசாரிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/97146-", "date_download": "2021-03-04T00:01:19Z", "digest": "sha1:BRLEMYCFGKL24H6AWX7MPJIK3N5DMZ3F", "length": 23060, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 August 2014 - 1,000 ரகங்களைத் தேடி... | Seeds, 'natural agricultural scientist'", "raw_content": "\n5 சென்ட்... 8 மாதங்கள்... 47 ஆயிரம் ரூபாய்\n''நாட்டு ரக விதைகள் வேணுமா\nஊரகத் திட்ட பணிகள்... இனி, விவசாய வேலைகளுக்கும்...\n'தேவை, விவசாயிகள் வருவாய் கமிஷன்..\nஆலைகளுக்கு ஆரத்தி... விவசாயிகளுக்கு வெறும் தட்டு..\nஇனி, மெள்ள விலகும் வறட்சி\n'விதைகளை வாங்க... விற்க எங்ககிட்ட வாங்க...''\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nநீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா\nஒரு ஆசிரமத்தின் பாரம்பரிய பயணம் காசி. வேம்பையன் படம்: தி. குமரகுருபரன்\n'விதைகளே பேராயுதம்’ என்பார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார். ஆம்... அத்தனைக்கும் அடிப்படை ஆதாரம், விதைகள்தான். மண்ணுக்கேற்ற, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப விளையும் விதைகள்தான் நமது விவசாயத்தின் ஜீவாதாரம். ஆனால், பாட்டன், பூட்டன் காலம் முதல் 'வாழையடி வாழையாய்’ பயிர் செய்யப்பட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்கள் பலவும் கால ஓட்டத்தில் மறைந்து போக... அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சில ரகங்களும், நம் கையை விட���டுப்போகும் நிலையில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பாரம்பரிய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில், பல அமைப்புகள் களமிறங்கி இருக்கின்றன. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமும் இந்த இயற்கைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.\n'இறையியலோடு உழவியலும்... சாதனை படைக்கும் சாரதா ஆசிரமம்’ என்ற தலைப்பில் 10.2.2012 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான கட்டுரை மூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமான ஆசிரமம்தான் இது இங்கே கிட்டத்தட்ட 150 பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளைப் பெருக்கி, விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறார்கள்.\nஇதைப் பற்றி நம்மிடம் பேசிய 'அக்ஷய க்ருஷி கேந்திரா' (வேளாண்மை மையம்) உதவி இயக்குநர் சத்திய பிரானா. ''பாரம்பரிய நெல் ரகங்கள் நம்முடைய தேசத்துக்குத் தேவைனு இங்க இருக்குற எல்லா சகோதரிகளும் உணர்ந்திருக்கிறோம். இதுக்காக, எங்களுடைய கேந்திரா மூலமா, ஆரம்பத்துல 27 பாரம்பரிய நெல் ரகங்களோட விதைகளைச் சேகரிச்சு, விளையவெச்சு, ஒவ்வொரு வருஷமும் 500 விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்துட்டிருந்தோம்.\nநாங்க, விவேகானந்தரின் போதனைகளைப் பின்பற்றுறோம். அதனால, அவரோட 150-வது ஜெயந்திக்கு சாரதா ஆசிரமத்தில் இருக்குற எல்லா துறைகளுக்கும் பல்வேறுவிதமான பணிகளைப் பிரிச்சுக் கொடுத்தாங்க. அதன்படி எங்க மையத்துக்கு விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை குறிக்கிறவிதமா 150 பாரம்பரிய நெல் ரகங்களோட விதைகளைச் சேகரிச்சு, பயிர் பண்ணி, 1,500 விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுக்கச் சொல்லியிருந்தாங்க. இதுக்காக ஒரு வருஷமா தமிழ்நாட்டுல இருக்குற பல கிராமங்களுக்குப் போய் விதைகளைச் சேகரிச்சோம். இதுல சில ரகங்கள் அழியுற நிலையில இருக்கிறதையும் பார்த்தோம்.\nஇப்படிக் கிடைச்ச விதைகளை ஆசிரமப் பண்ணையில விதைச்சு, ஒவ்வொரு ரகத்தோட சாகுபடி காலம், மகசூல் அளவு, ஏற்ற மண் இதுமாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். இதுல கிச்சிலி, தூயமல்லி, சீரகச்சம்பா, பாசுமதி, மாப்பிள்ளைச் சம்பானு ஐந்து நெல் ரகங்கள் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு ஏற்றதா இருக்கு. இந்த ஐந்து ரகங்களோட விதைகளைப் பெருக்கி, 1,500 விவசாயிகளுக்குக் கொடுத்தோம். இதில்லாம வெளியூர் விவசாயிகள் தினமும் விதை வாங்கிட்டுப் போறாங்க. அ���ங்களயெல்லாம் கணக்குல சேர்க்கல.\nவிதைகளோடு, தேவையான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் சிறப்பா விவசாயம் பார்க்குற 12 விவசாயிகளுக்கு 'பலராமர்’ விருது கொடுக்கிறோம். இது பல விவசாயிகளுக்கு ஊக்கமா இருக்கு. ஆசிரமத்துல இருக்குற பெரியவங்க, அடுத்த 3 ஆண்டுகள்ல ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்குறாங்க. இதுக்கான தேடுதல்ல இறங்கப் போறோம். ஆசிரமத்தோட விருப்பமெல்லாம், இப்படி சேகரிச்ச பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவச் செய்றதுதான். வருங்காலத்துல விழுப்புரம் மாவட்டத்தைச் சுற்றி இருக்குற விவசாயிகள்கிட்ட பலவிதமான நெல் ரகங்கள் கிடைக்கும்கிற நிலையை உருவாக்க நினைக்கிறோம். இதுக்காக 3 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களைக் கொடுக்க இருக்கிறோம். விதைநெல் தேவைப்படுற விவசாயிகள், எங்கள் ஆசிரமத்தை அணுகலாம்'' என்று சொன்னார் ஆர்வத்துடன்\nஆசிரமத்தின் பண்ணை மேலாளர் சிவக் குமார் பேசும்போது, ''150 நெல் விதைகளைச் சேகரிக்கச் சொன்னதும், ஒரு வருஷம் முழுக்க மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை, கல்வராயன்மலை, செங்கல்பட்டுனு பல ஊர்களுக்கும் போனோம். ஒவ்வொரு பகுதிக்குப் போகும்போதும், பசுமை விகடன் அறிமுகப்படுத்திய நெல் விவசாயிகளோட தொடர்பு எண்களை எடுத்துக்கிட்டுப் போனோம். அவங்க எங்களுக்கு சில ரகங்களைக் கொடுத்ததோட, வேற நெல் ரகங்கள் வெச்சுருக்கிற விவசாயிகளையும் அறிமுகப்படுத்தினாங்க.\nஒவ்வொரு ரகத்துலயும் 50 கிராம் விதையில இருந்து, 2 கிலோ விதை வரைக்கும் வாங்கிட்டு வந்தோம். இந்த 150 நெல் ரகத்தையும், மொத்தம் 6 ஏக்கர்ல தனித்தனியா சாகுபடி செஞ்சு, அறுவடை செஞ்சு வெச்சிருக்கோம். இப்போ, 80 ரக விதைகள் வினியோகத்துக்கு தயாரா இருக்கு.\nஉளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இலவசமா கொடுக்கிறோம். மற்ற பகுதி விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய்ங்கிற விலையில விற்பனை செய்கிறோம்'' என்று சொன்னார்.\nதற்போது ஆசிரமத்தில்... அறுபதாங்குறுவை, பூங்கார், கேரளா ரகம், குழியடிச்சான், குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், வரப்புக் குடைஞ்சான், குறுவைக் களஞ்சியம், கம்பஞ்சம்பா, பொம்மி, காலா நமக், திருப்பதிசாரம், அனந்தனூர் சன்னம், பிசினி, வெள்ளைக் குருவிக்கார், மொழிக்கருப்புச் சம்பா, காட்டுச் சம்பா, கருங்குறுவை, தேங்காய்ப்பூச்சம்பா, காட்டுக் குத்தாளம், சேலம் சம்பா, பாசுமதி, புழுதிச் சம்பா, பால் குடவாழை, வாசனை சீரகச்சம்பா, கொசுவக் குத்தாளை, இலுப்பைப்பூச்சம்பா, துளசிவாச சீரகச்சம்பா, சின்னப்பொன்னி, வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, இறவைப் பாண்டி, செம்பிளிச் சம்பா, நவரா, கருத்தக்கார், கிச்சிலிச் சம்பா, கைவரச் சம்பா, சேலம் சன்னா, தூயமல்லி, வாழைப்பூச் சம்பா, ஆற்காடு கிச்சலி, தங்கச்சம்பா, மணல்வாரி, கருடன் சம்பா, கட்டைச் சம்பா, ஆத்தூர் கிச்சிலி, குந்தாவி, சிகப்புக் குருவிக்கார், கூம்பாளை, வல்லரகன், கௌனி, பூவன் சம்பா, முற்றின சன்னம், சண்டிக்கார், கருப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, மடுமுழுங்கி, ஒட்டடம், வாடன் சம்பா, சம்பா மோசனம், கண்டவாரிச் சம்பா, வெள்ளை மிளகுச் சம்பா, காடைக் கழுத்தான், நீலஞ்சம்பா, ஜவ்வாதுமலை நெல், வைகுண்டா, கப்பக்கார், கலியன் சம்பா, அடுக்கு நெல், செங்கார், ராஜமன்னார், முருகன் கார், சொர்ணவாரி, சூரக்குறுவை, வெள்ளைக் குடவாழை, சூலக்குணுவை, நொறுங்கன், பெருங்கார், பூம்பாளை, வாலான், கொத்தமல்லிச் சம்பா, சொர்ணமசூரி, பயகுண்டா, பச்சைப் பெருமாள், வசரமுண்டான், கோணக்குறுவை, புழுதிக்கார், கருப்புப் பாசுமதி, வீதிவடங்கான், கண்டசாலி, அம்யோ மோகர், கொள்ளிக்கார், ராஜபோகம், செம்பினிப் பொன்னி, பெரும் கூம்பாழை, டெல்லி போகலு, கச்சக் கூம்பாழை, மதிமுனி, கல்லுருண்டையான், ரசகடம், கம்பம் சம்பா, கொச்சின் சம்பா, செம்பாளை, வெளியான், ராஜமுடி, அறுபதாம் சம்பா, காட்டு வாணிபம், சடைக்கார், சம்யா, மரநெல், கல்லுண்டை, செம்பினிப் பிரியன், காஷ்மீர் டால், கார் நெல், மொட்டக்கூர், ராமகல்லி, ஜீரா, சுடர்ஹால், பதரியா, சுதர், திமாரி கமோடு, ஜல்ஜிரா, மல் காமோடு, ரட்னசுடி, ஹாலு உப்பலு, சித்த சன்னா, வரேடப்பன சேன், சிட்டிகா நெல், கரிகஜவலி, கரிஜாடி, சன்னக்கி நெல், கட்கா, சிங்கினிகார், செம்பாலை ஆகிய பாரம்பரிய ரகங்கள் உள்ளன. இவற்றில் சில வேறு மாநிலங்களைப் பூர்விகமாகக் கொண்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/m-g-r-sivaji-ganeshan/", "date_download": "2021-03-04T00:47:34Z", "digest": "sha1:C7D6N7XSHVS7J4KP5XKQMPAH5DSZ2T7E", "length": 2748, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "M.G.R. Sivaji Ganeshan | | Deccan Abroad", "raw_content": "\nடிஜிட்டலில் தயாராகும் பழைய படங்கள்; எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசன் படங்கள் வசூல் குவிப்பு; ரஜினிகாந்த்-கமல்ஹாசன் பழைய படங்களும் டிஜிட்டலில் தயார் ஆகின்றன எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த படங்கள் டிஜிட்டலில் வெளியாகி வசூல் குவிக்கின்றன. இதனால் மேலும் பழைய படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து வெளியிட தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ் பட உலகம் டிஜிட்டலுக்கு மாறி இருக்கிறது. இந்த தொழில் நுட்பம் தயாரிப்பு செலவையும் குறைத்து விட்டது. பட சுருள்கள் மூட்டை கட்டப்பட்டு விட்டன. சினிமா நவீனத்துக்கு மாறினாலும் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59967/news/59967.html", "date_download": "2021-03-03T23:52:04Z", "digest": "sha1:HKMJGE2CCXYUZMLFWZF7XCCDKSFQDPMR", "length": 5566, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..\nபக்­க­வாதம் ஏற்­பட்டு நடக்க முடி­யாமல் தவித்த ஆடொன்­றுக்கு பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட சக்­க­ர­மு­டைய கதி­ரையை பொருத்தி அது மீண்டும் நடக்க சீனா­வி­லுள்ள மிரு­கக்­காட்­சிச்­சாலை ஒன்று வழி­செய்துள்ளது.\nஇந்த பிரத்­தி­யே­க­மான கதி­ரை­யினை சீனா­வி­லுள்ள ரையன்ஜின் நக­ர­ச­பைக்­குட்­பட்ட மிரு­கக்­காட்­சிச்­சா­லையே உரு­வாக்­கி­யுள்­ளது.\nஇந்த ஆட்டின் முள்­ளந்­தண்டுப் பகு­தி­யினை சிறிய ரக போனி குதி­ரை­யொன்று கடித்­துள்­ளது. இதனால் இந்த ஆடு ஊன­முற்ற நிலையில் கைவி­டப்­பட்­டுள்­ளது.\nசக்­கர கதிரை பொருத்­தப்­பட்ட பின்னர் தற்­போது இந்த ஆட்­டினால் தனி­யாக மிரு­கக்­காட்­சிச்­சா­லையில் நட­மா­ட­மு­டி­கி­றது.\nஆனால், இந்த கதிரை நிலை­யான தீர்­வாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளதா அல்­லது பின்னர் திருத்தியமைக்கப்படுமா என்பது தொடர்பில் மிருகக்காட்சிச்சாலை எதுவும் கூறவில்லை.\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nஇந்த நம்பரை அல்ட்சியமாக எடுத்து கொள்ள��தீர்கள்\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nகிட்னி சிகிச்சைகளுக்கு உதவ காத்திருக்கிறார்கள்\nகஷ்டங்களை கோலம் போல அழிச்சிட்டு கடக்கணும்\nஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதைப் போல உறுப்புகளையும் மாற்றலாம்\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/america?page=1", "date_download": "2021-03-04T00:15:02Z", "digest": "sha1:S5V3OC4Y3GJBN2MEVUUD2VP6SULOK3MF", "length": 4927, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | america", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த...\nகர்ப்பிணி பெண்ணை கொன்று ப்ரிட்ஜி...\nஅமெரிக்கா - சீனா இடையே வலுக்கும்...\nலத்தீன் அமெரிக்காவில் வேகமாகப் ப...\nகொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல...\nகொரோனா : அமெரிக்காவில் 76 ஆயிரத்...\nஅமெரிக்காவில் ஊரடங்கை நீக்கக் கோ...\nஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதுகா...\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ...\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அத...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸுக்கு 'தங்...\nஅமெரிக்கா செல்கிறார் துணை முதலமை...\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-04T01:35:09Z", "digest": "sha1:M7EYGLC64KSTP2QK5KTKHWWINUKXDJ76", "length": 7179, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. பார்த்தசாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழக சட்டமன்ற விருகம்பாக்கம் உறுப்பினர்\nதேசிய முற்போக்கு திராவிட கழகம்\nபி. பார்த்தசாரதி ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப��பினர் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் பகுதியான விருகம்பாக்கம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டின் 14வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]\nவிஜயகாந்தின் வீட்டின் அருகில் பத்திரிக்கையாளர் ஒருவரைக் தாக்கிய காரணத்தினால் 17 பேருடன் ஒருவராக 2015 டிசம்பர் 31ஆம் நாள் பி. பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.[2]\n2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி விருகை வி. என். ரவி என்பவரால் கைப்பற்றப்பட்டது.[3]\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/72nd-Republic-Day-Celebrated-At-Velammal", "date_download": "2021-03-04T01:00:06Z", "digest": "sha1:UNLRQYHCUG4C7PFH5TPURE6HBPM3DUHU", "length": 7532, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "72nd REPUBLIC DAY CELEBRATED AT VELAMMAL - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nவேலம்மாள் பள்ளியில் 72 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது.\nபிரதமர் மோடிக்கு ஐ.நா சபையின் விருது\nஇந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும்...................\nவள்ளியம்மை பொறியியற் கல்லூரி 13-வது பட்டமளிப்பு விழா\nவள்ளியம்மை பொறியியற் கல்லூரி 13-வது பட்டமளிப்பு விழா, வள்ளியம்மை பொறியியற் கல்லூரியானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/icc-fined-trent-bolt-and-muhamadulla/", "date_download": "2021-03-03T23:44:49Z", "digest": "sha1:6DTLN2T4NRQIETWKSVAKL4EQDSFJOY7B", "length": 9213, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "ட்ரெண்ட் போல்ட் மற்றும் முஹமதுல்லா ஆகியோருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி. இதுக்குலாமா அபராதம் விதிப்பீர்கள். என்ன செய்தார்கள் தெரியுமா ?", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ட்ரெண்ட் போல்ட் மற்றும் முஹமதுல்லா ஆகியோருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி. இதுக்குலாமா அபராதம் விதிப்பீர்கள். என்ன...\nட்ரெண்ட் போல்ட் மற்றும் முஹமதுல்லா ஆகியோருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி. இதுக்குலாமா அபராதம் விதிப்பீர்கள். என்ன செய்தார்கள் தெரியுமா \nஇந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி தற்போது அவர்களது மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி 16ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து முடிந்தது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 49.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆடிய நியூசிலாந்து அணி குப்திலின் சதத்தின் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நியூசிலாந்து வீரரான ட்ரெண்ட் போல்ட்க்கு போட்டி ஊதியத்திலிருந்து 15% மற்றும் வங்கதேச வீரரான முஹமதுல்லா 10% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ட்ரெண்ட் போல்ட் பந்துவீசிய போது விக்கெட்டை வீழ்த்திவிட்டு தனது கொண்டாட்டத்தை எதிரணி வீரரை அவமதிக்கும்படி கொண்டாடியதால் அவர்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nமுஹமதுல்லா அவுட் ஆகி வெளியே சென்றதும் மைதான பொருட்களை சேதப்படுத்தியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி இதுபோன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கோப்பைக்கு முன் இவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவே தினேஷ் கார்த்திகை நீக்கினோம் – இந்திய தேர்வுக்குழு தலைவர்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/11005713/CBI-to-take-into-custody-3-persons-arrested-in-Pollachi.vpf", "date_download": "2021-03-04T00:36:48Z", "digest": "sha1:4DFXQ2675MM4J5NYIKDN3O6BHYNVPFVJ", "length": 16703, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI to take into custody 3 persons arrested in Pollachi sex case Petition filed today || பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. இன்று மனு தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. இன்று மனு தாக்கல் + \"||\" + CBI to take into custody 3 persons arrested in Pollachi sex case Petition filed today\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. இன்று மனு தாக்கல்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஅதில், தொடர்புடைய சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் கைதான மற்றவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படை யில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் (தற்போது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்), பைக் பாபு, ஹெரேன் பால் ஆகியோரை கடந்த 5-ந் தேதி போலீசார் கைதுசெய்தனர். கைதான 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஏற்கனவே நடந்த பாலியல் சம்பவம் குறித்து வெளியான வீடியோவில் சம்பந்தப்பட்ட 2 பெண்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தற்போது மேற்கண்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான அருளானந்தம் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவ்வாறு 3 பேரையும் விசாரிக்க அனுமதி கிடைத்தால் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.\nமேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் பலர் சிக்குகிறார்கள்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்��ார்க்கப்படுகிறது.\n2. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோர்ட்டு அனுமதி கிடைத்ததால் - ஹெரேன்பாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோர்ட்டு அனுமதி கிடைத்ததால் ஹெரேன் பாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறது.\n3. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் - கோவை மகளிர் நீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஹெரன் பால் என்பவருக்கு இரண்டு நாள் சிபிஐ காவல் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n4. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் - வீடியோ, புகைப்பட ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். வீடியோ, புகைப்பட ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n5. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு:அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் பழ வியாபாரியை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது - சாக்குமூட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம்\n2. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்\n3. சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு\n4. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை\n5. 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள��� அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/11/01193411/Rajasthan-Royals-opt-to-bowl.vpf", "date_download": "2021-03-03T23:46:48Z", "digest": "sha1:HXEEYHK3CRCCAY33CF2Q556TV26JBI5G", "length": 11037, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajasthan Royals opt to bowl || ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங் + \"||\" + Rajasthan Royals opt to bowl\nஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா முதலில் பேட்டிங்\nடாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ராயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\nமுன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். தலா 6 வெற்றி, 7 தோல்வி என்று ஒரே நிலைமையில் உள்ள இவ்விரு அணிகளில் ஜெயிக்கும் அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். தோற்கும் அணி வெளியேறும். இவர்களின் ரன்ரேட் மோசமாக இருப்பதால் மெகா வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.\n1. கங்குலி உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம்\nபிசிசிஐ தலைவர் கங்குலி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\n2. இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும்’’ மம்தா பானர்ஜி கோரிக்கை\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.\n3. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 152 ரன்கள் குவிப்பு\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணையித்��ுள்ளது.\n4. ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது\nபஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.\n5. ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை - டோனி சூசகம்\nஐபிஎல் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற போவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் எழுந்து வருகின்றன.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஐ.பி.எல். ஆட்டங்களை 6 நகரங்களில் நடத்த முயற்சி: பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்ப்பு\n2. நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் இந்திய வீரர் ரஹானே பேட்டி\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, கேரளா அணிகள் கால்இறுதிக்கு தகுதி\n4. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி\n5. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.horoscience.com/2013/10/strengths-of-planets-in-12-houses-12.html", "date_download": "2021-03-04T00:29:37Z", "digest": "sha1:2ARUOUHXGPX2M7P2EMT7SXRKGYWRLQ6X", "length": 7351, "nlines": 87, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Strengths of Planets in 12 houses - 12 வீடுகளில் கிரக‌ங்களுக்கு உள்ள சக்திகள்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nStrengths of Planets in 12 houses - 12 வீடுகளில் கிரக‌ங்களுக்கு உள்ள சக்திகள்\nஜாதகத்தில் உள்ள பலன்களை அறிவதற்கு முன், ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக‌ங்களின் சக்திகளை அறிவது அவசியம். சில கிரக‌ங்கள் முழு சக்தியுடன் இருக்கும, சிலர் சக்தி இழ்ந்து காணப்படுவர். ஆகவே உங்கள் ஜாதகத்தில் எந்த கிரக‌ஙகள் பலமாக உள்ளது என்று அறிவதற்கு Jagannatha hora வை பயன்படுத்தி மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையை பயன்படுத்துங்கள்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nFunctions of 12 Houses - 12 வீட்டுகளின் செயற்பாடுகள்\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/30000.html", "date_download": "2021-03-03T23:52:53Z", "digest": "sha1:TZ5PUNJVKMPLHGUMWVWSUW4R7FQ2QMCW", "length": 8585, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "அவுஸ்ரேலியா காட்டுத்தீ: 30,000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா காட்டுத்தீ: 30,000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்\nஅவுஸ்ரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, 30,000இற்க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமெல்பேர்னின் கிழக்கு ஜிப்ஸ்லன்ட் (Gippsland) பகுதியில் இருந்தே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியிலுள்ள சில முக்கிய வீதிகளும் காட்டுத் தீயால் மூடப்பட்டுள்ளன.\nஅத்தோடு, காட்டுத் தீயால் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் சுமார் 900 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3.48 மில்லியன் ஹெக்டர் நிலம் கருகியது.\nமேலும், விக்டோரியா மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.\nஇதேவேளை, அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/frumide-p37116928", "date_download": "2021-03-04T00:39:10Z", "digest": "sha1:IFUHWVOWJDL3ZEQVLU6X3MR7FI5NPPG2", "length": 18122, "nlines": 297, "source_domain": "www.myupchar.com", "title": "Frumide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Frumide payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Frumide பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Frumide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Frumide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Frumide-ன் பாதுகாப்பின் மீது எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் Frumide பாதுகாப்பானதா என்பதை சொல்ல முடியாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Frumide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Frumide-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Frumide-ன் தாக்கம் என்ன\nFrumide-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Frumide-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல் மீது Frumide-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஇதயத்தின் மீது Frumide-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Frumide ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Frumide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Frumide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Frumide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Frumide-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Frumide உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Frumide-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Frumide மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Frumide உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Frumide உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Frumide மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இ���்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/26322--2", "date_download": "2021-03-04T01:08:34Z", "digest": "sha1:YULDB3IRXNQHWNYGSNPJSYM42OJ4UOOG", "length": 11659, "nlines": 342, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 November 2012 - எனது இந்தியா! | my india S.Ramakrishnan", "raw_content": "\nபட்டா கொடுத்தாங்க... இடம் கொடுக்கலை\n''சொத்துக்களை அபகரித்தாரா அ.தி.மு.க. பிரமுகர்\nகலெக்டரை மிரட்டினாரா பொங்கலூர் பழனிசாமி\nஓட்டாண்டி ஆகும் தொழில் அதிபர்கள்\n'கக்கன் கொடுத்த சான்றிதழை சந்தேகிக்கலாமா\nஅரசு விலை ரூ.1,252... மார்க்கெட் விலை ரூ.40 ஆயிரம்\nமீண்டும் மீண்டும் டைம் பாம்\nஜெயிலுக்கு அனுப்பிய ஃபேஸ்புக் நட்பு\nஅடுத்த இதழ் செவ்வாயன்றே இணையத்தில்...\nகைப்பற்றிய கிரானைட் மதிப்பு 3900 கோடி\nகாதல் தீயில் கருகிய கிராமங்கள்\nமிஸ்டர் கழுகு: போலீஸ் புகைச்சல்\nஅரசு வழக்கறிஞராக பி.ஆர்.பி. ஆதரவாளரா\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/93176-", "date_download": "2021-03-04T00:54:57Z", "digest": "sha1:LIHVNACF5YAJGEF7ACEQ7P5R2RXKPOY5", "length": 9541, "nlines": 256, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 April 2014 - ஞானப் பொக்கிஷம்: 51 | pokkisham, swayam prakasa vijayam", "raw_content": "\nஅர்ஜென்டினாவில் ஒலிக்குது 'ரங்கா... ரங்கா...’ கோஷம்\nசிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26\nமாங்கல்ய பலம் தரும் சுமங்கலி திருத்தலம்\nமூவரையும் வணங்கினால் ஞானமும் யோகமும் நிச்சயம்\nவில்வ மாலை... விரைவில் திருமணம்\nவிடை சொல்லும் வேதங்கள்: 26\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 26\nவிதைக்குள் விருட்சம் - 10\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 24\nதிருவிளக்கு பூஜை - 135 - திருச்சி\nஸ்ரீமுஷ்ணம் விளக்கு பூஜையில் வாசகி கண்ணீர்\nஹலோ விகடன் - அருளோசை\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1783_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:55:51Z", "digest": "sha1:FJZFRNFK7OWOUD4DIQSHOHEYJWXJA44C", "length": 5153, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1783 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்கப் புரட்சிப் போர்‎ (8 பக்.)\n\"1783 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nபாரிசு அமைதி உடன்படிக்கைகள் (1783)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2012, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/adoption", "date_download": "2021-03-04T00:13:31Z", "digest": "sha1:3UDMLDAVOZH26NXP5B5QBQL3ZHRPD2IC", "length": 4370, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"adoption\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nadoption பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுவீகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவீகரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/cps_8.html", "date_download": "2021-03-03T23:29:02Z", "digest": "sha1:3NBPG7WRR7QLNARMYGHH263C5VZRSGEU", "length": 15941, "nlines": 141, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "CPS குளறுபடிக்கு குரல் கொடுத்து, போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது? தற்கொலை செய்துகொண்டவரின் மரண வாக்குமூலம் - Asiriyar Malar", "raw_content": "\nHome News Teachers zone CPS க���ளறுபடிக்கு குரல் கொடுத்து, போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது தற்கொலை செய்துகொண்டவரின் மரண வாக்குமூலம்\nCPS குளறுபடிக்கு குரல் கொடுத்து, போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது தற்கொலை செய்துகொண்டவரின் மரண வாக்குமூலம்\nகோவை, ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வந்தார். அவரது மனைவி உமா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தனபால் அவிநாசி சாலை, அண்ணாசிலை அருகே உள்ள ஓர் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.\nஅதில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, லட்சகணக்கான பணத்தை இழந்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்த தனபால், நேற்று காலை அந்த நிறுவனத்தின் அருகே சென்று, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பிறகு அதில் ஏறி அமர்ந்து பெட்ரோல் ஊற்றி, தீவைத்து தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு தனபால் மரண வாக்குமூலத்தை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் தனபால்,“எனது பிசினஸுக்காக மனைவி பெயரில் ரூ.14 லட்சம் (60 தவணைகள்) பர்ஸ்னெல் லோனாக வாங்கியிருந்தேன். கொரோனா பயம் காரணமாக, பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்தாண்டு ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டேன். மத்திய அரசு அறிவித்த கடன் ஒத்திவைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி, ஏப்ரல் – ஆகஸ்ட் 5 மாதங்கள் தவணை கட்டுவதைத் தள்ளிப்போட்டேன். அந்த 5 மாதங்கள் சலுகையை பயன்படுத்தியதற்காக கூடுதலாக 4 மாதங்கள் தவணை கட்டச் சொல்கின்றனர்.\nகஷ்டப்பட்டு செப்டம்பர், அக்டோபர் மாதத் தவணைகளை கட்டிவிட்டேன். 20 நாள்களுக்கு முன்பு என் மாமனார் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவி ஊதியத்தில் சி.பி.எஸ் (பங்களிப்பு, ஓய்வு ஊதியம்) சரியாக வரவு வைக்கவில்லை. கட்டிய பணத்தையே சரியாக வரவு வைக்காத நிர்வாகம், பின்னாளில் அதை எப்படி மொத்தமாக கொடுக்கும்\nசி.பி.எஸ்ஸில் லட்சகணக்கில் பணம் இருந்தும் என் மாமனார் இறந்தபோது, மனைவி பணத்துக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை என்னால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. சி.பி.எஸ்ஸில் உள்ள அரசு ஊழியர்கள், கொஞ்சம் உங்களது பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள்\n. சி.பி.எஸ் குளறுபடிக்கு குரல் கொடுத்து, போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது\nஎனது மரணத்துக்குப் பிறகாவது உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் கடன் ஒத்திவைத்து வட்டி ஏற்றிய வழக்கில், நீதிபதிகள் ஒரு நல்ல தீர்ப்பைத் தருவார்கள் என்று நம்புகிறேன். என் மனைவி மற்றும் மகனுக்கு தீராத துன்பத்தைத் தந்துவிட்டு அவர்களை நட்ட நடு வீதியில் தவிக்கவிட்டு செல்லும் இந்த பாவி..” என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் கடந்த சில நாள்களாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வடவள்ளி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் (கணவன், மனைவி, மகள்) தற்கொலை செய்தனர். அந்த சோகம் அடங்குவதற்குள், தற்போது அடுத்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசி���ியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_897.html", "date_download": "2021-03-03T23:24:56Z", "digest": "sha1:OK7J7XGH6TSCIJKDDAMXHCHXICLJGGGT", "length": 11350, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தொடர் மழை, வெள்ளத்தால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News தொடர் மழை, வெள்ளத்தால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு\nதொடர் மழை, வெள்ளத்தால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு\nவடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாத நிலையில் தற்போது மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு அதிகப்படுத்தியுள்ளது.\nமாநிலம் முழுவதும் 768 நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 58 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 17 மாவட்டங்கள் மிக மோசமான அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது.\nபிரம்மபுத்திரா நதி அபாய அளவைக் கடந்து ஓடுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அட��த்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohmnews.in/tamil-news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-16845.html", "date_download": "2021-03-04T00:00:16Z", "digest": "sha1:7H4AGLGMCMO42AYYWB3OHUKLVSZWLC4G", "length": 21996, "nlines": 84, "source_domain": "ohmnews.in", "title": "வருகைக்கு முன்பு பளீச் சுத்தம், சென்றபிறகுக் குப்பைக்காடு - முதல்வரின் கோவை பரப்புரைக் களநிலவரம் - OhmNews", "raw_content": "வருகைக்கு முன்பு பளீச் சுத்தம், சென்றபிறகுக் குப்பைக்காடு - முதல்வரின் கோவை பரப்புரைக் களநிலவரம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் பரப்புரைக்காக நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். தொடர்ந்து, அவர் கோவை மாவட்டம் முழுவதும் பரப்பரையில் ஈடுபட்டு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, அ.தி.மு.க-வினர் தடபுடல் வரவேற்பு கொடுத்து வருகின்றனர், கோவை முழுவதும் கட்அவுட், பேனர்கள் குவிக்கப்பட்டுள்ளன. குண்டும், குழியுமான சாலைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.\nAlso Read: `தன்னைப் பார்த்து மக்கள் சிரிப்பதைக் கூட அவர் உணர்வதில்லை' - ஸ்டாலினைக் கலாய்த்த எடப்பாடி\nஅவர் செல்லும் வழியெங்கும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். இதனால், பல சாலைகள் பளீச் சுத்தத்தில் காட்சியளித்தன. ஆனால், அவையெல்லாம் முதல்வர் வருவதற்கு முன்புதான். அவர் வந்துவிட்டு சென்றவுடன் அந்த இடம் அப்படியே தலைகீழ் ஆகிவிடுகிறது.\nஎடப்பாடி பழனிசாமி இன்று காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புலியகுளம் விநாயகர் கோயிலில் சென்று அங்கு தரிசனம் செய்தார். பிறகு, ராமநாதபுரம் வழியாக சிங்காநல்லூர் பகுதிக்கு வந்தார். அங்கு, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஜாமப் இசை என்று எடப்பாடிக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பெண்கள் மூலம் பூர்வ கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது.\nஇதற்காக, அழைத்து வரப்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஒரே நிறத்தில் புடவைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. சரியாக, எடப்பாடி என்ட்ரி கொடுக்கும்போது, `வெற்றிநடை போடும் தமிழகம் பாடல்..’ ஒலிபரப்பப்படுகிறது. தொடர்ந்து பரப்பரையில் ஈடுபடுவதால் எடப்பாடிக்கு தொண்டை கட்டியுள்ளது.\nஇதனால் பேசத்தொடங்கும்போதே அவர், `தொண்டை சரியில்லை’ என்று கூறிவிட்டுதான் பேசுகிறார். ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேலைக் கையில் எடுத்துவிட்டார். நாம் மனதார பிரார்த்தனை செய்கிறோம். உண்மையாக இருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் உள் ஒன்று வைத்து, வெளியே ஒன்று பேசுவார். தி.மு.க பகல் வேஷம் போடுகிறது” என்று ஸ்டாலினையும், தி.மு.க-வையும் விமர்சித்துவிட்டு, அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கிறார்.\nசிங்காநல்லூர் பகுதிக்கு அடுத்தபடியாக, எடப்பாடி பழனிசாமி பீளமேடு அருகே உள்ள ரொட்டிகடை மைதானத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கும், மயிலாட்டம், ஒயிலாட்டம், ஜமாப், சண்ட மேளம் மூலம் அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅந்தப் பகுதி மிகவும் குறுகியதாக இருந்தாலும் ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஜெயலலிதாவுக்கு செய்வதைப் போல, ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி பழங்களில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்து. சிறிது தூரத்துக்கு சாலையின் இரண்டு புறங்களிலும் கரும்புகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.\nஇதுதவிர வாழைமரம், தோரணம், பூக்கள் என்று அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது. சாலைகளும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டு சென்ற சில நிமிடங்களில் அந்தப் பகுதி அப்படியே தலைகீழாகிவிட்டது. வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கரும்புகளை எடுக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.\nAlso Read: `தன்னைப் பார்த்து மக்கள் சிரிப்பதைக் கூட அவர் உணர்வதில்லை' - ஸ்டாலினைக் கலாய்த்த எடப்பாடி\nசிலர் விழுந்து அடித்து கரும்புகளை எடுத்து சென்றனர். இதனால், எடப்பாடி சென்று நீண்ட நேரமாகியும் அந்த இடத்தில் போக்குவ��த்து நெருக்கடி குறையவில்லை. போலீஸ் வாகனங்களே ஸ்தம்பித்து நின்றுவிட்டன. ``எப்பா.. கொஞ்சம் வழிவிடுங்க” என்று போலீஸார் கெஞ்ச, கூட்டத்தில் ஒருவர் டென்ஷனாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரருக்கு ஒரு கரும்பைக் கொடுத்து கூல் செய்தார்.\nஅந்த போலீஸாரும் சிரித்துக் கொண்டே கரும்பை வாங்கிக் கொண்டார். வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், அவர்கள் வந்த பேருந்து கிளம்பும்வரை கரும்புகளை அள்ளிக் கொண்டிருந்தனர். ஒருக்கட்டத்தில் அவர்கள் வந்த வாகனங்கள் புறப்படவே, ``மாப்ள.. பஸ் கிளம்புதாம் வா போகலாம்..” என்று அரை மனதுடன் கிளம்பினர்.\nஅதேபோல, சாத்துக்குடி, ஆரஞ்சு பந்தலும் குறிவைக்கப்பட்டது. கூட்டத்தில் சிலர் அந்தப் பந்தல் மீது ஏறி நின்று பழங்களை எடுத்துக் கீழே போட்டனர். அவர்களுக்கு வேண்டியப்பட்டவர்கள் கீழே இருந்து பழங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். சாலைகளில் விழுந்த பழங்களை எடுக்கவும் கடுமையான போட்டி நிலவின. சில பழங்கள் சாக்கடையில் விழுந்துவிட்டன. பிறகு பழம் எடுக்க எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி, வேலுமணி படங்கள் தடையாக இருந்தன.\nஇதனால், அந்தப் படங்களை அகற்றிவிட்டு, பழங்களை சாக்குப்பைகளில் போட்டு அள்ளி சென்றனர். சிறிது நேரத்தில், கரும்பு மற்றும் பழங்கள் இரண்டும் காலியாகின. அதேபோல, வாழைத்தார்களும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் ரொட்டிக்கடை மைதானத்தில் தோரணம் சரிந்து விழுந்து வெள்ளையம்மாள் என்பவருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறி, அந்த வார்டு செயலாளர் லட்சுமணன் அலுவலகத்தை வெள்ளையம்மாளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.\nஎடப்பாடி வருகைக்கு முன்பு பளீச் சுத்தத்தில் காணப்பட்ட அந்தப் பகுதி, அதையடுத்து கரும்பு, பூ, பழங்கள் போன்றவற்றால் குப்பைக் காடாகியது. அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அப்படியே சென்றுவிட்டனர். இதனால், அந்தப் பகுதி மக்கள் குப்பைகள் மீதே சென்று கொண்டிருந்தனர். இதற்கு நடுவே, பழங்களை எடுக்க அதீத ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டிருந்த ஒருவரின் செல்போன் காணாமல் போய்விட்டது. அவர்கள் வருத்தத்துடன் `போனை காணவில்லை’ என மைக்கில் அறிவிப்பு வெளியிட்டனர். இலவசமாகக் கிடைக்கும் பொருள்களுக்கு மக்கள் ஆ��்வம் காட்டத்தான் செய்வார்கள்.\nஆனால், சில நிமிடம் வந்து செல்லும் முதல்வருக்காக இத்தனை ஏற்பாடுகளை செய்யும் அரசு நிர்வாகம், அங்கு எப்போதும் இருக்கும் மக்களுக்கும் அதேபோன்று செயல்படவேண்டும் என்பதுதான் வெகுஜன மக்களின் எதிர்பார்ப்பு. அதைவிட்டு, அந்தப் பகுதியை குப்பைக் காடாக்க வழிவகுக்கக் கூடாது. ஏனென்றால், மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி சென்ற தலைவரின் வழிநடக்கும் கட்சி அது.\nவருகைக்கு முன்பு பளீச் சுத்தம், சென்றபிறகுக் குப்பைக்காடு - முதல்வரின் கோவை பரப்புரைக் களநிலவரம்\n`10 ஆண்டுகள் அ.தி.மு.க-வுக்காக உழைத்துவிட்டோம்; முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்\nமதுரை - தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம் - உற்சாகத்தில் தேனி மக்கள்\nதேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா\n'ஆண் கையெழுத்திருந்தால்தான் சிங்கிள் மதருக்கு கடனா' - உங்கள் அனுபவம் என்ன' - உங்கள் அனுபவம் என்ன\n4 தொகுதிகளுக்கு விருப்ப மனு - மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளை டென்ஷனாக்கிய செல்லூர் ராஜு\n`பிள்ளைகளை என் வகுப்புக்கு விரும்பி அனுப்புறாங்க’ - பரதத்தில் சாதிக்கும் திருநங்கை #SheInspires\nதேர்தல் நடத்த விதி: தீவிரமடையும் கண்காணிப்பு - விவசாயியின் பணம் பறிமுதல்\n`துரைமுருகனின் கண்ணீர் நாடகம் இந்த முறை எடுபடாது’ - அடித்துச் சொல்லும் காட்பாடி அ.தி.மு.க\nகோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்' - கௌதமி நம்பிக்கை\nநெல்லை: `போடுங்கம்மா ஓட்டு..’ தொகுதி பங்கீடு முடியும் முன்னே பிரசாரத்தைத் தொடங்கிய பா.ஜ.க\nகோயில் வாசலில் தலை... தண்டவாளத்தில் உடல் - தஞ்சையை அதிரவைத்த இளைஞரின் படுகொலை\nகரூர்: தொடரும் கந்துவட்டி கொடுமை - கொடூரமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாளி\nதேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்’ - ஓ.பி.எஸ் அட்வைஸ்\nதேனி: கொத்தமல்லி கட்டுகளை வீதியில் வீசிச்செல்லும் விவசாயிகள்... ஏன்\nகுமரி: ஃபிட்னெஸ் பற்றிக் கேட்ட மாணவி - ஒற்றைக் கையில் தண்டால் எடுத்து அசத்திய ராகுல் காந்தி\nமுருகன் கோயிலில் தமிழ் முறைப்படி திருமணம்... தடைவிதித்த நிர்வாகம்... போராடி நிகழ்த்திய தம்பதி\n``அஞ்சு வருஷமா அலையுறோம்... வேலை கிடைக்கல..'' - தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கிடாய் விருந்து - தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்���னை சுற்றும் சர்ச்சை\nநெல்லை: `பா.ஜ.க - அ.தி.மு.க... தவறான பாதையில் செல்லும் இரட்டை எஞ்சின்’ - பிருந்தா காரத்\nகுமரி: `தமிழர்களை பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே வரலாறு\nமதுரை: இந்தியில் வந்த கடிதம்... மத்திய அமைச்சருக்கே திருப்பி அனுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி\n`மத்திய அரசு சொல்லும் வேலையை மட்டும் செய்கிறது தமிழக அரசு’ -மதுரை கூட்டத்தில் பிரகாஷ் காரத்\nகுமரி: `இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 நாடுகள் காத்திருக்கிறது’ - ஆளுநர் தமிழிசை பெருமிதம்\nகரூர்: வயிற்று வலி; மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை -மாடியிலிருந்து விழுந்து இறந்த பார் உரிமையாளர்\n`இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக இருக்கும்’ - ராகுல்காந்தி நம்பிக்கை\n'பணி நெருக்கடி; மன்னித்து விடுங்கள்’ -வீடியோவில் கண்ணீர்; தற்கொலைக்கு முயன்ற கரூர் அங்கன்வாடி ஊழியர்\nநாமக்கல்: `கோயிலில் கொள்ளை; காட்டில் பங்கு பிரிப்பு’ - மொத்தமாக மாட்டிய கொள்ளையர்கள்\nபுதுக்கோட்டை: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலைக்குக் குவிந்த மாலைகள்... களைகட்டிய மாசிமகத் திருவிழா\n`கவலைப் படாதீங்கம்மா.. உங்களுக்கு நியாயம் கிடைக்கும்’ - சாத்தான்குளம் பெர்சிஸை சந்தித்த ராகுல்\nபாம்புக்கடியால் இறந்துபோன புகழ்பெற்ற ராவணன் காளை... சோகத்தில் மூழ்கிய கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T23:51:03Z", "digest": "sha1:DBOGBEMFKDZGIBM7ZCRVFMMTQJ66V4KW", "length": 5367, "nlines": 95, "source_domain": "rightmantra.com", "title": "சிவராத்திரி விரதம் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > சிவராத்திரி விரதம்\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி அதன் பலன் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை. முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு\nசிவராத்திரி விரதம்சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து முந்தைய ஆண்டுகளில் நாம் அளித்த பதிவு இது. சிவராத்திரி போன்ற முக்கிய வைபவங்களை பற்றி சிறு வயது முதலே கேள்விப்பட்டிருந்தாலும் அதன் மகத்துவத்தை நான் அறிந்திருந்தாலும் என்னை அறியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தபடியால் இந்த முக்கிய விரதங்களை சரிவர அனுஷ்டிக்காமல் இருந்து வந்தேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகளும் போராட்டங்களுமே என்னை ஆன்மிகம் நோக்கி திருப்பின. நான் 'என்னை' அறியச் செய்தன. நரசிம்மர்\nசிவராத்திரி விரதம்சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badebotti.ch/?lang=ta", "date_download": "2021-03-03T23:27:40Z", "digest": "sha1:F6HM5O2Y6DYETVZKWW3Q7DCM4BROMJZ2", "length": 20729, "nlines": 194, "source_domain": "www.badebotti.ch", "title": "BadeBOTTI.CH – அசல் சுவிஸ் இருந்து 2004 | சுவிஸ் ஃப்ராங்க் இருந்து 1699.- பிரத்தியேக ஒரு வரவு-செலவு திட்டம் – அசல் சுவிஸ் சூடான தொட்டிகளையும் sauna தோட்டத்தில் gazebo BadeBOTTI.CH – ஹாட் ட வெளிப்புற Sauna ஜக்குஸி – வீட்டில் ஓய்வு மற்றும் தளர்வு – Badefass – Gartensauna – கேஸீபோ கையால்", "raw_content": "BadeBOTTI.CH – அசல் சுவிஸ் இருந்து 2004\nSauna மாதிரிகள் / விவரங்கள்\nகிரில்-ஹாஸ் Modelle / விலை\nபடங்கள் Galerie கோட்டா & Grillhaus\nமுகாம் POD - ஸ்லீப் டிரம் ஐரோப்பா\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nSauna Hutte மேல்தள ஐரோப்பா\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 1-50\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 51-100\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 101-150\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 1-50\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 51-100\nபி எல் ஓ ஜி\nஎஸ் எச் ஓ பி\nபார்வையாளர் விசாரணைகள் / விலை\nகேம்பிங் பாட் – தூக்கம் பீப்பாய் ஐரோப்பா\nஹாட் ட; உடல் மற்றும் ஆன்மா ஒரு அற்புதமான உணர்வு … ஆண்டு முழுவதும் …\nஅதே நேரத்தில் Baden திறந்த சூடான நீரில் புதிய காற்று அனுபவிக்க மற்றும்.\nபீப்பாய் sauna;வீட்டில் ஒரு தனியார் சூழ்நிலையை தளர்வு மற்றும் ஆரோக்கியமான தளர்வு …\nவிதிவிலக்கான வடிவத்தை நீங்கள் குறிப்பாக வெப்ப முதல் வ��ுப்பு அனுபவிக்க முடியும் – கச்சிதமான பரிமாணங்களை கிட்டத்தட்ட அனைத்து இடங்களில் கிடைக்கும் sauna, செய்கின்றன. ஒரு நீண்ட வாழ்வு கூரை கிட் மற்றும் சந்தோஷம் செய்கிறது நிறைய வெளியே.\nதினம் ஹட் / கிரில் வீட்டில்; உங்கள் தோட்டத்தில் இருக்கும் கூடுதலாக …\nகுடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து, குக், grillieren, காலை பிரேக்ஸ் சிரித்து வரை நேரில். கிரில் ஹவுஸ் சிறந்த கோடை பெவிலியன் உள்ளது – பார்பெக்யூ அனைத்து பருவத்தில் முழுமையாக தனிமைப்பட்ட நகை, குடிசை.\nநீங்கள் மகிழ்ச்சி பல ஆண்டுகளாக கொண்டு வரும் என்று ஒரு முதலீடு\nஎங்கள் தயாரிப்புகள் பின்வரும் மர இனங்கள் உள்ளன (விலை வித்தியாசம்):\nசைபீரிய இலைகள் கொண்ட மர வகை\nமேற்கத்திய சிவப்பு செடார் (கனடா)\nஉலகம் முழுவதிலும் கப்பல் – எங்கள் ஃப்ராங்க் கேளுங்கள் / யூரோ / அமெரிக்க டாலர் விலை பட்டியல்.\n(38,130 இந்த இடுகையில் பார்க்கும் பார்வையாளர்கள்)\nஒரு சிறிய சூடான தொட்டிகளையும் ஒரு விலை பட்டியலை உள்ளிடவும்.\nஒரு அடுப்பில் இல்லாமல் முடிந்தால், ஒரு வீழ்ச்சி பூல் பணியாற்ற.\nகிடைக்கும் உள்ளது ஆஸ்திரியா உள்ளன\nBesten Dank für Ihre Anfrage. நாம் ஓவல் வீழ்ச்சி பூல் வேண்டும் (LxBxH 100x80x100cm) 160cm விட்டம் அல்லது சுற்று சூடான தொட்டிகளையும் நிலையான வரி. நிச்சயமாக, நீங்கள் எங்களுக்கு தனியாக ஒரு வெப்ப தொட்டி வாங்க முடியும். நீங்கள் பின்னர் ஒரு மரம் எரியும் அடுப்பு அல்லது மின்சார ஹீட்டர் வேண்டும் என்றால், நீங்கள் தனித்தனியாக எங்களுடன் nachträglichh இந்த வாங்க முடியும். ஆஸ்திரியா பிறகு நாங்கள் எங்கள் உற்பத்தி நேரடியாக வழங்க.\nஉட்புற நிறுவல், நாங்கள் எங்கள் முழுக்கு பீப்பாய்கள் பரிந்துரைக்கிறோம் / 120cm விட்டம் மற்றும் 92cm உயரம் இருந்து ஏற்கனவே கிடைக்கும் என்று கனடிய சிவப்பு செடார் Ofuro. இந்த மரம் உள்ளரங்கு பயன்பாட்டுக்கு ஏற்றது, அதை பயன்படுத்தி நெருங்கிய இதனால் குளியல் அல்லது sauna குளிரூட்டும் போது மட்டுமே ஒரு சிறிய சுருக்கம் நடத்தை உள்ளது என்பதால்.\nநாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் நீங்கள் எங்கள் யூரோ விலை பட்டியலை அனுப்பி.\nஎங்களுக்கு ஒரு ஆலோசனை விலை பட்டியல் அனுப்ப தயவு செய்து.\nBesten Dank für Ihre Anfrage. நாம் வெளிப்புற அடுப்பில் குளியல் பீப்பாய்கள் ஒரு பரவலான வேண்டும் – பிரத்தியேக மலிவான இருந்து.\nஉங்கள் ��ின்னஞ்சல் சரிபார்க்கவும், தேவையான ஆவணங்கள் உங்களுக்கு அனுப்பி.\nLeave a Reply\tபதில் ரத்து\nSauna Garten உங்கள் சொந்த தோட்டத்தில் ஒரு சிறிய ஆரோக்கிய சோலை .. DIE FASS-SAUNA ermöglicht Ihnen… (6,015)\nஅட்டவணை BADEFASS எங்கள் பாத் பீப்பாய் பற்றி மேலும் விவரங்கள் - Angebot finden Sie in unserem Katalog.… (5,464)\nபார்வையாளர் விசாரணைகள் / விலை இங்கு நாம் உங்களுக்கு பதில்களை அனைத்து பார்வையாளர் கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ள. Haben Sie… (4,501)\nவிவரிப்பு வரி தரம், இல்லை அளவு .. இது கூட நம் ஐரோப்பிய வரிசையில் தன்னை பார்த்து தான். Qualität… (4,178)\nஇலைகள் கொண்ட மர வகை விசாரணை கீழ் சைபீரிய இலைகள் கொண்ட மர வகை தகைமை ஐரோப்பா Holzpflege அடுப்பு மரம் எரியும் ThermoWood ஐரோப்பா வரி GartenSauna Sauna Katalog நோர்டிக் பைன் பார்வையாளர் விசாரணைகள் WellnessBARREL அமெரிக்கா கேள்விகள் நெருப்பிடம் மேற்கத்திய சிவப்பு செடார் Sauna உயிரி பிராணிகளுக்கு கிரில் ஹட் கேம்பிங் பாட் Harvia Grillkabine வெளிப்புற அடுப்பில் வாழ்நாள் Holzwanne ஆரோக்கிய பேரல் குறிப்புகள் முதல் கிரில் சுவிச்சர்லாந்து ஜப்பனீஸ் குளியல் சூசி ஸீடர் பாரம்பரிய Badefass Sauna மாதிரிகள் ஆவணங்கள் கைவினை PrimoGRILL ஆரோக்கிய weatherproof வெப்ப தொட்டி Katalog ரெட் Ceadr நிலைபேண்தகுதன்மை கனடா வூட் நகரத்தை\nசுவிஸ் ஃப்ராங்க் இருந்து 1699.- பிரத்தியேக ஒரு வரவு-செலவு திட்டம் – அசல் சுவிஸ் சூடான தொட்டிகளையும் sauna தோட்டத்தில் gazebo BadeBOTTI.CH – ஹாட் ட வெளிப்புற Sauna ஜக்குஸி – வீட்டில் ஓய்வு மற்றும் தளர்வு – Badefass – Gartensauna – கேஸீபோ கையால்\nநாம் உற்பத்தியில் இருந்து நாம\nமிக சமீபத்திய பார்வையாளர் விசாரணைகள்:\nSibylle மீது வரவேற்புநல்ல நாள் திரு Wenzel உங்கள் விசாரணை நன்றி. வலது குளியலறையில் தேர்ந்தெடுப்பதற்கான ...\nபியோன் Wenzel மீது வரவேற்புஎன்னை உலையில் ஒரு மரம் சூடான தொட்டிகளையும் ஒரு விலை பட்டியலை அனுப்பவும்.\nSibylle மீது பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-47அன்பே பீட்டர் உங்கள் விசாரணை மற்றும் எங்கள் தயாரிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நாம் அனுப்பிய ...\nபீட்டர் Glowinski மீது பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-47hi. இந்த sauna, pristet அறிய விரும்புகிறேன். அன்புடன் பீட்டர்\nஹான்ஸ் லிண்டன் மீது SaunaBarrel-Red_Petawawa-6×6என்னை sauna, தகவல் Kind regards ஹான்ஸ் லிண்டன் அனுப்ப தயவு செய்து\nSibylle மீது பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-74அன்பிற்குரிய திரு. Sandor உங்கள் விசாரணை மற்றும் எங்கள் தயாரிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு நன்ற��. நாம் ...\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nகேம்பிங் பாட் – தூக்கம் பீப்பாய் ஐரோப்பா\nSauna Hutte மேல்தள ஐரோப்பா\nSauna மாதிரிகள் / விவரங்கள்\nபடங்கள் Galerie கோட்டா & Grillhaus\nகிரில்-ஹாஸ் Modelle / விலை\nபார்வையாளர் விசாரணைகள் / விலை\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 1-50\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 101-150\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 51-100\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 1-50\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 51-100\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nஇப்போது கூடுதலாக நன்மை ..\nசிறப்பு சலுகை .. இங்கே கிளிக் செய்யவும்\nசிறப்பு நடவடிக்கைக் - வரை 30% தள்ளுபடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5905", "date_download": "2021-03-04T00:26:58Z", "digest": "sha1:A2UPEJFPJPG6JDD4CBODKDEG3KSRF3PC", "length": 4954, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தயாரிப்பாளருக்கு நஷ்டத் தொகையை கொடுப்பதா நடிப்பதா அஞ்சலியின் முடிவு என்ன? | Thinappuyalnews", "raw_content": "\nதயாரிப்பாளருக்கு நஷ்டத் தொகையை கொடுப்பதா நடிப்பதா அஞ்சலியின் முடிவு என்ன\nமு.களஞ்சியம் தயாரித்து இயக்கும் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஅதேபோல் அப்படத்தில் 10 நாட்கள் நடித்து வந்த நிலையில், சொந்த பிரச்சனைகள் காரணமாக அவர் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.\nஇதனால் இப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான களஞ்சியம் கில்டு பொதுச் செயலாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.\nஅவர் ஒருவேளை, அப்படத்தில் நடிப்பை தொடர விரும்பாவிட்டால் அவரால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை அப்பட தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும் என்று கில்டு பொதுச்செயலாளர் ஜாக்குவார் தங்கம் அறிவித்துள்ளார்.\nஅப்படி இந்த படத்தை முடிக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடித்தால், தமிழ் மட்டுமின்றி வேறு எந்த மொழிகளிலும் நடிக்க முடியாத அளவுக்கு அனைத்து சினிமா சங்கங்களுக்கும் கில்டு சார்பில் புகார் அனுப்பப்படுமாம்.\nஅதேசமயம் இப்படத்தில் நடிக்க முன்வந்தால் அஞ்சலிக்கு முழு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் கொடுக்கப்படும் என்று கூறினார்.\nஅதனால் இனி அஞ்சலிதான் முடிவு செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/one-day-chief-who-happened-where/", "date_download": "2021-03-04T00:21:05Z", "digest": "sha1:7HFAKNTV5IQGKXULXMGLI376DQ426Q7S", "length": 11135, "nlines": 191, "source_domain": "chennaiyil.com", "title": "ஒரு நாள் முதல்வர்|யார் எங்கு நடந்தது?..............", "raw_content": "\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nவிஜய் – விஜய்சேதுபதி மோதல்\nChennaiyil.com/Politics/ஒரு நாள் முதல்வர்|யார் எங்கு நடந்தது\nஒரு நாள் முதல்வர்|யார் எங்கு நடந்தது\nஒரு நாள் முதல்வர்|யார் எங்கு நடந்தது\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “முதல்வன்” திரைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம்.”ச்ச…இப்படி ஒரு சி.எம் நமக்கு இருந்தால் எப்படியிருக்கும்” என்று அனைவரும் ஏங்கியதுண்டு.இவைகள்யெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று நினைத்து நமக்கு நாமே மனதை சமாதானப்படுத்திக்கொண்டோம்.\nஆனால்,”ஒருநாள் முதல்வராக ஒருவர் பதவி ஏற்றுள்ளார் என்றால் உங்கலால் நம்பமுடிகிறதா அதுவும் ஒரு கல்லூரி மனைவி என்றால்… அதுவும் ஒரு கல்லூரி மனைவி என்றால்… என்ன நம்ப முடியவில்லையா\nசமீபத்தில் தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது.இந்நாளில் தான் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக பதவி வகிக்கும் வாய்ப்பு ஷிருஷ்டி கோஸ்வாமி என்ற மாணவிக்கு நேற்று வழங்கப்பட்டது.\nஉத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங்ராவத் தலைமையிலான பா.ஜா.க ஆட்சி நடக்கிறது.நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாட ப்பட்டது.இதனையொட்டி,பல மாநிலங்களில் பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.\nஅதே போல் தான் உத்தரகண்டில் நடந்துள்ளது.ஆம்..\nஉத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில், தவுலதாப்பூரை சேர்ந்தவர் ஷிருஷ்டி கோஸ்வாமி 20 வயதாகும் இவர், விவசாய கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.அம்மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக ஷிருஷ்டி இருந்து வருகிறார்.\nஇந்நிலையில்,தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை ஷிருஷ்டிக்கு முதல்வர் வழங் கினார்.இதையடுத்து, உத்தரகண்டின் ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி நேற்று பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயல்பட்டார்.மாநிலத்தின் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் அவர் முதல்வராக பணியாற்றினார்.\nஅரசின் பல வளர்ச்சி திட்டங்களை ஷிருஷ்டி கோஸ்வாமி ஆய்வு செய்தார்.அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் தங்களின் திட்டங்கள் குறித்து “வீடியோ கான்பரன்ஸ் வழியாக, ஷிருஷ்டிக்கு விளக்கம் அளித்தனர்.\nஷிருஷ்டி கோஸ்வாமி கூறுகையில், இதனை என்னால் நம்பவே முடியவில்லை.மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்.என்பதனை நிரூபிக்கும் வகையில் என் பணி இருக்கும் என்றார்.\nஇதே போல் தமிழகத்துளையும் நடந்தால் என்ன\nமேலும் படிக்க: 1.) எம். என். நம்பியார்-ஓர் சகாப்தம்\n2.) திடீர் ஞான உதயம்…..தேர்தல் வருதுல\nதேசிய பெண் குழந்தைகள் தினம்முதல்வர் திரிவேந்திர சிங்ராவத்ஷிருஷ்டி கோஸ்வாமி\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nகட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன்னாரு\nBreaking News: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nSHARES கமலுக்கு ஆதரவாக சரத்குமார்|சரத்குமார் கடந்து வந்...\nகட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன்னாரு\nSHARES கட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன...\nகமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை\nவிஜய் – விஜய்சேதுபதி மோதல்\nதினம் ஒரு குறள் 53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pastorgodson.wordpress.com/2020/06/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9/", "date_download": "2021-03-04T01:08:05Z", "digest": "sha1:3PXGI5LUUURKRD53YR4KCZVAGEELZ2NY", "length": 36075, "nlines": 75, "source_domain": "pastorgodson.wordpress.com", "title": "பின்னல்கள் – 9 | நெடும் பனை", "raw_content": "\n« பின்னல்கள் – 8\nபின்னல்கள் – 10 »\nசிறு பிள்ளைகளது வாழ்வில் விளையாட்டுப் பொருட்கள் இன்றியமையாதது. நான் சிறுவனாக இருக்கும்போதே விதம் விதமாக அனேக விளையாட்டு பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அதாவது விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சூழல் நிலைபெற்றுவிட்ட ஒரு காலம். எனக்கான விளையாட்டுப் பொருட்கள் என ஏதும் வீட்டில் வாங்கித் தந்ததில்லை. அந்நாட்களில் நமக்கான விளையாட்டுப்பொருட்களை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். நான் விரும்பி விளையாடிய விளையாட்டு கச்சி (கோலி) தான் விலை கொடுத்து வாங்கிய பொருளைக் கொண்டு விளையாடிய விளையாட்டு. அஞ்சு பைசாதான் ஒரு கச்சியின் விலை.\nவிளையாட்டுப் பொருட்கள் பல்வேறுவிதமானவைகள் மாத்திரம் அல்ல பல்வேறு சூழல்களையும் பின்னணியங்களையும் வெளிப்படுத்த வல்லவை. இன்றைய சூழலில் குழந்தைகள் சர்வதேச பொம்மை வணிகத்திற்குள் இழுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் கைகளில் தொட்டு உணரும் வகையில் பயன்படுத்திய பொம்மைகள் போய் இன்று தொடு திரையில் விளையாடும் மென் விளையாட்டுக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஆகவேதான் இவ்வித இணைய விளையாட்டுக்களிலிருந்து தங்கள் குழந்தைகள் விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன் இன்றைய பெற்றோர் தங்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nசிறுவர்கள் கையிலிருக்கும் விளையாட்டுப்பொருட்கள் அவர்கள் எவ்விதமான எதிர்காலத்தை கட்டமைக்கப்போகிறார்கள் என்பதையே குறிப்பிடும் என்ற நம்பிக்கை ஆழ வேரூன்றி இருக்கிறது. இன்றும் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு சமையல் பாத்திரம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் ஆண்களுக்காக கார் பொம்மைகள் மற்றும் துப்பாக்கிகள் என பாலின வேறுபாட்டை காண்பிக்கும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பால் சார்ந்த திணிப்பு கூடாது என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டின் மூலம் கல்வி என பல்வேறு வகைகளில் விளையாட்டுக்கள் அர்த்தம் பெறுவதைக் காணலாம்.\nசிறுவர்களைப் பொறுத்தவரையில் இன்று தான் என்று அல்ல, தொல் பழங்காலம் முதலே விளையாட்டுபொருட்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் பெரும்பாலும் பெரியவர்களின் வாழ்வில் காணப்படும் பொருட்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு பெரியவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அந்தந்த கலாச்சாரத்தையும் காலகட்டத்தையும் வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கான பொம்மைகளின் உலகம் பிரம்மாண்டமானது.\nநான் எப்போதும் கூறிவருவதுபோல, பனை மரம் குழந்தைகளுக்கான மரம். பனை மரத்திலிருந்து எடுக்கும் பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்கான அனேக விளையாட்டுப்பொருட்கள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்றாலும், அவைகள் பட்டியலிடப்படவோ அவைகளின் பின்னணியம் சார்ந்த தேடுதல்களை முன்னெடுக்கவோ முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை.\nஆதி காலத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாழ்வில் காணப்பட்ட ஆயுதங்களை போலவே பொருட்கள் செய்ய ��ற்றுக்கொண்டனர். அல்லது அவ்விதமான பொருட்களை போலி செய்து பயன்படுத்திவந்தனர். பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஆயுத பயிற்சி தொல் பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என கூறுவார்கள். மாத்திரம் அல்ல, பல்வேறு பழங்குடியினரிடையே வேட்டையாடும் மிருகங்களையே குழந்தைகளுக்கான விளையாட்டுபொருட்களாக செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.\nசமையல் பொருட்கள், பயணிக்கும் வாகனங்கள், ஆயுதங்கள், மனிதர்கள், உயிர்வாழினங்கள் என பல்வேறு பொருட்களை விளையாட்டுபொருட்களாக செய்துவந்திருக்கும் சிறுவர்கள், சில நேரங்களில் பனை சார்ந்து வாழும் வாழ்வை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் பனையுடன் விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியலை மட்டும் நம்மால் ஒருபோதும் வகுத்துவிட இயலாது. பொதுவான விளையாட்டுக்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு ஊருக்கும் தனித்தன்மை வாய்ந்த விளையாட்டுக்கள் அதற்கே உரிய நுட்பமான வேறுபாடுகள் என பனை குழந்தைகளுடன் உறவுகொள்ளும் விதமே ஒரு விளையாட்டுத்தான்.\nகற்கால குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள்\nகுழந்தைகள் விளையாட்டு பொருட்களுடன் செலவு செய்யும் நேரம் என்பது இன்று மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்களைச் சூழ நிற்கின்ற புற உலகத்தை பார்க்கும் ஒரு கருவியாக தான் விளையாட்டுக்கள் இருக்கின்றன. விளையாட்டைப் பொறுத்தவரையில் குழந்தைகளின் சிந்தனைத் திறனை கூர்மைப்படுத்தும் மகிழ்வின் தருணங்களாகவே குழந்தைகளுக்கு இருக்கும். அதே வேளையில், குழந்தைகள் ஒருவரோடொருவர் பழகவும், தத்தமது திறன்களை மேம்படுத்தவும் விளையாட்டுப்பொருட்கள் அவசியமாக இருக்கின்றன.\nஒரு குழந்தை தன்னைச் சுற்றி இருக்கும் சூழியலிலிருந்து தனக்கான விளையாட்டு பொருளை உற்பத்தி செய்யும்போது அந்த குழந்தை தனது பண்பாடையும் வாழ்வையும் இணைத்துப்பார்க்கின்றது. இந்த ஒத்திசைவினை உணர்ந்துகொள்ளும்போது சூழியல் சார்ந்த விழிப்பூணர்வு விளையாட்டு வாயிலாக அறிமுகமாகிறது. தன்னைச் சூழ இருக்கும் இயற்கையைக் காக்கவேண்டும் என்கிற எண்ணம் போன்றவை மேலெழுகின்றன.\nகுழந்தைகள் தாமே விளையாட்டுப் பொருட்கள் செய்கையில் மேலும் இருவிதமான செயல்கள் நிகழ்கின்றன. ஒன்று குழந்தை ஒரு பொருளை உருவாக்கும் துடிப்பு மற்றும் உற்சாகத்தை மன ரீதியாக அடைகிறது. அப்படியே அந்த குழந்தையின் உடல் இயக்கங்கள் மிக சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமான உடல் மற்றும் மன இயக்கமே குழந்தைக்கு மிக முக்கிய ஆற்றல்களை வழங்க வல்லன என்பதாக சமூகம் புரிந்திருக்கிறது. ஆகவே பெரும்பாலும் குழந்தைகளின் உடல் மற்றும் மன இயக்கம் சீரடைவதற்காக இவ்வித விளையாட்டுக்களை ஊக்குவிப்பார்கள்.\nபனை ஓலையினை எடுத்து அதனைச் சுற்றி கட்டும் பொருளாக மாற்றும் நிலையிலிருந்து பட்டை மடிக்கும் ஒரு புது வழிமுறையினை கண்டுகொண்டதுவரைக்கும் ஒரு மிகப்பெரிய தொலைவினைத் தான் நமது முன்னோர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். அவ்வித நெடும்பயணத்தில் ஓலைகள் பெற்ற வடிவங்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகள். நீடித்து உழைப்பவை மற்றும் சூழியல் மாசு விளைவிக்காத இவ்வித பொருட்கள் யாவும் இன்றைய குழந்தைகளை வந்து அடையாதது தான் சூழியல் சீர்கேடுகளுக்கு காரணம்.\nஓலைகளை பல்வேறு வடிவங்களில் மாற்றி பயன்படுத்த இயலும் என்பதை நாம் கவனித்திருப்போம். “கோட்டு”தல் என்பது ஓலைகள் இருக்கும் விதமாகவே வைத்து அவைகளை ஒரு பாத்திர வடிவிற்கு ஏற்ப கொள்கலனாக மாற்றுவது. “முடை”தல் என்பது ஓலைகளை சீராக கிழித்து பின்னர் அவைகளை பின்னி பொருட்களை உருவாக்கும் ஒரு முறைமை. பின்னல்களில் ஒன்றின்மீது ஒன்று பரவி செல்லும் முறைமைகளில் பலவிதம் என்றால், ஏடாக மடக்கி கலயத்தின் வாயில் நுழைக்கும் விதம் மற்றொருபுறம். ஓலைகளை திரித்து கயிறாக்குவது, அப்படியே அவைகளை எழுதும் ஏடாக மாற்றுவது வேறுவகை. இவ்வித பின்னணியத்தில் தான் ஓலைகளைச் சுருட்டி பயன்படுத்தும் பொருட்கள் முக்கிய கவனத்தைக் கோருகின்றன.\nஇசைக்கருவிகளின் ஆரம்ப நிலை குறித்து பேசும்போது கற்கால துவக்கத்திலேயே இசையின் ஆரம்ப வடிவம் இருந்திருக்கிறது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் கற்களைத் தட்டும் சத்தத்தில் ஏற்படும் தாளம் இசையின் ஆதி நிலை என்கிறார்கள். ஆனால் இசைக்கருவி என்று வரும்போது 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொடை எலும்பில் இடப்பட்ட துளைகளை காண்பித்து இதுவே இசையின் ஆரம்ப வடிவம் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். பொதுவாக மூங்கில் காடுகளில் வண்டுகள் துளைத்த மூங்கில்களின் வழியாய் காற்று நுழைந்து எழுப்பும் ���லிகளே ஆதி மனிதனுக்கு இசை குறித்த அறிமுக பாடம் அளித்திருக்கும் என சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எப்படியும் நாம் மீண்டும் மீண்டும் வந்து நிற்கும் ஓரிடம் உண்டு. அது மனிதர்கள் தங்கள் குரலால் எழுப்பிய ஓசை தான் அது. ஒலியின் மீது ஏற்பட்ட ஒரு தேடுதல் மனிதர்களை பண்பாடு நோக்கி அழைத்து வந்தது என்றால் அது மிகை அல்ல.\nதமது குழந்தைகளிடம் அன்னையர் உரையாடிய விதத்தினையும் மிக முக்கிய குறிப்பாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கூவல் முறை, சீட்டிகை, கொட்டல், உறுமல், முனகல் போன்றவை அடிப்படையான சத்தங்களாக இருந்திருக்கும். அன்னையரின் தாலாட்டு தான் இசையின் அடி நாதமாக இருத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவைகளில் சற்றெனும் குறிப்பிடப்படாத ஒன்று உண்டு அது சங்கு தான். கடல் சங்கின் உள்ளிருக்கும் ஊன் உண்ணப்பட்டு எஞ்சி இருக்கும் பகுதியில் எழுப்பும் சத்தம் பல மைல் தூரம் கேட்கும் சக்தி வாய்ந்தது. இதற்கு இணையாகவே மிருகங்களின் கொம்புகளும் பயன்பாட்டில் இருந்தன. ஒலியெழுப்பும்படியாக இவைகள் புழக்கத்தில் இருந்தன என தொல்லியலாளர்களும், கற்கால ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.\nஅப்படியானால் இதே காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எளிய ஒலி எழுப்பும் பனை ஓலைக் கருவியினை நாம் விட்டுவிட இயலாது. ஓலையினை சுற்றி அதனை கொம்பு வடிவத்தில் ஒரு பக்கம் குவித்தும் மற்றொறு பக்கம் விரிவாக்கியும் செய்யும் வடிவம், மிக எளிதானது. எலும்பில் துளையிடும் அறிவிற்கு முந்தைய நிலை தான் ஓலையில் செய்யும் ஒலிஎழுப்பும் கருவி. இன்று சிறுவர்கள் விளையாட்டிற்காக செய்யும் இந்த ஊதுகுழல் மனித நாகரீகத்தின் முதல் குரலாக எழுந்த ஓலையின் ஒலி என்பதாக அறைகூவுகிறது. ஓசை அல்லது ஒலி எழுப்புவதால் தான் அது ஓலையானதா என்பது கூட ஆய்வுக்குரிய வார்த்தையாக இருக்கிறது.\nபெரும்பாலும் இடையர் வாழ்வில் ஒலி எழுப்புவது ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. குழலூதும் கண்ணன் போன்ற படிமங்கள் இவ்வித தொல் அடையாளங்களினூடாக எழுந்திருக்க வாய்ப்புள்ளது. அரசு மற்றும் மத தலைவர்கள் பலரும் சத்தங்களுடனே அறியப்பட்டிருக்கிறார்கள். போர் முரசிற்கு இணையாகவே எக்காளங்கள் கெம்பீர சத்தம் எழுப்பியிருக்கின்றன. சத்தங்களே பழங்கால வழிகாட்டி.\nபால்யபருவத��தில் பாட்டி வீட்டின் பின்புறம் கிணற்றடியில் ஒரு பூவரச மரம் நின்றது நினைவிற்கு வருகிறது. இலைகளை சுருட்டி ஊதினால் போதும் நாம் கேட்டிராத கமறல் போன்றதொரு ஒலி எழும்பும். ஆனால் அவ்விதமான ஒரு ஒலியினை பனை ஓலையினைக்கொண்டு எழுப்பமுடியும் என்று நான் வெகு சமீபகாலம் வரை எண்ணிப்பார்த்திருக்கவில்லை.\nஊதுகுழலின் தேவை எதற்கு இருக்கிறதோ இல்லையோ ஒருவிதமான சத்தம் எழுப்ப கண்டிப்பாக பயன்பட்டிருக்கவேண்டும். தூரத்திலிருந்து எச்சரிக்கை அளிக்கவோ அல்லது சத்தம் எழுப்பி உதவி கோரவோ கூட பயன்பட்டிருக்கும்.\nஎனது பனைமர வேட்கைப் பயணத்தின்போது சந்தித்த ஹாரிஸ் பிரேம் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் எனை அழைத்தார். பொதுவாக அவர் அடிக்கடி அழைப்பவர் இல்லை. பாஸ்டர் இங்கே இரண்டுபேர் வந்திருக்கிறார்கள் அவர்கள் கையில் இருக்கும் வாத்தியக்கருவி பார்ப்பதற்கு பனை ஓலையில் செய்யப்பட்டதுபோல இருக்கிறது. ஒரு பேஸ் சத்தம் எழுகிறது என்றார்கள். எனக்கு அதன் சத்தத்தையும் படத்தையும் அனுப்பினார்கள். பனை ஓலையில் தான் செய்யபட்டிருக்கிறது என நான் அப்போது உறுதி கூறினேன். ஏனென்றால், ஏற்கெனவே இந்தோனேசிய தீவுகளில் இது போல ஒரு இசைக்கருவியினைப் பார்த்திருக்கிறேன் என்றேன்.\nஇதற்கு ஒப்பாயிருக்கும் ஒரு இசைக்கருவியினை மஹாராஷ்டிராவில் பார்த்தேன். ஆரே பகுதியில் ஒரு பழங்குடியின போராட்டத்தின்போது தார்பா என்ற இசைக்கருவியினை ஒருவர் வாசிக்க அதற்கேற்ப பழங்குடி பெண்கள் இணைந்து ஆடினர். ஆகவே இவ்விதமான ஒரு இசைக்கருவி தொல் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதை என்னால் உறுதி செய்ய முடிந்தது.\nதார்பா – வார்லி பழங்குடியினரின் பனை ஓலையில் செய்யப்பட்ட இசைக்கருவி\n2017 ஆம் ஆண்டு நான், செந்தமிழன் அவர்கள் செம்மை சார்பில் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள ராமனாதபுரம் சென்றிருந்தேன். சுமார் 60 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், திரு. பாண்டியன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் ஒரு விவசாயி, பனை தொழில் சார்ந்த எந்த ஈடுபாடு அவர்களுக்கு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்து செல்கையில் தான் பனை சார்ந்து இயங்கவேண்டும் என்கிற எண்ணம் உறுதிப்பட்டிருக்கிறது தோழர், என கூறி, பனை ஏற தேவையான கருவிகளை வாங்கிச் சென்றார்.\nஎங்கள் சந்திப்பு மிக நெருக்��மாக காரணம், முதல் நாள் இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலை அனைவரும் பனைத்தொழில் செய்யும் இடங்களில் சென்று பார்த்தோம். பனக்காட்டிற்குள் சென்ற அந்த நடையில் தான் பாண்டியன் அவர்கள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். ஓலையை அதன் வடிவம் ஒரு கூம்பு வடிவத்தை அடைந்தது அதனை ஊதி ஒலி எழுப்பினார்கள். பிரம்மாண்டமான சத்தம் எழுந்தது. பல்வேறு வகைகளில் அதில் ஒலி எழுப்ப முடியும் என்பதை பாண்டியன் அன்று நிகழ்த்திக்காட்டினார்கள். அங்கு வந்திருந்த அனைவருமே குழந்தைகளாக மாறிவிட்ட ஒரு உணர்வு அந்த சத்தத்தால் ஏற்பட்டது.\nபாண்டியன் தான் செய்த பீப்பீ வாத்தியத்தை வாசிக்கிறார்\nதமிழகம் முழுவதுமே குழந்தைகள் ஓலைகளைக் கொண்டு பீப்பீ சத்தம் எழுப்பி விளையாடியிருக்கின்றனர். அந்த விளையாட்டு குழந்தைகளுக்கு ஓலைகள் குறித்த ஒரு அறிமுகம் என்றால் அது மிகையல்ல. பின்னல்களையோ வேறு விதமான ஓலைப்பயன்பாடுகளையோ அறியும் முன்பதாகவே ஓலைகளை எடுத்துச் செய்யும் இவ்வித பொருள் எளிமையானதும் பெரு மகிழ்வளிப்பதுமாகும்.\nபாண்டியன் தான் சார்ந்திருந்த விவசாயம் பொய்த்துபோனதால் 2017 ஆம் ஆண்டு முதல் பனை மரம் ஏற துவங்கி இன்று வெற்றிகரமான பனை தொழிலாளியாக செயல்பட்டு வருகிறார். செம்மை அவரது பனை சார்ந்த பீப்பீ விற்பனைக்கான ஒரு களத்தினை சென்னையில் மரபு கூடல் என்ற வகையில் செய்து கொடுத்தது ஒரு முக்கிய திருப்புமுனை. குழந்தைகளால் விரும்பி வாங்கப்பட்ட அந்த “விளையாட்டு” இசைக்கருவிதான் அவருக்கு பனை தொழில் சார்ந்து இயங்குவதற்கு ஊக்கமருந்தாக இருந்திருக்கிறது. சிறு வயதில் அவர் விளையாட்டாக செய்து பழகிய ஒன்று பிற்கலத்தில் அவரது வாழ்விற்கே அடிப்படையான ஒன்றாக மாறிப்போன அதிசயம் இது.\nபாண்டியன் பனை ஏறுவதை தொழிலாக கொண்டிருந்தாலும் இன்றும் சிறுவர்களுக்கான ஒலியெழுப்பும் பீப்பீ செய்து வருகிறார். சிறு குழந்தைகளுக்கான பனை ஓலை பொம்மைகளை செய்ய கற்றுக்கொடுக்கிறார். அவர் சார்ந்திருக்கும் நரசிங்கனூர் என்ற ஊரினை பனை சார்ந்த ஒரு மாதிரி ஊராக மாற்றிக்கொண்டு வருகிறார். இன்றுவரை பாண்டியனுடன் எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவரது வீட்டில் தங்கியிருக்கிறேன் பாண்டியன் அவர்களின் ஊருக்கு இருமுறை சென்றுள்ளேன். பாண்டியன் குறித்து தி இந்து தமிழ் திசையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.\nபாண்டியன், புதிதாக பனை ஏற விரும்புகிறவர்களுக்கு ஊக்கமளிப்பவராகவும், பனை மரம் ஏற தனது 12 வயது இளைய மகள் கரிஷ்மாவை ஊக்கப்படுத்தியும் வருகிறார். பெரும்பாலான பனை ஆர்வலர்களுக்கும், பனையேறிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்துவருகிறார்.\nபனை ஓலை கொம்பூதி அறிவிப்போம் பனை மரம் குழந்தைகளுக்கானது என்று.\n(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1496386", "date_download": "2021-03-04T00:39:18Z", "digest": "sha1:KS3R5SW3C73R2MGPQFBV6WYUVYZSPOZM", "length": 5863, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Sankmrt\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பயனர் பேச்சு:Sankmrt\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:41, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n715 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n→‎சென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா\n12:13, 11 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSankmrt (பேச்சு | பங்களிப்புகள்)\n09:41, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎சென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா\n:நன்றி சோடா.:)--[[பயனர்:Sankmrt|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sankmrt|பேச்சு]]) 12:13, 11 சூன் 2013 (UTC)\n== சென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா\nசென்னையில் நடக்கும் தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா தங்குமிடம் மற்றும் இதர ஏற்பாடுகளைக் கவனிக்க இத்தகவல் தேவைப்படுகிறது. நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:41, 13 செப்டம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T23:39:10Z", "digest": "sha1:PV4XPP7IQNPNXQP4U4UCGHOSLBN2K3PO", "length": 11778, "nlines": 198, "source_domain": "tamilneralai.com", "title": "இரண்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட��டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/தமிழ்நாடு/இரண்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்\nஇரண்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்\nநடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று உள்ள நிலையில் எதிர்காலத்தை பற்றி கனவு கொண்டிருக்கும் பலர் நான் வர வேண்டும் என ஆசிர்வித்து அனுப்பி வைத்து உள்ளனர். மாயவித்தை செய்வோம் என்ற மயக்க வார்த்தைகளை நாங்கள் கூற மாட்டோம்.கொள்கைகளை கட்டு கட்டாக புத்தகமாக வெளியிட்டவர்கள் இன்று அதை காற்றில் பறக்கவிட்டு கூட்டணி பேசுகிறார்கள் என கமலஹாசன் தெரிவித்து உள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபொன் மாணிக்கவேல் டீஸர் வீடியோ\nரத்து செய்ய கூறும் டிடிவி தினகரன்\nதிறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (ப���ற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/age-of-adichanallur-excavations-commodities-905-bc-bc-791-supreme-court-central-government-information", "date_download": "2021-03-03T23:57:28Z", "digest": "sha1:6OOMLQGK73WNAU2XVXXDQWEPK6MVYHKZ", "length": 8931, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மார்ச் 4, 2021\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களின் வயது கிமு905 கிமு 791 உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமதுரை,ஏப்.4- ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய கி.மு 905 மற்றும் கி.மு. 791காலக்கட்டத்தை சேர்ந்தது என்று தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்தபிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என்று தொல்லியல் துறைக்கு கேள்வி எழு���்பினர்.இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள்கார்பன் சோதனைக்காக அமெரிக்கா புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கி.மு. 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கி.மு. 791 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்ககூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், இந்தியாவின் பழமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா என்று தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள்கார்பன் சோதனைக்காக அமெரிக்கா புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கி.மு. 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கி.மு. 791 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்ககூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், இந்தியாவின் பழமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா அல்லது மாநில அரசா என்று கேள்வி எழுப்பினர்.இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். வழக்கினை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nTags ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களின் வயது கிமு905 கிமு 791 உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nகோவையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்\nஇந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் 6 சதவிகிதம் சரிவு... ‘பேங்க்பஜார்’ நிறுவன ஆய்வில் தகவல்\nமருத்துவக்குழு அறிக்கைக்கு பிறகே திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு.... அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/02/blog-post_18.html", "date_download": "2021-03-03T23:30:48Z", "digest": "sha1:I3QGELCVFTNWTTDXI3N3WSF6DFQAW75S", "length": 8970, "nlines": 132, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன். - Asiriyar Malar", "raw_content": "\nHome அமைச்சர் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்.\nதற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்.\n+2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும்வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jan/03/first-vaccination-for-frontline-workers-vijayabaskar-3536737.html", "date_download": "2021-03-03T23:59:36Z", "digest": "sha1:K4DAT2PDMR356U3HGZ2TZM5NSNKSHCOU", "length": 9004, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி: விஜயபாஸ்கர்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப்படம்)\nதமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கும், பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் பேசியதாவது,''முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.\nகோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.\nதமிழகத்தில் முதல்கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/2020/10/19/oct-19-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2021-03-04T00:50:18Z", "digest": "sha1:I4QNNBD6M6YKQD3B4AQ53CIOZASS7NNV", "length": 7864, "nlines": 35, "source_domain": "elimgrc.com", "title": "Oct 19 –\tவாலிபனே! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nOct 19 –\tவாலிபனே\nOct 19 –\tவாலிபனே\nOct 19 –\tவாலிபனே\n“…வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்.7:14).\nஅமெரிக்கா நாட்டை சேர்ந்த ஃபோர்டு என்ற பிரபல தொழிலதிபர் ஒருவர், ஒரு சிறப்பான காரைக் கண்டுபிடித்தார். அதன் மூலமாக வாழ்க்கையிலே மிக வேகமாக முன்னேறினார். ஒரு நாள் ஒரு இளைஞன் அவரை சந்தித்து, “மதிப்பிற்குரிய ஃபோர்டு அவர்களே, உங்களிடம் ஏராளமான ச��ல்வமும் பணமும் குவிந்து கிடக்கிறதே. அவ்வளவற்றையும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எனக்கு கொடுக்கக் கூடாதா\nஅதற்கு அந்த தொழிலதிபர், “என் அன்புக்குரிய வாலிபனே, உன்னுடைய இளமையையும், வாலிபத்தையும் எனக்கு தர முடியுமானால் தந்துவிடு. எனக்குள்ள அனைத்து செல்வத்தையும் நான் உனக்கு கொடுத்து விடுகிறேன். நான் மீண்டும் இந்த வயதை அடைவதற்குள் இதைவிட பல மடங்கு செல்வம் சேர்த்துவிடுவேன்” என்றார். அப்போதுதான் அந்த இளைஞன் செல்வத்தைப் பார்க்கிலும் வாலிபப் பருவம் மிக மிக மேன்மையானது என்பதைப் புரிந்துகொண்டான்.\nஆம், வாலிபப் பருவம் வாழ்க்கையிலேயே மிக விசேஷமான பருவம். வாழ்க்கையின் வசந்தம் வாலிபத்தில்தான் இருக்கிறது. அரசாங்கத்தைப் பாருங்கள். இராணுவத்திற்கு ஆள் எடுக்கும்போதோ அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு ஆள் எடுக்கும்போதோ வாலிபர்களையே தேடுகிறது. அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள கல்லூரி மாணவர்களான வாலிபர்களையே தேடுகிறார்கள். சாத்தானும்கூட வாலிபர்களை சுண்டி இழுத்து உலக ஆபாசங்களைக் காட்டி தனக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறான்.\nதேவபிள்ளைகளே, சிந்தித்துப்பாருங்கள். உங்கள் வாலிபம் யாருக்காக உலகத்திற்காகவா, அரசியல்வாதிகளுக்காகவா, இச்சைகளுக்காகவா அல்லது கிறிஸ்துவுக்காகவா உலகத்திற்காகவா, அரசியல்வாதிகளுக்காகவா, இச்சைகளுக்காகவா அல்லது கிறிஸ்துவுக்காகவா அன்றைக்கு இயேசுகிறிஸ்து ஒரு வாலிபனை செத்தவனாக சந்தித்தார். இயேசுவினுடைய உள்ளம் எவ்வளவு துக்கப்பட்டிருந்திருக்கும் அன்றைக்கு இயேசுகிறிஸ்து ஒரு வாலிபனை செத்தவனாக சந்தித்தார். இயேசுவினுடைய உள்ளம் எவ்வளவு துக்கப்பட்டிருந்திருக்கும் அவனுடைய தாய் அவனுக்காக எவ்வளவு அழுதிருப்பாள் அவனுடைய தாய் அவனுக்காக எவ்வளவு அழுதிருப்பாள் இயேசு மனதுருகி, “வாலிபனே, எழுந்திரு” என்று உனக்குச் சொல்கிறேன் என்று கட்டளையிட்டார். அப்பொழுது மரித்தவன் உயிரோடு எழுந்தான் (லூக். 7:15).\nஒருவேளை நீங்கள் உயிருள்ளவர்கள் என்று பெயர் கொண்டிருந்து ஆத்துமாவில் செத்தவர்களாயிருக்கிறீர்களா அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களை கர்த்தர் உயிர்ப்பிக்க விரும்புகிறார். ‘வாலிபனே எழுந்திரு’ என்று கர்த்தர் இன்றைக்கு உங்கள் அருகிலே வந���து சொல்லுகிறார். நீங்கள் கர்த்தருக்கு தேவை. உங்களுடைய வாலிபமானது இச்சைகளுக்கு அடிமைப்பட்டு ஒடுங்கிப்போய்விடக்கூடாது.\nசாலொமோன் ஞானி, “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று ஆலோசனை சொல்லுகிறார் (பிர. 12:1). ஏன் வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும் நாயீனூர் விதவையின் மகன் வாலிபத்திலே மரிக்க வேண்டியதாயிற்று. அந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது அல்லவா நாயீனூர் விதவையின் மகன் வாலிபத்திலே மரிக்க வேண்டியதாயிற்று. அந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது அல்லவா “வாலிபனே எழுந்திரு” என்று சொன்ன ஆண்டவர் இன்றைக்கு உங்களை உயிர்ப்பித்து எழுப்ப வல்லமையுள்ளவராயிருக்கிறார். தேவபிள்ளைகளே, நீங்களும்கூட வாலிபத்தை கர்த்தருக்காக பிரதிஷ்டை செய்வீர்களா\nநினைவிற்கு:- “வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்” (சங். 148:12).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-04T01:40:42Z", "digest": "sha1:3MKIHKS27GKVKJVTKNGWPFGYDSNSKLXS", "length": 6867, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரைட்டன் (சங்குப் பேரினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:கிரீத்தேசியக் காலம் – Recent\nஇடம்புரி டிரைட்டன் சங்கின் துளைப் பக்கம்\nடிரைட்டன் (Charonia) என்பது பெரிய கடல் நத்தையின் ஒரு பேரினம் ஆகும். இவை ரனேலிடே குடும்ப கடல் வாழ் குடற்காலி மெல்லுடலி ஆகும்.[1]\nடிரைட்டன் அல்லது டிரைட்டன் எக்காளம் என்ற பெயர் கடலின் கிரேக்கக் கடவுளான டிரைட்டன் மூலம் பெறப்பட்டது. இக்கடவுள் இவ்வினச் சங்கையொத்த கடல் சங்குக் கொம்பை ஊதுவதுபோல் சித்தரிக்கப்படுவதுண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-03-04T00:32:31Z", "digest": "sha1:4NTHL22VZJOAQAPQ7CBFXMGRNVXY5NFV", "length": 19435, "nlines": 228, "source_domain": "tncpim.org", "title": "அம்மா என்றால் புரட்சி – கே.பாலபாரதி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்த�� திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஅம்மா என்றால் புரட்சி – கே.பாலபாரதி\nவிடுதலை போராட்ட வீரர், பெண் உரிமை, நில மீட்புப் போராளி கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் செவ்வாயன்று (15.08.2017) நடைபெற்றது.\nவிழாவில் நடைபெற்ற கவியரங்கத்தில் தோழர் கே.பாலபாரதி வாசித்த கவிதை;\nKP Janakiammal KPJ அம்மா கே.பி.ஜானகியம்மாள் ஜானகியம்மாள்\t2017-08-17\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடி��தற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32540", "date_download": "2021-03-03T23:55:45Z", "digest": "sha1:WMMO67YFFO7SDXAIGU75E3OXOHGFU4DH", "length": 13588, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "காய்கறி சங்கிலிகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவெஜிடபிள் கோரர் (vegetable corer)\nசாப்பிங் போர்டு (chopping board)\nதேவையானவைகள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு டூத்பிக்கை கத்தியால் மெல்லிய‌ சிராய்களா���ப் பிரித்துவிட்டு, ஒரு சென்டிமீட்டர் நீளத் துண்டுகளாக‌ உடைத்து வைக்கவும்.\nகாரட்டின் தோலைச் சீவிவிட்டு, தலைப் பகுதியை நேராக வெட்டி நீக்கவும்.\nகோரரை, காரட் நடுவில் திருகியபடி நுழைக்கவும். கோரரின் வளையத்திற்கு மேல் உள்ளே போக விட வேண்டாம். (காரட் சாறு வடியக் கூடும். இதற்காகத் தான் கிச்சன் டவல்.)\nகோரரை வெளியே எடுத்து விட்டு, காரட்டை 3 மில்லிமீட்டர் அகல‌ வட்டங்களாக‌ வெட்டிக் கொள்ளவும். கோரர் நுழைந்த‌ அளவு ஆழத்திற்கு வெட்டியதும் மீண்டும் கோரரால் துளைத்துவிட்டு வட்டங்களை வெட்டிக் கொள்ளவும்.\nவெளி வளையங்களை மட்டும் சேகரித்துக் கொள்ளவும்.\nவளையங்கள் சில இடங்களில் மெல்லியதாக வெட்டப்பட்டுவிடும். பாதி எண்ணிக்கை வளையங்களை மட்டும், அவற்றின் மொத்தமான இடத்தில் கத்தியால் அழுத்தி வெட்டித் திறக்கவும்.\nதிறந்த ஒரு வளையத்தினுள் முழுமையான‌ வளையங்கள் இரண்டை மாட்டவும். திறந்த இடத்தில் இரு பக்கமும் டூத்பிக்கினால் குற்றி, துளை செய்துவிட்டு, உடைத்து வைத்த சிராய்த் துண்டு ஒன்றைக் குற்றி வளையத்தை மீண்டும் இணைத்து விடவும்.\nஇனி ஏதாவது ஒரு பக்கம், ஒரு திறந்த‌ வளையம் ஒரு முழு வளையம் என்று மாற்றி மாற்றிக் கோர்த்துக் கொள்ளவும். திறந்த‌ வளையங்கள் அனைத்தையும் இணைத்து முடிக்க அழகான‌ நீளச் சங்கிலி கிடைக்கும். இதனைக் கொண்டு, ப்ளாட்டர் (platter) ஒன்றை அல்லது ஒரு முழு மேசையைக் கூட அலங்கரிக்கலாம்.\nசிறிய சங்கிலித் துண்டுகளைத் தொங்க விடலாம். (தொங்குவதை மறு நாளைக்கு என்று வைக்க இயலாது. காரட் உலர ஆரம்பிக்கும் சமயம் குச்சு பிரிந்துவிடும்.)\nஇதே முறையில் வேறு காய்களைக் கொண்டும் சங்கிலிகள் செய்யலாம். முள்ளங்கி, பீட்ரூட் போன்ற கிழங்கு வகைகளையும் வெள்ளரி, சுகினி போன்ற காய்களையும் பயன்படுத்தலாம். காய்களின் தன்மைக்கும் வெளி வட்டத்தின் அளவிற்கும் ஏற்றபடி உள்வட்டத்தை வெட்டிக் கொள்ள‌ வேண்டும். விரும்பினால் வெளி, உள் வட்டங்கள் இரண்டையுமே வெட்டி எடுக்கலாம். வெட்டுவதற்கு, சிறிய‌ வட்டமான‌ குக்கி கட்டர்கள், சிறிய‌ மெலன் ஸ்கூப் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெளி வட்டங்கள், ஒரு அளவுக்கு மேல் பெரிதானால் சங்கிலி தட்டிற்கு அமைப்பில்லாதது போல் தெரியும்.\nகத்தியைத் தவிர‌ வேறு எந்த‌ உபகரணங்களுமே இல்லாமல் வெங்காயத்தை மட்டும் வைத��துச் செய்த சுலபமான சங்கிலி இது. வெங்காயத்தை வட்டங்களாக வெட்டிக் கொண்டு, பாதி எண்ணிக்கை வட்டங்களை அப்படியே வைத்து மத்தி வரை கத்தியால் ஒரு கோடு அழுத்தி வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வளையங்களைப் பிரிக்கவும். வளையங்களில் வெளிப் பக்கம் உள்ளவை பெரிதாகவும் உள்ளே போகப் போகச் சிறுத்தும் காணப்படும். முதலில் பெரிய‌ வளையங்கள் அனைத்தையும் கோர்த்துவிட்டு பிறகு சிறியவற்றைக் கோர்க்கலாம். அல்லது ஒரே அளவானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைச் சமையலில் பயன்படுத்தலாம். குச்சு வைத்துப் பொருத்தாமல் அப்படியே கோர்த்து வைக்க வேண்டும்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nபட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 1\nபட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 2\nகுடைமிளகாய் கார்விங் - 2\nகாய்கறி சங்கிலிகள் பார்க்க ரொம்ப கலர்புல்லா அழகா இருக்கு.\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\n:-) உறுப்பினராகின அன்றே இங்க கமண்ட் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி மலர்விழி\nகனி... உங்களுக்கும் என் நன்றி. லேட்டா சொல்றேனோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jan/02/chance-of-rain-in-coastal-districts-of-tamil-nadu-meteorological-center-3536146.html", "date_download": "2021-03-04T00:50:32Z", "digest": "sha1:UA4YXKUFCTHW5F6LFWT622FLP4OSGPDA", "length": 10166, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூ���ும்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,\n03.01.21: கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\n04.01.21: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\n05.01.21 & 06.01.21: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumaritimes.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-8/", "date_download": "2021-03-04T00:30:12Z", "digest": "sha1:QEJ5QGT7KXK7XL54LBD7G5PYWIOTWY3K", "length": 7982, "nlines": 89, "source_domain": "www.kumaritimes.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐயப்ப விரதம் துவங்கிய பக்தர்கள் - குமரி முனையில் குவிந்த பக்தர்கள் - குமரி டைம்ஸ்", "raw_content": "\nகுமரியில் ஆன் லைன் ரம்மி விளையாட்டா��் திருட்டு. போலீஸ் கையில் சிக்கிய பட்டதாரி வாலிபர். 3 weeks ago\nபூத்துறையில் தூண்டில் வளைவு . எம் எல் எ துவக்கி வைத்தார். 4 weeks ago\nகுமரியில் சமக தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் 1 month ago\nகுமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம் 1 month ago\nதமிழக முதல்வர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட அகில இந்திய மருத்துவ சங்க தலைவர். 2 months ago\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஐயப்ப விரதம் துவங்கிய பக்தர்கள் – குமரி முனையில் குவிந்த பக்தர்கள்\nகார்த்திகை மாதம் பிறந்தது யொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர் ஐயப்ப பக்தர்கள்\nசரிமலையில் நடை பெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.அந்தவகையில் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் பக்தர்கள். கன்னியாகுமரியில் சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பினர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர்.இன்று காலை ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் வலம் வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலித்தது.மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்கள் கன்னி சாமிகள் ஆவார்கள். கன்னிசாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர். இதை யடுத்து நாகர்கோவில், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்\nகுமரி மாவட்ட எழுத்தாளர் குமரி ஆதவனுக்கு தமிழ் செம்மல் விருது. தமிழக முதல்வர் வழங்கினார்.\nநாய்களின் ஓய்வறையான படந்தாலுமூடு சோதனை சாவடி. செயல்படாத காரணத்தால் கடத்தல்காரர்கள் உற்சாகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-03-04T00:36:26Z", "digest": "sha1:MWJQ3BP3PVMAOMA5LPIF3WAUQFMAVGBO", "length": 8949, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கொரோனா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமதுரையில் அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை; கணக்கில் வராத ரூ. 3 கோடி சிக்கியதாக தகவல்\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தன...\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்\nதமிழகத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா ; 27 மாவட்டங்களில் ஒற்றை இலக...\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத...\nஇரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பணி : மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பணம் கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்\nமத்திய அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசியை பணம் கொடுத்து போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணியில், தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு ஊசி போடப்படுகிறது. இந்...\nதடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்ட பிரபல ஒலிம்பிக் ஸ்டேடியம்\nகனடாவின் பிரபல மாண்ட்ரீலின் ஒலிம்பிக் ஸ்டேடியம் கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒலிம்பிக் போட்டி...\nதமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 482 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்று, 5 பேர் உய...\nஉருமாற்ற கொரோனா பரவல் : மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉருமாற்றம் பெற்ற கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான பொதுநல வழக்கு, உயர்நீதி...\nபுனேவில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் வரும் 28 ஆம் தேதி வரை மூடல்\nமகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 28 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா ப...\nஇந்தியாவில்ஆயிரக்கணக்கான மரபணு மாற்றங்களுடன் கொரோனா வைரஸ் - ஐதராபாத் செல்லுலார் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் 7 ஆயிரத்து 569 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ரகங்கள் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் & மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓராண்டிற்கு முன்னர் ஒரே ...\nதமிழகத்தில் கணிசமாக குறையும் கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் மேலும் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 467 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதா...\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய பாய்ஸ்..\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... கீழடிக்கும...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sisuhospital.com/lp-tam/ivf-treatment-lptamil/", "date_download": "2021-03-04T00:46:23Z", "digest": "sha1:PSEGSD6CLGWWIZ3XRIM5SXPDU6XLXBMQ", "length": 20176, "nlines": 165, "source_domain": "www.sisuhospital.com", "title": "Best IVF Hospital — SISU Hospital", "raw_content": "\nஉலகத்தரம் வாய்ந்த IVF சிகிச்சையுடன் கூடிய சிறந்த மருத்துவமனை\nIVF சிகிச்சைக்கான தேடல் இங்கு மகிழ்ச்சியுடன் முடிவடையும்\nஉலகத்தர IVF சிகிக்சை அதிநவீன தொழில் நுட்பத்துடன் செய்யப்படுவதால், சிசு மருத்துவமனையில் ஒட்டுமொத்த வெற்றியின் சதவிகிதம் மிக அதிகம்., ஒவ்வொரு நோய��ளிக்கும் தனிப்பட்ட கவனம் கொடுக்கப்படுகிறது, சிகிசைக்கு மிக குறைந்த செலவிற்கான உத்திரவாதம்., சிசு மருத்துவமனை உங்களுக்கு ஒரு தாய் வீடு போல., சிசு மருத்துவமனையில் அனைத்து வகையான கருவுறாமை சிகிச்சையையும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகிறது., சிசு மருத்துவமனை அதிக அனுபவமும், தகுதியும் வாய்ந்த மருத்துவர்கள் குழுவால் செயல்படுகிறது.\nகுழந்தை பெறுவது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு. அந்த பெரும்பாக்கியத்தை அடைய சிசு மருத்துவமனை உங்களுக்கு உதவுகிறது. சிறந்த தொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் அக்கறையுள்ள ஊழியர்களுடன், உலகத்தரம் வாய்ந்த IVF சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.\nசெயற்கை கருத்தரித்தல் என்பது ஒரு உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) ஆகும். இது பொதுவாக “சோதனைக் குழாய் முறை” என்று அழைக்கப்படுகிறது.\nசெயற்கை கருத்தரித்தல் (IVF) என்பது “கருமுட்டையை உடலுக்கு வெளியே விந்தணுக்களுடன் IVF-லேபில் செயற்கை முறையில் இனைத்து கருவை உருவாக்கி பின், தயார் செய்த கர்பப்பையினுள் செலுத்தப்பட்டு குழந்தை தாயிற்கு உருவாக்கப்படுகிறது.”\nஇதுமட்டும் அல்ல, பல புதிய நவீன தொழில் நுட்பங்கள் Stem cell culture, Embryo Binding methods, பல முறை TEST TUBE BABY-யில் தோல்வியுற்றவர்களுக்கு “Special Pre-Implantation Assessment Method”, IMCI, Pre-Genetic Diagnosis போன்ற பல தொழில்நுட்பங்கள் அனுபவம்மிக்க மருத்துவர்களால் செயல்படுத்தப்பட்டு வெற்றியின் சதவிகிதத்தை அதிகரிக்கப்படுகிறது.\nஉலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன சிகிக்சை முறைகள்\nதனிப்பட்ட நபர்களின் குறைகளுக்கு ஏற்ப குறைந்த செலவில் அனுபவம் மிக்க மருத்துவர்களால் தரப்படுகிறது.\nஎங்கள் Cumulative வெற்றி விகிதம் 90% உள்ளது, எல்லா குழந்தையில்லா தம்பதியினர்களுக்கு தாய்மையின் மகிழ்ச்சியை உணர உதவுவதே எங்கள் நோக்கம்.\n20 ஆண்டுகளுக்கு மேல் நவீன குழந்தையின்மை சிகிச்சையில் உலக புகழ்ப்பெற்ற Dr.S.UMABHARATHI தலைமையில் பல (லட்சம்) குழந்தையின்மை தம்பத்தினர் கனவை நினவாக்க உதவி உள்ளோம்.\nகுழந்தையின்மை தம்பதியினரின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் உணர்வை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான உளவியல்ரீதியான உதவியும், மற்றும் நிதி அழுத்தங்களை அகற்ற அவர்களுக்கு உதவுகிறோம். எங்கள் மருத்துவமனையுடன் தொடர்புடைய தொண்டு அறக்கட்டளைகளிலிருந்து தகுதியான தம்பதியினருக்கு நிதி உதவியைப் பெற நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறோம்.\nதனிப்பட்ட கூடுதல் கவனம் மற்றும் தனிநபர் சிகிக்சை\nகுழந்தையின்மை தம்பதியினர்க்கு தனிப்பட்ட கூடுதல் கவனமும், ஒவ்வொரு குறைக்கும், தகுந்தாற்போல் தனிப்பட்ட சிகிக்சை முறைகளுக்கு, தீர்மானிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது.\nசரியான நெறிமுறைகள் மற்றும் நேர்மை\nஎங்கள் நோயாளிகள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அவர்களுக்கு சரியான நெறிமுறைகள், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து நாங்கள் மிகச்சிறந்த சிகிக்சை முறைகளை பின்பற்றுகிறோம்.\nஉங்கள் இலவச ஆலோசனையை இப்போது பெறுங்கள்\nஇயற்கை சுழற்சி IVF (தள்ளுபடி திட்டம்)\nஇன்வோ முறை / கேப்சூல் IVF (தள்ளுபடி திட்டம்)\nஒரு உறைந்த கரு பரிமாற்றம்.\nகருவை 5 நாட்கள் இனப்பெருக்க உருப்பில் வளர்த்தல்.\nமல்டிசைக்கிள் IVF (தள்ளுபடி திட்டம்)\nமூன்று / நான்கு உறைந்த கரு பரிமாற்றம்.\nமூன்று / நான்கு தூண்டப்பட்ட சுழற்சிகள்.\nவரம்பற்ற உறைந்த கரு பரிமாற்றம் கர்ப்பம் ஆகும் வரை செய்யப்படுகிறது\nமேற்கூறிய நான்கு திட்டங்களில் ஏதேனும் ஒன்று வாடகைத் தாய் சிகிக்சை முறையுடன்,\nநீங்கள் வாடகைத் தாயை சொந்தமாகத் தேர்வு செய்யலாம் அல்லது மருத்துவமனையின் உதவியுடன் தேர்வு செய்யலாம்\nமேற்கூறிய நான்கு திட்டங்களில் ஏதேனும் ஒன்று சட்டத்திற்கு உட்பட்டு கொடையாளர் விந்து, ஓசைட் அல்லது கருவைத் தேர்வு மற்றும் கருவை வைத்து செய்யப்படுகிறது\n₹1,00,000 ₹ 20,000 முதல் தொடங்குகிறது.(இயற்கை சுழற்சி IVF-க்கு) தனிப்பட்ட நபரின் குறைகளுக்கும் அதற்குண்டான சிகிக்சை முறை தேர்வுகளுக்கும் ஏற்ப கட்டணம் மற்ற சிகிக்சைகளுக்கு தள்ளுபடி திட்டத்தில் உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/06/2710-cmYpc8.html", "date_download": "2021-03-03T23:19:54Z", "digest": "sha1:YUJR5WI7AK6QYFYG2CEYIPXYUASZ5IFQ", "length": 12301, "nlines": 36, "source_domain": "www.tamilanjal.page", "title": "தமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர்.\nஇன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர்.\nஇன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஇப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர்.\nதிருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது.\nசென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்��ப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3458", "date_download": "2021-03-04T00:05:40Z", "digest": "sha1:ACSKXIDI452ERCJ7OGSYVHMQJ3VIGBY4", "length": 15969, "nlines": 230, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 மார்ச் 2021 | துல்ஹஜ் 581, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:30 உதயம் 23:19\nமறைவு 18:29 மறைவு 10:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3458\nபுதன், ஆகஸ்ட் 26, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2709 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பே��ும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683011", "date_download": "2021-03-03T23:57:49Z", "digest": "sha1:K3ZSXC43PYHJFOTHD2ZEZOVTZDPUJRRW", "length": 6075, "nlines": 24, "source_domain": "pib.gov.in", "title": "பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு", "raw_content": "பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்\nபிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\n4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் 1.36 கோடி ஏழை மாணவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.\nபட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்\nபொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு\nபட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்\nபிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\n4 கோடி பட்டியலின மாண��ர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் 1.36 கோடி ஏழை மாணவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.\nபட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T00:06:20Z", "digest": "sha1:4U47TGOPO5W5EGKAAAWR75VUCK4IPOHE", "length": 4046, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோகுலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் - யசோதை தம்பதியரிடம் கிருட்டிணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது.\n, உத்தரப் பிரதேசம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 163 மீட்டர்கள் (535 ft)\nயமுனை ஆற்றில் காளியன் நாகத்தின் மீது ஸ்ரீகிருஷ்ணர்\nகாளியன் மீது நடனமாடும் நடனகோபாலன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/471526", "date_download": "2021-03-04T01:42:26Z", "digest": "sha1:YUNKPWQYZYOSGR4EZRAO2ONH7HWNBLTR", "length": 4229, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:54, 13 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n10:11, 28 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ur:16 اگست)\n20:54, 13 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/nutrition-new-studies-to-help-address-deficiencies", "date_download": "2021-03-03T23:45:12Z", "digest": "sha1:MS7ZSPTDDFVS6PM5FONANKUMBTKVHK4F", "length": 10045, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மார்ச் 4, 2021\nவேளாண் நிலம் : ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வுகாண உதவும் புதிய ஆய்வுகள்\nகடந்த சில வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனை அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் அதிக அளவில் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக அவர்களின் நிகழ் மற்றும் எதிர்கால வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிக அளவில் விவாதிக்கப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் சிறு தானியங்களை வழங்குவது பற்றிய ஆய்வுகள் கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் “Nutrients” என்ற ஆராய்ச்சி இதழில் வெளியீடு செய்யப்பட்டது. குறிப்பாக சர்வதேச வறண்ட வெப்ப மண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) மற்றும் அட்ச பத்திரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளில் சிறு தானியங்களை மதிய உணவில் சேர்த்துக் கொண்ட பள்ளி மாணவர்களின் அதிக வளர்ச்சி குறிப்பாக உடல்நிலை குறியீடு (Body Mass Index) அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத காலத்திற்கு சிறு தானிய உணவுகள் வழங்கப்பட்ட குழந்தைகளிடம் எந்தவிதமான உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nற்போது மத்திய அரசின் சார்பில் பொது வழங்கல் துறை வாயிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்���ு சிறு தானியங்களான சோளம், கேழ்வரகு, திணை போன்றவை வழங்க திட்டமிடப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் நமது நாட்டில் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் பருவ மாற்று பிரச்சனைகளுக்கு சிறு தானிய சாகுபடி நல்ல தீர்வாகவும் காணப்படுகிறது. தற்போத மத்திய அரசு குறைந்தபட்ச கொள்முதல் விலையை சிறு தானியங்களுக்கு அறிவித்துள்ள நிலையில் வருங்காலங்களில் நமது இந்திய மற்றும் தமிழக விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் தேவை உள்ள சிறு தானிய பயிர்கள் சாகுபடியில் ஈடுபடுவது அனைவருக்கும் நன்மை தருவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வருகின்ற 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் நமது நாட்டின் பருவ மாற்று பிரச்சனைகள் மற்றும் குழந்தைகள், பெண்களிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடகள் பிரச்சனைகளுக்கு மதிய உணவு திட்டம் மற்றும் பொது வழங்கல் திட்டங்களில் சிறு தானியங்களை சேர்த்துக் கொள்வது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nTags ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வுகாண உதவும் புதிய ஆய்வுகள் Nutrition New studies help address deficiencies\nவேளாண் நிலம் : ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வுகாண உதவும் புதிய ஆய்வுகள்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nடிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டக்கூடாது மின்வாரியம் அறிவுறுத்தல்\nசிறு குறு தொழில்களை பாதுகாக்க கோவை திருப்பூரில் இன்று மக்கள் கோரிக்கை மாநாடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/01/15014301/Declaration-of-emergency-in-Chinas-Heilongjiang-province.vpf", "date_download": "2021-03-04T00:02:16Z", "digest": "sha1:6KZNXYKYJHHZG23CM6YBTNZ5I6TM3TGC", "length": 13365, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Declaration of emergency in China's Heilongjiang province || சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம் + \"||\" + Declaration of emergency in China's Heilongjiang province\nசீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்\nசீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nசுமார் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணம், சமீபத்தில் உருமாறியுள்ள புதிய வீரியம் மிக்க கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 2019-ல் வுஹான் நகரில் கொரோனா பரவல் கண்டறிந்ததன் பின்னர் சீனா கடுமையான ஊரடங்கு விதிகளை அமுலுக்கு கொண்டு வந்து, பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பெருந்தொற்றை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.\nஇருப்பினும் நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் ஒருவித ஊரடங்கு விதிகளின் கீழ் உள்ளனர். ஹைலோங்ஜியாங் மாகாணத்தை பொறுத்தமட்டில் புதன்கிழமை மட்டும் 28 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,அதில் 12 பேர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஇதனையடுத்தே மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்க�� மட்டும் பொதுமக்களை வீட்டில் இருந்து வெளியே அனுமதிக்கின்றனர்.\n1. இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்\nஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.\n2. ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி\nஉலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்துள்ளன.\n3. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n4. சீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு தடை : இங்கிலாந்து கடும் கண்டனம்\nசீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\n5. லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது; சீனா தகவல்\nலடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. நடுவானில் விமானியை தாக்கிய பூனை அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\n2. சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஜோ பைடன் சொல்கிறார்\n3. ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி\n4. இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலை முறியடித்த சிரியா\n5. 2024-அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆ��ோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/794411/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA/", "date_download": "2021-03-04T00:21:42Z", "digest": "sha1:S4XWKART5X5UTGACY6D3WLXXTUXS62KU", "length": 23162, "nlines": 69, "source_domain": "www.minmurasu.com", "title": "வட கொரியாவில் இருந்து தப்பியவர்களுக்கு தென் கொரியாவில் என்ன நடந்தது? – மின்முரசு", "raw_content": "\nவட கொரியாவில் இருந்து தப்பியவர்களுக்கு தென் கொரியாவில் என்ன நடந்தது\nவட கொரியாவில் இருந்து தப்பியவர்களுக்கு தென் கொரியாவில் என்ன நடந்தது\nபட மூலாதாரம், Getty Images\nதன் 31ஆவது வயதில் வட கொரியாவில் இருந்து கிம் ஜி யங் என்பவர் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றது “ஒரு கனவைப் போல இருந்தது.”\nவளமான வாழ்வை எதிர்நோக்கி தென் கொரியாவுக்கு 2013 மார்ச் மாதம் அவர் தனது தாயார் மற்றும் 3 ஒன்றுவிட்ட சகோதர உறவுகளுடன் சென்றார். கஷ்டங்கள் நிறைந்த காலத்தில் இருந்து தப்பியதற்கான வாய்ப்பைத் தருவதாக இருந்தது.\nகுடும்பத்தில் யாருக்கும், எவரையும் தெரியாது என்பதால் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. “நிறைய கலாச்சார மாறுபாடுகள் இருந்தன. நாங்கள் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது” என்று அந்தப் பெண்மணி தெரிவித்தார்.\nசர்வாதிகார நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களில் கிம் ஒருவர். ஆனால், தப்பிச் சென்றவர்கள் தென் கொரியாவில் குடியமர்வது என்பது, ஒரு தொடக்கமாக இருந்துள்ளது.\nஉயர் தொழில்நுட்ப, ஜனநாயக சமூகத்தில் வாழ்க்கையின் அடிப்படையான விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. வங்கி அட்டையை பயன்படுத்துவது முதல், பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது வரை புதிதாகக் கற்பவையாக இருக்கின்றன.\nசென்றதும் அவர்களுக்கு என்ன நடக்கிறது\nஆரம்பத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டு, புலனாய்வுத் துறையின் மூலம் தகவல்கள் பெறுகின்றனர்.\n“பிறகு, தென்கொரிய அரசு நடத்தும் மறுகுடியமர்வு கல்வி மையமான ஹனாவோன் மையத்தில் 3 மாத காலம் வகுப்புகள் நடைபெறுகின்றன” என்று வடகொரியாவில் சுதந்திரம் என்ற அமைப்பின் தென்கொரிய டைரக்டரான சோக்கீல் பார்க் தெரிவித்தார்.\n“தென்கொரிய சமூகம் பற்றி பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான 3 மாத பள்ளிக்கூடம் அது. ஏ.டி.எம். இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது, தென் கொரியாவின் நவீன போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள், எப்படி வேலையில் சேருவது என்பவை அங்கு கற்பிக்கப்படும். தென் கொரியாவின் குடியுரிமை, ஜனநாயகம் மற்றும் வித்தியாசங்கள் பற்றிய பல விஷயங்களை அங்கு கற்றுக் கொள்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.\nமறுகுடியமர்வு செய்யப்பட்ட அகதிகளுக்கு வசதிகளை அளிக்க சமுதாய மையங்கள் உள்ளன. இந்த காலக் கட்டத்தில், தப்பி வந்தவர்கள் செல் போன்கள் வாங்குவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, உள்ளூர் சமுதாயத்தினருடன் இணக்கமாக நடந்து கொள்வதை அவர்கள் சொல்லித் தருகின்றனர்.\nவடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு ஹனாவோனில் வாடகை வீடு அளிக்கப்படும். சில தினங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கிம் பெட்டியில் எடுத்து வந்திருந்தார்.\nதப்பி வந்தவர்களுக்கு கலந்தாய்வு சேவை அளிக்கும் ஒருவர் வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்து, கூடுதல் உதவிகளை அளித்தார். “பிறகு தங்கள் வாழ்க்கைத் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.\nதென்கொரியாவில் குடியேறும் வட கொரியர்களை மேற்பார்வை செய்ய காவல் துறை அதிகாரி நியமிக்கப்படுவார். அவர்களின் நடவடிக்கைகளை அந்த அதிகாரி கவனித்துக் கொண்டிருப்பார். “உள்ளூர் பகுதியில் இருக்கும், நட்பு ரீதியிலான அதிகாரியாக, அவ்வப்போது வந்து ஆய்வு செய்பவராக அவர் இருப்பார்” என்று பார்க் தெரிவித்தார்.\n“சிலநேரங்களில் அவர்கள் நண்பர்களாகிவிடுவார்கள். தந்தை போன்ற வயதுள்ளவர்கள் அப்படி நட்பாகி விடுவார்கள். அவர்களுடைய ஆய்வு என்பது பெரும்பாலும் சமூக சேவையைப் போன்றதாகத் தான் இருக்கும்” என்றார் அவர்.\nஅந்த அதிகாரிகள் சில நேரங்களில் சங்கங்கள் அல்லது தேவாலயங்களுடன் இணைந்து செயல்படுவார்கள்.\nமன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, சில கலந்தாய்வு சேவை வசதிகள் உளஅளன. ஆனால் அந்த மையங்களின் வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளது என்று பார்க் கூறினார். வட கொரியாவில் இருந்து தப்பி வந்த ஹன் சங்-ஓக் மற்றும் அவருடைய மகன் 2019-ல் சியோலில் அடுக்கு மாடி வீட்டில் இறந்து கிடந்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத���துக்கு வந்தது. அவர்கள் பட்டினி கிடந்து இறந்ததாகக் கூறப்பட்டது. அவர்கள் மனம் உடைந்து போயிருந்தனர் என்று அருகில் வசித்தவர்கள் கூறினர்.\nதப்பி வந்த பலரும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். ஆனால் யாரிடம் அல்லது எங்கே உதவி பெறுவது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்பிச் சென்றவர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில், தங்களுக்குத் தற்கொலை எண்ணம் வந்ததாக 15 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தென்கொரிய தற்கொலை சராசரி 10 சதவீதம் என்ற நிலையில், அதைவிட அதிகமாக இது உள்ளது.\n“சமூக மாற்றம் மற்றும் விழிப்புணர்வால் தான் மன ஆரோக்கியம் மேம்படும். இதில் தவறில்லை, உதவி கேட்டு செல்வது பரவாயில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.\nவடகொரியாவில் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என தப்பி வந்த 4 பேர் விவரிக்கின்றனர்.\nதப்பி வந்தவர்களுக்கு தென்கொரிய வாழ்க்கை தனிமைப்படுத்திய வாழ்க்கையாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட சமூகத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்பதைவிட, இவர்களை “மற்றவர்கள்” என்ற ரீதியில் தென்கொரிய மக்களால் பார்க்கப்படுகிறார்கள் என்பது தான் அதர்குக் காரணமாக உள்ளது என்று வடகொரியா விஷயங்களை ஆய்வு செய்யும் நிபுணர் பியோடார் டெர்ட்டிட்ஸ்கி தெரிவித்தார்.\n“நீங்கள் துரோகி என பார்க்கப்படுவீர்கள் என்பதால் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்ல முடியாது. உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறீர்கள்” என்றார் டெர்ட்டிட்ஸ்கி. “தப்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி, வெளியில் வந்தவர்களுக்கு இது மிகுந்த உளைச்சலைத் தரும் அனுபவமாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.\nஅவர்களுக்கு என்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன\nதென் கொரியாவுக்குச் சென்று வேலை தேடுவது சிரமமான விஷயம்.\n“வட கொரியாவிலும், தென் கொரியாவிலும் கல்வி முறை முற்றிலும் மாறுபட்டது. தென் கொரியாவில் வட கொரியர்களுக்கு சில வகையான வேலைகள் மட்டுமே கிடைக்கும்” என்று கிம் தெரிவித்தார்.\nபட மூலாதாரம், Kim Ji-young\n“தப்பி வந்தவர்கள் பகுதி நேர வேலை என்பதையே கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள், முன்னர் தாங்களாக வேலை தேடி சென்றிருக்க மாட்டார்கள் என்பதால் அது மிகவும் கடினமானது. நேர்காணல்களில் பெரும்பாலும் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.”\nபெண்கள் சிறு வயதினராக இருந்தால், உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள். வயது அதிகமானதும், சமையலறை உதவியாளராக அனுப்புவார்கள். ஆண்களைப் பொருத்தவரை கணினிமய கடையில் வாங்குதல் நிறுவனங்களில் பொருட்களை பொட்டலம் செய்யும் வேலை அல்லது கட்டுமான வேலை கிடைக்கும்.\nவட கொரியர்கள் வேலை செய்வது, ஒரே வேலையில் நீடித்து, திறன்களை வளர்த்துக் கொள்ள ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. தப்பி வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தென் கொரிய தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கத் தொகை அளிக்கப் படுகிறது.\nமேலும் படிப்பைத் தொடர விரும்புவர்களுக்கு, சலுகைகள் உண்டு. இளநிலை பட்ட வகுப்புகளுக்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 35 வயதுக்கு குறைவானவர்கள் பட்டதாரி படிப்பு கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில முடியும். மேலும் பல கல்வி உதவித் திட்டங்களும் உள்ளன.\nகம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் தப்பி வந்த வட கொரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 1996-ல் வட கொரியாவில் இருந்து தப்பி வந்த கிம் சியோங்-மின் தங்களுக்கான கல்வி வாய்ப்புகள் குறித்து பாராட்டு தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் இவர் உறவினரிடம் கிளீனர் மற்றும் காவலாளியாக வேலை பார்த்தார். ஆனால் கற்பனைத் திறன் எழுத்து படிப்பில் இவர் பட்டம் பெற்றார். கே.பி.எஸ். ஒளிபரப்பு நிறுவனத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து, நாடகங்களுக்கு கதை வசனம் எழுதும் நிலைக்கு மாறினார்.\nபட மூலாதாரம், Kim Seong Min\n2004 ஆம் ஆண்டு இவர் ப்ரீ வடகொரியா வானொலி தொடங்கினார். பெரும்பாலும் தப்பி வந்தவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த வானொலி சேவையில், வட கொரியாவுக்கான தகவல்கள் ஒலிபரப்பு செய்யப் படுகின்றன. வட கொரிய அரசு மற்றும் தலைமை குறித்த விமர்சனங்கள் அதில் இடம் பெறுகின்றன.\nதப்பி வந்தவர்களின் குழந்தைகள் நிலை என்ன\nவடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களுக்காக சியோலில் சிறப்புப் பள்ளிகள் உள்ளன.\nவிசேஷ பள்ளியில் படிப்பவர்களை “சுற்றிலும் ஒரே மாதிரியான பின்னணி கொண்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று டெர்ட்டிட்ஸ்கி தெரிவித்தார். “அங்கே ஓரளவுக்கான கல்வி தான் கிடைக்கும், த���ன் கொரிய சமூகம் பற்றிய போதனைகள் இருக்காது என்பதால், அது நல்ல இடமாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.\n“வேறு வகையில் பார்த்தால், நீங்கள் தென் கொரிய பள்ளிக்குச் சென்றால் குழந்தைகள் சரியாகப் பழக மாட்டார்கள். இவர்களை அவர்கள் தாழ்வாகப் பார்ப்பார்கள். அவர்களுடன் இணக்கமாகப் பழகுவது கஷ்டமானது. அதுவும் உகந்த இடமாக இருக்காது” என்றும் அவர் கூறினார்.\nபொதுவாகப் பார்த்தால், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தென் கொரிய பிள்ளைகளைவிட வட கொரிய பிள்ளைகள் குறைவாகவே தேறுகின்றனர். சில நேரங்களில், சிரமங்களை சந்திக்க முடியாமல் கல்வியில் இருந்து விலகிவிடுகிறார்கள் என்று கிம் தெரிவித்தார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\n – இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம்\nசிறுவயதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன்: அர்ஜுன் தெண்டுல்கர்\nகுஜராத் சிறையில் கைதிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம்\nஉத்தரபிரதேசத்தில் 8 வயது தலித் சிறுமி கற்பழிப்பு – 70 வயது முதியவர் கைது\nபொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் – மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/08/2-5-S8U6GW.html", "date_download": "2021-03-04T01:04:45Z", "digest": "sha1:WZ3O6Q67NWMNFMGBSRC5JVV22CETV5N7", "length": 12115, "nlines": 44, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கல்வி ஊக்கத் தொகையாக ரூ 2.5 கோடி: சூர்யா அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகல்வி ஊக்கத் தொகையாக ரூ 2.5 கோடி: சூர்யா அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.\nநேற்று (ஆகஸ்ட் 31) நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் கூட திரையரங்குகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்புமே வெளியிடப்படவில்லை.\nஇதனிடையே, 'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படு���் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதைச் செயல்படுத்தவும் தொடங்கி முதல் கட்டமாக 1.5 கோடி ரூபாய் திரையுலகினருக்கு வழங்கியுள்ளார்.\nஇதர தொகை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார் சூர்யா. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) ஓணம் பண்டிகையை முன்னிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n\"'ஈதல் இசைபட வாழ்தல்' என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு 'கைப்பிடி' அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம்.\nகடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.\nபொதுமக்கள், திரைத்துறையினர், கரோனா தொற்றிலிருந்து' மக்களைப் பாதுகாக்கச் செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் விற்பனைத் தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.\nஅதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி 'கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு' பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.\nஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறு பங்களிப்பாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.\nமேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தைச் சார்ந்தவ���்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 'கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்' என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும். அகரம் வடிவமைத்துள்ள\nவிண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன்.\nஇந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது.\nஇந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்\" இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nதூ புதிய விரிவுரையாளர்களாக ஊதிய உயர்வு அல்லது பணி நிரந்தரம் கோரி கோரிக்கை வலியுறுத்தல்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-03T23:12:57Z", "digest": "sha1:7OT4CEEXCFDHKSHPPXC3FAYGUGXMYQ2F", "length": 9226, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "உண்ணாவிரதப் போராட்டத்தில�� ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nசிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளனர்.\nசிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர்.\nஇதன்போதே, 10 அரசியல் கைதிகளும் கையெழுத்திட்ட, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேரா,\n”தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 107 அரசியல் கைதிகளில், பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சிலர், வழக்கு தாக்கல் செய்யப்படாமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக, தடுத்து ��ைக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான வழக்குகளில் அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே, ஒரே சான்றாக முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும், அதனால் அரசியல் வாக்குறுதிகளில் நம்பிக்கையிழந்து போயிருப்பதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் சிறைத்தண்டனை வழங்கப்படாதபோதும், நீண்டகாலம் சிறையில் இருப்பதால் பெரும் தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள்.\nஅவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் குழந்தைகளைக் கூட இழந்திருக்கிறார்கள். அடிப்படையில், அவர்கள் அனைத்தையும் இழந்து போயுள்ளனர் என்று கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4231", "date_download": "2021-03-03T23:15:56Z", "digest": "sha1:RY7W7ZLP6FCRIAMO325F7NBZ6BIMKM45", "length": 5875, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.\nஇதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.\nஇந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி வெற்றியை தன்வசப��படுத்தியது.\nஇதனை தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதலில் இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இன்று காலை தொடங்கியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nஇதனால் இந்திய அணி பந்து வீசுகிறது. இந்திய அணியில் நதீம் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/tamilnadu-film-actors-association/", "date_download": "2021-03-03T23:52:26Z", "digest": "sha1:NM64Y565OL462QG7C3N44SYRCNJIKRRF", "length": 5337, "nlines": 136, "source_domain": "newtamilcinema.in", "title": "tamilnadu film actors association Archives - New Tamil Cinema", "raw_content": "\n நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட கமல்\n நடிகர் சங்கம் வழவழா கொழகொழா அறிக்கை\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/01/06/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-03T23:56:48Z", "digest": "sha1:EAPL7YVUR4YXQVTPTVFYKJDA6PCZD7LF", "length": 12408, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றுமாலை 5.00மணிமுதல் 8.30மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம், சர்வேஸ்வரன், டெலோவின் சார்பில் என்.சிறீகாந்தா, கே.கருணாகரம் (ஜனா), எம்.கே.சிவாஜிலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.இன்றைய கூட்டத்தில் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் முழுமையாக ஆராயப்பட்டது. முக்கியமாக மக்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் இருக்கின்ற சந்தேகங்கள் குறித்தும் அரசாங்கத் தரப்பைச் சார்ந்த உயர் தலைவர்களே முரண்பட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவடகிழக்கு இணைந்த மாகாணத்தில்தான் ஒரு தீர்வைக் காணமுடியும் என்றும் அதேநேரத்தில் ஒற்றையாட்சி அமைப்புக்குள் ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது என்றும் அங்கு பேசிய அனைவருமே வலியுறுத்தினார்கள். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரச கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு உடன்பாட்டிற்கு வந்தால்தான் ஒரு நியாயமான தீர்வை எட்ட முடியும் என்றும், நடவடிக்கைக் குழுவிலோ அல்லது அரசியலமைப்பு நிர்ணய சபையிலோ பேசுவதால் தீர்வு ஒன்றினை எட்டமுடியாது என்றும் கருத்துக் கூறப்பட்டது. எனவே அரசுடன் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.\nஇவைகள் எல்லா விடயங்களுக்குமாக இரா.சம்பந்தன் அவர்கள் பதிலளித்தபோது, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யாத ஒரு தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. வட கிழக்கு இணைப்பு மிக முக்கியமானது, ஆனால் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசுவதிலேயே ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு தனியான அலகாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது. அதிலே அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் தாங்கள் எப்போதும் ஆட்சிப் பொறுப்பை பிடிக்க முடியும் என்று. இத்தகைய காரணங்களால் அவர்கள் அதுபற்றி பேசுவதற்குக் கூட அக்கறை காட்டவில்லை. இருந்தாலும் முஸ்லிம்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வராமல் வடகிழக்கு இணைப்பைக் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ஆகவே, அவர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்க வேண்டும். பல்வேறு வழிகளிலே இந்தப் பிரச்சினையை அணுகமுடியும். எனவே, எல்லாவற்றையும் பற்றி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்றார்.\nஅதேநேரத்தில் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட முயற்சிக்கின்றதா என்று ராகவன் அவர்கள் கேள்வியெழுப்பியபோது, அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா அவர்கள், இல்லை நாங்கள் அப்படியான ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார். அவ்வாறாயின் ஏன் வலிவடக்கிலும், வலி தெற்கிலும் பிரகாஸ் மற்றும் சுகிர்தன் ஆகியோர் தமிழரசுக் கட்சிக்கென்று வேட்பாளர்களை தெரிவுசெய்கின்றனர் என்று ராகவன் மீண்டும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா அவர்கள், எனக்கு அது பற்றி தெரியாது. அது தனிப்பட்ட ஆட்களின் செயற்பாடாக இருக்கலாம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்று கூறினார். அப்போது இடைமறித்த சிறீகாந்தா அவர்கள், எந்தக் கட்சியாக இருந்தாலு���் தனியாகச் போய் கேட்பார்களாயின் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.\n« தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே இராஜினாமா- உரிய அனுமதி பெற்று பொது நினைவுத் தூபி அமைக்க முடியும்- நீதிமன்றம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-03T23:37:56Z", "digest": "sha1:FSVFEZOIMC7VWPI43ETC77OLNRXCFKQ5", "length": 9685, "nlines": 87, "source_domain": "www.behindframes.com", "title": "முத்தையா Archives - Behind Frames", "raw_content": "\n5:21 PM தம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\n10:35 PM வேட்டை நாய் – விமர்சனம்\nபெற்றோரை இழந்த நிலையில் அக்கா வினோதினியின் அரவணைப்பில் ஆறுக்கு பெண்களுக்கு தம்பியாக வளர்கிறார் கௌதம் கார்த்திக். வக்கீலுக்கு படித்து இருந்தாலும் அநியாயம்...\n“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி\nகுட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா....\nகௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ ஆரம்பம்..\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி,...\nசசிகுமார் – முத்தையா கூட்டணியில் ‘குட்டிப்புலி’க்கு அடுத்ததாக உருவாகியுள்ள படம் தான் ‘கொடிவீரன்’. இது குட்டிப்புலியா.. இல்லை பெரிய புலியா..\n‘கொடிவீரன்’ படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது..\nசசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படத்தி இயக்கியதன் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் இயக்குனர் முத்தையா.. அதை தொடர்ந்து கொம்பன், மருது...\nசூர்யாவின் அடுத்த படம் எது ; விரைவில் அறிவிப்பு..\nதற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘S-3’யில் நடித்து வருகிறார் சூர்யா. சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய...\nதிருமண சென்டிமென்டை கைவிடாத முத்தையா..\n‘குட்டிப்புலி’ பட இயக்குனர் முத்தையாவின் டைரக்சனில் விஷால் நடிப்பில் ‘மருது’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.. கிட்டத்தட்ட ஒரே மாதிரி சாயலிலேயே...\nகுட்டிப்புலி, கொம்பன் படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும�� மூன்றாவது படம் தான் இந்த ‘மருது’. ராஜபாளையம் டவுனில் மூட்டை...\n‘மருது’ ரிலீஸ் ; போராட தயாரான விஷால்..\nவரும் 20ஆம் தேதி விஷால் நடித்துள்ள ‘மருது’ படம் வெளியாகிறது. ‘கொம்பன்’ முத்தையா இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க,...\nதமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ‘மருது’ இசை வெளியீடு..\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மருது’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தின்...\nவெற்றிகரமாக பூசணிக்காய் உடைத்தார் ‘மருது’..\n‘கதகளி’ படத்தை தொடர்ந்து விஷால் தற்போது நடித்துவரும் படம் மருது. கொம்பன் முத்தியா இயக்கிவரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கியமான...\nஆறு நாடுகளில் ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணி.. ; ஆகஸ்ட்-2ல் ஆடியோ ரிலீஸ்..\nபுலி படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஆறு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரலாற்று கதை சம்பந்தப்பட்ட படம் என்பதால் அதன்...\nதமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 21 கோடி வசூலித்த கொம்பன்..\nதடைகளாக வந்த திருஷ்டியெல்லாம் கழிந்தது என்று சொல்வது போல ‘கொம்பன்’ படம் முதல் நாள் திரையிட்ட தியேட்டர்களை விட அதிக தற்போது...\nஆடு வாங்கி விற்கும் சாதாரண ஆள் தான் என்றாலும் கொம்பையா பாண்டியன் (கார்த்தி) சொல்கிற ஆள் தான் அரசம்பட்டிக்கு பஞ்சாயத்து...\nகமலுக்கு அடுத்து கார்த்தி தான் – ‘கொம்பன்’ ஆச்சர்யங்கள்..\n‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கிவரும் படம் தான் ‘கொம்பன்’.. ராமநாதபுரம் மாவட்ட...\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\nஅழகிய கண்ணே மூலம் நடிகரானார் பிரபு சாலமன்\nயோகிபாபு நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படம் ‘கங்காதேவி.’\nதம்பதிகளை துரத்தும் மர்ம உருவம்; விரைவில் தருணம்\nவேட்டை நாய் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil", "date_download": "2021-03-04T00:47:44Z", "digest": "sha1:GAB6CC7D5DNQYJEWFHNBZGQG5C7ATQUX", "length": 12628, "nlines": 222, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்��ம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்\nபாதுகாப்புப்படை பிரதம அதிகாரி அலுவலகம்\nகடலோர பாதுகாப்பு படை திணைக்களம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\nவரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்சக லங்கா\nஇரசாயன ஆயுத மாநாட்டை அமல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை\nதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்\nதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\nதேசிய பாதுகாப்பு நிறுவனம், இலங்கை\nஅபி வெனுவென் அபி ’நிதியம்\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. © 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/07/samsung-galaxy-s4-mini-specifications.html", "date_download": "2021-03-04T00:01:04Z", "digest": "sha1:Y5QUVDWC7PHCJRY22BSDHDVCD5QU6SIC", "length": 9703, "nlines": 53, "source_domain": "www.karpom.com", "title": "Samsung Galaxy S4 mini இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nஅடிக்கடி புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு அசத்தும் Samsung நிறுவனத்தின் புதிய போன் Samsung Galaxy S4 mini. இது கடந்த மாதம் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 27990 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகள் உள்ளன. அதே போல முன்னாலும் ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 4.3 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1.5 GB RAM மற்றும் 1.7 GHz Krait dual-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nகொடுக்கும் விலைக்கு 1.5 GB RAM தவிர மற்றவை அனைத்தும் குறைவானவை தான். 1 GB RAM உடன் வரும் Samsung Galaxy S3 இதை விட சிறந்த போன். இரண்டில் எது சிறந்தது என்று இங்கே காணலாம். Samsung Galaxy S4 mini vs Galaxy S3\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/03/blog-post.html?showComment=1393951656796", "date_download": "2021-03-04T00:35:47Z", "digest": "sha1:43VZIQG5CPZTJTQAHRH7SRSHRLBRXHXQ", "length": 54663, "nlines": 364, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பள்ளி பொதுத் தேர்வுகள் - சில அடிப்படை நிஜங்கள்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபள்ளி பொதுத் தேர்வுகள் - சில அடிப்படை நிஜங்கள்..\nஎங்கள் உறவினர் ஒருவரின் பையன் இருந்தான். என் வயது தான் அவனுக்கும்.. அவன் கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஒன்னாங்கிளாஸில் இருந்தே முதல் ரேன்க் எடுத்துப்பழகிவிட்டான்.. வீட்டிலும் எப்போதும் படி, ஒப்பி, எழுது என்று ஒரே டார்ச்சராக இருக்கும்.. அவனும் ஸ்விட்ச் போட்ட வாஷிங் மெஷின் போல் இங்கிட்டு அங்கிட்டும் புத்தகத்தை புரட்டி படித்து, ஒப்பித்து, எழுதிக்கொண்டிருப்பான்.. ஒரு முறை கூட ‘படிக்க மாட்டேன்’ என்று எங்களை போல் முரண்டு பிடித்ததில்லை. விடுமுறை நாட்களில் நாங்கள் எல்லாம் விளையாண்டுகொண்டிருப்போம் ஜாலியாக.. அவன் விளையாட வர மாட்டான்.. கேட்டால், “எங்க அம்மா இந்த ஏழாவது லெஸ்ஸன ஒப்பிச்சிட்டு போய் தான் வெளாடணும்னு சொல்லிருக்காங்க”னு சோகமாக சொல்வான். அவன் ஏழாவது லெஸ்ஸனை ஒப்பித்துவிட்டு வரும் போது இரவு ஆகியிருக்கும்.. நாங்கள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு திரும்பியிருப்போம்.. அவன் தனியாக ஏதாவதாவது விளையாடலாம் என நினைக்கும் போது அவன் அப்பா வந்துவிடுவார். காலையில் இருந்து அவன் அம்மா செய்த டார்ச்சர்களை இப்போது அப்பா செய்வார். அவனுடைய ஒவ்வொரு விடுமுறையிலும் இப்படித்தான்.. இப்படியே இருந்ததால் எங்களால் அவனை எங்கள் செட்டில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. அவனும் எங்களோடு எல்லாம் பேச மாட்டான். எங்களைப்போல் கிண்டலாக பேச வராது அவனுக்கு. எப்போதும் புத்தகம் தான்..\nஎங்கள் அம்மா, அப்பாவும் அவர்கள் வீட்டில் சொல்வார்கள், அவனை கொஞ்ச நேரமாவது விளையாட அனுப்பச்சொல்லி.. அவர்கள் வீட்டில் மறுத்துவிடுவார்கள்.. “உலகத்துல போட்டி ஜாஸ்தியாயிருச்சி.. எதிலயும் ஃபர்ஸ்ட்டா இருந்தா தான் மதிப்பு” என்பார் அவங்க அப்பா.. “என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்குனா தான சொந்தக்காரங்க மத்தியில பெருமையா இருக்கும்” - இது அவங்க அம்மா.. நம்பினால் நம்புங்கள், அவன் ஏழாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவனுடைய பெற்றோர்கள் அவனிடம் ஒரு மாதம் முழுவதும் பேசவில்லை.. ஒரு முக்கியமான திருமணத்திற்கு கூட வரவில்லை.. சொந்தக்காரர்கள் மத்தியில் அவமானமாக இருக்குமாம்.. ஒவ்வொரு பரிட்சை முடிந்ததும் நாங்களெல்லாம் ‘செத்தவனுக்கு எதுக்குடா ஜாதகம் பாத்துக்கிட்டு” - இது அவங்க அம்மா.. நம்பினால் நம்புங்கள், அவன் ஏழாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவனுடைய பெற்றோர்கள் அவனிடம் ஒரு மாதம் முழுவதும் பேசவில்லை.. ஒரு முக்கியமான திருமணத்திற்கு கூட வரவில்லை.. சொந்தக்காரர்கள் மத்தியில் அவமானமாக இருக்குமாம்.. ஒவ்வொரு பரிட்சை முடிந்ததும் நாங்களெல்லாம் ‘செத்தவனுக்கு எதுக்குடா ஜாதகம் பாத்துக்கிட்டு’னு அந்த கொஸ்டின் பேப்பரை தூர வீசிவிடுவோம்.. இவன் வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் அவன் எழுதிய பதில்களை எல்லாம் சொல்ல வேண்டும். அவர் புக்கை வைத்து செக் பண்ணிக்கொண்டிருப்பார்.. எல்லாம் சரி என்கிற திருப்தி வந்தவுடன் தான் அவன் அடுத்த தேர்வுக்கே படிக்க முடியும்.\nஇப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில் அவன் பத்தாம் வகுப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்துவிட்டான்.. நாங்கள் எல்லாம் அவனை பெருமையாக பார்த்தோம்.. உறவினர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள்.. அவன் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா “ஆமா என்னத்த பெருசா கிழிச்சுட்டான் “ஆமா என்னத்த பெருசா கிழிச்சுட்டான் போயும் போயும் ஸ்கூல் ஃபர்ஸ்டு தான போயும் போயும் ஸ்கூல் ஃபர்ஸ்டு தான ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவனுக்கும்ம் இவன் எழுதுன அதே கொஸ்டின் பேப்பர் தான ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவனுக்கும்ம் இவன் எழுதுன அதே கொஸ்டின் பேப்பர் தான அவனால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர முடியுது, இவனால முடியலையா அவனால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர முடியுது, இவனால முடியலையா அட அது கூட வேண்டாம். ஒரு டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் அட அது கூட வேண்டாம். ஒரு டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் அது கூட இல்லன்னா எதுக்கு பிள்ளன்னு ஒன்னு இருக்கணும் அது கூட இல்லன்னா எதுக்கு பிள்ளன்னு ஒன்னு இருக்கணும் இவன துட்டு கட்டி படிக்க வச்சதுக்கு இந்த சந்தோசம் கூட எங்களுக்கு இல்லையா இவன துட்டு கட்டி படிக்க வச்சதுக்கு இந்த சந்தோசம் கூட எங்களுக்கு இல்லையா ஹ்ம் அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கணும். அந்த ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பிள்ளைகளோட பெத்தவுக எல்லாம் புண்ணியம் பண்ணுனவுகளா இருக்கும்” இப்படி புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.. அவன் எடுத்த மார்க் 489\nஊர் உலகமே அவன் எடுத்த மார்க்கை கொண்டாடும் போது பெற்றவர்கள் அவனை தூற்றிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் ஆசை எல்லாம் பிள்ளையை வைத்து தாங்கள் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டதே என்கிற கடுப்பு. சொந்தக்காரர்கள், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் தம்பட்டம் அடித்தாகிவிட்டது தன் பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான் அப்ப���ி இப்படி என.. இப்போது அது இல்லையென்றதும் அந்தப்பையன் எடுத்த நல்ல மதிப்பெண் கூட அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. அடுத்த இரண்டு வருடம் அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் ப்ளஸ் டூ வுக்காக 24மணிநேரமும் படிப்பை சுவாசித்து, படிப்பை தின்று, படிப்பை மென்று, படிப்பை செரித்து, படிப்பை கழித்து, படிப்பில் தூங்கி, படிப்பில் குளித்து, படிப்பில் படித்து என்று கிடந்தான். ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் நேரம் அவன் பெற்றோர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர் ஒவ்வொரு வீட்டிலும் ‘எம்பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவியான் பாரு’ என்று.. ரிசல்ட் வந்தது.. அவன் பள்ளி முதலிடம் கூட வாங்கவில்லை.\n வழக்கம் போல் அவனை வீட்டில் கரித்துகொட்டி, அவனது தன்னம்பிக்கையை சிதைத்து, ‘நீ எதற்கும் லாயக்கு இல்லை’ என்கிற முத்திரையை சில வருடங்கள் அவன் மீது குத்தி, வசை மொழியை பல காலம் சொல்லி, சொந்த பந்தங்களை கொஞ்ச நாட்களுக்கு அண்டாமல் இருந்தார்கள்.. இப்போது அவன் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வெளிநாட்டில் நன்றாக சம்பாதித்துக்கொண்டு சந்தோசமாகத்தான் இருக்கிறான் என்பது வேறு விசயம். ஆனால் அவன் இழந்த அந்த குழந்தைப்பருவ சந்தோசம், தெருக்கிரிக்கெட், கரண்ட் போன இரவின் ஒழிஞ்ச விளையாட்டு, விடலை வயதில் தவற விட்ட செக்ஸ் ஜோக்ஸ், சினிமா அரட்டை, முதல் காதல் இதெல்லாம் திரும்ப வருமா அவனுக்கு அவனோடு சுமாராக படித்த நாங்களும் நன்றாகத்தான் இருக்கிறோம் இப்போது. அவன் பெற்றோர்கள் இப்போது எங்களை பொறாமையாக பார்க்கிறார்கள், அவர்கள் பையனை விட நாங்கள் ஜாலியாக, அறிவு கூர்மையானவர்களாக இருக்கிறோம் என்று.. இதான் வாழ்க்கை..\nஇந்த பத்திரிகை டிவிக்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பத்து, ப்ளஸ் டூவில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஃபோட்டொ பிடித்து, பேட்டி எடுத்து போடுகிறார்களே, அவர்கள் எல்லாம் ஒரு 5,6 வருடம் கழித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என ஏன் எந்த பத்திரிகையும், டிவியும் பேட்டி எடுப்பதில்லை சிம்பிள்.. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்கள் ஹீரோக்கள்.. அடுத்த நாளில் இருந்தே அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.. 5,6 வருடங்கள் கழிந்த பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் சிம்பிள்.. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்கள் ஹீரோக்கள்.. அடுத்த நாளில் இருந்தே அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.. 5,6 வருடங்கள் கழிந்த பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் கோட் எழுதிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு windowவில் ஃபேஸ்புக்கில் சாட் செய்துகொண்டு. வீக்கெண்டில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு EA போவார்கள். அல்லது ஏதாவது ஒரு க்ளினிக்கில் ஊசி குத்திக்கொண்டிருப்பார்கள்.. முடிந்தால் ஒரு டாக்டர் பெண்ணையே திருமணம் செய்திருப்பார்கள்.. லக் இருக்கும் சிலர் விசா வாங்கி இதே வேலையை ஃபாரினில் செய்து, டாலர், யூரோவில் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். EMIல் கார், வீடு வாங்கியிருப்பார்கள். அவ்வளவு தானே ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் கோட் எழுதிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு windowவில் ஃபேஸ்புக்கில் சாட் செய்துகொண்டு. வீக்கெண்டில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு EA போவார்கள். அல்லது ஏதாவது ஒரு க்ளினிக்கில் ஊசி குத்திக்கொண்டிருப்பார்கள்.. முடிந்தால் ஒரு டாக்டர் பெண்ணையே திருமணம் செய்திருப்பார்கள்.. லக் இருக்கும் சிலர் விசா வாங்கி இதே வேலையை ஃபாரினில் செய்து, டாலர், யூரோவில் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். EMIல் கார், வீடு வாங்கியிருப்பார்கள். அவ்வளவு தானே.. இதைத்தானே ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்காத நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்\nஆனால் பெற்றவர்களுக்கு ஏன் இந்த விசயங்கள் புரியவில்லை புரிகிறது, அவர்களுக்கு இதெல்லாம் நன்றாக புரிகிறது. ஆனாலும் ஒரு பெருமைக்காக, வீம்புக்காக, தங்கள் பிள்ளைகளின் மேல் தங்கள் கௌரவத்தை கழுதைக்கு பொதி ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள். Monthly Testல் ஒரு மார்க் குறைந்துவிட்டால் கூட குதி குதி என்று குதிப்பார்கள். வகுப்பே அவன் 99 எடுத்ததற்கு கை தட்டி பாராட்டியிருக்கும். அவனை பிடிக்காத சக மாணவன் கூட, “எப்டிறா இவேன் மட்டும் இப்டி மார்க் வாங்குறியான் புரிகிறது, அவர்களுக்கு இதெல்லாம் நன்றாக புரிகிறது. ஆனாலும் ஒரு பெருமைக்காக, வீம்புக்காக, தங்கள் பிள்ளைகளின் மேல் தங்கள் கௌரவத்தை கழுதைக்கு பொதி ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள். Monthly Testல் ஒரு மார்க் குறைந்துவிட்டால் கூட குதி குதி என்று குதிப்பார்கள். வகுப்பே அவன் 99 எடுத்ததற்கு கை தட்டி பாராட்டியிருக்கும். அவனை பிடிக்காத சக மாணவன் கூட, “எப்டிறா இவேன் மட்டும் இப்டி மார்க் வாங்���ுறியான்” என ஆச்சரியப்படுவான்.. ஆனால் அவனுக்கு முழுதாக அங்கீகாரம் கிடைக்க வேண்டிய வீட்டில், அவன் நூறு மார்க்கை தவற விட்டதற்கு வசவு விழும். அந்த குழந்தை இதனால் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவான் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. பரிட்சையில் பாஸானதற்கே மிட்டாய் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் மாணவர்கள், ஆனால் இவனோ 99 தானே எடுத்திருக்கிறோம், எப்படி வீட்டுக்கு செல்வது என பயந்து கொண்டிருப்பான்.\nஅவனால் அதன் பின் வாழ்க்கையில் சிறு தோல்வியை கூட தாங்கிக்கொள்ள முடியாது.. மனதைரியம் சுத்தமாகப்போய் விடும். எதைப்பார்த்தாலும் பயமாக இருக்கும். ஒரு வித வெறுமையும் வெறுப்பும் மனதை நிறைத்துவிடும். நூறு மார்க் எடுத்தால் அதைக்கூட கொண்டாடாமல் “ஏன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கவில்லை” என ஒரு பெத்தவன் கேட்டால் அந்த குழந்தையை யார் தான் பாராட்டுவது” என ஒரு பெத்தவன் கேட்டால் அந்த குழந்தையை யார் தான் பாராட்டுவது இன்று பாராட்டினால் நாளை அதே குழந்தை நல்ல மார்க் எடுக்காதா இன்று பாராட்டினால் நாளை அதே குழந்தை நல்ல மார்க் எடுக்காதா ஒரு வேளை எடுக்காவிட்டாலும், அடுத்த முறை எப்படி எடுப்பது என ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும். பாராட்டாமல் ஏசிக்கொண்டே இருந்தால், அது ஒவ்வொரு முறை மார்க் குறையும் போதும் படிப்பின் மீது எரிச்சல் தான் வரும். ஒரு நிலையில் அந்த எரிச்சல் படிப்பையே மொத்தமாக தூக்கி வீசிவிட வைத்துவிடும்.. அப்படி ஒரு உதாரணம் தான் கீழே கொடுக்கப்பட்டிருப்பது...\n(கீழிருக்கும் உதாரணத்தின் உண்மைத்தன்மை சரிவரத் தெரியாததால் அது நீக்கப்படுகிறது.. உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்..)\n.................................................................................................................. படிப்பை தூக்கி எறிந்துவிட்டு வேறு எதையோ நாடிச்செல்லும் அளவிற்கு ஒரு மாணவன் இருக்கிறான் என்றால் அவன் மக்கு பையானாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது போன்று படிப்பால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று, அன்பு, பாசம் எல்லாம் கிடைக்காதா என ஏங்கிப்போன பையனாக கூட இருக்கலாம்..\nஇவ்வளவு நேரம் பெற்றவர்களுக்கு சொல்லியாகிவிட்டது. இப்போது மாணவர்களுக்கு.. இவ்வளவு பேசுவதனால் நான் ஏதோ மதிபெண்ணிற்கு எதிரி, மதிப்பெண்ணே கூடாது என்று சொல்கிறவன் அல்ல.. ப்ளஸ��� ஒன்னில் முதல் குரூப் படிக்க ஆசை என்றால் அதற்கென்று இருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுக்க படித்துத்தான் ஆக வேண்டும். அந்த அக்கறை அம்மா, அப்பா என யாரும் சொல்லி வர வேண்டியதில்லை. அண்ணா பல்கலையில் சீட் வேண்டும் என்றால் அதற்கும் அப்படித்தான்.. IITக்கு ஆசை என்றாலும் அதே.. ஒரு வேளை உங்கள் ஆசை நிறைவேறவில்லை என்றால் மீண்டும் முயலுங்கள். அல்லது கிடைத்த மதிப்பெண்ணிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள்.\nஎங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டாக சொல்வார், “பெண் கிடைக்க வேண்டுமானால், நான்கு இலக்க ப்ளஸ் டூ மார்க்கும், ஐந்து இலக்க சம்பளமும் இருக்க வேண்டும்” என.. உண்மை தான், உங்களை சுற்றியிருக்கும் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். படிக்கும் போது மார்க், ரேன்க், வேலைக்கு சென்ற பின் சம்பளம், கல்யாணம் ஆகும் போது பவுன் கணக்கு, குடும்பம், பிள்ளைகள் என ஆன பின் வீட்டில் இருக்கும் ஏசி, கார், பைக், வீடு என அனைத்தும் எத்தனை இருக்கின்றன என்கிற கணக்கு. இந்த கணக்குகள் எல்லாம் முதலில் உங்களை திருப்திப்படுத்த வேண்டும். இந்த போட்டி மிகுந்த உலகில், நம்பர்களை வைத்து உங்களை மதிப்பிடும் இந்த உலகில் நீங்கள் உங்களை எப்படி நிலைநிறுத்தப்போகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் உங்கள் வருங்கால வாழ்க்கை உங்களுக்காவது திருப்திகரமாய் அமைய என்ன செய்ய வேண்டும் என இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nசரி இப்போது மீண்டும் பெற்றவர்களுக்கு. உங்கள் கனவை, கௌரவத்தை எல்லாம் சுமக்கும் அளவிற்கு பிள்ளைகளுக்கு சக்தி போதாது. நீங்கள் உறவினர்களிடம் அவனை டாக்டர் ஆக்கிக்காட்டுகிறேன் என்று சொன்னதற்காக, ஒரு பையனை அந்த குழந்தைப்பருவத்தின் எந்த வித அனுபவத்தை பெற விடாமல் தடுப்பதில் என்ன ஞாயம் இருக்கிறது உறவினர்களிடம் பெருமை பீற்றுவதற்காகவும், ஒரு நாள் மீடியா வெளிச்சத்திற்காகவும் பிள்ளைகளை மனப்பாடம் செய்து கக்கும் ஒரு மிஷின் போல மாற்றாதீர்கள். காசு இருக்கும் எல்லோரும் இப்போது பி.ஈ. படிக்கலாம், மருத்துவம் படிக்கலாம்.. ஆனால் அந்த துறையில் எப்படி முன்னேறுவது என்பதற்கு அவனுக்கு பகுத்தறிவும், practical updationம், பாடப்புத்தகத்தை தாண்டிய பரந்த சிந்திக்கும் திறனும் வேண்டும். இதை புத்தகம் சொல்லிக்கொடுக்காது. படிப்பிற்கு மதிப்பு குறைந்து எல்லாமே பணம் என்று ஆகிப்போன உலகில் எப்படி பிழைப்பது என்கிற practicalityஐ அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அவனுக்கு எல்லைக்குட்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அது தான் நீங்கள் அவன் வாழ்க்கைக்கு செய்யும் மிகப்பெரிய நல்ல விசயம்.\nதன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து தான் திருபாய் அம்பானி கூட முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும் வளர்த்திருப்பார்.. ஆனால் அதே நினைப்பில் தான் இன்று அவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருப்பார்கள். யாருக்கும் அவரவர் வாழ்வில் திருப்தி இல்லை. அதனால் தன் பிள்ளைகளை ஃபெர்ஃபெக்ட் ஆக்க துடிக்கின்றனர். ரேன்க் எடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என நம்புகின்றனர்.. ரேன்க் எடுக்காவிட்டாலும் வாழ்க்கை விரிந்து கிடக்கிறது.. இந்த உலகில் நாம் பார்த்து பிரமிக்கும், ஆச்சரியப்படும் எல்லோரும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தவர்கள் அல்ல, தினமும் ஆசையாக கண்ணாடியில் பார்க்கும் நாம் உட்பட.. 8 லட்சம் பேரில் ஒருவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்.. ஆனால் வாழ்க்கை அந்த எட்டு லட்சம் பேருக்கும் ஆனது தான்.. நம் பிள்ளை அந்த எட்டு லட்சத்தில் ஒன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் பிள்ளை நமக்கு ஸ்பெசல் தான். முதலாவதாக வரும் பிள்ளை தான் எனக்கு வேண்டும் என்றால் நீங்கள் பெற்றோரே அல்ல.. உங்கள் பிள்ளைக்கு இருக்கும் திறமைக்கு, அது வாழ்வில் முன்னேற சரியான அடிப்படையை அமைத்து கொடுத்தால் தான் நீங்கள் சிறந்த பெற்றோர். அப்படிப்பட்ட சிறந்த பெற்றோருக்கு கண்டிப்பாக சிறந்த பிள்ளைகள் அமையும்.. சிறந்த பிள்ளைகள் என நான் சொல்வது ரேன்க்கை மட்டும் வைத்து அல்ல, என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்..\nLabels: அனுபவம், கட்டுரை, பள்ளி, பால்யம்\nவணக்கம் இராம்குமார் (அண்ணே )\nஅவசியமாய் இந்த நேரத்தில் தேவைப்படும் ஒரு பதிவு ...(தேர்வு முடிவு வரும் நேரத்தில் கூட மறுக்கா பேஸ் புக்கில் போடலாம்னு நெனைக்கிறேன்) மதிப்பெண் மட்டும் வாழ்வு இல்லை என்பதை உணர்த்துகிறது .. ஆனா தேவையற்ற வீண் பேராசைக்கு பசங்களின் மன அழுத்தம் தான் கூடுகிறது ... கூண்டுக்கிளி போல் தான் இருக்கிறார்கள் ..\nஉண்ம��� நண்பா... நீங்க நான் எல்லாம் என்ன நாசமாவா போயிட்டோம்\nஉங்களை சுற்றியிருக்கும் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம்.\n என் மகள் 12ல ஃபெயில் ஆனா, நான் அவளை விமான பணிப்பெண் பயிற்சிக்கு அனுப்பி இப்ப அவள் லுதான்சா என்ற வெள்நாட்டு ஏர்லைன்ஸ்ல 42 ஆயிரம் சம்பளம் வாங்குறா. ஆனா, ப்ளச் டூவில் இவளோடு படிச்சு பாஸ் செஞ்சு 18 அரியரோடு இஞ்சினியரிங் படிக்குற பொண்ணைப் பார்த்து என் அம்மா என் மகளை திட்டிக்கு இருப்பாங்க, 12 பாஸ் பண்ண துப்பில்லன்னு:-(\nகணேஸ்ஹ் அண்ணாக்கூட ஊர் சுத்திய சிவகாசிக்காரன் நீங்கதானா உங்களை இத்தனை நாள் எப்படி கவனிக்காம போனேன்\nஉங்கள் அம்மா சொல்வதில் தவறும் இல்லை.. பாஸ் ஆகும் அளவிற்காவது படிக்க வேண்டுமே ஆனால் ஃபெயில் ஆனதை நினைத்து ஓய்ந்து போய் விடாமல், முயற்சி செய்து இன்று ஒரு லெவலில் இருக்கும் உங்கள் பெண் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான்..\nஹ்ம் ஆமா ஊர் சுத்துன அந்த செவாசிக்காரேன் நாந்தேன்...\nகுழந்தைகள் தங்கமோ பிலாஸ்டிக்கோ அல்ல, உருக்கி ஊற்றினால் வடிவம் பெறுவதற்கு... என் உடன் படித்த ஒன்றுமே படிக்கத் தெரியாத மக்கு தற்போது ஊரில் பெரிய பிசினஸ்மேன்... படிப்பு தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்பதற்கான மாற்றுக்கருத்தே இந்தப்பதிவு... அவரவர் அவரவர் விருப்பப்படி வளரட்டும்...\nதிண்டுக்கல் தனபாலன் March 3, 2014 at 10:08 PM\n/// யாருக்கும் அவரவர் வாழ்வில் திருப்தி இல்லை. ///\nஅசத்தல்.... நாட்டுக்கு தேவையான ஒரு பதிவு.. இதை தினசரிகளிலோ, அல்லது மாத இதழ்களின் மூலமாகவோ, பெற்றோரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்..\n//8 லட்சம் பேரில் ஒருவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்.. ஆனால் வாழ்க்கை அந்த எட்டு லட்சம் பேருக்கும் ஆனது தான்.. // மிக சரியான கருத்து நண்பா.. ஆமா இது கடந்தவார ஆனந்த விகடனில் நீங்கள் எழுதிய கட்டுரையா :-)\nதிண்டுக்கல் தனபாலன் March 4, 2014 at 12:40 PM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்\nவலைச்சர தள இணைப்பு : கல்வி எது - கரைத்துக் குடிப்பதுவா\n>>ப்ளஸ் டூ வுக்காக 24மணிநேரமும் படிப்பை சுவாசித்து, படிப்பை தின்று, படிப்பை மென்று, படிப்பை செரித்து, படிப்பை கழித்து, படிப்பில் தூங்கி, படிப்பில் குளித்து, படிப்பில் படித்து என்று கிடந்தான்.<<\nசமூகம் ஒரு செம்மறியாட்டுக் கூட்டம் ...\nஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nமிகச் சிறப்பான கட்டுரை ராம்குமார்..... பல பெற்றோர்கள் குழந்தைப் பருவத்தின் குதூகலத்தினையே தங்களது குழந்தைகள் அனுபவிக்க விடாது செய்து விடுகிறார்கள்......\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத���தில் எங்கிருந்தாவது வந்து ...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nசிவகாசி வட்டார வழக்கு வார்த்தைகள்...\nசமீபத்தில் சென்னையில் வேலை செய்யும் ஃப்ரெண்ட் ஒருத்தனிடம் பேச வேண்டியிருந்தது.. சென்னை கிளம்பும் வரை “மாப்ள, மாப்ள” என்று வாயார அழைத்தவன்,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nகுரு - சினிமா விமர்சனம்..\nமணிரத்னம் படங்களைப் பார்த்தாலே எனக்குச் சின்ன வயதில் கேள்விப்பட்ட ஒரு தெனாலி ராமன் கதை தான் ஞாபகம் வரும். அதாவது, ஒரு ஓவியக்கண்காட்சி நடைப...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஆகோய்.. அய்யாகோய்... எங்க ஊரு பொங்கல்...\nதென் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் பங்குனியும் சித்திரையும் தான் மிகவும் விஷேசமான மாதங்கள்.. மாரியம்மன் கோயில் திருவிழாக்களும் சிறு...\nNOTA (அ) 49'O' என்னும் பேத்தல���...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nபள்ளி பொதுத் தேர்வுகள் - சில அடிப்படை நிஜங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11195/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-03T23:20:58Z", "digest": "sha1:WYB6XX7XJK6CS77S625LXMA7VPHL2BV3", "length": 6396, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "காணாமற் போனவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதாகக் குற்றச்சாட்டு - Tamilwin.LK Sri Lanka காணாமற் போனவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதாகக் குற்றச்சாட்டு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகாணாமற் போனவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதாகக் குற்றச்சாட்டு\nவடக்குக் கிழக்கு மாகாணத்தில் காணாமற்போன உறவுகளை வைத்து சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தென்னிலங்கையில் பணம் சம்பாதிக்கின்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மே��ாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Lebanon/For-Rent_Office-Commercial", "date_download": "2021-03-04T01:19:22Z", "digest": "sha1:PAP4Y76QZAEKYHFK63IBI66Z2Z3Q2RP3", "length": 13304, "nlines": 144, "source_domain": "housing.justlanded.com", "title": "வாடகைக்கு : அலுவலகம்/வணிகம்இன லெபனான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: Serviced apartmentsஅலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் வண்டி நித்துமிடங்கள் விடுமுறை வாடகை வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > Serviced apartments அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2573840", "date_download": "2021-03-04T01:03:53Z", "digest": "sha1:RZ2G4SLHOFYOFAVS4HKNEHPCG3N2GGZG", "length": 4477, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Tamiledition\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Tamiledition\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:57, 6 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n727 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nAntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2573839 இல்லாது செய்யப்பட்டது\n20:55, 6 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n20:57, 6 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamiledition (பேச்சு | பங்களிப்புகள்)\n(AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2573839 இல்லாது செய்யப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/3168", "date_download": "2021-03-03T23:44:10Z", "digest": "sha1:YGJVZN52CFZM5R6W5RNUFH53JQU66GV6", "length": 5117, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "சிறையிலிருந்த கணவனுக்காக போதைப்பொருள் வாங்கிய மனைவி கைது! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசிறையிலிருந்த கணவனுக்காக போதைப்பொருள் வாங்கிய மனைவி கைது\nசிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டுசென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் உடுவில் மல்வத்தைப் பகுதியில் வைத்து, அதே இடத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (வியாழக்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் முருகமூர்த்தி வீதி மல்வத்தைப் பகுதியில் இரவு சென்றுகொண்டிருந்த போது, பொலிஸார் அவரை சோதனை செய்துள்ளனர். சோதனையின் போது, அவரது கைப் பையில் இருந்து, 8 கிராமும், 400 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்க��� அழைத்துச் செல்லப்பட்டு அவரை விசாரணைக்குட்படுத்திய போது, சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு கொண்டு செல்வதற்காக, வேறு நபரிடம் வாங்கிச் செல்வதாக மனைவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.\nவிசாரணையின் பின்னர் பெண்ணை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nயாழ்ப்பாண சிறைக்கைதி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா\nமூன்று பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்த தாய் – ஒரு பிள்ளையின் சடலம் மீட்பு – தாய் உயிருடன் மீட்பு – இருவரை தேடும் பனி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4059", "date_download": "2021-03-04T01:03:59Z", "digest": "sha1:JU3DXDIVS3UMKZEK5R67EFF2LKBYEGMW", "length": 3879, "nlines": 84, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பாண் விலை 5 ரூபாயால் அதிகரிப்பு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபாண் விலை 5 ரூபாயால் அதிகரிப்பு\n450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றில் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nகோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 8 ரூபால் அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்தது. இந்த விலை அதிகரிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.\nஇந்த நிலையில் 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றில் விலை 5 ரூபாவால் இன்று (ஜூலை 17) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாண சிறைக்கைதி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா\nமூன்று பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்த தாய் – ஒரு பிள்ளையின் சடலம் மீட்பு – தாய் உயிருடன் மீட்பு – இருவரை தேடும் பனி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_41.html", "date_download": "2021-03-04T00:10:43Z", "digest": "sha1:AOBOUGNO3OIQS5HAD7CD5OI7IECMR6BH", "length": 13784, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "மதுக் கடையில் வரிசையில் நின்று யாழ்ப்பாண மண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமதுக் கடையில் வரிசையில் நின்று யாழ்ப்பாண மண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார்கள்\n“ஒரு நேரப் பசியையாவது போக்குவதற்கு உதவுங்கள் எனப் பலரும் குரல் ��ொடுத்த போது, தங்கள் நாட்டின் அவலச்சூழலிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவினர்.\nஅவர்களின் உதவிகளால் உலர் உணவும், சமைத்த உணவும் ஊர்தோறும் பலர் வழங்கி உதவினர். ஊரங்கு நீக்கப்பட்ட முதல் நாள் முதல் வேலையாக மதுபானக் கடைகளில் வரிசையில் பலர் ஆரவாரமாக நின்று அவமானத்தை எம்மண்ணுக்கு தேடித்தந்துள்ளார்கள்.\nஎனிமேலாவது சிந்தியுங்கள். எங்கள் மீது இரக்கப்படும் சமூகம் எவ்வளவு தூரம் கவலைப்படுவார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்” இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி.ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அவசர செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் அன்பான வேண்டுதல்,\nஉலகம் முழுவதும் வாழும் மக்கள் கோரோனா என்னும் கொடிய நோயின் துன்பத்திலிருந்து விடுபட அனைவரும் தொடர்ந்து பிரார்த்தியுங்கள். உயிர்களைக் காப்பதற்காக தமது உயிரையும் பொருட்படுத்தாது மனித நேயத்தோடு செயற்படும் மருத்துவ சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அவர்களின் வாழ்வுக்காகவும் அனைவரும் கடவுளை மன்றாடுங்கள்.\nஇலங்கைத் திரு நாட்டில் இக்கொடிய நோய் பரவாமல் இருப்பதற்காக பல ஒழுங்கு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மருத்துவ சமூகமும், ஏனைய பொறுப்பு மிக்க பெரியவர்களும் விடுத்த வேண்டுதலை அனைவரும் மதித்து நடவுங்கள்.\nஊரடங்கு தளர்த்தப்பட்டமை அவசர தேவைகளுக்கு மட்டும் என்பதை அனைவரும் உணருங்கள். மிகப்பாதுகாப்பாக இருக்கவேண்டிய காலமென மீண்டும் மீண்டும் மருத்துவ சமூகம் மன்றாடிக் கேட்டவண்ணமுள்ளார்கள். ஆனால் ஊரங்கு தளர்த்திய வேளை எமது சமூகம் பொறுப்பாக நடக்கவில்லையென பலரும் கவலையடைகிறார்கள்.\nஒரு நேரப்பசியையாவது போக்குவதற்கு உதவுங்கள் எனப்பலரும் குரல் கொடுத்த போது, தங்கள் நாட்டின் அவலச்சூழலிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவினர். அவர்களின் உதவிகளால் உலர் உணவும், சமைத்த உணவும் ஊர்தோறும் பலர் வழங்கி உதவினர்.\nஉள்ளூர் அமைப்புக்கள், சமய நிறுவனங்கள் இளையதல��முறை இரவு பகலாகச் செய்த தொண்டுகளை நினைத்துப்பாருங்கள். ஊரங்கு நீக்கப்பட்ட முதல் நாள் முதல் வேலையாக மதுபானக் கடைகளில் வரிசையில் பலர் ஆரவாரமாக நின்று அவமானத்தை எம்மண்ணுக்கு தேடித்தந்துள்ளார்கள். எனிமேலாவது சிந்தியுங்கள்.\nஎங்கள் மீது இரக்கப்படும் சமூகம் எவ்வளவு தூரம் கவலைப்படுவார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சமூக ஒன்று கூடலைத் தவிருங்கள். சகல வைபவங்களையும் ஒத்திவையுங்கள்.\nஅனைவரும் பொறுப்புணர்வோடு கொடிய நோய் பரவாமல் காக்க உதவுங்கள். சகலதுறைசார்ந்த அதிகாரிகளும் பணியாளர்களும் அமைப்புக்களும் மிகவும் ஒத்துழைத்து, சமூகத்தைக்காக்கும் முயற்சியை தொடர வேண்டி அமைகிறேன் – என்றுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/12/blog-post_11.html", "date_download": "2021-03-03T23:35:56Z", "digest": "sha1:TBQS772LKFWUNC6U4Y7QWTHYKMMHCH54", "length": 31090, "nlines": 261, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'", "raw_content": "\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nமெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி\nசமீபகாலமாக ஹிந்தி திரை உலகில் டிசம்பர் மாதம் வரும் படங்கள்தான் அந்த ஆண்டின் சிறந்த படங்களாக இருக்கின்றன. உதாரணம் பா, த்ரீ இடியட்ஸ், தாரே ஜமீன் பர் மற்றும் பல. அந்த வரிசையில் இந்த வருடம் வந்துள்ள படம்தான் 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'. மனினி சாட்டர்ஜி எழுதிய Do and Die புத்தகத்தை அடிப்பையாக கொண்டது எடுக்கப்பட்டுள்ளது. அபிசேக் பச்சன் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க பதிவாகும். லகான் மற்றும் ஜோதா அக்பர் படங்களை இயக்கிய அசுதோஷ் கோவரிகர் இந்திய சினிமாவிற்கு தந்துள்ள பெருமைமிகு படைப்பு. சென்ற வாரம் 'எஸ்கேப்' (சென்னை) திரை அரங்கில் இந்த படத்தை பார்த்தேன். ஒரு சில படங்கள் திரைக்கு வரும் முன்பு கொடுக்கும் ஸ்டில் மற்றும் செய்திகள் ஆகியவற்றை பார்க்கையில், எனக்கு அந்த படங்களை முதல் மூன்று நாட்களுக்குள் பார்க்க தூண்டும். எந்த விமர்சனத்திற்கும் காத்திராமல் நான்(நாம்) பார்க்கும் படங்கள் ஊடகங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே' அந்த வரிசையில் சேரும் என நம்புகிறேன். 1930 ஆம் ஆண்டு சிட்டகாங் (இன்றைய பங்களாதேஷ் நாட்டின் அங்கம்) எனும் ஊரில் நடந்த உண்மை சம்பவம்தான் இந்த படம். பாரதம் சுதந்திரம் பெற போராடிய வீர்களின் கதை. வெளி உலக வெளிச்சத்திற்கு வராத ஒரு உன்னத வரலாறு.\nஅது 1930 ஆம் வருடம். பள்ளி சிறுவர்கள் சிலர் மைதானத்தில் கால்பந்து ஆடிக்கொண்டு இருக்கின்றனர். அங்கே வரும் ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முகாம் அமைக்கின்றனர். சிறுவர்கள் ஆத்திரம் கொள்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பல ஆண்டுகளாக விளையாடி வந்த மைதானம் கை விட்டு போகிறதே என கவலை. சுர்ஜ்யா சென்(அபிசேக் பச்சன்) எனும் ஆசிரியரை சந்தித்து பேசலாம் என முடிவு எடுக்கின்றனர் அனைவரும். சுர்ஜ்யா சென் புரட்சித்தலைவனும் கூட. இந்தியன் ரிபப்ளிக் ஆர்மி எனும் சிறு குழுவுடன் தேச விடுதலைக்கு போராடும் சுர்ஜ்யாவின் தேசப்பற்றை கண்டு அந்த சிறுவர்களும் அவருடன் இணைகிறார்கள். முக்கிய இடங்களில் புரட்சி செய்து ஆங்கில அரசை அதிர வைக்க 64 பேர் கொண்ட குழு தயாராகிறது. அந்த போராட்டத்தின் முடிவு என்ன\nஇந்த பட���்தில் தீபிகா படுகோனே என்றதும் எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது. கனவுக்கன்னி புரட்சி வீராங்கனை பாத்திரத்தில் பொருந்துவாரா என்று ஆனால் நன்றாகவே நடித்திருந்தார். குரு திரைப்படத்தில் என்னை கவர்ந்த அபிஷேக் இந்த படத்தில் மீண்டும் தன் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செயல்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் நடித்திருந்தால் சத்தியமாக இப்படி அடக்கி வாசித்து இருக்க மாட்டார்கள் என்பதை அடித்து சொல்வேன். இந்த பதிவின் முக்கிய நோக்கமே 'தி ஹிந்து' நாளிதழ்(Dec 5, Cinema Plus)இப்படம் பற்றி விமர்சித்ததை பற்றி தங்களுடன் பகிர்தலே. அந்த விமர்சனத்தை ஹிந்துவில் எழுதிய புண்ணியவான் சுதீஷ் காமத்.\nஇதோ அந்த விமர்சனத்திற்கு என் எதிர் கருத்து:\nசுதீஷ்: Inglorious Bastards ஞாபகம் வருகிறது.\nநான்: \"இது முற்றிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதற்கான ஆதாரங்கள் இயக்குனர் அசுதோஷ் பெருமளவு வைத்துள்ளார். உங்களுக்கு எப்படி Inglorious Bastards நினைவிற்கு வந்தது என்று தெரியவில்லை\".\nசுதீஷ்: துப்பாக்கி சண்டை காட்சிகள் நீளமாக உள்ளன. Inglorious Bastards படத்தில் வெறும் 20 நிமிட சண்டை காட்சிதான்.\nநான்: மேலே சொன்ன பதில்தான்.\nசுதீஷ்: லகான் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இது 'போர்' அடிக்கிறது.\nநான்: போலி சம்பவங்களின் தொகுப்பான லகான் உங்களுக்கு விறுவிறுப்பாகத்தான் இருக்கும். கிரிக்கெட் இருந்ததால் லகான் பிழைத்தது. யதார்த்த சினிமா சில இடங்களில் சற்று மெதுவாகத்தான் செல்லும். ஆனால் இப்படத்தை அரங்கில் பார்த்தவர்கள் யாரும் தங்கள் கருத்திற்கு உடன்பட்டு 'போர்' என்று சொல்லவில்லை.\nநான்: ஒரு நல்ல தேசப்பற்றுள்ள படத்தை மட்டமாக விமர்சித்து விட்டு, மஸ்ட் வாட்ச் என்றும் கூறி குழப்பிய உங்களை என்னவென்று சொல்ல\nசுதீஷ்: சுர்ஜ்யா சென் எனும் புரட்சி தலைவனின் வாழ்க்கை இப்படத்தில் சரியாக பதிவு செய்யப்படவே இல்லை. இது ஒரு கிரிமினல் தனம்.\nநான்: அட ஆண்டவா...இது சுர்ஜ்யா சென்னின் வாழ்க்கை வரலாறு அல்ல நண்பரே. நாட்டிற்காக போராடிய 64 வீரர்களின் தியாக தொகுப்பு. சுர்ஜ்யா சென்னின் வாழ்க்கை பற்றி எடுத்தால் மற்றவர்களை பற்றியோ அல்லது சம்பவங்கள் பற்றியோ பெரிதாக படத்தில் இல்லை என்று எகிறி குதிப்பீர்கள். கொடுமை..\nசுதீஷ்: ஒரு Riveting த்ரில்லரை இயக்குனர் எடுக்கவி��்லை. இரண்டாம் பாதியில் புரட்சி வீரர்கள் அடிபட்டி இறக்கும் காட்சிகள் நிறைய.\nநான்: அது சரி. உண்மையாகவே இறந்த வீரர்களின் சரித்திர படத்தில் வேறு எதை காட்ட முடியும். த்ரில்லிங்காக இல்லை என்று ஆதங்கம் வேறு. உங்களை டிபார்ட்மெண்டில் யாரோ தவறாக எடுத்திருக்கிறார்கள்.\nசுதீஷ்: நிஜ வாழ்வில் சுர்ஜ்யா சென் பால் விற்பது, விவசாயம் செய்வது போன்றவற்றை பதிவு செய்யவில்லை.\nநான்: ஐந்தாவது கேள்விக்கான பதில்தான்.\nஇந்த படத்தில் பலரை நெகிழ வைத்த ஒரு காட்சி:\nபுரட்சிப்படைக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்கையில் சுர்ஜ்யா(அபிசேக்) ஒரு சிறுவனிடம் கேட்கும் கேள்வி:\nஇப்போராட்டத்தில் நீ மரணம் அடையக்கூடும். உனக்கு சம்மதமா\nசிறுவன்: \"நம் தேசம் விடுதலை பெறுவதை காணாமல் நான் எப்படி இறப்பேன்\nஆனால் அதையும் நக்கல் செய்துள்ளார்.......\nசுதீஷ்: இந்த ஒரு காட்சிதான் நமக்கு மிச்சம்.\nநான்: மட்டரக விமர்சனத்தின் உச்சம்.\nஇறுதியாக சுதீஷ் சொல்வது: ஒரு படைப்பாளியாக இயக்குனர் அசுதோஷ் தோற்றுவிட்டார்.\nநான்: கற்பனை படமான லகானை விட புரட்சி வீரர்களின் வெளிவராத தியாகத்தை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டியதன் மூலம் திரைவரலாற்றில் நிலை பெற்று விட்டார் அசுதோஷ்.\nபுரட்சித்தலைவன் - சுர்ஜ்யா சென்\nஇத்திரைப்படம் முடிந்ததும் இறுதியில் தேசபக்தி பாடலுடன், நம் புரட்சி வீரர்கள் அனைவரின் நிஜ படங்களையும் திரையில் போட்டுக்காட்டினார்கள். இப்போராட்டத்தில் வெள்ளையனிடம் அடிபட்டு இறந்த பலரின் புகைப்படங்கள் கண்களை குளமாக்கியது. ஆனால் இப்படி ஒரு உன்னத படத்தை இவ்வளவு மட்டமாக 'அறிவாளிகள்' விமர்சித்தது அதிர்ச்சியாக உள்ளது. சுதீசின் விமர்சனத்தை படித்து விட்டு பலர் படம் பார்க்காமல் தவிர்த்து இருப்பார்கள். சமீப காலமாக நான் என் மனதில் படும் படங்களுக்கு மட்டுமே செல்கிறேன். முன்னணி ஊடகங்கள் இப்படி விமர்சனம் செய்யும் வரை காத்திருத்தல் முற்றிலும் தவறு என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஆனந்த விகடன் விமர்சனத்திற்கும் ஒரு கும்பிடு. 'நந்தலாலா' விமர்சனத்தில் மிஷ்கினை முதல் சில வரிகளில் 'கிகுஜிரோ' பார்த்து ஏன் எடுத்தீர்கள் என்று விளாசிவிட்டு கடைசியில் 45 மார்க் அள்ளி வழங்கினார்களே..இது அல்லவா முரண்பாட்டின் உச்சம்.\nபோதும். இனி பதிவுலகில் நடுநிலையுடன் மனதில் பட்ட���ை விமர்சிக்கும் பதிவர்களின் விமர்சனங்களை படித்து விட்டு செல்வதுதான் சரிப்பட்டு வரும். நல்லா எழுதுராங்கய்யா பத்திரிக்கை விமர்சனம்..\nசக பதிவர்களுக்கு நான் பரிந்துரை செய்யம் படங்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே ' அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். ஹிந்தி தெரியவேண்டும் என்று அவசியமில்லை. தேசப்பற்று ஒன்று போதும். இயக்குனர் தங்களை ஒரு உணர்ச்சிபூர்வமான கால கட்டத்திற்கு அழைத்து செல்வார். 1930 ஆண்டு சில மணிநேரம் வாழ்ந்த அனுபவத்தையும், தேச உணர்ச்சியையும் தூண்டும் படமாக இது இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. படம் முடிந்ததும் இயக்குனருக்கு மனப்பூர்வமாக கைதட்டி பெருமைப்படுத்திய மக்களுடன் படம் பார்த்ததில் பெருமை கொள்கிறேன். காணத்தவறாதீர்\nசென்னையில் 'கேலே ஹம் ஜீ ஜான் ஸே ':\nபீ.வீ. ஆர்(ஸ்கை வாக்) - மாலை 6 மணி காட்சி .\nஇப்பதிவை வாசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றி\nஎன் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com\nநல்லா இருக்குங்க உங்க விமர்சனம், எங்க ஊருல கண்டிப்பா வராது, ஆனா நல்லா இருக்கும் போல இருக்கு, ஆமா இண்ட்லில இணைக்கலியா\nஎன் பதிவுகளுக்கு தொடர்ந்து கருத்து இடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, இரவு வானம்\nவிம‌ர்ச‌ன‌ம் என்ப‌து திரைப்ப‌ட‌த்தைப் ப‌ற்றி அல‌சுவ‌த‌ல்ல‌....\nஉங்க‌ள் ம‌ன‌து சொல்லும் ப‌ட‌த்தை ம‌ட்டும்தானே பார்க்கிறீர்க‌ள்...\n>>> கருத்துக்கு நன்றி, பிரபு\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nநல்லா இருக்குங்க.. விரிவான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.. :-)\n>>> முதல் முறை வருகை புரியும் ஆனந்தி அவர்களுக்கு நன்றி\nஇது நீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த படமாச்சே...\nயாருங்க அந்த மாற்றுக்கருத்து சுதீஷ்...\n//இந்த படத்தில் தீபிகா படுகோனே என்றதும் எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது//\nஎங்களுக்கும் தான். ஆனால் கச்சிதமாக நடிச்சுருக்கார்ன்னு தான் சொல்லணும். ஓம் சாந்தி ஓம் க்கு அடுத்து பெரிய ஹிட் கொடுக்க கூடிய படம் தீபிகாக்கு இது\nஉங்கள் ரசனையும், திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் காட்டும் சிரத்தையும் ரசிக்கத்தக்கவை...\nவிரைவில் நம் பொது குழு கூட்டத்தை கூட்டிவிடலாம் ... கால் செய்கிறேன்\nதேசபற்று படத்தில் கமர்ஷியல் டான்ஸ்,காமெடி எதிர்பார்த்தால் முடியுமா\nகண்���ிப்பாக ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம் \nஉங்க விமர்சனம் நல்லாயிருக்கு, கேலே ஹம் ஜீ ஜான் ஸே பார்ப்பதற்கு இங்கு வழியில்லை, vcd வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான் :-(\n>>> ஜீவா,ஆமினா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி\n>>> பொதுக்குழு கூட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்,பார்வையாளரே தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பிரபா தயாராகவும்\nஒரு வித்யாசமான விமர்சனம் நண்பரே .அருமை . இது மாதிரியான படங்களை யாரும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்கிற ஆதங்கம் உங்கள் எழுத்திலும் \"நான்\"பதிலிலும் தெரிகிறது . ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி .தங்களின் ஊக்கத்திற்காக சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம் .\nஉங்கள் வ்லைப்பதிவுக்கு முதன் முறையாக வருகிறோம். முகப்பு அருமையாக வடிவமைத்துள்ளீர்கள். வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..\n>>> மிக்க நன்றி மணி முதன் முறை என் பதிவிற்கு கருத்திடும் யோகேஷ் மற்றும் பாரத் இருவருக்கும் என் நன்றி\nபா, தாரே ஜமீன் பர் வரிசையில் சேரும்னு சொல்லீட்டீங்க..பார்துருவோம்..அப்புறம், குத்தீட்டன் எஜமான்..\nநானும் உங்களை மாதுரித்தான் சிவகுமார் நானும் இனைந்து விட்டேன் உங்கள் கூட்டணியில், வலை பூ சிறக்க வாழ்த்துக்கள், மிகத் திறமையாக எழுதும் நீங்கள் அனேகமாக முழு வெற்றி அடைவிர்கள்.\nநல்லா இருக்குங்க உங்க விமர்சனம்....\nஇனிய நண்பர் மணி...கருத்துக்கு மிக்க நன்றி\n//இது நீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த படமாச்சே//. ஆம் பிரபா, பதிவிட ஒரு வாரம் தாமதமானது.\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-04T01:06:58Z", "digest": "sha1:XJLMJKMSWPA5WF6JTQI27I2H7FQBOAKZ", "length": 12117, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "வாழ்த்து | Athavan News", "raw_content": "\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nமே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஅமெரிக்க ஜனாதிபதி- கனடா பிரதமருக்கிடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜ���்டின் ட்ரூடோ ஆகியோருக்கிடையில், காணொளி காட்சி வாயிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது பொருளாதாரம் வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இர... More\nகுழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும் – கோலிக்கு ஸ்மித் வாழ்த்து\nகுழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனது வாழ்த்துகளை உங்களது மனைவியிடம் சொல்லிவிடுங்கள் என இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு அவுஸ்ரேலிய அணி வீரர் ஸ்மித் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இ... More\nஜோ பைடன்- கமலா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வாழ்த்து\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்க்கு கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக இரு நாடுகளும் கொவிட் -19 தொற்றுப் பிரச்சினையைச் சமாளிப்பதால், புதிய தல... More\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nகொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/184.html", "date_download": "2021-03-03T23:50:02Z", "digest": "sha1:EBACPY3FYXQQ6ALUQ4PVWBNCCIJ5UWHN", "length": 17623, "nlines": 184, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்\nமறை மாவட்டம் : மார்த்தாண்டம்\nஆயர். மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்\nபங்குத்தந்தை : அருட்தந்தை அருள்தாஸ்\nஅருள் வாழ்வியங்கள் (அன்பியம்) : 12\nஞாயிறு : காலை 07.30 மணிக்கு மறைக்கல்வி\nகாலை 09.00 மணிக்கு காலை ஜெபம்\nகாலை 09.30 மணிக்கு திருப்பலி\nமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.00 மணிக்கு திருப்பலி தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம், இறுதியில் நேர்ச்சை கஞ்சியும் வழங்கப் படுகின்றது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் மெதுகும்மல் கிராமத்தில், கூத்தன்விளையை சார்ந்த திரு. *பொடியன் நாடார் மக்களான திருவாளர்கள் *கேசவன் மற்றும் மனாஸ் நாடார்* அவர்களால் இனாமாக வழங்கப்பட்ட 95 சென்ட் நிலத்தில் 01-09-1935 ல் அருட்தந்தை *சென்னாட்டு மத்தாய் கத்தனார்* அடிகளாரால், ஓலைக் குடிலில் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.\nபிரான்சிஸ்கன் சபை அருட்பணியாளர்களின் அயராத மறை பரப்பு பணியால் 50 குடும்பத்துடன் இருந்த பங்குதளத்தை 125 குடும்பமாக்கி தலத்திருச்சபையில் இணைத்தனர்.\nஅருட்தந்தை ஜோஷ்வா தாழத்தேதில் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயமணி மற்றும் மணிமேடை கட்ட முயற்சி மேற்கொண்டு திரு செல்லப்பன், திருமதி றோசம்மாள் குடும்பத்தினரின் பொருளுதவியால் பணிகளை செய்தார்.\nஅருட்தந்தை ஜேக்கப் கரியந்தானத் அடிகளார் முயற்சியால் ஓட்டினால் ஆன குருகுல இல்லம் ஒன்றை நிறுவினார்.\n1971 -ம் ஆண்டு ஆயர் பெருந்தகை பெனடிக்ட் மார் கிரிகோரியஸ் ஒத்துழைப்பால் தனிப்பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜான் குற்றியேல் பதவியேற்றார்.\nஅருட்தந்தை ஜான் தாழையில் அவர்கள் குளப்புறம் என்று இருந்த ஆலயத்தை, புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், பாத்திமாநகர் என மாற்றினார்.\nதொடர்ந்து அருட்தந்தை ஜோசப் பிலாங்காலை அவர்கள் மணிமேடையை புதுப்பித்தார்.\nஅருட்தந்தை பிரேம் குமார் அவர்கள் பல பக��த இயக்கங்களை புத்துயிரூட்டி புதுப்பித்தார்.\n1999 ல் அருட்தந்தை ஜார்ஜ் தாவரத்தில் அவர்கள் ஆலய பலிபீடத்தை விரிவாக்கம் செய்து, அன்றைய மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு யூஹானோன் மார் கிறிஸ்டோஸ்டம் ஆண்டகை அவர்கள் அர்ச்சித்தார்.\n2000-'01 ஆண்டுகளில் ஒரு குருசடியும், கல்வாரி தோட்டமும், மணி விழா கலைக்கூடமும் கட்டப் பட்டது.\nஅருட்தந்தை ஜஸ்டின் நுள்ளிக்காடு அவர்களின் முயற்சியால் பழைய குரு இல்லத்தை மாற்றி புதிய கான்கிரீட் குரு இல்லம் கட்டப்பட்டது.\n2009 -ம் ஆண்டு அருட்தந்தை பெர்னார்ட் அவர்களின் பணிக்காலத்தில், பங்கின் 75 -வது ஆண்டு பவள விழாவிற்கான துவக்கவிழா, மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.\nதொடர்ந்து அருட்தந்தை அருள்தாஸ் அவர்கள் பொறுப்பேற்று பவளவிழா நிறைவுவிழா திருநாள் பிரமாண்ட முறையில் கொண்டாடப் பட்டது. அந் நாட்களில் தான் புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டு, ஆயரின் அனுமதியும் வாங்கப்பட்டது.\n2015 -ம் ஆண்டில் புதிய ஆலய கட்டுமானப் பணிக்களை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.\nசுமார் மூன்றரை ஆண்டுகள் அருட்தந்தையின் வழிநடத்துதல், திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பாலும், அருட்சகோதரிகளின் ஒத்துழைப்பாலும், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளாலும் புதிய ஆலயத்தை கட்டி முடத்து 29-12-2018 அன்று அர்ச்சிக்கப் படவுள்ளது.\nமண்ணின் இறை அழைத்தல்கள் :\n4. Fr வினு இம்மானுவேல்\nதிருத்தொண்டர் : சகோ ஷாஜி\n1. Sis மரியா ஜோஸ்\nவழித்தடம் : மார்த்தாண்டத்திலிருந்து 82F இரயுமன்துறை பேருந்தில் பயணித்து, பாத்திமாநகரில் இறங்கினால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/23-12.html", "date_download": "2021-03-04T00:47:47Z", "digest": "sha1:PKN2OLTYHXKCLW6GWADZYVPW3UIDNN6A", "length": 21670, "nlines": 179, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தவக்காலச்சிந்தனைகள் 23: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 12-ம் ஸ்தலம்.. இயேசு நாதர் சுவாமி சிலுவையில் மரிக்கிறார்.. ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதவக்காலச்சிந்தனைகள் 23: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 12-ம் ஸ்தலம்.. இயேசு நாதர் சுவாமி சிலுவையில் மரிக்கிறார்.. ***\nதிவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி நன்றி அறிந்த ஸ்தோஸ்த்திரம் செய்கிறோம். அதனென்றால் அர்ச்சிஷ்ட்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்…\n2020 ஆண்டுகளுக்கு முன்பு என்ன காரணத்திற்காக பிறந்ததோ அந்த காரணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது இந்த 33 வயது குழந்தை..\nஎல்லோருக்கும் மரணம் எப்போ வரும் எப்படி வரும்னு தெறியாது ஆனால் இந���த குழந்தைக்கு பிறக்கும்போதே தெறியும் நான் ஏன் பிறந்தேன் எப்போது.. அதுவும் எப்படி சாவேன் என்று தெறியும்.. நம் நேச பிதா அதையும் கூட அவருக்கு மறைத்து வைக்கவில்லை.. அந்த சந்தோசம் கூட நம் ஆண்டவருக்கு இல்லை.. எத்தகைய கொடிய மரணம் என்பது கடவுள் என்ற முறையில் அவருக்கு தெறிந்ததால்.. அம்மரணக்காட்சி எத்தனை முறை அவர் கண்முன் வந்து நின்றிருக்கும்.. அதைப் பார்த்து எத்தனை முறை பயந்திருப்பார்..\n“ உங்களுக்குத் தெறியாத உணவு ஒன்று எனக்குள்ளது “ அரு (யோவான்) 4:32.\n“ என்னை அனுப்பினவரின் விருப்பப்படி நடந்து அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு “ அரு 4 : 34\nபிதா கொடுத்த உணவை உண்டு முடித்துவிட்டார்.. அதுமட்டுமல்ல தானும் உணவாகிப்போனார்..\nஆண்டவர் ஏன் தன்னை’ உணவு ‘ என்று குறிப்பிட்டார்.. ஒரு செம்மறி கிடாயை.. உயிரோடு அடித்து நொறுக்கி, கீறி.. பிளந்து சமைத்தால் எப்படி இருக்குமோ.. அதைவிட கொடுமையான வேதனையோடு சமைக்கப்பட்டார்.. அவர் சொல்லிவாறே உணவாகிவிட்டார்.. அந்த உணவை உண்டு .. பாவம் என்ற உணவை நாம் கக்க வேண்டும் என்பதற்காக.. இந்த உணவு நமக்கு அருமருந்து.. ஆம் பாவம் என்ற பிணி போக்கும் மருந்து..\nசாதித்துவிட்டார்.. தான் சொல்லியதை சற்றும் பிசகாமல் கடைபிடித்துவிட்டார்.. பூலோகத் தலைவர்கள் போல் அல்ல தான் சொல்லிய.. போதித்த அத்தனை விஷங்களையும் செய்து காட்டிவிட்டார்..\n1. அகில உலகத்தையும் படைத்தவர்; துவக்கமும் முடிவும் இல்லாதவர்.. அடக்க முடியாதவர்.. ஒரு தாயின் கருவறையில் அடங்கிவிட்டார்.. தன்னை அடைத்துக் கொண்டார் அதுவும் 10 மாதங்கள்..\n2. அகில உலகிற்கும் சாப்பாடு போட்டவர் தன் தாய் தரும் உணவை மட்டுமே உண்டார்..\n3. மோட்ச மகிமையில் சம்மனசுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர்.. மாடுகளுக்கு மத்தியில்.. மாட்டுத் தொழுவத்தில்..அதுவும் தீவனத்தொட்டியில் பிறந்தார்.. அதுவும் என்னைவிட ஏழ்மையாக யாரும் இனி பிறக்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு ஏழ்மையாக பிறந்தார்..\n4. உலகத்திற்கே பாடம் சொன்னவர்.. பாடம் புகட்டியவர்.. பத்து கட்டளைகளைக் கொடுத்து கடைபிடிக்க சொன்னவர்.. இதோ அதில் வரும் 4-வது கட்டளையை தானும் கடைபிடித்தார். தாய் தந்தைக்கு கீழ்ப்படிந்தார்..\n5. கடவுள் மனிதனாக பிறக்க முடியுமா மனிதனாக வாழ முடியுமா பிறந்தார்… வளர்ந்தார்.. பாவம் தவிர அனைத்திலும் மனிதனாக வாழ்���்தார்.. அத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் பாவமின்றி பரிசுத்தமாக வாழ்ந்தார்..\n6. “தாய் தந்தையரைப் போற்று “ என்று சொல்லியவர்.. தன் தாய்க்காக தச்சு வேலை பார்த்து தன் தாயைக் காப்பாற்றினார்..(30 ஆண்டுகள் அவருக்கு பணிந்திருந்தார்)\n7. அவருக்கு தாகமெடுத்தது, பசியெடுத்தது, கோபம் வந்தது ஏன் அழுகையும் வந்தது..உடல் வலித்தது\n8. ஒரு கடவுள் மனிதனிடம் போய் அடி வாங்க முடியுமா உதை வாங்க முடியுமா அல்லல்.. இன்னல்கள் அதுவும் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களிடம்.. எல்லாம் பட்டார்.. கடைசியில் மனுக்குலத்திற்காக தன் உயிரயும் கொடுத்துவிட்டார்..\n9. இன்னும் அவர் செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்..\n10. எதுதான் செய்யவில்லை எல்லாம் செய்தார்..\nஇப்போது அவர் திருமேனி ஓய்வு கொள்கிறது…\nஒரு இதயம் அடங்கி விட்டது.. ஒரு இதயம் உடைந்துவிட்டது.. இத்தனை நேரம் தன் மகன் உடைந்து விடக்கூடாது என்று அடக்கி அடக்கி வைத்திருந்த அணை உடைந்து விட்டது மடை திறந்துவிட்டது.. கண்ணீர் வெள்ளம்.. ஆறாய்ப்பாய்கிறது…\nமகனைப் போல் இந்த அன்னைக்கும் சேசுவின் பிறப்பின் இரகசியமும், இறப்பின் இரகசியமும் தெறியும்… மகன் கரங்களைக் காட்டி சிரிக்கும் போது பொங்கி வந்த ஆனந்தம் அடுத்த நொடியிலேயே அடங்கி வேதனையாக வெளிவரும்.. தன் மகனின் பிஞ்சு கரங்களையும்..பிஞ்சு கால்களையும் பார்க்கும்போதெல்லாம்.. ஆணியும், சுத்தியலும்தான் அன்னைக்கு ஞாபகம் வந்தது.. அதிலும் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. துயரம்.. வியாகுலம்..கண்ணீர்..\n“ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்று சொன்ன சிமியோனின் வாக்கு நிறைவேறுகிறது..\nஆண்டவருடைய இதயத்தை ஊடுறுவிய வாளால் மகனுக்கு வலியில்லை.. வலி முழுவதும் இந்த தாய்க்கு..\nஇந்த நேரத்தில் அவர் நமக்கு தரும் செய்தி..\nஎன் தாய் உள்ளமும், என் உள்ளமும் ஒன்றே.. எனக்கு அடி என்றால் என் தாய்க்கு வலிக்கும்.. என் தாய்க்கு அடி எனக்கு வலிக்கும்.. நான் உடலால் இந்த உலகத்தை மீட்டேன்.. என் தாய் உள்ளத்தால் என்னோடு சேர்ந்து இந்த உலகத்தை மீட்டார்.. ஆம் அவளும் ஒரு இரட்சகிதான்.. இணை இரட்சகி..\nஅவள் இருதயமும், என் இருதயமும் ஒன்றே.. என்பதற்கு இந்த காட்சியே சாட்சி.. விவிலியமும் சாட்சி..\nஅதனால்தான் என் இருதயத்திற்கு ஒத்த மரியாதையும், வணக்கமும் என் தாயின் இருதயத்திற்கு செய்யப்பட வேண்டும் என்றேன்..\nஎன் இருதயத்திற்கு தலை வெள்ளியென்றால்.. என்தாயின் இருதயத்திற்கு முதல் சனி..\nமுதல் சனி கண்டிப்பாக அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களாலும் கடைபிடிக்கப்பட வேண்டும்..( இன்று முதல் சனி)\nமனித ஆறுதலுக்காகவும், பரிகாரத்திற்காகவும் எங்கள் இரு இருதயங்களும் காத்துக்கிடக்கின்றன.\nஎங்கள் இருதயதயங்களுக்கு நீங்களாவது ஆறுதல் கொடுப்பீர்களா\nஏங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி.. தயவாயிரும்…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84568/VIral-video-of-Rare-nilgiri-Marten-found-in-Mountain-side", "date_download": "2021-03-04T00:16:52Z", "digest": "sha1:UXM6ZVI2ECNEN4BOZTI6GGIZ7RMNTU5E", "length": 9088, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நீலகிரி மரநாய் - வைரல் வீடியோ | VIral video of Rare nilgiri Marten found in Mountain side | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நீலகிரி மரநாய் - வைரல் வீடியோ\nநீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அரிதான காணப்படும் விலங்கு வகைகளில் ஒன்று மரநாய். தென்னிந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட இந்த நீலகிரி மரநாய், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புல்வெகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கிறது. இது பறவைகள் மற்றும் பூச்சிகளை வேட்டையாடுகிறது.\nஇந்த வாரத் தொடக்கத்தில் மலைப்பகுதியில் ஒரு நீலகிரி மரநாய் சுற்றித்திரிந்த வீடியோ ஒன்றை ஐஏஎஸ் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nசுப்ரியா அந்த வீடியோவில், ‘’ஒரு நண்பர் அரிதான நீலகிரி மரநாய் ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளார். நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகள் மற்றும் புல்வெளிகளில் அரிதாகக் காணப்படும் விலங்கு இது. அடர்ந்த பழுப்புநிற ரோமங்களுடனும், பிரகாசமான மஞ்சள்நிற கழுத்தையும் கொண்டது இந்த விலங்கு. ஐயுசிஎன்னால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பட்டியலிடப்பட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் வியப்பான கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.\nதார் பாலைவனத்தில் காணாமல்போன ஆறு... தடயங்கள் கண்டுபிடிப்பு\nட்விட்டரை கொள்ளைக்கொண்ட ’பச்சைக்கிளி” லாஸ்லியா\nபா.ரஞ்சித்தின் ‘குதிரைவால் டீசர் வெளியீடு: எம்.ஜி.ஆர் என்ன பேசுகிறார் தெரியுமா\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரை கொள்ளைக்கொண்ட ’பச்சைக்கிளி” லாஸ்லியா\nபா.ரஞ்சித்தின் ‘குதிரைவால் டீசர் வெளியீடு: எம்.ஜி.ஆர் என்ன பேசுகிறார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/arjuna-ranatunga/", "date_download": "2021-03-04T00:54:02Z", "digest": "sha1:SPEQXOFKNQS27MRGVPKUDNDBBNQ5LROY", "length": 12197, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "Arjuna Ranatunga | Athavan News", "raw_content": "\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nமே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nகிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் நாமல் கோரிக்கை\nஇலங்கையில் கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மாத்தறையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... More\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்தார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளார். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முன்மொழிவை உருவாக்க கட்சி தவறிவிட்டது என குறிப்பிட்டு அர்ஜுன ரணதுங்க கட்சியின் தலைவர்... More\nதேசிய பட்டியல் இடத்திற்கு ரணிலை நியமிக்கவும் – கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செல்ல வேண்டும் என கட்சிப் பிரதிநிதிகள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ந... More\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nகிளிநொச��சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nகொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:38:05Z", "digest": "sha1:EAPU5DRIDJ3EMDE66ZB4D3LRONGVZ7TZ", "length": 6796, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழகப் பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தமிழகப் பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nசென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்\nசேலம் மாவட்ட பேரூராட்சிகள் பட்டியல்\nதமிழ் நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள்\nதமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புகள் பட்டியல்\nதமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புப் பெயர்ப் பட்டியல்\nதமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்\nதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்\nதமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்\nதமிழ்நாடு வளர்ச்சி மையங்களின் பட்டியல்\nதமிழக வருவாய் கோட்டங்களின் பட்டியல்\nதிருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2014, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/02/2021-live-updates.html", "date_download": "2021-03-03T23:23:32Z", "digest": "sha1:YCR3YLVFV6C5O2R3TBTTR7UYV2TYYL6B", "length": 13400, "nlines": 151, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழக பட்ஜெட் 2021 - Live Updates - Asiriyar Malar", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம்\n6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்\nநீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 1,580 கோடி ரூபாய���ல் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.\nதமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு\nபிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nகாவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nஉயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத்துறைக்கு ரூ. 19,420 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமின் துறைக்கு ரூ. 7, 217 கோடி ஒதுக்கீடு. வேளாண் துறை ரூ. 11,982 கோடி, காவல்துறைக்கு ரூ. 9, 567 கோடி,\nவிவசாயிகளின் பயிர்க்காப்பீடு திட்டத்திற்காக ரூ. 1,738.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகல் நலனுக்காக ‘RIGHTS' என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாற்றுத்திறனாளின் அரசின் திட்டம் உலக வங்கிகள் பரிசீலனையில் உள்ளது. 2021 - 2022 ல் மாற்றுத்திறனாளிகல் நலனுக்காக ரூ.688. 48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nபெட்ரோ, டீசல் மீதான் கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்திற்கு உரிய பங்கு கிடைப்பதில்லை.\nநீர்வள ஆதார திட்டங்களுக்கு ரூ.6,453.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\nசென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.3,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்திக்கடவு - அவிநாசி வெள்ளக்கால்வாய் திட்டம் இந்தாண்டு டிசம்பரில் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.\nகிராமப்புற வீட்டுவசதி திட்டம் - கிராமப்புற வீட்டுவசதி திட்டத்திற்காக ரூ.3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநீர்பாசனத்துறைக்காக ரூ.6,453 கோடி ஒதுக்கீடு ச��ய்யப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\nஅரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்\n27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது\n*வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து CEO PROCEEDINGS\nஉயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிக்கப்பட்ட உணவு\nM.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nவேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் , ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்\n3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்...\nஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/120.html", "date_download": "2021-03-04T00:33:47Z", "digest": "sha1:FUVZ2FZXOOZXVRYHJVS3Q4AZH3BLDDKI", "length": 10075, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome Corona News LATEST NEWS சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, சிங்கப்பூரில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவே ஆகும்.\nசீனாவுக்கு வெளியே பிப்ரவரி மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவியதை உறுதிசெய்த முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். ஆனால், கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக நோய்த்தொற்று பரவலை சிங்கப்பூர் கட்டுக்குள் கொண்டுவந்தது.\nஆனால், மார்ச் மாதம் வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்தில் ஆசிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அப்போது வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் நோய்த்தொற்று பரவுவதற்கு காரணமாக இருந்தனர்.\nஅதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இரண்டு மிகப் பெரிய முகாம்களில் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇன்று கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள 120 பேரில் 116 பேருக்கு சமூக பரவலின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டது எனவும் இனி வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nசிங்கப்பூரில் உள்ள மூன்று லட்சம் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர்.\nசிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு Reviewed by VANNIMEDIA on 07:04 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கி���ீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4233", "date_download": "2021-03-03T23:12:50Z", "digest": "sha1:4NUBP4RPDGIW4XGHB3KDPY25YJMNZGIX", "length": 4064, "nlines": 58, "source_domain": "kumarinet.com", "title": "தோவாளை அருகே மலையில் பயங்கர தீ", "raw_content": "\nதோவாளை அருகே மலையில் பயங்கர தீ\nஇந்த தீ மளமளவென எரிந்து பல இடங்களுக்கும் பரவியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஊழியர்கள் என அனைவரும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பற்றி எரிந்த தீயை அணைப்பதில் சிரமமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.அதே சமயத்தில் மலை பகுதியில் வனவிலங்குகள் ஏராளமாக வசிப்பதால், தீயின் கோரப்பிடியில் அவை சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாகர்கோவிலில் வீட்டு மாடியில் இருந்தவாறு சிலர், மலையில் பற்றி எரிந்த தீயை பார்த்தனர்.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/simbu-and-santhanam-hands-together/", "date_download": "2021-03-03T23:56:56Z", "digest": "sha1:7C3KCADGZD2ZBT2LW5YKK5SXEY3XOT2R", "length": 12793, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "கண்டுகொள்ளாத அனிருத்! கை கொடுத்த சிம்பு! சந்தோஷத்தில் சந்தானம்! - New Tamil Cinema", "raw_content": "\nசந்தானத்தின் பரமபத மேப், சத்தியமாக நம்ம சிம்புதான் விஜய் தொலைக்காட்சியில் வெறும் காமெடி தொகுப்பாளாராக இருந்தவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவரே சிம்புதான். அந்த நம்பிக்கையை சிம்பு விஷயத்தில் காப்பாற்றி வருகிறார் சந்தானம். கால்ஷீட் தேதிகளால் கசக்கப்பட்ட காலங்களில் கூட, சிம்பு அழைக்கிறார் என்றால் பிற படங்களை போட்டது போட்டபடி போட்டு விட்டு ஓடி வருகிற அளவுக்கு அவரை உயரத்தில் வைத்துப் போற்றி வருகிறார் சந்தானம். இந்த குரு தட்சணைக்கு சிம்பு கொடுக்கப் போகும் இன்னொரு சிறப்புதான் இங்கே நாம் சொல்லவிருக்கும் விஷயம்.\nகடந்த சில மாதங்களாகவே அனிருத்தை விரட்டி வருகிறார் சந்தானம். தனது படம் ஒன்றுக்கு இசைமைக்கக் கேட்டு தொடர் தொல்லை கொடுத்து வரும் இவரை, அவர் கண்டு கொள்ளவே இல்லை. காரணம் சிவகார்த்த���கேயனுக்கும் அனிருத்துக்குமான பந்தம் அப்படி. இவரும் அவரும் எதிரி. இவர் படத்திற்கு இசையமைத்தால், அவர் கோபித்துக் கொள்வார் என்பதாலேயே சந்தானத்தை சட்டை செய்யாமலிருந்தார் அனிருத்.\nஇவற்றையெல்லாம் கண்டும் காணாமலிருந்த சிம்பு, இனிமேலும் அமைதி காப்பது சரியல்ல என்று நினைத்திருக்கலாம். “நானே உன் படத்துக்கு இசையமைக்கிறேன்யா…” என்று கூறிவிட்டார். மணி பர்சுக்கு ஆசைப்பட்ட சந்தானத்திற்கு ஏடிஎம் மிஷினே கிடைச்சா எப்படியிருக்கும் விரைவில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் அறிவிப்பில் ‘சிம்புவின் இசையில்…’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தால் அது சிம்புவின் பெருந்தன்மையே அன்றி வேறில்லை பராபரமே\nசிம்புவின் அம்மா உஷாவும் இப்போ பாடியாச்சு மவுசு கூடும் சந்தானம் படம்\nதனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது\nநான் ஒரு காலத்திலேயும் சூப்பர் ஸ்டார் ஆக மாட்டேன்\nபோற இடத்துக்கெல்லாம் கூட்டம் வரணும்\n எலி எதற்கு எட்டு முழம் வேட்டி கட்டுச்சு\n சக்கப்போடு போடு ராஜா விமர்சனம்\nவிட்டு விலகாத பீப் பிரண்ட்ஸ்\n24 மணி நேரமும் ஜிம் பாய்ஸ் பாதுகாப்புடன் விஷால்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nஅப்போ ரிலீஸ் ஆனா மாதிரித்தான்..\nசிம்பு என்ன ஏ.ஆர். ரஹ்மானா அவர் கை கொடுத்தார்னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் அவர் கை கொடுத்தார்னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் பாடகர்கள் யாரும் இசையமைப்பாளர்களா ஜெயிச்சதே இல்லை. தான் ட்ரையல் பாக்குறதுக்கு சந்தானத்தை use பண்ணிக்கிறார் சிம்பு பாடகர்கள் யாரும் இசையமைப்பாளர்களா ஜெயிச்சதே இல்லை. தான் ட்ரையல் பாக்குறதுக்கு சந்தானத்தை use பண்ணிக்கிறார் சிம்பு என்னமோ சிம்ப இசையமைச்சு குடுக்கணும்னு பலபேர் க்யூவில நின்ன மாதிரியும், அவங்களை எல்லாம் விட்டுட்டு அவர் இவர் படத்துக்கு ஒத்துக்கிட்ட மாதிரியும் நியூஸ் போடுறீங்க\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டி��்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/02/13/social-volunteers-bury-the-body-of-an-elderly-man-lying-on-the-roadside-in-trichy/", "date_download": "2021-03-03T23:32:17Z", "digest": "sha1:BXYQ7MAKO4FOKYPBOZ7BY5ZX2TWDS2QE", "length": 10879, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் சாலையோரம் கிடந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த சமூக தன்னார்வலர்கள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் சாலையோரம் கிடந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த சமூக தன்னார்வலர்கள்\nதிருச்சியில் சாலையோரம் கிடந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த சமூக தன்னார்வலர்கள்\nகாசி காசி, இராமேஸ்வரம், சொர்க்கம் சேரு, கைலாசம் சேரு, காசி காசி மயானத்தில் மண் வெட்டும் மலையம்மாள் பாடலுடன் நல்லடக்கம்\nதிருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் சுற்றி வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.\nநிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோஷ்ண நிலைகளிலும் சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இவ்வாறு பிறரிடம் யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த பெயர், விலாசம் அறியப்படாத நபர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து உள்ளார்.\nஇறந்த நபர் உடலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் இறந்த நபரின் தகவலை அரசு மருத்துவமனை காவல் நில��ய தலைமை காவலர் ஆனந்த் அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு 12-2-2021 வெள்ளிக்கிழமை மாலை தகவல் அளிக்கிறார். தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா, வினைசெய் அறக்கட்டளை கார்த்திக் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சென்றனர்.\nஇறந்த நபர் 60 வயது மதிக்கத்தக்கவர். கருப்பு நிறம். சுமார் ஐந்து அடி உயரம் இருப்பார். இடது விலா எலும்பில் மச்சமும், தோள்பட்டையில் தழும்பு அடையாளமும் காணப்படுகிறது. மீட்டு எடுக்கும் பொழுது அந்த நபரிடம் எவ்வித விலை உயர்ந்த பொருட்களோ, ஆபரணங்களோ கிடையாது. அரசு காவல் நிலைய எழுத்தர் பாலாஜி, தலைமை காவலர் ஆனந்த், தனியார் ஆம்புலன்ஸ் தன்னார்வலர்கள் சக்திவேல், பாலமுத்து, பிரபு உள்ளிட்டோருடன்\nஆதரவற்ற பிரேதத்தை மீட்டு திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் மயானத்தில் 12-2-2021 மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநல்லடக்கம் செய்யப்பட்ட புகைப்படம் ஒளி ஒலிப் பதிவுகளை ஆவணமாக பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது.\nஅரசு மருத்துவமனைஆதரவற்ற பிரேதத்தைஇறந்த நபர்\nதிருச்சியில் (13/02/2021) இன்றைய சினிமா\nதிருச்சி சுங்கத்துறை அதிகாரிக்கு கொரோனா…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர் நல்லடக்கம்\nஅனாதை பிரேதத்தை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்\nதிருச்சி என்ஐடியில் தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்த இணைய வழி கருத்தரங்கு\nகடந்த 10 ஆண்டுகளில் 46 ஆயிரம் பேருக்கு ரூ.241 கோடி நிதியுதவி : அமைச்சர் தகவல்\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளி��் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T02:07:25Z", "digest": "sha1:NQY7FTZVHJGWFIGMTWSR2WM6SXDCSUFA", "length": 14099, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவிஜயநாராய��ம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · ஆழ்வானேரி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2021, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/mozambique-islamist-terrorists-with-links-to-isis/", "date_download": "2021-03-03T23:49:02Z", "digest": "sha1:2WQFQSE5N3GQYZUP24TOD6SX2R5D45P6", "length": 8941, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "பயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/பயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை\nபயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை\nஅருள் November 11, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 6 Views\nபயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை\nவடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nஐ.எஸ் அமைப்பு வடக்கு மொசாம்பிக்கில் உள்ள கபோ டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் இந்த பயங்கர அட்டூழியத்தை நிகழ்த்தி உள்ளது.\nஅங்குள்ள கால்பந்து மைதானத்தை தங்கள் கொலைக் களமாக மாற்றிய பயங்கரவாதிகள் அங்குள்ள கிராம மக்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைகளை வெட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது.\nஅவர்களின் இந்த தாக்குதல்களின் மூர்க்கத்தன்மை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்\nPrevious ரஷியாவில் வேகமெடுக்கும் கொரோனா\nNext Today rasi palan – 12.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றை��� பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-03-03T23:43:20Z", "digest": "sha1:RNJ5JBM6L6NUEG2QHWAIIT2FGBLUC2XV", "length": 22084, "nlines": 204, "source_domain": "tncpim.org", "title": "புத்தகக் காவலர் ச.சீ. கண்ணன் மறைவு சிபிஐ(எம்) அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம���) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nபுத்தகக் காவலர் ச.சீ. கண்ணன் மறைவு சிபிஐ(எம்) அஞ்சலி\nஅரிய நூல்களின் வேடந்தாங்கலாகச் செயல்பட்ட காரல் மார்க்ஸ் நூலகத்தை சென்னையில் பல்வேறு கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு நடத்திவந்த, மூத்த மார்க்சிய சிந்தனையாளர் ச.சீ. கண்ணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.\n1920ல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் நகரில் ஆர். சீனிவாசன், லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்தவர் கண்ணன். கோவை மாவட்டம் பீளமேட்டில் பள்ளிக் கல்வியும் கோவை நகரில் கல்லூரிப் படிப்பும் முடித்த அவர், 1940ல் பனாரஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் இணைந்து பொறியியலாளர் பட்டம் பெற்றார்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதோடு, பொதுவுடைமைக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அவர் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து, 70-களின் இறுதியில் ஓய்வுபெற்ற பின்னர், நல்ல புத்தகங்களைத் தேடுகிறவர்களுக்காக நூலகம் தொடங்க முற்பட்டார். அந்த முயற்சியில் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை துணையோடு அவர் சென்னை சிஐடி நகரில் 1980ல் காரல் மார்க்ஸ் நூலகத்தைத் தொடங்கினார்.\nஅன்றைய சோவியத் யூனியனிலிருந்து வெளியான நூல்கள் உள்பட, பல அரிதான நூல்கள் இந்த நூலகத்தில் இருந்தன. கிட்டத்தட்ட 9,000 புத்தகங்களும், 50க்கு மேற்பட்ட பத்திரிகைகளும் அந்த நூலகத்தில் பராமரிக்கப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்காகவும், தனிப்பட்ட வாசிப்புக்காகவும் இந்த நூலகத்திற்கு வருவோருக்கு நூலகம் பெரிதும் உதவியது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரும் மழை வெள்ளத்தில் சென்னை சிக்கியபோது, அரிய புத்தகங்கள் அழிந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக நூலகத்திற்கும் இதர சில நூலகங்களுக்கும் நூல்களை வழங்கினார்.\nபுத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தோர் நெ��்சங்களில் தோழர் ச.சீ. கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார். தோழர் ச.சீ. கண்ணன் பிரிவால் வாடும் அன்னாரது துணைவியார் மைதிலி, இளைய சகோதரரும் கல்வியாளரும் கல்வி உரிமைப் போராளியுமான ச.சீ. ராஜகோபாலன் மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஅய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/admk-support-mla-karunas-met-with-sasikala-in-bangalore-jail-today/", "date_download": "2021-03-04T00:12:04Z", "digest": "sha1:VZYSVDON6ILGQKANWO5YED2V5WT7NYA4", "length": 14137, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பெங்களூர் சிறையில் ���சிகலாவுடன் கருணாஸ் சந்திப்பு: எடப்பாடி அதிர்ச்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெங்களூர் சிறையில் சசிகலாவுடன் கருணாஸ் சந்திப்பு: எடப்பாடி அதிர்ச்சி\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுடன், சுயேச்சை எம்.எல்.ஏ கருணாஸ் சந்தித்து பேசினார். இது அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. முதல்வர் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி தலைவர் டிடிவி தினரகன் இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆதரவு எம்எல்ஏ கருணாசும் அவருடன் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இவர்கள், ஏற்கனவே டிடிவி ஆதரவாளர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். ஜெயலலிதா வின் தியாகத்தை கொச்சை படுத்துவதுபோல் தற்போதைய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தனர்.\nஇதற்கிடையில், கருணாஸ் தனக்கு பாதுகாப்பில்லை என்றும் தனது உயிருக்கு உத்தரவாதமில்ல என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.\nஇந்த நிலையில், தற்போது சசிகலாவை சந்தித்துள்ளார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n18 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில், தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால் ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், கருணாசின் திடீர் சந்திப்பு பல்வேறு யூகங்களை உருவாக்கி உள்ளது.\nபெங்களூர் சிறையில் சசிகலாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு விடாது மழை : எச்சரிக்கும் வானிலை மையம்\nTags: admk support mla Karunas met with Sasikala in Bangalore jail today, பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு\nPrevious போலீசார் கூட ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதில்லை\nNext போலி ஆவண மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\nபள்ளிகளில் தமிழ்வழி சேர்க்கை அதிகரிப்பு – எதற்காக\nஅரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு: ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பதாக பரபரப்பு அறிக்கை\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு மு���்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/keral-nuns-sexcula-abues-bishop-franco-appear-on-the-cbcid-office-at-kochi-on-2nd-day/", "date_download": "2021-03-04T00:41:13Z", "digest": "sha1:FFKPUM5LF2ZNIT2I2OCN4LXVRSH4EANE", "length": 13845, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பாலியல் வன்கொடுமை புகார்: பிஷப் பிராங்கோ 2து நாளாக காவல்துறை விசாரணைக்கு ஆஜர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபாலியல் வன்கொடுமை புகார்: பிஷப் பிராங்கோ 2து நாளாக காவல்துறை விசாரணைக்கு ஆஜர்\nகேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேராயர் பிராங்கோ கொச்சி காவல்துறையில் இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.\nகன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜலந்தர் ஆயர் பிராங்கோ மீது மாநில காவல்துறை விசாரித்து வருகிறது. நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாகவும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.\nகேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார். தொடக்கத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.\nஅதைத்தொடர்ந்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கொச்சி அருகே உள்ள திருப்புணித்துறா போலீஸ் நிலையத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.\nபகல் 11 மணிக்கு போலீஸ் நிலையம் சென்ற அவரிடம் கோட்டயம் எஸ்.பி. ஹரிக்குமார், வைக்கம் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. சுமார் 7 மணி நேரம் நீடித்த விசாரணையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர்.\nஅதைத்தொடர்ந்த இன்றைய விசாரணைக்கும் வர கூறியிருந்தனர். அதன்படி இன்றும் பிஷப் பிராங்கோ காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nடி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள் ஜெயலலிதா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் – சி.மகேந்திரன் பேட்டி அன்புமணி ஊழலை ஒழிப்பாரா\nPrevious ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காபி, டீ விலை உயர்வு\nNext ‘அனைந்திந்திய மொழிகளும் நமதே’: தாய்மொழி கல்வி தேவை\nநெருக்கடி நிலை என்பது ஒரு பிழை – மனந்திறந்த ராகுல் காந்தி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/03/2021\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்��ிரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Madras%20High%20Court", "date_download": "2021-03-03T23:22:10Z", "digest": "sha1:CGLXWBHPSUI3HQAFR7SQJUVX6PJFAN26", "length": 9232, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Madras High Court - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமதுரையில் அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை; கணக்கில் வராத ரூ. 3 கோடி சிக்கியதாக தகவல்\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தன...\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்\nதமிழகத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா ; 27 மாவட்டங்களில் ஒற்றை இலக...\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத...\nஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தனர் : தற்போது யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை - மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்தம்\nஒரு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த நிலையில், தற்போது அந்த தேர்வுகளுக்கு தமிழர்கள் பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்...\nஆபாச விளம்பரங்களுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஆபாசத்தை துண்டும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பான பொதுநல மனுவில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் ஆபாசமாகவும்...\nஇரண்டாம் குத்து படத்தின் டீசரை உடனடியாக சமூக வலைதளங்களில் நீக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஇரண்டாம் குத்து படத்தின் டீசரை சமூக வலைதளம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களில் இருந்தும் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இப்படத்திற்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி, தொடர்ந்த வழக்கு, நீ��ிபதி...\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் காவல் மரணங்கள் நிகழ்வது போல் தெரிகிறது... உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\nகாவல் நிலையங்களுக்கு வரும் மக்களை முறையாக நடத்தாத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான் குளம் தந்தை, மகன் மரண வழக்கில் சிறையில் உள்...\nமருத்துவ ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்காதது துரதிர்ஷ்டவசமானது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\nமருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த மருத்துவர் சுப்ரமணியன், தான் கொரோனாவிற்காக கண்டறிந்த \"இம்ப்ர...\n25,000 உறுப்பினர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து\nகுறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சி...\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் நேரடி விசாரணை தொடங்கியது\nசென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கின. விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள் அங்கி அணிய தேவையில்லை. வெள்ளை நிற சட்டை மற்றும் கழுத்து பட்டை மட்டு...\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய பாய்ஸ்..\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... கீழடிக்கும...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/1000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-04T00:40:59Z", "digest": "sha1:KIT23MG5KXO3VKK5FVLJUSBKSAQIP5GX", "length": 8666, "nlines": 135, "source_domain": "www.updatenews360.com", "title": "1000 கோடி ஹவாலா மோசடி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல��� நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n1000 கோடி ஹவாலா மோசடி\n1000 கோடி ஹவாலா மோசடி\n அரசு அதிகாரிகளை மிரள வைத்த ராகுல்.. அதிர வைக்கும் ஹவாலா மோசடி..\nராகுல் எனும் நபரைச் சந்திக்க பல்வேறு அரசாங்க அதிகாரிகள் குழு, வெள்ளிக்கிழமை அலிகரில் கைர் பகுதியில் உள்ள பீப்பல் கிராமத்தை அடைந்தபோது, அவர்கள்…\n1000 கோடி ஹவாலா மோசடி.. சீனாவைச் சேர்ந்த உளவாளி லுயோ சாங் கைது.. சீனாவைச் சேர்ந்த உளவாளி லுயோ சாங் கைது..\nஹவாலா பரிவர்த்தனைகளில் பண மோசடி மற்றும் போலி சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வருமான வரித் துறையால் நேற்று…\nமோடி மற்றும் அவரது தாயை துஷ்பிரயோகம் செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பிய பிபிசி..\nபிபிசி ரேடியோவில் வெளிவந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயையும் தனிப்பட்ட முறையில் துஷ்பிரயோகம் செய்யும் வகையில்…\nஅரசியல் புயல் வீசும் மார்ச் 7 : பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்\nமார்ச் -7 தமிழக அரசியலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாள் இது.அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு…\nபாஜகவில் இணைந்தார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்..\nசென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்வாக உள்ள கு.க.செல்வம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி.. உண்மையை போட்டுடைத்த மேற்குவங்க பாஜக தலைவர்..\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…\nதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடரும் அதிருப்தி : அப்செட்டில் கம்யூனிஸ்ட்.. நாளை அவசர ஆலோசனை..\nதிமுகவுடனான சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.heypack.com/environment/", "date_download": "2021-03-04T00:30:10Z", "digest": "sha1:TNKLFCXT2FSMPCMW3YB42DZNQ4NXKECX", "length": 5626, "nlines": 158, "source_domain": "ta.heypack.com", "title": "சுற்றுச்சூழல் - HEYPACK CO., LIMITED", "raw_content": "\nஷாம்பு & உடல் பராமரிப்பு பாட்டில்\nஷாம்பு & குளியல் பாட்டில்\nஏர்லெஸ் பாட்டில் & அக்ரிலிக் கிரீம் ஜாடி\nபிளாஸ்டிக் ஜாடி & அழகு சிரிஞ்ச்\nரோம் 1606, பிளாக் ஏ, சுகுவாங் சர்வதேச கட்டிடம் எண் 300 ஷாங்க்செங் அவென்யூ, புட்டியன் தெரு, யிவ் சிட்டி, ஜெஜியாங் மாகாணம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/def_secretary_news", "date_download": "2021-03-03T23:30:50Z", "digest": "sha1:WA66OGSF6G3IIRZQ2ZS2EPHQXTQPXCOX", "length": 20871, "nlines": 216, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்\nபாதுகாப்புப்படை பிரதம அதிகாரி அலுவலகம்\nகடலோர பாதுகாப்பு படை திணைக்களம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\nவரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்சக லங்கா\nஇரசாயன ஆயுத மாநாட்டை அமல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை\nதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்\nதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\nதேசிய பாதுகாப்பு நிறுவனம், இலங்கை\nஅபி வெனுவென் அபி ’நிதியம்\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்க���ுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nசெய்திகள் செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்\nDefense News | பெப்ரவரி 23, 2021 பாதுகாப்பு செய்திகள்\nஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு\nபாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிடிபனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.\nDefense News | பெப்ரவரி 12, 2021 பாதுகாப்பு செய்திகள்\nதீகவாபிய அருண' நிதி திரட்டும் திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு\nதீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி திரட்டும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் இன்று (பெப்ரவரி,12) நடைபெற்றது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் கலந்துகொண்டார்.\nDefense News | பெப்ரவரி 03, 2021 பாதுகாப்பு செய்திகள்\nஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களுக்குமான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது\nஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களின் பெருமை மற்றும் கௌரவம் என்பன அவர்கள் பெருமையுடனும் தொழில் ரீதியான அந்தஸ்துடனும் பிரதிபலிப்பதிலேயே தங்கியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.\nDefense News | பெப்ரவரி 01, 2021 பாதுகாப்பு செய்திகள்\nசுதந்திர தின வைபவத்தை சுகாதார வழிமுறைகளுக்கமைய நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇலங்கையின் 73ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இர���ஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nDefense News | ஜனவரி 30, 2021 பாதுகாப்பு செய்திகள்\nபோதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கான சட்ட சீர்திருத்தங்கள் - பாதுகாப்பு செயலாளர்\nபோதைப் பழக்கத்திற்கு ஆளான சிறு குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களை புனவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கு விரைவில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 29) தெரிவித்தார்.\nDefense News | ஜனவரி 27, 2021 பாதுகாப்பு செய்திகள்\n'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியிடப்பட்டது\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட 'பாதுகாப்பு மீளாய்வு 2020' வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய கருப்பொருள் தொடர்பில் கலந்துரையாடி தற்காலத்தில் அவசியமாகும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் நாடுகடந்த குற்றச் செயல்கள் எனும் தற்கலாலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் ஆராயும் ஒரு முக்கிய தளமாக அமைத்துள்ளதாக தெரிவித்தார்.\nDefense News | ஜனவரி 26, 2021 பாதுகாப்பு செய்திகள்\nஇராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீகவாபி தூபி மறுசீரமைப்பிற்கு தேவையான செங்கற்களை தயாரிக்க நடவடிக்கை.\nதீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் கோரப்படுவதால், இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. © 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=The_Hindu_Organ_1931.09.07&action=edit", "date_download": "2021-03-03T23:22:27Z", "digest": "sha1:52XH23IT6D5W5GRIPGOYEBMLSZ6NOLF4", "length": 2910, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "The Hindu Organ 1931.09.07 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nThe Hindu Organ 1931.09.07 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 64062 | வெளியீடு = [[:பகுப்பு:1931|1931]].09.07 | சுழற்சி = வாரப்பத்திரிகை | இதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பகம் = - | மொழி = ஆங்கிலம் | பக்கங்கள் = 4 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/641/64062/64062.pdf The Hindu Organ 1931.09.07] {{P}}<\nThe Hindu Organ 1931.09.07 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2018/07/04/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-03T23:44:58Z", "digest": "sha1:CWW6ZYPWEQ2WD7YOP3DHY6YMSJJ2KBMW", "length": 75715, "nlines": 234, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்தவ தலைமைப் பஞ்சம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குர��வி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n இன்னுமொரு பிரச்சனை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேனே என்று யோசிக்கிறீர்களா சமீப காலமாக இதுபற்றி என்னால் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ சபைகள் இணைந்து வந்த கூட்டத்தில் பேசியபொழுது இதுபற்றி என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. தனிப்பட்ட சிலரிடமும் இதுபற்றிப் பேசியிருக்கிறேன்.\nநல்ல கிறிஸ்தவ தலைமை சபைகளுக்குத் தேவையானால் அது இறையியல் கல்லூரிகளில் இருந்து ஆரம்பிக்கும் என்பது சமுதாயத்தில் இருந்துவரும் பொதுவான எண்ணம் என்பது எனக்குத் தெரியும். அதை அடியோடு மறுதலிக்கிறவன் நான். வேதம் இந்தவிதமாக கிறிஸ்தவ தலைமைக்கு இறையியல் கல்லூரிகளிலேயே வித்திடப்படுவதாக எந்தப் பகுதியிலும் விளக்கவில்லை. 19ம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இந்தவிதமான தவறான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதற்கு முன்பாக இந்தவிதமா��� எண்ணம் இருக்கவில்லை. 19ம் நூற்றாண்டில் இறையியல் போதனைகளை எவரும் இறையியல் கல்லூரிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகி, அக்கல்லூரிகளின் போதனைகள் முக்கியமாக சுவிசேஷ ஊழியத்தை மையப்படுத்தி அமைந்திருந்ததால் அதில் இருந்து வெளிவந்தவர்கள் சுவிசேஷ ஊழியப்பணியில் ஈடுபட்டு திருச்சபை அமைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு திருச்சபையே இந்தப்பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தன. திருச்சபை செய்ய வேண்டிய பணிகளை இறையியல் கல்லூரிகள் செய்ய ஆரம்பித்தது 19ம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பித்தது. இந்தப் புதிய முறையினால் திருச்சபை வாழ்க்கையையும், அனுபவத்தையும் பெற்றிராதவர்களெல்லாம் சுவிசேஷ ஊழியப்பணியில் ஈடுபடவும் திருச்சபைகள் அமைக்கவும் ஆரம்பித்தனர். பெரும்பாலான இறையியல் கல்லூரிகள் ஆத்துமாக்களுக்கு அவசியமான போதக ஊழியத்திற்கும், வேதப்பிரசங்கத்திற்கும் அதிமுக்கிய இடத்தை அளிக்காமல் சுவிசேஷ ஊழியத்திற்கும், அதுதொடர்பான நடைமுறை விஷயங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்ததால் அதில் இருந்து வெளிவந்தவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சியற்றவர்களாகவும், ஆத்தும வைத்தியத்திலும், திருச்சபை வாழ்க்கையிலும் அனுபவம் பெற்றிராதவர்களாகவும் இருந்தனர். இதுவே இன்று தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் தொடர்ந்து வருகின்ற முறையாகவும் இருக்கிறது.\nநல்ல கிறிஸ்தவ தலைமைக்கு கருவாக இருப்பது இறையியல் கல்லூரிகளல்ல. இறையியல் கல்லூரிகள் அவசியமா, இல்லையா என்ற வாதத்தில் இந்த ஆக்கத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. அது பற்றிய என் கருத்துக்களை திருமறைத்தீப வாசகர்கள் இதழ்களில் வாசித்து அறிந்துகொள்ளலாம். அவை நல்ல கிறிஸ்தவ தலைமைக்கு பட்டறைகளா, என்பதே என் கேள்வி. அதற்கு இல்லை என்பதுதான் என் ஆணித்தரமான பதில். அப்படியானால் நல்ல கிறிஸ்தவ தலைமை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று கேட்பீர்கள். அதைத்தான் இந்த ஆக்கத்தில் விளக்க விரும்புகிறேன்.\nவேதபூர்வமான குடும்ப வாழ்க்கையும் வளர்ப்பு முறையும்\nகிறிஸ்தவ தலைமைக்கு அத்திவாரம் குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; இருந்தாலும் அதுவே உண்மை. குடும்பத்திலேயே இதற்கு வித்திடப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் தகப்பனும் தா��ும் பிள்ளைகளை கர்த்தருக்காக வளர்த்தெடுக்க வேண்டிய தவிர்க்கமுடியாத கடமையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் இரட்சிப்பை வழங்கமுடியாது; அது கிறிஸ்துவின் பணி. இருந்தபோதும் சுவிசேஷத்தை பிள்ளைகளுக்கு அறிவித்து கர்த்தரின் வழியில் நடத்தவேண்டியது அவர்களுடைய பிரதான பொறுப்பு. அத்தோடு தகப்பனும் தாயும் பேச்சிலும், நடத்தையிலும் விசுவாசத்தோடு கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றி நடந்து பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். பிள்ளைகள் குடும்பத்தில் வளர்கிறபோதே அவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான அத்திவாரமிடப்படுகிறது. ஒழுக்கவிதிகளைப் பின்பற்றி நன்னடத்தையுள்ளவர்களாக பிள்ளைகள் இருக்க குடும்ப வளர்ப்பே வித்திடுகிறது. குடும்ப வாழ்க்கையை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. கணவன் மனைவி உறவு மற்றும் வாழ்க்கை பற்றியும் (எபேசியர், கொலோசெயர், 1 பேதுரு), பிள்ளை வளர்ப்பு பற்றியும் பழைய புதிய ஏற்பாடுகள் விளக்குகின்றபோது குடும்பத்தை மையமாகக் கொண்டே அவற்றிற்கவசியமான விளக்கங்களைக் கொடுக்கின்றன. கர்த்தர் தான் ஏற்படுத்தி வைத்திருக்கும் குடும்பத்தில் பத்துக்கட்டளைகளின் அடிப்படையிலான அவர் மேல் இருக்க வேண்டிய அன்பையும், அவருக்கே உரித்தான ஆராதனையையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிறார். குடும்பமே பிள்ளை வளர்ப்புக்கான பட்டறையாக இருக்கிறது; அது பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் நடக்கவேண்டியதல்ல.\nதமிழ் கிறிஸ்தவ சமுதாயக் குடும்பங்களில் வேத வாசிப்பும், ஜெபமும் இருந்தபோதும் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையும் பிள்ளை வளர்ப்பும் வேத அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் குடும்பத் தலைவனும், தலைவியும் வேத அடிப்படையில் வளர்க்கப்படாததுதான். புறஜாதிப் பெற்றோர்களிடம் வளர்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் புறஜாதிப்பண்பாடுகளும் கருத்தோட்டமும் அதிகளவில் இருப்பதை நம் சமுதாயத்தில் காண்கிறோம். சிறு வயதில் இருந்தே ஊறிப்போயிருக்கின்ற புறஜாதிக் கண்ணோட்டத்தை அவர்களால் அடியோடு மாற்றிக்கொள்ள முடிவதில்லை. பெண்களை எந்த விதத்தில் அணுக வேண்டும், எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்பதிலெல்லாம் பலரிடம் கிறிஸ்தவ கண்ணோட்டம் இருப்பதில்லை. ஆணாதிக்கப் புறஜாதி இந்துப் பண்பாடு பெண்களை அலட்சியப்படுத்தி திருமணம் செய்துகொள்ளவும், பிள்ளை பெறவும், அடுப்படியில் சமைத்துப்போடவும் அவசியமான கருவியாக மட்டுமே கருதுகிறது. கிறிஸ்தவ வாலிபன் ஒழுக்கமுள்ள, விசுவாசமுள்ள வாலிபப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டிருக்கும் அதேநேரம், அத்தகைய பெண்ணுக்கு அன்பின் அடிப்படையிலான வாழ்க்கையைக் கொடுக்கும் அளவுக்குத் தேவையான தகுதிகளைத் தன்னில் தேவபயத்தோடு வளர்த்துக்கொண்டிருக்கிறேனா என்று ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. அதற்குப் புறஜாதிப்பண்பாட்டில் சிறுவயதில் இருந்தே ஊறிப்போன வழக்கமே காரணம். இந்துப் புறஜாதிப்பண்பாடு அந்த வாலிபனை ஆணாதிக்கமுள்ளவனாகவே வளர்த்துவிட்டிருக்கிறது. இதைப் பொதுவாகவே கிறிஸ்தவ வாலிபர்களிடம் நாம் காண்கிறோம். இந்தப் புறஜாதிப்பாண்பாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு கிறிஸ்தவ வேத அடிப்படையில் சிந்தித்து செயல்படும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று உண்மையோடும் தைரியத்தோடும் போதித்து அவர்களை வளர்க்கின்ற போதகர்கள் நம்மினத்தில் அரிதாகவே இருக்கிறார்கள்.\nவிசுவாசம் மற்றும் தேவ பயத்தின் அடிப்படையிலான வளர்ப்பு முறை வீட்டில் கிடைக்காததால் அநேக வாலிபர்கள் வாழ்க்கை அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாதவர்களாக வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கும் காரியங்களைவிட தெரியாதவையே அநேகம். தகப்பனோடும் தாயோடும் வெளிப்படையான அன்பின் அடிப்படையிலான உறவில்லாமல் வெறும் மரியாதை மட்டுமே இருந்து வளர்ந்திருப்பதால் எந்த விஷயத்திலும் எப்படி ஒரு கிறிஸ்தவனாக கர்த்தருடைய வார்த்தைக்குப் பங்கமேற்படாமல் தைரியத்தோடு தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சரீரம் வளர்ந்திருக்கும் அளவுக்கு மனப்பக்குவமும், ஆத்மீக வளர்ச்சியும் பலரிடம் இல்லாமலிருக்கிறது. காமன்சென்ஸ் என்று நாம் சொல்லுகிற பொதுவான அறிவு கூட அநேகரிடம் இல்லாமலிருக்கின்றது.\nஇத்தகைய வாலிபர்களும், பெண்களும் திருமண வயது வந்து பெற்றோர்கள் வழிப்படியோ தாங்களோ ஒரு துணையைத் தேடிக் குடும்பத்தை அமைத்துக்கொள்ளுகிறபோதும் வேதத்தைப் பின்பற்றி எப்படிக்குடும்பத்தை நடத்துவது என்பது தெ��ியாமல் பலவிதமான பிரச்சனைக்குள்ளாகிறார்கள். கணவன் மனைவிக்குள் உறவு கர்த்தரின் அன்பின் அடிப்படையில் இல்லாமல் இருந்துவிடுகிறது. இந்த நிலைமையில் குழந்தைகளும் பிறந்துவிட வெளியில் சொல்லவழியில்லாமலும், இருதயத்தில் சமாதானமும் இல்லாமல் வெளிப்பார்வைக்கு மட்டும் விசுவாசமுள்ளவர்களாக இருந்து வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இந்த நிலைமையில் அவர்களால் பிள்ளைகளை சரியாக வளர்க்கவும் முடியாமல் போய்விடுகிறது. இத்தோடு பொருளாதார பிரச்சனையும் சேர்ந்து கொண்டால் பலருடைய வாழ்க்கையில் அமைதிக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. கிறிஸ்துவை விசுவாசித்திருந்தும் ஏன் இப்படி நடந்துகொள்ளுகிறோம் என்ற குழப்பமும் பலருக்கு ஏற்பட்டு பலவீனத்தோடு தொடர்ந்து நிம்மதியின்றி வாழ்கிறார்கள் அல்லது விசுவாசத்தைவிட்டு விலகியோடுகிறார்கள். பெரும்பாலும் தமிழ் சமுதாய திருச்சபைகளில் இப்படி வாழ்ந்து வருகிறவர்களே அநேகம்.\nஇதையெல்லாம் எங்கிருந்து தெரிந்துகொண்டீர்கள் அல்லது கற்பனை செய்து எழுதுகிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம். கால் நூற்றாண்டு காலமாக அநேக வாலிபர்களை அறிந்திருந்து பக்கத்தில் இருந்து பார்த்து அனுபவபூர்வமாக அறிந்துணர்ந்திருப்பதாலேயே இதையெல்லாம் என்னால் சிந்திக்க முடிகிறது. உள்ளுக்குள் இருக்கும் நோயை அது இல்லை என்று மறைத்து வைக்கமுடியுமா ஆத்மீக வளர்ச்சியும், முதிர்ச்சியும் இல்லாமல் சபை சபையாக குடும்பங்கள் இருந்து வருவது திருச்சபைக்கு நல்ல தலைமை இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம்.\nதிருச்சபை தலைமைக்கான இலக்கணங்களைப் பவுல் 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தந்திருக்கிறார். போதகர்கள், உதவிக்காரர்களுக்கான அந்த இலக்கணங்களில் முக்கியமானதொன்று சபையால் தலைமைக்காகத் தெரிந்தெடுக்கப்படுகிறவர்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருந்து தங்களுடைய தலைமை ஸ்தானத்தை குடும்பத்தில் நிதர்சனமாக வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கவேண்டும் என்பது. இது ஒரு வரியில் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அர்த்தங்கள் அதிகமானவை. வீட்டில் மனைவி தன் ஆலோசனைகளை எந்தவித முறுமுறுப்பும், மறுப்பும் காட்டாமல் ஒத்துழைத்து நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கணவனின் கடமை. இதைக் கணவன் அன்போடு கூடிய தலைமை மூலம் நிதர்சனமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு மனைவியோடு கிறிஸ்துவின் அன்பின் அடிப்படையிலான நல்லுறவு இருக்கவேண்டும். பிள்ளைகள் தன் வார்த்தையையும், தாயின் வார்த்தையையும் கேட்டு எதிர்ப்புக்காட்டாமல் அவற்றின்படி நடந்துகொள்கிறவர்களாக இருக்கவேண்டும். பிள்ளை வளர்ப்பில் அதிக சிரத்தை காட்டி குடும்பத்தை அமைதியும், அன்பும் இருக்கும் இடமாக வைத்திருக்க வேண்டியது கணவனின் பெரும் பொறுப்பு. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஆத்மீக ஆலோசகனாக, வழிகாட்டியாக, பொறுப்புள்ள தலைவனாக கணவன் இருக்க வேண்டும். தலைமைக்கான அத்தனை தகுதிகளையும், ஞானத்தையும் வீட்டை நடத்துவதில் காட்டுகிறவனாக கணவன் இருக்கவேண்டும்.\nமேலே குறிப்பிட்ட இத்தகைய தகுதிகளை எத்தனை கிறிஸ்தவ குடும்பத்தலைவர்களிடம் காண முடிகிறது உங்களுக்கே நிச்சயம் தெரியும், இந்த விஷயத்தில் நம் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறதென்று. நிலைமை இப்படி இருக்கும்போது நல்ல தலைமை சபையில் உருவாகுவதென்பது நடக்காத காரியம். அதனால்தான் இருப்பதை வைத்து சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு வேத இலக்கணங்களையெல்லாம் பொறுப்படுத்தாமல் சபை சபையாக ஆவிக்குரிய வளர்ச்சியும், முதிர்ச்சியும், ஞானமும் இல்லாதவர்கள் சபைத்தலைவர்களாக இருந்து வருகிறார்கள். இதையெல்லாம்விட பெரிய கொடுமை இவர்களிடம் சராசரி நற்குணங்களும், ஆவிக்குரிய கனிகளும் பெருமளவுக்கு இல்லாமலிருப்பதுதான். உண்மைபேசி, கொடுத்த வார்த்தையின்படி நடப்பதென்பது பொதுவாகவே அநேகரிடம் இல்லை. ஒரு காரியத்தை செய்ய முடியாமல் போனதற்கு ஆயிரம் சாக்குப்போக்குகளைக் கொடுக்க முன்வருமளவுக்கு சொன்ன வார்த்தையின்படி நடக்காமல் போய்விட்டேனே என்று ஆதங்கத்தையும், மனவருத்தத்தையும் சிறிதளவாவது ஒருவரிடமும் பார்க்க முடியாமலிருக்கிறது. பொறுப்பற்ற விதத்தில் வீட்டில் வளர்ந்திருப்பதால் ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ என்ற வார்த்தையின்படி அநேகருடைய வாழ்க்கையில் நன்னடத்தைக்கு இடமில்லாமலிருக்கிறது. இதெல்லாம் நன்னடத்தையோடு சம்பந்தப்பட்டது என்பதுகூட பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை.\nஒரு முறை ஒரு இந்திய வாலிபப் பெண் பல் விளக்காமல் சபைக்கு வந்தது மட்டுமல்ல, அதை என்னிட���ே சொல்லவும் செய்தாள். இது எதைக்காட்டுகிறது வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை வளர்த்துக் கொள்ளாததற்கு அடையாளமாகவே இருக்கிறது. நேரத்துக்கு சபை ஆராதனைக்கு நம்மவர்கள் வருவதில்லை. அது எதைச்சுட்டுகிறது வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை வளர்த்துக் கொள்ளாததற்கு அடையாளமாகவே இருக்கிறது. நேரத்துக்கு சபை ஆராதனைக்கு நம்மவர்கள் வருவதில்லை. அது எதைச்சுட்டுகிறது நேரத்துக்கு மதிப்புக்கொடுத்து பொறுப்போடு வாழக்கற்றுக்கொள்ளாததன் அடையாளத்தையே காட்டுகிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை சரிவர செய்யாமல் சாக்குப்போக்கு சொல்லுவதும், வாய் சுத்தமில்லாமல் அப்படி இருப்பதையும் பெரிதுபடுத்தாமல் இருப்பது எதைக்காட்டுகிறது நேரத்துக்கு மதிப்புக்கொடுத்து பொறுப்போடு வாழக்கற்றுக்கொள்ளாததன் அடையாளத்தையே காட்டுகிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை சரிவர செய்யாமல் சாக்குப்போக்கு சொல்லுவதும், வாய் சுத்தமில்லாமல் அப்படி இருப்பதையும் பெரிதுபடுத்தாமல் இருப்பது எதைக்காட்டுகிறது வாழ்க்கையில் அடிப்படை அம்சங்களில் ஒழுக்கத்தோடு வளராததன் அடையாளத்தையே காட்டுகிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாடில்லாமல் வயிற்றை வளர்த்து அதனால் ஏற்படும் வியாதியால் ஊழியப்பணியை சரிவர செய்யமுடியாமல் இருப்பது எதைக்காட்டுகிறது வாழ்க்கையில் அடிப்படை அம்சங்களில் ஒழுக்கத்தோடு வளராததன் அடையாளத்தையே காட்டுகிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாடில்லாமல் வயிற்றை வளர்த்து அதனால் ஏற்படும் வியாதியால் ஊழியப்பணியை சரிவர செய்யமுடியாமல் இருப்பது எதைக்காட்டுகிறது இச்சையைக் கட்டுப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ளாமல் வளர்ந்திருக்கும் அவலத்தைத்தான் காட்டுகிறது. ஒரு முறை ஒரு ஊழியக்காரனுக்கு அவனுடைய வாய்க்குக் கீழ் வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் மீசையை அளவோடு வைத்துக்கொள்ளும்படி நான் புத்திகூறினேன். நிமிடத்துக்கு ஒருதரம் அதைத் தடவி சரிசெய்துகொண்டிருப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தது சமூக இங்கிதமில்லாத செயலாக இருந்தது. அதாவது மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்களே, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைவே இல்லாமல் இருப்பதைத்தான் சொல்லுகிறேன். நாம் தனி மனிதர்களாக அல்ல, சமுதாயத்தின் அங்கமாகவே வாழ்ந்து வருகிறோம்.\nஇத���ல்லாம் எப்படி ஒழுக்கத்தோடு தொடர்புடையதாக இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம்; இதெல்லாம் பக்திவிருத்தியோடு தொடர்பில்லாதவை என்று சிலர் எண்ணலாம். இவர்கள் வேதத்தை முறையாகப் படிக்காமலும், மெய்க்கிறிஸ்தவத்தின் தன்மையை உணராமலும் வளர்ந்திருப்பதாலேயே இப்படி நினைக்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். உண்மையில் வேதம் இதையெல்லாம் பக்திவிருத்தியோடு தொடர்புள்ளதாக விளக்குகிறது. நன்னடத்தைக்கும், சமூக இங்கிதத்தைக் கொண்டிருப்பதற்கும் பக்திவிருத்திக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது.\nஇதற்கு சில உதாரணங்களைத் தரவிரும்புகிறேன்.\nமற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.\nஇந்த வசனம் காணப்படும் பகுதியின் ஆரம்பத்தில் பவுல், தனக்கிருக்கும் கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பற்றி விளக்கியபிறகு (4, 5, 6), கிறிஸ்தவ பணிபுரியும் தான் அந்தப் பணிக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்பதை உணர்த்துகிறார் (9, 10, 14). அதற்குப் பிறகு இதெல்லாம் வேதப்படி நியாயமானவையாக இருந்தபோதும் சுவிசேஷத்திற்காக நான் எதையும் இழந்து, நியாயமான சொந்த சுகத்தையும் இழந்து, கிறிஸ்தவ சுதந்திரத்தையும் பெரிதுபடுத்தாமல் வாழத்தயாராக இருப்பதாகக் கூறுகிறார் (15, 16). இறுதியில் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகவும், மகிமைக்காகவும், கிறிஸ்தவனாக தான் எப்போதும் தன்னுடைய சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி வாழ்வதைக் கடமையாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஓடுகிறவன் எப்படி அந்த ஓட்டத்தில் வெற்றிபெற தன் சரீரத்தை அடக்கி ஓட்டத்திற்கு ஏற்றவிதத்தில் தயார் செய்து பந்தயத்தில் கவனம் செலுத்துவானோ அதுபோல் தானும் செய்வதாகக் கூறுகிறார். சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவது என்பது, தன்னுடைய இச்சைகளை அடக்கி ஒடுக்கி சரீரம் அசிங்கங்களை செய்துவிடாமல் ஆவிக்குரிய கிரியைகளை மட்டுமே செய்யும்படியாக வைத்திருப்பது என்று அர்த்தம். இதில் வாழ்க்கையில் ஒழுக்கத்தோடு வாழ்வதற்காக மனத்தையும், சரீரத்தின் எல்லா அவயவங்களையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நன்னடத்தையுள்ளதாக வைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது. இதில் நேரத்துக்கு உறங்குவதும், எழுந்திருப்பதில், பொறுப்போடு எல்லாக் ���ாரியங்களையும் வரைமுறையோடு ஒவ்வொரு நாளும் செய்வதும், உண்ணும் உணவில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதும், சோம்பேறித்தனமில்லாமலிருப்பதும், நாவையும் இருதயத்தையும் கட்டுக்குள் வைத்திருந்து வார்த்தை தவறாமல் இருப்பதும், கடுமையாக கவனத்தோடு உழைப்பதும் அடங்கியிருப்பதென்பது சொல்லித்தெரிய வேண்டுமா\nஇந்தச் சரீரக்கட்டுப்பாடுகளையும், ஒழுங்கையும் ஆவிக்குரியவர்களாக இல்லாதவர்களும் தங்களுடைய (சுயநல) இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகப் பின்பற்றுகிறார்கள். ஆவிக்குரியவனாக இல்லாமலிருந்த போதும் இதிலெல்லாம் ஒழுங்கில்லாமலா அம்பானி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். பொதுவான கிருபையின் காரணமாக ஆவிக்குரியவர்களாக இல்லாதவர்களும் இந்த விஷயங்களில் ஒழுங்கைப் பின்பற்றி கவனத்தோடு வாழ்ந்து வருவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம். பிரச்சனை என்னவென்றால் ஆவிக்குரியவர்களாக இருந்து கிறிஸ்துவுக்காக வாழவேண்டியவர்கள், ஆவிக்குரியவர்களாக இல்லாமலிருக்கிறவர்களுக்கு இருக்கின்ற புத்திகூட இல்லாமல் இந்த விஷயங்களிலெல்லாம் அவிசுவாசியைவிட மோசமாக ஒழுங்கில்லாமல் வாழ்ந்து வருகிற கொடுமையைத்தான் நம் இனத்தில் காண்கிறோம். ஆவிக்குரிய கிறிஸ்தவன் இதிலெல்லாம் ஒழுங்கில்லாமல் இருக்கும்போது அவன் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவை அவமானப்படுத்துகிறான் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா முக்கியமாக ஊழியப்பணியில் இருக்கிறவர்களுக்கு இதிலெல்லாம் ஒழுங்கும் கட்டுப்பாடும் வாழ்க்கையில் இல்லாதிருக்குமானால் அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nநம்மினத்தில் பரவலாகக் காணப்படும் சுவிசேஷக் கிறிஸ்தவ உலகில் கிறிஸ்தவ சபைத்தலைவர்களாக இருந்தாலும் அல்லது கிறிஸ்தவ ஊழியப்பணி செய்து வருகிறவர்களிடம் அடிப்படை வேத இறையியலறிவு இல்லாமலிருந்து வருவது இன்னுமொரு காரணம். இதற்கு எத்தனையோ காரியங்கள் இருந்தபோதும் பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய மிகத் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும் இந்த இயக்கம் தமிழினத்துக் கிறிஸ்தவத்தைத் தலைகீழாக மாற்றி மனித மூளைக்கும் சிந்தனைக்கும் எந்த இடத���தையும் கொடுக்காத வேதத்தோடு சம்மபந்தமில்லாத ஒரு மதத்தைக் கிறிஸ்தவம் என்ற பெயரில் உருவாக்கிவிட்டிருக்கிறது. பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கத்திலும் அங்குமிங்குமாக வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து அதை வாசித்து தேவ பயத்தோடு வாழ்கிறவர்கள் இருந்தபோதும் அவர்கள் மிகச் சிறு தொகையே. அந்த இயக்கத்தில் பெருமளவில் இருப்பவர்கள் ஜொயல் ஒஷ்டின், பெனி ஹின், ஜொய்ஸ் மாயர் போன்றவர்களையும் அவர்களின் உதிரிகளாக இயங்கிவரும் கீழைத்தேய பொலிவூட் பாணி ஊழியம் செய்துவரும் பால் தினகரன், மோகன் சி லாசரஸ் போன்ற புரட்டர்களையும் பின்பற்றுகிறவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் வேதத்தைப் பயன்படுத்தும் முறை வேதம் போதிக்காத ஒரு முறை. வேதம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டு தங்களுடைய போலியான சொந்த அனுபவங்களுக்கு அத்தாட்சி வேதம் என்று வேதம் தெரியாதவர்கள் மத்தியில் ஆணித்தரமாக அறைகூவலிட்டு அவர்களை மோசம் செய்து வருகிறார்கள். இவர்களோடு வேதத்தின் எத்தனையோ போதனைகளில் நமக்குப் பிரச்சனைகள் இருந்தாலும், ஆரம்பப் போதனையான பாவத்தில் இருந்து விடுபட்டு மன்னிப்புப் பெற்று இரட்சிப்பை அடைவது எப்படி என்ற விஷயத்தில் இவர்களோடு நாம் அடியோடு முரண்படுகிறோம். மனிதனுடைய செயலாக வேதம் குறிப்பிடும் விசுவாசமே ஒருவனுக்கு இரட்சிப்பை அளிக்கிறது என்று இவர்கள் நம்பிவருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே இவர்கள் எல்லாக் கூட்டங்களிலும் கர்த்தருக்காகத் தீர்மானம் எடுக்கும்படி கூட்டத்திற்கு வருகிறவர்களை தங்களுடைய வார்த்தை ஜாலத்தால் வசப்படுத்தி தீர்மானம் எடுக்கவைத்து, அப்படித் தீர்மானம் எடுத்தவர்களை விசுவாசிகளாக பகிரங்கமாக அறிக்கை செய்கிறார்கள். இரட்சிப்பை அடையாத பெரும்பாலானோர் மோசம் போய் கிறிஸ்தவர்களாக வந்துவிட்டோம் என்ற தவறான நம்பிக்கைக்கு இவர்களால் தள்ளப்படுகிறார்கள்.\nஆவியானவர் சுவிசேஷ செய்தியைப் பயன்படுத்தி ஒருவனில் உண்டாக்கும் மறுபிறப்பே கிறிஸ்துவை அவன் விசுவாசிக்கும்படிச் செய்கிறது என்ற வேதபோதனையை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இந்த அடிப்படை வேதபோதனையில் தவறிழைக்கும், இவர்களுடைய வேதத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு இன்றைக்கு ‘செழிப்பு உபதேசம்’ வரை இவர்களைக் கொண்டுபோய் விட்டிருக்கிறது. வல்லமையான வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதை நம்பாத இவர்கள் வேத இறையியலுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் தங்களுடைய போலித்தனமான சொந்தப் போதனைகளையே கர்த்தரின் சித்தம் என்பதுபோல் மக்கள் முன்வைத்து ஏமாற்றி வருகிறார்கள். இத்தகையோரைப் பின்பற்றித் தங்களை வளர்த்துக் கொள்வதற்காகவே அநேகர் ஊழியப்பணிக்கு வருவதால் கிறிஸ்தவ தலைமை இன்று வேத இலக்கணங்களைக் கொண்டிராததொன்றாக இருந்து நம்மினத்து மக்களைப் பொய்யை நம்பும்படிச் செய்து வருகிறது. ஆத்துமாக்களுக்கு ஒளிவீசி ஆத்மீக இருட்டை அகற்ற வேண்டிய வேத வெளிச்சத்துக்கு இத்தகையோர் இடங்கொடுக்காது இருந்துவருவதால் நம்மினத்தார் தொடர்ந்தும் இருட்டில் இருந்து வருகிறார்கள்.\nபெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கத்துக்கு வெளியில் வந்து பார்த்தால் சுவிசேஷ இயக்கத்தில் இன்று கிறிஸ்தவ தலைமை பெரிதும் ஆழ்ந்த இறையியல் நம்பிக்கை இல்லாமல் இருந்துவருகிறது. வேதபூர்வமான இறையியலை அறிந்துவைத்திருப்பதால் மட்டும் ஒருவர் அதை நம்பிவாழ்கிறார் என்று அர்த்தமல்ல. இஞ்சினியரிங் கற்றுக்கொண்டிருக்கிற ஒருவர் அதில் நல்லறிவு பெற்று அதைப்பயன்படுத்தி நன்றாக உழைத்துப் பெயர் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார் என்பதற்காக அதை ஆணித்தரமாக நம்பிவாழ்கிறார் என்று அர்த்தமல்ல. தொழிலுக்காகவும், பணத்திற்காகவும் அவர் அதைப் பயன்படுத்துகிறவராக மட்டுமே இருந்து வரலாம். அதேபோல் கிறிஸ்தவ இறையியலை ஓரளவுக்கு கற்றுக்கொண்டு பணிசெய்து வருகிறவர்கள் அதில் ஆழந்த நம்பிக்கையும், வைராக்கியமும் இல்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாகவே பலர் தாங்கள் போதிப்பதன்படி வாழாமலும், அதை நடைமுறையில் தங்கள் வாழ்க்கையிலும் சபை அமைப்பிலும் பயன்படுத்தாமலும் இருந்து வருவதற்குக் காரணம். வேத இறையியல் அவர்களுக்கு தங்கள் தொழிலுக்கு பயன்படும் ஒரு சாதனமே தவிர இருதயத்தின் ஆழ்ந்த நம்பிக்கை அல்ல. அநேகர் தங்களுடைய வசதிக்கேற்ப இறையியல் நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டு ‘இறையியல் பச்சோந்திகளாக’ இருந்து வருகிறார்கள். இதெல்லாம் நேர்மையான நல்ல கிறிஸ்தவ தலைமை நம்மினத்து சபைகளில் அருகிக் காணப்படுவதற்கு காரணமாக இருந்துவருகின்றன.\nஆவிக்குரிய வளர்ச்சியும் ஆவியின் நடமாட்டமும்\nஎங்கு வேதத்திற்கு பெருமதிப்பிருந்து, அது உள்ளது உள்ளபடியாக விளக்கிப்போதிக்கப்பட்டு, அதன் வழிப்படி மட்டுமே வாழவேண்டும் என்ற வாஞ்சையும் வைராக்கியமும் ஆத்துமாக்களுக்கு இருக்கிறதோ அங்கே ஆவியானவரின் நடமாட்டத்தைப் பார்க்கலாம்; மனமாற்றமடைந்து கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களைப் பார்க்கலாம்; ஆவியின் கனிகளைப் பார்க்கலாம். ஆவிக்குரிய வளர்ச்சியும் ஆவியானவரின் நடமாட்டமும் இருப்பதற்கு கர்த்தருக்கும் அவருடைய வேதத்திற்கும் மட்டும் மதிப்பளித்து கீழ்ப்படிவோடும் அன்போடும் வாழ்வது அவசியமாக இருக்கிறது. இவை இல்லாமலிருக்கும்போது ஆவியின் நடமாட்டத்தை அதிகமாகக் காணமுடியாது. இவற்றைக் கொண்டிராமல் இருந்து வெறும் உலக ஞானத்தைப் பயன்படுத்தி ஆட்களைச் சேர்க்கும் செயல்களில் ஈடுபடுவதால் ஆவியின் கிரியையைப் பார்க்க முடியாது. இன்று உலக ஞானமே திருச்சபைகளை அதிகம் ஆண்டுவருகின்ற ஆண்டவராக இருந்துவருகிறது.\nஆவியானவரின் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருந்து ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் தலைமை உருவாகுவதென்பது நடவாத செயல். அதிக மனத்தாழ்மையோடும், இருதய பரிசோதனையோடும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஜெபத்தோடு அவரில் தங்கியிருந்தால் மட்டுமே கர்த்தரின் பார்வை நம்மீது படும். வெறும் கூட்டத்தை வைத்து ஆவிக்குரிய நடமாட்டத்தை அளவிட்டுவிட முடியாது. உலக ஞானத்தைப் பயன்படுத்திப் பெருங்கூட்டத்தைச் சேர்த்துவிடலாம்; ஆவியிருப்பதுபோன்ற போலித்தோற்றத்தை உருவாக்கிவிடலாம். ஆனால் ஆவியானவர் அங்கிருக்கமாட்டார். ஆவியானவர் நம்மத்தியில் இருப்பதற்கான அடையாளத்தை எதன் மூலம் அறிந்துகொள்ளலாம் தெரியுமா உலகத்தை வெறுத்து வாழும் பரிசுத்த வாழ்க்கையும், ஆவிக்குரிய கனிகளின் பயன்படுத்தலும், வேதத்தில் வைராக்கியமும், கீழ்ப்படிவும், கர்த்தரில் காணப்படும் அதிக நேசமுமே ஆவியானவரின் நடமாட்டத்தை நம்மத்தியில் உணரும்படியாகச் செய்யக்கூடியவை. ஏனெனில் இவையெல்லாவற்றையும் இருக்கும்படிச் செய்கிறவரே ஆவியானவர்தானே. ஆவிக்குரிய குணாதிசயங்கள் இல்லாத இடங்கள் நல்ல கிறிஸ்தவ தலைமை உருவாவதற்கு எப்படி உதவமுடியும்\nதமிழ் கிறிஸ்த சமுதாயத்தில் மெய்யான பொறுப்புள்ள தலைமைப் பஞ்சம் இருப்பதற்கு இதுவரை நான் விளக்கியிருக்கும் சில முக்கிய அம்சங்கள் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின்றன. இவை அடிப்படை அம்சங்கள்; இவை மாறாமல் நல்ல தலைமை உருவாக வழியில்லை. இவையே ஒருவனை தேவமனிதனாகக் காட்டுகிற விஷயங்கள். போலித்தனமாக ஒரு மனிதன் யார் காதிலும் விழும்படி நல்ல ஜெபத்தை செய்துவிட முடியும்; வேத வார்த்தைக்கு விளக்கங் கொடுத்துவிட முடியும். ஆனால், நன்னடத்தையையும், ஆத்மீக முதிர்ச்சி, ஞானம் மற்றும் அன்பின் அடிப்படையில் வீட்டை நடத்தும் பக்குவத்தையும், அவை இருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையில் பார்க்க முடியும்.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\nஆர். பாலா on இந்தியா\nஆர். பாலா on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nRajesh on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nPr.G.David Emmanuel on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்\nGraci Francis on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nPrasad p s on வேதம் எனக்கு மூக்குக் கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2021-03-04T01:07:50Z", "digest": "sha1:TSGLKQYJGXI4AOSTBQMMY5DV6FVR4E4V", "length": 11785, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெய்மறந்தேன் பாராயோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெய்மறந்தேன் பாராயோ (Meymarandhen Paaraayo) என்பது 2015இல் வெளிவந்த பிரேம் இரத்தன் தன பாயோ (Prem Ratan Dhan Payo, இந்தி: प्रेम रतन धन पायो) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும்.[4] இத்திரைப்படம் பிரேம இலீலா (Prema Leela) என்ற பெயரில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] சூரச்சு ஆர். பருசாத்தியா இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படத்தில் சன்மான் கான், சோனம் கபூர் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[6] பாடல்களுக்கான இசையை இமேசு இரேசாமியா வழங்கியுள்ளார்.[7]\nஇமேசு இரேசாமியா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[9] 2015 நவம்பர் 3ஆம் நாள், திரைப்படத்தின் இசைத்தொகுப்பைத் தி-சீரீசு வெளியிட்டது.[8]\n1. \"பிரேம இலீலை\" சத்தியப்பிரகாசு 3:42\n2. \"மெய்மறந்தேன் பாராயோ\" சின்மயி 5:19\n3. \"என் காதலே\" சூரச்சு சந்தோசு, சைந்தவி, எம். எம். மானசி 5:37\n4. \"சந்தைக்கு வந்தாயோ\" சத்தியப்பிரகாசு 4:04\n5. \"அப்புறம் ஏனோ\" சூரச்சு சந்தோசு, சைந்தவி 5:08\n6. \"வாறாண்டி\" கார்த்திக்கு 3:19\n↑ 4.0 4.1 \"மெய்மறந்தேன் பாராயோ-படம் எப்படி\". சினிமா விகடன் (2015 நவம்பர் 12). பார்த்த நாள் 2015 நவம்பர் 14.\n↑ கனி (2015 அக்டோபர் 9). \"மும்பை மசாலா: இர்ஃபானின் கெமிஸ்ட்ரி\". தி இந்து. பார்த்த நாள் 2015 நவம்பர் 14.\n↑ \"தமிழில் வெளிவருகிறது சல்மான்கான் படம்\". தினமலர் சினிமா (2015 அக்டோபர் 25). பார்த்த நாள் 2015 நவம்பர் 14.\n↑ \"மெய்மறந்தேன் பாராயோ (2015)\". மாலைமலர். பார்த்த நாள் 2015 திசம்பர் 6.\nமெய்மறந்தேன் பாராயோ - பாலிவுட் ஹங்கமாவில்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மெய்மறந்தேன் பாராயோ\nபாக்சு ஆபிசு மோசோவில் மெய்மறந்தேன் பாராயோ\nஅழுகிய தக்காளிகளில் மெய்மறந்தேன் பாராயோ\nஇந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_453.html", "date_download": "2021-03-03T23:29:36Z", "digest": "sha1:O6JIMPM7PKCHTO4DRHBL3F3NVKY2DTKX", "length": 16050, "nlines": 245, "source_domain": "www.adiraitiya.com", "title": "header காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது உண்மையா? செய்தித்தொடர்பாளர் விளக்கம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது உண்மையா\nகாங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது உண்மையா\nகாங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.\nஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.\nஇதனிடையே இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக கூறப்பட்டது. இதனால், ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள��� கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் செய்திகள் வெளியானது.\nஇதைதொடர்ந்து, கடிதம் எழுதியதற்காகவே பாஜகவுடன் தொடர்பு என குற்றம்சாட்டுவதா.. 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டது கிடையாது என கபில் சிபில் தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டார். இதற்கிடையில், குலாம் நபி ஆசாத் \"ராகுல் காந்தி தனது கூற்றை நிரூபித்தால் நிரூபித்தால் பதவி விலக தயார்\" என்று பதிவில் தெரிவித்தார்.\nஎனவே காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ராகுல்காந்தி இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை . ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. மோடி ஆட்சியை எதிர்த்து போராடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாறாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபின்னர் ராகுல் காந்தி விளக்கம் அளித்ததை தொடர்ந்து தொடர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவை கபில் சிபில் நீக்கினார்.இதன் பின் ராகுல்காந்தி இதுபோன்ற கருத்தை கூறவில்லை என தனிப்பட்ட முறையில் விளக்கமளித்துள்ளார். அதனால் எனது ட்விட்டர் பதிவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கபில் சிபில் தெரிவித்தார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/07/blog-post_15.html", "date_download": "2021-03-04T01:02:46Z", "digest": "sha1:N4UJFJP6B2662JK6OXCDGVPPATAZKJF6", "length": 12877, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: எளிய இயற்கை மருத்துவம் :-", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nமுக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.\nதினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.\n3. முகம் வழுவழுப்பாக இருக்க:\nகசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.\n4. இரத்த சோகையை போக்க:\nபீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.\n5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:\nதினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.\n7. உடல் சக்தி பெற:\nஇரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.\nநாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.\n9. உடல் அரிப்பு குணம் பெற:\nவன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.\n10. காதில் சீழ்வடிதல் குணமாக:\nவெற்றிலையை ந���ுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரத்த உற்பத்தியைஅதிகரிக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி , காய்ச்சல் , வயிற்றுப் பொருமல் , சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவ...\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவட...\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாத...\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக...\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nகுழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-03-03T23:22:38Z", "digest": "sha1:GTLRTMLGHC6M2CPACSSMYXUHANWFDPTB", "length": 8986, "nlines": 136, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆதார் அட்டை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“மாடு மேய்க்க போனா அடிக்கறாங்க“ : ஆதார் அட்டையை திருப்பி கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்த பெண் கண்ணீர்\nகோவை : மாடு மேய்க்கவிடாமல் தனியார் தோட்ட உரிமையாளர்கள் தாக்குவதாக கூறி ஆதார அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி…\nசாலையில் சிதறிக் கிடந்த புத்தம் புதிய ஆதார் அட்டைகள் : ஊழியர்களின் அலட்சியமா..\nதூத்துக்குடி : தூத்துக்குடி அருகே சாலையோரம் ஏராளமான ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்….\nநீட் தேர்வு எழுத ஆதார் அட்டையை மறந்த மாணவி : கடவுள் போல் உதவிய காவலர்\nசென்னை : நீட் தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத வந்த மாணவி ஆதார் அட்டை மறந்ததால் உடனடியாக காவலர் ஒருவர்…\nமோடி மற்றும் அவரது தாயை துஷ்பிரயோகம் செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பிய பிபிசி..\nபிபிசி ரேடியோவில் வெளிவந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயையும் தனிப்பட்ட முறையில் துஷ்பிரயோகம் செய்யும் வகையில்…\nஅரசியல் புயல் வீசும் மார்ச் 7 : பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்\nமார்ச் -7 தமிழக அரசியலில் புயல் மையம் கொண்டிருக்கும் நாள் இது.அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு…\nபாஜகவில் இணைந்தார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்..\nசென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்வாக உள்ள கு.க.செல்வம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி.. உண்மையை போட்டுடைத்த மேற்குவங்க பாஜக தலைவர்..\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…\nதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடரும் அதிருப்தி : அப்செட்டில் கம்யூனிஸ்ட்.. நாளை அவசர ஆலோசனை..\nதிமுகவுடனான சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thayar-patham_1806.html", "date_download": "2021-03-03T23:14:00Z", "digest": "sha1:ADZHNW5PIBNXQ5MSY7NPD375WAPCNHEN", "length": 140225, "nlines": 283, "source_domain": "www.valaitamil.com", "title": "Thayar patham Jayamohan | தாயார் பாதம் ஜெயமோகன் | தாயார் பாதம்-சிறுகதை | Jayamohan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.\n’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்’ ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.\n‘ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்’ என்றார் ராமன் ‘மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன’ என்றார். ‘என்னதான் சிரிப்போ அப்டி…அதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.\nமதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெளிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.\n‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’\n’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு\n அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்க’ ‘என்ன மூர்த்தி’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’\n’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன் ’கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா… அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு’ ’அதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்\nராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் ‘எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா வெறும் ஒரு புருஷனுக்காகவா காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா\n‘இல்லேன்னு நினைக்கறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்‘நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எ��ுத்தபாதம் பட்டா என்ன ஆகும்’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்\n‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை. மன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு’\n’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆயிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட்சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’\n‘ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை. ஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசு… அடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.\n’அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்\nபாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம். நெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்‌ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்குக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்கா��்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’\n‘ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டு ’ராரா தேவாதி தேவா’ன்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர். குழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை\n’எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும். கடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெதுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூ���்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்\n‘அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும். அம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.\n’ஆமா, பாட்டி இருந்தள்’ என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…\n’அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது\n’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.\n’ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. விடு.வயசு வேற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கா’ன்னு சொல்லிட்டர்.\n’அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்…\n‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.\n’அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..\n’தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’\n‘பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.\n‘மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோ’ன்னதுக்கு ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.\n’தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கா��். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோல’ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு ‘அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்’ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தே’னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்\n’ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்’னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு\n’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணி’ன்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இது’ன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார். புல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.\n’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.\nஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.\nஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.\nரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்��ான்.\n‘வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்’ ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’ என்றார்.\nராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்’ ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.‘ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்’ என்றார் ராமன் ‘மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன\n‘என்னதான் சிரிப்போ அப்டி…அதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.மதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெ���ிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க.\nகடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’‘ஏன் நல்லாத்தானே கட்டியிருக்கா ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’‘ஏன் நல்லாத்தானே கட்டியிருக்கா’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு’’அங்கயா அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்க’ ‘என்ன மூர்த்தி’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’’அப்டியா’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ���ரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’’அப்டியா’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ .\n’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன் ’கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா… அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு’ ’அதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்ராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் ‘எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா வெறும் ஒரு புருஷனுக்காகவா காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா’‘இல்லேன்னு நினைக்கறேன்’ என்றார் பாலசுப்ரமணியன்.\nராமன்‘நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை.\nமன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு’‘அப்டியா’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆ���ிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட்சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’‘ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை.\nஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசு… அடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.’அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம்.\nநெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்‌ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிள��ட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்குக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’‘ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டு ’ராரா தேவாதி தேவா’ன்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர்.\nகுழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை’எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும்.\nகடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெதுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்‘அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும்.\nஅம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.’ஆமா, பாட்டி இருந்தள்’ என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்��ணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…’அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா.\nமுற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை.\nகொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.’ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒர��� கால தூக்கிட்டா. விடு.வயசு வேற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கா’ன்னு சொல்லிட்டர்.’அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்…‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர்.\nஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.’அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..’தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார்.\nபுரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’‘பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.\n‘மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோ’ன்னதுக்கு ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.’தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோல’ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு ‘அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்’ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தே’னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்’ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர்.\nபலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்’னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணி’ன்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெ��ிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இது’ன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார்.\nபுல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.ஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.ஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.\nதாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.ரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட ��ருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்தான்.‘வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்’ ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’ என்றார்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்���்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 7 | திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (‘பயணி’), IFS.\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 6 | திரு. சி.இராஜேந்திரன், IRS (Retd)\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83573", "date_download": "2021-03-03T23:51:50Z", "digest": "sha1:PC77RKOBVISTEW42YQHBTY5SSHI3G27Z", "length": 27484, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "உயர்நீதிமன்றத்தின் முடிவு- யாருக்கு சாதகம்? | Virakesari.lk", "raw_content": "\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nமேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nகணவரிடமிருந்து பணம் பெற குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இரணைதீவ��� மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nஉயர்நீதிமன்றத்தின் முடிவு- யாருக்கு சாதகம்\nஉயர்நீதிமன்றத்தின் முடிவு- யாருக்கு சாதகம்\nநாடாளுமன்றத்தைக் கலைத்தும், பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கும், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களையும், உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.\nஇந்த மனுக்களை 10 நாட்களாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னரே, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்திருக்கிறது.\n10 நாட்களாக, மனுதாரர்கள் தரப்பு, மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் செவிமடுக்கப்பட்டு, 15 இடையீட்டு மனுதாரர்களின் கருத்துக்களும் அறியப்பட்ட பின்னரே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.\nகிட்டத்தட்ட, இதுவே ஒரு விசாரணை போல அமைந்திருக்கிறது. இந்த மனுக்களை சிவில் செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சிகளும் தான் தாக்கல் செய்திருந்தன.\nஇந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதானது, யாருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது- யாருக்கு தொல்வியாக அமைந்திருக்கிறது என்ற வாதங்கள் இனி முன்னுரிமைப்படுத்தப்படும்.\nதேர்தலை பிற்போடும் நோக்கிலேயே இந்த மனுக்களை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருப்பதாக, அரசதரப்பு குற்றம் சாட்டியிருந்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரும் கூட, எதிர்க்கட்சிகள் தேர்தலை இழத்தடிக்க முயன்றன என்றும், அதற்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளித்து விட்டது என்றும், அரசதரப்பு மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறது.\nஆக, உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு, எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி என்றே ஆளும்கட்சி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் நீதித்துறை சரியாக செயற்பட்டிருக்கிறது என்று, ஆளும்கட்சி பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதற்கான ஒரு முக்கிய கருப்பொருளாக, ஆளும்கட்சி இதனைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.\nஆனால், மக்களின் பாதுகாப்புக்காகவே தாங்கள் நீதிமன்றத்தை நாடியதாகவும், தேர்தலுக்குப�� பயந்து அல்ல என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியிருக்கிறார்.\nஅதுபோலவே, தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள் என்று ஆளும்கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, தாங்கள் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்று கூறியுள்ளது.\nஉயர்நீதிமனறத்தின் தீர்ப்பு எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் சூழ்நிலைகள் அமைந்திருக்கின்றனவா என்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். எப்படியாவது விரைவாக தேர்தலை நடத்தி முடிப்பது தான் அரசாங்கத்தின் இலக்காக இருந்தது.\nகொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக சீரழிந்து விட்டது. அரசாங்க செலவுகளுக்கே நிதி இல்லை. அதனைச் சமாளிக்க புதிய நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇதனால் எதிரகாலத்தில் பணவீக்கம் மோசமடையும், பொருளாதார நெருக்குவாரங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் நாணயத் தாள்களை அச்சிட்டு அரசாங்கம் நிலைமையை சமாளிக்க முற்பட்டாலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு கரைந்து போய் விட்டது. இதனால், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.\nஇவையெல்லாம் அடுத்து வரும் மாதங்களில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை தீவிரப்படுத்தும். தற்போதுள்ள சூழலில் – பெரும்பாலான குடும்பங்கள், அரசாங்கத்திடம் இருந்து இரண்டு முறை 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது கொடுப்பனவை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என்ற குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, வாக்குகளை அறுவடை செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.\nஅதனால் தான், ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதற்கு ஏற்ற சூழல் உருவாகி விட்டது என்பதைக் காட்டுவதற்கு அரசாங்கம் பல்வேறு தளர்வுகளை கடந்த சில வாரங்களாக அறிவித்தும் வருகிறது.\nஆனால் கொரோனா தொற்று இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பியோர் தவிர, இராணுவத்தினர், கடற்படையினர் மத்தியில் இன்னமும் தொற்று கண்டறியப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇயல்பு நிலை திரும்பி விட்டது என்று கூறி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் கனவில் இருந்த ஆளும்கட்சிக்கு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பெரும் சவாலாக அமைந்தன. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு வெற்றியளித்துள்ளதாக வெளிப் புறத்தில் தென்பட்டாலும், இது அரசாங்கத்துக்கு கிடைத்த முழு வெற்றியல்ல.\nஅரசாங்கம் திட்டமிட்டபடி, ஜூன் 20ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருந்தால், அதுவே அரசாங்கத்தின் வெற்றியாக அமைந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பொதுத் தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களின் மீதான பரிசீலனையின் தொடக்கத்திலேயே, தாங்கள் ஒரு விடயத்தில் வெற்றியைப் பெற்று விட்டதாக ஜனதாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கூறியிருந்தார். அது சரியானதே.\nமனுக்கள் பரிசீலிக்கப்பட்ட போது, முதல் நாளிலேயே, தற்போதைய சூழலில் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு எதிராகவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த திகதியில் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவித்த நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த விடயம் நடந்தேறி விட்டது.\nஆனால், எதிர்க்கட்சிகள் இன்னும் சில மாதங்கள் குறிப்பாக செப்ரெம்பர் வரை தேர்தலை பிற்போட வேண்டும் என்று கருதின. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தலாம் என்றே குறிப்பிட்டன.\nஅந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிடினும், ஜூன் 20இல் தேர்தலை நடத்துவதை தடுப்பதில் இந்த மனுக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.\nஇந்த மனுக்களின் மூலம் தேர்தலை தள்ளிவைப்பதும், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதும் தான் எதிர்க்கட்சிகளின் இலக்காக இருந்தது. ஆனால் எந்தச் சூழலிலும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக கூறியிருந்தனர்.\nநாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நாடாளுமன்றத்தைக் கூட்டப் போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறி��தாகவும் தகவல்கள் வெளியாகின. உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றப் போவதில்லை என்ற தொனியில், அவர் அவ்வாறு கூறவில்லை.\nஉயர்நீதிமன்றம் கலைப்பை ரத்து செய்தாலும், நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், தவிர்ப்பதற்கு தனக்கு வழிகள் உள்ளன என்பதையே அவர் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு, மீண்டும் கலைப்பு அறிவித்தலை வெளியிடலாம். அதற்குள்ளாகவே நாடாளுமன்றம் இயல்லபாகவே செப்ரெம்பரில் கலைந்து விடும் என்று மாற்று திட்டங்களை அரசாங்கம் வைத்திருந்தது.\nஇவ்வாறான முடிவில் அரசாங்கம் இருந்த சூழலில், உயர்நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிராக தீர்ப்பை அளித்தாலும், அது எதிர்க்கட்சிகளின் வெற்றியாக அமைந்து விடாது. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்கும், நாடாளுமன்றத்தை மீளக் கூட்டும் திட்டம் நிறைவேறியிருக்காது.\nஎனவே, இரண்டாவது விடயத்தில் கூட, எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்து விட்டன என்று குறிப்பிட முடியாது. இவ்வாறானதொரு நிலையில் இருந்து பார்க்கும் பாது, அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதானது அரசாங்கத் தரப்பின் வெற்றியாகவோ, எதிர்க்கட்சிகளின் தோல்வியாகவோ அடையாளப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல.\nஆனால், இதனை எதிர்க்கட்சிகளின் தோல்வியாகவே ஆளும்தரப்பு பிரகடனம் செய்யப் போகிறது. வரும் நாட்களில் அதனையே பெரும் பிரசாரமாக மாற்றப் போகிறது.\n2018 ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால், இழந்து போன கௌரவத்தை, மீளக் கட்டியெழுப்புவதாற்கான வாய்ப்பாக ஆளும்கட்சி இந்த உத்தரவைப் பயன்படுத்த முயற்சிக்கும்.\nஇந்தநிலையில், சாதாரண மக்கள் இதனை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதே முக்கியம். அவர்கள் இது யாருக்கு சாதகமானது என்று கருதுகிறார்கள் என்பது கூட, தேர்தலில் தாக்கத்தைக் செலுத்தக் கூடிய காரணிகளில் ஒன்றாக இருக்கக் கூடும்.\nஉயர் நீதிமன்றம் ஆட்சிக் கவிழ்பபு தேர்தல்\nமற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை\nஇலங்கையை கடன்பொறிக்குள் தள்ளவில்லை என்று சீனா கூறினாலும், தாங்கள் சீனாவில் கடன் பொறியில் சிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ குறிப்பிட்டிருந்தாலும், உண்மை நிலை அதுவல்ல.\nமீண்டும் மீண்டும் சிக்கும் இலங்கை\nஐ.நா. மனித உரிமைகள் ��ேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா பொதுச்செயலர் அந்தோனியோ குட்டரெஸ், இலங்கை குறித்தோ வேறு நாடுகள் குறித்தோ தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.\n2021-03-03 14:06:43 இலங்கை அந்தோனியோ குட்டரெஸ் ஐ.நா\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள், பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.\n2021-03-03 06:17:09 நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை\nஅமீரகத்தின் இருட்டுச் சிறையில் இளவரசி\nதமது நண்பிகள் இரகசியமாக அனுப்பி வைத்த தொலைபேசியில், லத்தீபா தமது நிலையை விபரித்து வீடியோவாக பதிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\n2021-03-03 06:14:33 ராஜா இளவரசி சம்ஷா\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரியளவிலான வரவேற்பு இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் கொழும்பில் கிடைத்திருக்கிறது”\n2021-03-02 15:38:24 பாகிஸ்தான் இலங்கை இந்தியா\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nகறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு\nமனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்: ஐ.தே.க. கோரிக்கை\nஉயிரிழந்த பெண் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக வில்லை: திட்டமிட்ட கொலையென சந்தேகம் - இரத்த மாதிரிகள் ஊடாக விசாரணைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-03T23:16:20Z", "digest": "sha1:34GKC75XP4YR7IHQPDC2XF6ZQG3UNXTM", "length": 28756, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "மூதாட்டி தந்த தன்னம்பிக்கை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nலாபம் தரும் புதினா விவசாயம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்��ியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,477 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்தமிகப்பெரும் அழிவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் போன்ற ஓர் இயற்கைப் பேரழிவை நவீன சரித்திரத்தில் இந்தியா கண்டதும் இல்லை. மனமகிழ்ச்சியைத் தரும் மக்களின் நண்பனாய், மீன் வளத்தை அள்ளித் தரும் தோழனாய், கடற்கரை வாழ் மக்களின் மனதோடும் வாழ்வோடும் கலந்திருந்த அற்புதமான கடல், திடீரென்று இப்படி பிரமாண்டமாய்ப் பொங்கித் தன் அலை என்கிற வலையால் ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் என்பது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று.\nஇந்தோனேஷியாவின் கடல் அடியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் விளைவால் எழுந்த ராட்சஸ அலை, மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 2500 கி. மீ. தூரம் பயணம் செய்து செல்லும் வழியில் இருந்த அந்தமான் தீவுகள், இலங்கைத் தீவு, தமிழ்நாட்டின் பல கடற்கரைப் பிரதேசங்கள், கேரளா, ஆந்திரம் என்று பரவி தன் கொடுங்கோபத்தைக் காட்டி விட்டு, ஆப்பிரிக்காவின் சோமாலியா வரை சென்றுதான் ஓய்ந்தது. அந்தக் கொடும் பயணத்தில் அது காவு கொண்ட உயிர்கள் பல்லாயிரம். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், சென்னை, கடலூர், புதுவை போன்ற இடங்களில் எண்ணற்ற அப்பாவி மக்கள் அதன் கோரதாண்டவத்துக்கு இரையானார்கள். எல்லாமே ஒருசில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டப் பேரழிவு\nஆனாலும் ஏன் இந்தக் கடல்சீற்றம், திடீரென்று இயற்கைக்கு என்ன நேர்ந்தது, இதைத் தடுத்திருக்க முடியாதா போன்ற எண்ணங்கள் எல்லாம் உடனே விடை கிடைக்க முடியாத அளவுக்கு இருந்தன. ஏனென்றால் சுனாமி என்பது நமக்கு மிகவும் புதிதான ஒரு பேரழிவு. ஜப்பானில் இந்தச் சுனாமி அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்கிற செய்திகள் எல்லாம் மெதுவாக வரத் தொடங்கின.\nஆனால் கடல் பொங்கி தண்ணீர் நகரத்துக்குள் நுழைந்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட போது என் மனம் திடுக்கிட்டது. இது ஒரு சாதாரண இயற்கை அழிவு இல்லை, இது பேரிடர் என்பது புரிந்ததும் என்னால் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்திருக்கவே முடியவில்லை. உடனே பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு சொன்னேன். அவர்களும் தாமதமின்றி மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் செய்யத் துவங்கினார்கள். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் உடனே தொடர்பு கொண்டு “உங்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்ய உதவி செய்கிறேன் என்றேன்’. அவரும் மின்னல் வேகத்தில் பணிகளைத் தொடங்கினார். சிறப்பாக செயல்பட்டார்.\nநேரம் செல்லச் செல்லத்தான் அந்த பயங்கர சுனாமி எத்தனை பெரிய அளவில் அழியாட்டம் போட்டிருக்கிறது என்கிற செய்திகள் தெரிய ஆரம்பித்தன. காலையில் மெரீனா பீச்சில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்களிலிருந்து வேளாங்கண்ணியில் பிரார்த்தனைக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை, மீனவர் குடும்பத்தினரை, சுற்றுலாப் பயணிகளை இரக்கமில்லாத அலை இழுத்துச் சென்றிருப்பது தெரிய வந்ததும் நான் ஆழ்ந்த சோகத்தினை அடைந்தேன். நம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறையச் செய்த அழிவுதான் இது என்றாலும், உடனடியாக ஆக்ஷனில் இறங்க வேண்டிய தருணமும் அதுதானே\nஎன் அலுவலர்களும், அணியைச் சேர்ந்தவர்களும் உடனடியாக விரைந்து செயல்பட்டார்கள். இதைப் போன்ற எதிர்பாராத அழிவுகளின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடக்கூடிய பல நிறுவனங்களை அழைத்துப் பேசினேன். என்னால் இயன்றவரை தேசமெங்கும் செய்தி கேட்டுப் பதறிய பல அதிகாரிகளை, தொண்டு நிறுவன ஊழியர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தேன். தமிழக அரசுக்கு விரைவாக மீட்புப் பணிகளுக்கான உதவிகள் கிடைக்கிறதா என்று உதவியாளர்களை வைத்து கண்காணித்தபடி இருந்தேன். பல கடல்சார் விஞ்ஞானிகளுடன் பேசினேன். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்களை அழைத்து, சுனாமி எச்சரிக்கை ஆணையத்தை எவ்வளவு விரைவில் அமைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மீட்புப்பணிகளைப் பற்றிய செய்திகள் என்னை வந்தடைந்தபடி இருந்தன.\nசுனாமி என்கிற இந்த ஒரே ஒரு சம்பவம், சுவிட்ஸர்லாந்திலும் ஐஸ்லாந்திலும் நான் கண்ட இயற்கைப் பேரழிவு பாதுகாப்பு மையம் போன்றவற்றை இந்தியாவில் உடனே அமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண் டும் என்றுதான் மிகவும் விரும்பினேன். ஆனால் என்னுடைய சக அதிகாரி களிடம் பேசியதைத் தொடர்ந்து, அப்படி உடனே சென்று மீட்பு பணிக்கும், மறுவாழ்வு பணிகளுக் கும் இடையூறாக இருக்க வேண் டாம் என்று முடிவு செய்தேன். நிவாரணப்பணிகள் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே செல்வது அப்பணி களுக்குச் சிறிய அளவிலேனும் தொந்தரவு ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.\nஅந்த நேரத்தில் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது. உலகத் தின் பரிவும், அவசர உதவிகளும் அங்கே குவிந்து கொண்டிருந்த நிலையில், அவற்றைப் பாதிக்கப் பட்ட மக்கள் பெறுவதற்கான வழிவகை களை மின்னல் வேகத்தில் அரசு செய்து கொண்டிருந்தது. அந்த வேகமான நடவடிக்கைகள் சோகமான நிலை யிலும் சிறிய ஆறுதல்களைக் கொடுத் துக் கொண்டிருந்தன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் திரு ராதாகிருஷ்ணனும், கடலூர் மாவட்ட ஆட்சியாளர் ககன் தீப் சிங் பேடியும் அங்கே சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கடலோர மனிதர்களுக்கான வாழ்வாதாரங் களை மறுபடி பெற்றுத் தருவதற்கு ராப்பகலாக உழைத்தார்கள். ஒரு கணமும் எங்கும் தாமதியாமல் சுனாமியால் பாதிக்கப் பட்ட பகுதிகளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.\nநான் அந்தப் பகுதி மக்களை அடுத்து சந்திக்க வந்த போது மிகவும் ஆச்சர்யப் பட வைக்கும் முறையில் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு ஓரளவு திரும்பியிருந்தார்கள். தங்களைச் சேர்ந்த பலரின் இன்னுயிர் இழப்பு கள் என்றைக்குமே ஈடு செய்ய முடியாதவை என்றாலும், பொருளாதார ரீதியாகவும், வாழ் வதற்கான அடிப்படை விஷயங்களைப் பெறுவ திலும் அவர்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றது மிக்க ஆறுத லாக இருந்தது. மெல்ல ��ெல்ல அவர்கள் ஒரு அழிவின் சாம்பலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார்கள்.\nவாழ்வின் ஓரங்களில் வசிக்கக் கூடிய மீனவர்கள், தங்கள் கணவர்களை, குழந்தைகளை, மனைவியரை இழந்த வர்கள், ஏழை விவசாயிகள் என்று பலரை நான் சந்தித்த போது இந்த அப்பாவி மக்களை கடல் அநியாயமாகப் புரட்டிப் போட்டு விட்டதே என்கிற தாங்க இயலாத துயரம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் அவர்களின் கண் களில் எப்படிப் பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள் ளக்கூடிய துணிவு துளிர் விட்டிருந்ததை நான் பார்த்தேன்.\nஅப்போது அந்த கூட்டத்திலிருந்து என்னை நோக்கி தள்ளாடிய உருவத்துடன் நடந்து வந்தார் ஒரு 65- 70 வயது மூதாட்டி. அருகில் வந்தவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டார். “”கலாம், கடல்தான் எங்கள் வாழ்க்கை.. உயிர்.. எல்லாமே.. ஆனால் இப்படி நடந்து விட்டதற்காக நாங்கள் கடலைக் கண்டோ, அதன் பிரமாண்டமான சுனாமி அலைகளைக் கண்டோ பயப்படவில்லை.. எங்களின் வெற்றிக்கான போராட்ட உணர்வு, சுனாமி ஏற்படுத்தக் கூடிய தோல்வி உணர்வை ஜெயித்து விட்டது..”’’\nஇதைச் சொல்லும் போது அந்த மூதாட்டியின் விழி களில் கண்ணீர் தேங்கியிருந்தது. எத்தகைய அழிவிலிருந்தும் மனிதன் மீண்டு வருவான். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வான். தோல்வி தன்னை துவண்டுபோகச் செய்ய விடாத மன உறுதிதான் அவன் சிறப்பு என்கிற உண்மை யை, நம்பிக்கையை அந்த மூதாட்டியின் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. உங்களுக்கும்தானே\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nஇனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில »\n« படிப்புக்கு ஒரு ஞானசேகரன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nஇந்தியாவில் இஸ்லாம் – 9\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nபுது வருடமும் புனித பணிகளும்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4235", "date_download": "2021-03-04T01:11:16Z", "digest": "sha1:GMAKNG42YWM5LU4KP37OFQ5IAVGFENS3", "length": 4866, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு", "raw_content": "\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு\nகடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தங்கம் விலை கடந்த 1-ந்தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.\nநேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 483-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 864-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.28-ம், பவுனுக்கு ரூ.224-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.\nதங்கம் விலை குறைந்த போதெல்லாம் வெள்ளி விலையும் குறையும். அந்தவகையில் கடந்த 2, 3 மற்றும் 4-ந்தேதிகளில் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று வெள்ளி விலை உயர்ந்திருந்தது. கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் அதிகரித்து, ஒரு கிராம் 72 ரூபாய் 60 காசுக்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/12271-2020-06-23-03-17-59", "date_download": "2021-03-04T00:13:53Z", "digest": "sha1:4CJJ24LGGSYUVPH5ORYSCNZIV7BQFCX3", "length": 42184, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "குருகுலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவர��\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nஆதிக்க வகுப்பின் அதிகார வெறியைத் தடுக்க அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்- IX\nஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை\n‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது\n170 தொழிலாளர்கள் பலியானது ஏன்\nருஷியா விடுதலை அடைந்த விதம்\nராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்\nகமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்\nவெளியிடப்பட்டது: 07 ஜனவரி 2011\nகுருகுல விஷயமாய் எனது அபிப்பிராயம் என்ன என்பதைப்பற்றி நான் தெளிவாய்க் கூறவில்லை என்றும், வேண்டுமென்றே அவ்விதம் கூறாமலிருக்கின்றேன் என்றும், முக்கியமான சில கனவான்கள் என்னை, எழுதியும் நேரிலும் கேட்கிறார்கள். இவர்கள் என்னைப் பற்றிச் சரியாய் உணர்ந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நான் சொல்லக்கூடும். அதோடு தமிழ்நாட்டு நடப்புகளையும் சரிவர கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.\nகுருகுல விஷயமாய் டாக்டர் வரதராஜுலு நாயுடு பத்திரிகையின் வாயிலாக எழுதுவதற்கு ஒரு வருஷகால முன்னிருந்தே இதைப் பற்றிய சகல விஷயங்களையும் அநேகக் கூட்டங்களில் தெரியப்படுத்தியிருக்கிறேன். (சென்ற வருஷம் விருதுப்பட்டியில் ரத்தினசாமி நாடார் ஞாபகச்சின்ன வாசகசாலை ஆண்டு விழாவிலும் பேசியிருக்கிறேன்.) குருகுலத்திற்கு தமிழர்கள் பணம் கொடுக்கக் காரணங்களாயிருந்த நவசக்தி, தமிழ்நாடு முதலிய பத்திரிகை ஆசிரியர்களிடமும், அவர்கள் குருகுலத்திற்குப் பணம் கொடுக்கும்படியாயும், பாரத மாதா கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுக்கும்படியாயும் தங்கள் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமாய்க் கண்டித்தும் வந்திருக்கிறேன். ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் அவர்கள் நான் சொன்ன காலத்தில் நிரம்பவும் பரிதாபமாய் ஏதோ தேசத்திற்காகக் கஷ்டப்பட்டவர்கள்; அவர்கள் விஷயத்தில் நாம் இவ்வளவு கணக்குப் பார்க்கக்கூடாது; பொது ஜனங்களுக்கே இவையெல்லாம் தெரியும்; நாம் இவர்கள் காரியத்திற்குத் தடையாய் நிற்பதாய் அவர்கள் ஏன் நினைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.\nடாக்டர் நாயுடு சொன்னதாவது: பாரத மாதா கோவில் கட்டுகிற விஷயத்தில் நான் தெரிந்தேதான் செய்து வருகிறேன். குருகுல விஷயத்தில் நீங்கள் சொல்லுகிற மாதிரி ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அவ்வளவு மோசமாயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரீமான் அய்யர் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிற மாதிரி ஒரு ஆசிரமம் நம் தமிழ்நாட்டிற்கு வேண்டியதுதான். நீங்கள் சொல்லுகிற மாதிரி வித்தியாசங்கள் அங்கு நடக்குமேயானால், அதை 5 நிமிஷத்தில் நிறுத்திவிட என்னால் முடியும் என்று சொல்லிவிட்டார். நான் கொஞ்சம் மன வருத்தத்தையும் காட்டிக் கொண்டு சிநேக முறையில் சில கடின பதங்களை உபயோகித்தேன். பிறகு கொஞ்ச நாளைக்குள் திருச்சியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் மறுபடி 5000 ரூபாய் காங்கிரசிலிருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, நானும் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை அவர்களும் கண்டிப்பாய் பணம் கொடுக்கக்கூடாது; முன் கொடுத்த பணமே தமிழர்களின் இழிவுக்கு உபயோகப்படுகிறது என்று சொல்லி அங்கு நடக்கும் சில கொடுமைகளை எடுத்துச் சொன்னோம்.\nஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் நான் அப்படிச் செய்வேனா, அந்த இடம் நிரம்பவும் வைதீகர்கள் நிறைந்துள்ள இடமானதாலும், சமையல் செய்கிறவர்கள் ஒப்புக்கொள்ளாததாலும், இவ்வித வித்தியாசங்கள் இனிக் கொஞ்ச நாளைக்கு இருக்கும்; சீக்கிரம் மாற்றி விடுகிறேன். அதுவரையில் நானும் சாதம் சாப்பிடுவதில்லை. அதற்காகத்தான் நிலக்கடலை சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரும்போது, ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தாங்கள் நிலக்கடலை சாப்பிடுவதால் நாயக்கர் சொல்லுகிற ஆட்சேபனை தீர்ந்து போகுமா இவ்வளவு தூரம் இவர்கள் சொல்லும்படியாய் வைத்துக் கொள்ளக் கூடாது; அதனால் தங்கள் பேருக்குக் கெடுதல் வந்துசேரும். என் குழந்தைகளைக்கூட ஆசிரமத்திற்கு அனுப்பலாம் என்றிருந்தேன். இவைகளைக் கேட்ட பின் நானும் அனுப்பப் போவதில்லை. இந்த ஆவலாதிகளைச் சரி செய்து விட்டு, மேல் கொண்டு காங்கிரசைப் பணம் கேளுங்கள் என்று சொன்னார்கள்.\nஇவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் நாயுடு, எனக்கும் இம்மாதிரி ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சீக்கிரத்தில் ஆவலாதிகளுக்குக் காரணமான வித்தியாசங்களையெல்லாம் ஒழித்து விடுவதாய்ச் சொன்னார். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் இவ்வித வித்தியாசமெல்லாம் பாராட்டுகிறவர்கள் அல்ல. ஆனால் எப்படியோ திருநெல்வேலி பிராமணர் செல்வாக்க��ள்ள இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டுப் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சொல்கிறபடி நடக்கும் என்கிற நம்பிக்கையின் மேல்தான் நான் சும்மாயிருக்கிறேன் என்று சொன்னார்.\nநான், இவையாவும் ஒழுங்கான பிறகுதான் மேல்கொண்டு ரூபாய் கொடுப்பதைப் பற்றி யோசிக்கப்படும். இந்த நிலைமையில் யோசித்தால் முன் ரூபாய் கொடுத்ததே தப்பு. தங்களுக்கு ரூபாய் கொடுக்கத் தீர்மானித்த மீட்டிங்கில் நான் இல்லை. இருந்திருந்தால் சரியானபடி ரிக்கார்டு செய்து கொண்டுதான் ரூபாய் கொடுத்திருப்பேன். அதுசமயம் செக்கில் கையெழுத்துப்போடும் வேலை எனக்கென்று ஒதுக்கப்பட்டு வைத்திருந்தும், இந்த ஒரு செக்கு மாத்திரம் ஏற்பாட்டுக்கு விரோதமாய் எப்படியோ என் கூட்டுக் காரியதரிசியால் கையெழுத்துப் போட்டு செக்கு வெளியாகிப் பணம் வெளிப்பட்டு போய்விட்டது. கிரமமாய்ப் பார்த்தால் அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க வேண்டும் என்று சொன்னேன். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் மனவருத்தத்துடன் உலகில் எல்லாரும் தர்மம் செய்வார்கள், நமது நாயக்கரோ செய்த தர்மத்தைத் திருப்பி வாங்க வேண்டுமென்கிறார் என்று சொன்னார்கள்.\nநிற்க, பின்னால் கொஞ்ச நாளைக்குள்ளாகவே மறுபடியும், “தமிழ்நாடு” பத்திரிகை குருகுலத்தைப் பற்றிய விளம்பரங்களும் வசூல் குறிப்புகளும் பிரசுரித்து வந்தது. இதனால் இழிவுபடும் பிராமணரல்லாதாரே தமிழ் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் பணம் கொடுத்து வருவதாய் அறிந்து டாக்டர் நாயுடு இந்த மாதிரி தமிழர்களின் இழிவுக்காக நடத்தப்படும் குருகுலத்திற்குப் பண உதவி செய்யும்படி எழுதுகிறார். அதனால் ஏமாந்த வெகுஜனங்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். இதைப் பற்றிப் பல தடவைகளில் நான் சொல்லியும் கேட்கவில்லை என்று பல பேரிடம் நான் டாக்டர் நாயுடு பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு அதற்கு ஓர் எண்ணத்தையும் கற்பித்து வந்தேன். டாக்டர் நாயுடுவுக்கும் எனக்கும் பொதுவான ஒரு சினேகிதர் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது டாக்டர் நாயுடுவிடம் உங்களுக்கு ஏன் தப்பபிப்பிராயமிருக்கிறது நீங்கள் இரண்டு பேரும் இப்படி இருக்கலாமா என்று கேட்டார். நான் குருகுலத்தை விளம்பரம் செய்வதைப் பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்லி குருகுலத்திலிருந்து வெளியான ஒரு பைய���் சொன்ன சில விஷயங்களையும் சொல்லி மலேயா நாட்டில் குருகுலத்திற்குத் தமிழர் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாய் வெளியான ஒரு பத்திரிகையையும் காட்டினேன். அதோடு தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சி சூழ்ச்சிகளையும் சொல்லி அதையும் டாக்டர் நாயுடு ஆதரிக்கிற விஷயத்தையும் சொன்னேன்.\nஅதற்கு அவர் 'டாக்டர் நாயுடு அவர்களுக்கு இவ் விஷயங்களை எடுத்துச்சொல்லி வேண்டியது செய்கிறேன். ஆனால் சில பிராமணர் தந்திரம் தங்களுக்குத் தெரியாததா டாக்டர் நாயுடு இதை வெளிப்படுத்தினால், வேறு சில பிராமணரல்லாதாரையே டாக்டர் நாயுடுவுக்கு விரோதமாய்க் கிளப்பிவிட்டு நமக்குள்ளேயே சண்டைபிடித்துக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டுத் தாங்கள் காரியத்தை நடத்தி கொள்வார்களே பிறகு எழுதினவர்தான் தனியாக நிற்க வேண்டும்' என்று சொன்னார். உடனே 'நவசக்தி முதலிய பிராமணரல்லாத பத்திரிகைகள் எல்லாம் கண்டிப்பாய் நாயுடுவை ஆதரிக்கும். அநேக பிராமணரல்லாத பத்திரிகைள் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் யார் முன்னே எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் இந்த விஷயத்திற்கு எதிரிடையாய் யோக்கியப் பொறுப்புள்ள பிராமணரல்லாத பத்திரிகைகளோ, பிராமணரல்லாத பிரமுகர்களோ முன்வர மாட்டார்கள் என்பது எனது உறுதி' என்று சொல்லி உடனே குருகுல நடவடிக்கையை வெளிப்படுத்தும்படி ³ நண்பரைக் கேட்டுக்கொண்டேன்.\nஅதற்கேற்றாப் போல் டாக்டர் நாயுடுக்கும், குருகுலவாசி ஒருவரிடமிருந்து ஒரு கடிதமும், மலேயா நாட்டிலிருந்து ஒரு கடிதமும் வந்திருந்த சமயமும் ஒத்துக் கொண்டது; உடனே உண்மையை வெளியிட்டார்; நானும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்களுக்கு இது விஷயத்தில் நியாயம் செய்யும்படி எழுதினேன். அவர்களும் மற்றும் நான் எழுதாத சில பத்திரிகை கனவான்களும் இந்த முதல் வியாசத்தை தமிழ்நாடு பத்திரிகையிலிருந்து தங்கள் பத்திரிகையில் எடுத்துப் போட்டும், மற்றும் தங்கள் மனசாட்சிக் கொப்ப ஆதரித்தும் வந்தனர். இவை எல்லாவற்றிலும் ‘தனவைசிய ஊழியன்’, ‘குமரன்’ இவ்விரு பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தங்கள் மனசாட்சிப்படி தைரியமாய் உதவி செய்ததைத் தமிழ் மக்கள் மறக்கமுடியாது. இவற்றின் பலனாய், தமிழர் வசிக்கும் வெளிநாடுகளிலும் இவ்விஷயங்கள் பரவி தற்காலம் குருகுல விஷயமாய் மாத்��ிரம் அல்லாமல் பிராமணர் பிராமணரல்லாதார் என்போருக்குள் வெகுகாலமாய் அடங்கிக் கிடந்த வேதனைகள் எல்லாம் வெளிக்கிளம்பின. இவைகளை எல்லாம் நான் திருவண்ணாமலையில் கூடிய தமிழ்நாடு மாகாண காங்கிரஸில் தலைமை வகித்த காலத்தில் முகவுரையிலும், முடிவுரையிலும் தெளிவாய் சொல்லியிருக்கிறேன்.\n(அதற்கேற்றாற்போல் மகாத்மாவும், இவை ஒழியாமல் வெறும் ‘ஒத்துழையாமை ஒத்துழையாமை’ என்று வாயில் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனமென்று கருதி கதர், தீண்டாமை இவை இரண்டும் மாத்திரம் நடக்கட்டும், மற்றதெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிடலாம் என்று பெல்காம் காங்கிரசில் காலம் குறிப்பிடாமல் ஒத்துழையாமையை ஒத்தி வைத்துவிட்டார். இனி ஒத்துழையாமையை ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, காங்கிரஸில் காரியத்திலோ, தத்துவத்திலோ, கொள்கையிலோ இல்லை. )\nஇதோடு கூடவே ‘தேவஸ்தான ஆக்ட்’ என்று சொல்லப்படும் இந்துமத தர்மபரிபாலன மசோதா ஒன்றும் வந்தது. இதைப்பற்றியும் ஜனங்கள் ஒன்றும் அறியாதபடி ‘மதம் போய்விட்டது,’ ‘மடம் போய் விட்டது’, ‘கோயில் போய் விட்டது’என்று வெறும் பச்சை அழுகை அழுதுகொண்டு மந்திரிகளையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மாத்திரம் திட்டுவதோடல்லாமல், அந்த மசோதாவையே தொலைத்துப் போட பிராமண பத்திரிகைகளும் பிராமண ராஜீயத் தலைவர்கள் என்போர் பலரும் தங்கள் பத்திரிகைகளில் எழுதவும், மேடைகளில் நின்று பேசவுமாய் அட்டகாசம் செய்துவந்தனர். இதை நம்பிக்கொண்டு பிராமணரல்லாத ராஜீயத் தலைவர் என்போர்கள் பலரும் ஒத்துப்பாடிக் கொண்டு வந்தார்கள். இதையும் பார்த்துச் சகிக்காமல் ஒத்துழையாமையோ ஒத்திப்போடப்பட்டாய் விட்டது. இனி இதைப்பற்றி சும்மா இருப்பது ஒழுங்கல்லவென்று நினைத்தே டாக்டர் நாயுடுவுக்கும், ஸ்ரீ கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் நான் காயலாவாய்ப் படுக்கையில் இருந்துகொண்டே சொந்தமாய் இனி நீங்கள் வாய்மூடிக் கொண்டிருக்கக் கூடாது, மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கட்சியையும் பிராமணர்கள் வைவதைப் பற்றி நமக்கு ஒன்றும் அவ்வளவு வருத்தமில்லை, ஆனால் நல்ல சட்டத்தைப் பாழடிக்கப் பார்க்கிறார்கள். இதை நீங்கள் சகித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கண்டிப்பான கடிதம் ஒன்று எழுதிவிட்டு, நானும் என் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்த “திர���விடன்” பத்திராதிபருக்கு பதில் எழுதுகின்ற முறையில் எழுதிவிட்டேன்.\nடாக்டர் நாயுடுவும் உடனே தனது அபிப்பி ராயத்தை எழுதிவிட்டார். மறுபடியும் சில பிராமணர்கள் சென்னையில் ஒரு கூட்டம் கூட்டி மசோதாவை கட்டுப்பாடாய் எதிர்ப்பதற்கென்று ஒரு சபை அமைத்ததைப் பார்த்து ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் டாக்டர் நாயுடுவுக்கும் ‘ஒரு பகிரங்கக் கடிதம்’ என்று ஒன்று எழுதி எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களுக்கும் அனுப்பினேன். அதற்கு இவ்விரண்டு தலைவர்களும் பதிலெழுதவேயில்லை. (அதன் காரணத்தைப் பற்றிச் சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம்) மாறுதல் வேண்டாதார் என்று சொல்லப்படும் அநேக பிரமுகர்கள் இதை ஆதரித்து இது சம்பந்தமான எவ்வித பிரசாரத்திற்கும் தாங்கள் உதவி செய்வதாய் எனக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.\nபிறகு, டாக்டர் நாயுடு குருகுலத்தைப் பற்றி வெளியில் பிரசாரத்திற்குப் போயிருந்த காலத்தில் அங்கு நடந்த சம்பவங்களும், பத்திரிகைகளில் வெளிவந்த சம்பவங்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டன. அந்தக் கூட்டத்திலும் பலவித தீர்மானங்கள் வந்தன. அவைகளில் ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக் கூட்டத்தாரால் கொண்டு வரப்பட்டது. அதாவது குருகுலம் ஒரு குறிப்பிட்ட கொள்கைப்படி நடக்காததால் அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 5,000 ரூபாய் கொடுத்ததற்காக வருந்துகிறது என்பது. இது நிர்வாகக் கமிட்டியில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் அவர்களால் திருத்திச் சொல்லப்பட்டு எழுதியது.\nஇரண்டாவது, ஆசிரம நிர்வாகங்களில் மற்றவர்கள் பிரவேசிக்கக் கூடாது. ஆச்சாரியார் சொல்லுகிறபடியே விட்டுவிட வேண்டும். ஆனால் இவ்வளவு தூரம் குருகுல விஷயம் விவாதத்திற்கிடமாய் விட்டதால் அங்கு சமபந்தி போஜனம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போல் ஒரு திருத்தப் பிரேரேபனை ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு டாக்டர் ராஜன் அவர்களால் ஆமோதிக்கப்பட்டது.\nமூன்றாவது, மனிதன் பிறவியினால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளக்கூடாது, இந்தக் கொள்கைகளை தேசீய விஷயங்களிலும் தேசீய ஸ்தாபனங்களில் பொருள் பெற்று தேசீய உணர்ச்சியுடன் நடத்திவரும் குருகுலத்திலும் நடைபெறும்படி செய்ய வேண்டுமென்றும் இது நடைபெற சப் கமிட்டி ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்றும் என்பது போன்ற ஒரு திருத்தப் பிரேரேபனை ஸ்ரீமான் எஸ். ராமநாதன் அவர்களால் கொண்டுவரப் பட்டது. இது நானும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களுமாய் சேர்ந்து எழுதப் பட்டதாகும்.\nஇவைகளில் ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்கள் தீர்மானம்தான் நிறை வேறியது. உடனே டாக்டர் நாயுடுவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கமிட்டிக்கு நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகள் நடக்கும்போதும், நடந்து முடிவடைந்து கொண்டிருக்கும்போதும் சிலர் ராஜினாமாச் செய்துவிட்டார்கள். பிறகு, இவர்களைப் பின்பற்றி 4, 5 பேர் ராஜினாமாக் கொடுத்து விட்டார்கள். இதற்குப் பிறகு குருகுல வாதம் ஒரு விதமாய் முடிவு பெறுமா என்கிற கவலையுடன் நானும், ஸ்ரீமான்கள் எஸ்.ராமநாதன், எ.வி.தியாகராஜா ஆகிய மூவருமாய் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கமிட்டியாரால் நியமிக்கப்பட்ட சப் கமிட்டியார் என்கிற தன்மையில் ஒரு தடவையும், குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்த தமிழர் கூட்டத்து நிர்வாக சபையார் * அழைப்புக்கிணங்கி, அவர்களுடன் ஒரு தடவையுமாக இரண்டு தடவை குருகுலத்திற்குப் போயும் வந்திருக்கிறேன். இதன் ரிப்போர்ட்டுகள் பின்னால் வரும். வாசகர்களும் நண்பர்களும் இதிலிருந்து குருகுல விஷயமாய் எனதபிப் பிராயத்தையும் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளக்கூடும் என்று நினைக்கிறேன்.\n(குடி அரசு - கட்டுரை - 12.07.1925)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Trade?page=1", "date_download": "2021-03-04T00:34:07Z", "digest": "sha1:7SB4OUBUBN7W3I6LLEI5HGDEXAIPDZCH", "length": 4911, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Trade", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்��்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்ச...\nமக்களவையில் நிறைவேறிய வேளாண் மசோ...\nகிருமி நாசினி ஏற்றுமதிக்கு மத்தி...\nகிரிமி நாசினி ஏற்றுமதிக்கு மத்தி...\nசென்னை வர்த்தக மையத்தில் 60-க்கு...\nசென்னை வர்த்தக மையத்திற்கு மாற்ற...\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நட...\n“தாராள வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற...\nஇந்திய பங்குச் சந்தை : சென்செக்ஸ...\nவர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து...\nரூ.50 லட்சம் பிணையில்லா கடன் : ப...\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/first-lady-pilot-select-in-indian-navy", "date_download": "2021-03-04T00:12:34Z", "digest": "sha1:6XQOHNBYNKJGCXHAICF6WVQCJHZPSHFI", "length": 4225, "nlines": 25, "source_domain": "tamil.stage3.in", "title": "முதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு", "raw_content": "\nமுதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு\nசுபாங்கி சொருப், இவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மகள். இவர் கடற்படை தொடர்பான பயிற்சியை கேரளா மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ள எலிமலா நேவல் அகாடமியில் பயிற்சி பெற்றார். தற்போது இவர் இந்திய கடற்படையின் விமான பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதே பயிற்சி மையத்தில் பயின்ற டெல்லியை சேர்ந்த அஸ்தா சேகல், கேரளாவை சேர்ந்த சக்தி மாயா, புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா ஆகியோர் இந்திய கடற்படையின் ஒரு பிரிவான கடற்படை ஆயுத ஆய்வாளர் (Naval Armament Inspectorate-NAI) பணிக்கு பெண் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா கலந்துகொண்டார். மேலும் இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள நான்கு பெண்களின் 20 வயதுடையவர்கள். இதில் விரைவில் கண்காணிப்பு விமானங்களை சுபாங்கி சொருப் இயக்க உள்ளார். இது குறித்து சுவாங்க��� சொருப் பேசியபோது, \"இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட்டாக என்னை தேர்வு செய்ததன் மூலம் என்னுடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது.\" என்று தெரிவித்துள்ளார்.\nமுதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு\nபிரமோஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றிக்கு பிரதமர், ராணுவ மந்திரி பாராட்டு\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20369", "date_download": "2021-03-04T00:11:47Z", "digest": "sha1:LBYOQZXHHN3IVR6ZICUIBG7SWXIULTPG", "length": 16495, "nlines": 208, "source_domain": "www.arusuvai.com", "title": "தோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநாம் உண்ணும் உணவில் கலந்துள்ள நஞ்சால் குழந்தைக்கு ஊட்டும் தாய்ப் பால் கூட விஷமாகிட்டது என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.\nகாய்கறிகள், பழங்கள்,அரிசி முதலான நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாவற்றிலுமே நஞ்சு கலந்துள்ளது. அதைவிட கொடுமையானது நாம் அணியும் ஆடைகளை கூட நஞ்சு விட்டு வைக்கவில்லை. ஆடைகளில் கலந்திருக்கும் நஞ்சானது நமது வியர்வை சுரப்பிகளின் மூலம் நம் உடலை அடைகிறது.\nஅறுசுவை சகோதரிகளே நீங்கள் மனது வைத்தால் இயற்கையான முறையில் உங்கள் வீட்டின் தோட்டத்திலேயே நஞ்சு கலக்காத காய்கறிகளை விளைவித்து பயன் பெறலாம். அதற்கான ஆலோசனைகள் இங்கே வழங்கப்படும்.\n//சகோதரா எங்கள் வீட்டு தண்ணீர் மிகவும் உப்பு அதை செடிகளுக்கு உபயோகிக்கலாமா மேலும் தண்ணிரின் தன்மையை மாற்ற முடியுமா//\nஉப்பின் தன்மையை மாற்ற முடியாது சகோதரி. நீரில் எந்த வகை உப்பு உள்ளது என்பதை நீரின் ஆய்வு மூலம் தெரிந்து கொண்டு எந்த வகை செடிகளுக்கு அந்த நீரை விடலாம் என்பதையும் நீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n//நான் தஞ்சாவூர் பகுதியை சார்ந்தவள் என் வீட்டின் சந்து பகுதி 2 1/2 அடி அகலமும் 100 அடி நீளமும் உள்ளது எனக்கு அதில் மரம் அல்லது செடிகள் வளர்க வேண்டும் என்று ஆவல் உள்ளது என்ன மரம் வளர்ப்பது , அப்படி வளர்க்கும் மரம் அருகில் உள்ள வீட்டை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் ... தயவு செய்து ஆலோசனை கூறவும்.//\nச்கோதரி 2 1/2 அடி அகலத்தில் மரம் வளர்க்க முடியாது... அப்படி வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் விட மாட்டார்களே... அதனால் காய்கறி செடிகள் வைக்கலாம், பூச்செடிகள் வைக்கலாம்.\nஅவரை செடி இனிதான் பூ பூக்க ஆரம்பிக்கும். நுனிகளை கிள்ளி விட்டால் இன்னு அதிகமாக படர்ந்து பூக்கள் பிடிக்கும். எந்த வகை அவரை போட்டிருக்கீங்கன்னு தெரியலை.. பந்தல் இரகம், குத்து ரகம் என இரண்டு ரகங்கள் இருக்கின்றன.\nநுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறை இருந்தால் கூட பூ பூக்காமல் இருக்கலாம். ஸ்டேன்ஸ் மைக்ரோ புட் எனும் நுண்ணூட்ட சத்து பாக்கெட் கடைகளில் கிடைக்கும். அல்லது சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும் நுண்ணூட்ட சத்துக்கள் கிடைத்தால் அதைக்கூட வாங்கலாம். பத்து லிட்டர் நீருக்கு 50 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம். பூக்கள் நன்றாக பிடிக்கும்.\n//என் வீட்டில் பெரிய தோட்டம் போட்டுள்ளேன். நிறைய பெரிய கட்டெறும்பு வந்து தண்டிலுள்ள சாறு,பூவிலுள்ள சாறு உறுன்ஞுவதால் செடியே குறுகி விடுகிறது.marunthu adiththum bayanillai.enna saiya\nசகோதரி நன்கு கவனித்து பாருங்கள்... எறும்பு எப்போதுமே சாறு உறிஞ்சாது. செடிகளின் மேல் இருக்கும் பூச்சிகள் மட்டுமே எறும்பு சாப்பிடும். செடிகளின் தண்டை துளைப்பது வேறு பூச்சிகள் அல்லது புழுக்களாக இருக்கலாம். ஆகையால் செடிகளில் புழுக்கள் ஏதாவது இருக்கிறதா என கவனியுங்கள். அதற்க்கு தகுந்த மருந்தை சொல்கிறேன்.\nகுறைந்த இடத்தில் செடி வளர்ப்பது\nநன்றி அண்ணா, மாதுளை ,சப்போட்டா, கொய்யா ,கருவேப்பில்லை , முருங்கை போன்ற செடி வகைகளை வைக்கலாமா \nசெம்பருத்தி,மஞ்சள் அரளி பூக்களில் கருப்பு பொடி போல் உள்ளது. அதன் மேல் கட்டெறும்பு நிறைய அடர்த்தியாக குவிந்துள்ளது. மற்றும் மாவு பூச்சியும் நிறைய உள்ளது.எறும்பு பொடி,கரையான் மருந்து,வேப்பம் எண்ணை- சோப்பு கரைசல் எல்லாம் போட்டும் ஒரு வாரம் தான். பின் பழையபடி ஒரே எறும்பு தொல்லை தான். பாதி பூவையும் தின்று விடும்..செடியை கட்டையாக வெட்டி விடுவது,பின் தளிர் விடுவது,பின் கட்டெறும்பு என்று வெறுத்து விட்டது தோட்டத்துக்கு போனாலே கஷ்டமாக இருக்குது.புழு ஏதும் இல்லை.எறும்பும் பெரிய பெரிய எறும்பு.தயவுசெய்து என் செடியை காப்பாற்றுங்கள்.20 வருடமாக செடி வளர்க்கிறேன்..புழு ஏதும் இல்லை.\nஇந்தபக்கம் காய்கறிகள் பத்தி மட்டும் தான் கேக்கனுமா பூச்செடிகள் பத்தியும் கேக்கலாமா நான் நைட் க்வீன்னு ஒரு பூச்செடி வச்சிருக்கேன்.இரவுதான் மலர்ந்து மணம் வீசுது.பகல் நேரம் செடியில் பூ இருப்பதே தெரியலியேஅப்படித்தான் இருக்குமா வாசனை ரொம்ப நல்லா இருக்கு.\nசகோதரி, இருக்கிற குறைந்த இடத்தில் மர வகைகளை வளர்ப்பது சிரமம். உங்களுக்கு மட்டுமல்ல பக்கத்தில் குடி இருக்கும் மற்ற வீட்டுக்காரர்களுக்கும் இதனால் தொல்லைகள்தானே...\nஅதனால் காய்கறி செடிகள் பூச் செடிகள் போன்ற செடி வகைகளை மட்டும் வளர்ப்பதுவே நல்லது என்பது என் கருத்து.\nசெல்லப் பிராணிகளுக்கு சில‌ ஓமியோபதி மருந்துகள்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cocktail-teaser/89918/", "date_download": "2021-03-03T23:43:04Z", "digest": "sha1:4LROC7Q3GA2YR2OJS52UFUGKFNZOQJTR", "length": 3945, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Cocktail Teaser - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleநெற்றியில் குங்குமம்.. கழுத்தில் தாலி, பிரபல நடிகருக்கு மனைவியான மீரா மிதுன் – வைரலாகும் புகைப்படங்கள்.\nயோகி பாபுவின் காக்டெயில் திரைப்பட விமர்சனம்\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்.\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்.. ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் – சூடேறும் இணையதளம்.\nஅவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nமெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.kumaritimes.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:33:31Z", "digest": "sha1:M3E5WZAJFSBDGMCXPX3GRCCVCJMPLTXD", "length": 7907, "nlines": 91, "source_domain": "www.kumaritimes.com", "title": "களியக்காவிளை காய்கறி சந்தை நவீன முறையில் கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து நிதியும் ஒதுக்கீடு செய்த தளவாய்சுந்தரத்துக்கு பாராட்டு - குமரி டைம்ஸ்", "raw_content": "\nகுமரியில் ஆன் லைன் ரம்மி விளையாட்டால் திருட்டு. போலீ���் கையில் சிக்கிய பட்டதாரி வாலிபர். 3 weeks ago\nபூத்துறையில் தூண்டில் வளைவு . எம் எல் எ துவக்கி வைத்தார். 4 weeks ago\nகுமரியில் சமக தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் 1 month ago\nகுமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம் 1 month ago\nதமிழக முதல்வர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட அகில இந்திய மருத்துவ சங்க தலைவர். 2 months ago\nகளியக்காவிளை காய்கறி சந்தை நவீன முறையில் கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து நிதியும் ஒதுக்கீடு செய்த தளவாய்சுந்தரத்துக்கு பாராட்டு\nகளியக்காவிளை காய்கறி சந்தைக்கு நவீன முறையில் கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து நிதியும் ஒதுக்கீடு செய்த தளவாய்சுந்தரத்துக்கு தினசரி சந்தை வியாபாரிகள் சஙகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nகளியக்காவிளை தினசரி சந்தை நூற்றாண்டு பழமையானது.இங்கு செயல்பட்டு வரும் காய்கறி சந்தையின் இடத்தை பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு எடுப்பதாக இருந்தது.காய்கறி வியாபாரிகளுக்கு படந்தாலுமூடு சந்தையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பல்வேறு அரசியல் கட்சி துணையுடன் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் காய்கறி வியாபாரிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்வதோடு நிதியும் ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார்.அதன் அடிப்படையில் 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இதற்காக களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச்சங்கம் மீன் கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில்,தளவாய்சுந்தரத்துக்கு நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தலைவர் பிராங்கிளின் தலைமையில் செயலாளர் சுனில் துணை செயலாளர் ராஜன் ஆலோசகர் குழிவிளை விஜயகுமார் ஆகியோர் தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.\nகன்னியாகுமரி மாவட்ட டாக்டர் ஜெயலால் அகில இந்திய மருத்துவ சங்க தலைவராக பொறுப்பேற்றார் .\nதமிழக முதல்வர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட அகில இந்திய மருத்துவ சங்க தலைவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/07/part-1.html", "date_download": "2021-03-03T23:58:40Z", "digest": "sha1:E3NJYL5U5P5WPDHUI53D3M6RJEYXABFB", "length": 30143, "nlines": 249, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 11 ஜூலை, 2017\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nகடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார்.\nமனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் சிரமப்படுகின்றார். அதற்காக எவ்வளவு பணம் செலவழிப்பதற்கும் தயாராகுகின்றார். சிலநேரம் சொத்துக்களை விற்றாவது காப்பாற்ற முனைகின்றார்.\nஉலகின் எல்லா தொல்லைகளிலிருந்தும் காப்பாற்ற நினைக்கும் கணவன், தன் அன்புக்குரிய மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றவும் தன்னாலான அனைத்து வழிகளையும் மேற் கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான கணவனின் அன்பும் பொறுப்புமாகும்.\n உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தையும் விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்களாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறுசெய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வர்கள். (66:6)\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணியக் கூடியவளாக மனைவியை மாற்றுவது கணவனின் கடமையாகும். முஸ்லிமான முஃமினான, சாலிஹான பெண்ணாக மனைவி அமையும்போதே குடும்ப வாழ்வு அருளுக்குரியதாக மாறிவிடும்.\nகுடும்ப வாழ்வில் மனைவி சில தவறுகளை விடும்போது அல்லது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சில குறைகளை விடும் போது கணவன் கோபப்படுவதை விட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் தவற விடும்போதே கோபப்பட வேண்டும். காரணம் மறுமை வாழ்வில் மனைவியுடன் வாழ்வு மற்றும் பொறுப்புப் பற்றி கணவன் விசாரிக்கப்பட இருக்கிறார்.\nகணவன் தன் குடும்பத்தின் மேய்ப்பாளராவார். அவரது மேய்ப்புப் பற்றி (பொறுப்பு) குறித்து விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி.\nகுடும்ப வாழ்வில் கணவனின் கடமையும் பொறுப்பும் இந்த உலகத்துடன் முடிவடைவதல்ல. அது குறித்த விசாரணை மறுமையுடன் முடிவடை கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கணவன் இபாதத்களில் கவனம் செலுத்துவதுடன் மனைவியையும் இபாதத்களில் ஈடுபடுத்த வேண்டும்.\n உமது குடும்பத்தாருக்கு தொழுகையைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமையாகவும் இருப்பீராக. (20:132)\nதொழுவது முதல் அனைத்து இபாதத்களிலும் கணவன் முன்மாதிரியாக இருந்து, மனைவியை வழி நடாத்த வேண்டும். இபாதத்களில் முதன்மையாக இருப்பது தொழுகையாகும். மனைவியுடனான தொடர்பும் இந்த வணக்கத்தின் மூலமே வலுப்படுத்த வேண்டும்.\nமனைவி இஸ்லாத்தின் வரம்பை மீறும்போது கணவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதற்கு இடம்கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு மாறு செய்து மனைவியை திருப்திப்படுத்துவதை விட மனைவியுடன் கோபப்பட்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும்.\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் தகராறுகள் பிரச்சினைகள் காரணமாக (அற்பமான காரியங்களுக்காக) மனைவியை விவகாரத்துச் செய்வதை விட அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நடக்கும் போதே விவாகரத்து குறித்து முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மனைவியை நரகத்தை விட்டும் காப்பாற்றிக் கொள்ள வழி பிறக்கும்.\nமனைவிக்காக செலவு செய்தல் மனைவிக்கு உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, உறையுள் கொடுப்பது, போஷிப்பது உட்பட இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கின்ற அனைத்து செலவுகளும் கணவனுக்குரிய பொறுப்பாகும். இந்த பொறுப்பிலிருந்து கணவன் ஒருபோதும் ஒதுங்கிவிட முடியாது.\nபெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிர��ந்து செலவழிப்பதாலும் ஆகும். (4:34)\nஇறுதிய ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டேன். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து உபதேசம் செய்தார்கள். அப்போது அறிந்து கொள்ளுங்கள். மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களிடம் கட்டுப்பட்டு உள்ளவர்களாவர். அது அல்லாத எதையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எனினும் அவர்கள் தெளிவான மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர.\nஅவர்கள் பாவம் செய்தால் அவர்களை படுக்கையிலிருந்தும் ஒதுக்கி விடுங்கள். கடுமையாக இல்லாமல் லேசாக அடியுங்கள். (அதன் மூலம் அவர்கள்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.\nஅறிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் உங்களை உரிமை என்பது, உங்கள் விரிப்பில் நீங்கள் விரும்பாதவர்களை உட்காராமலிருக்கச் செய்வதும் உங்கள் வீடுகளில் நீங்கள் விரும்பாதவர்களை அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.\nஅறிந்துகொள்ளுங்கள். உங்களிடம் அவர்களுக்குரிய உரிமைகள் என்பது அவர்களுக்கு உடையும் உணவும் தருவதும் நல்ல முறையில் நடந்து கொள்வதுமாகும் எனக் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: அம்ர் (ரழி), நூல்: திர்மிதி)\n எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் நீர் சாப்பிடும் போது அவளையும் நீர் சாப்பிடச் செய்ய வேண்டும். நீர் ஆடை அணியும்போது அவளுக்கு அணியச் செய்ய வேண் டும்… என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)\nகணவனுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இந்த ஹதீஸ் களில் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மனைவியுடன் கணவன் நடந்துகொள்ளும் ஒழுங்கு முறைகளையும் விளக்கப்படுத்துகிறார்கள்.\nமனைவி ஏழையாகவோ பணக்காரியாகவோ இருந்தாலும் செலவழிப்பது கணவனின் கடமையாகும். மனைவியிடம் செல்வம் இருக்கின்றது. அவளது செலவுகளை அவளது செல்வத்திலிருந்து பார்த்துக் கொள்ளட்டும் என கணவன் சொல்ல முடியாது. அல்லது மனைவி சம்பாதிக்கின்றாள், அவளது சம்பாத்தியத்திலிருந்து அவளது செலவுகளை கவனித்துக் கொள்ளட்டும் என்றும் சொல்ல முடியாது.\nகணவன் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சுற்றி வயிறாற உண்டுவிட்டு, மனைவியை பட்டினியில் போடக் கூடாது. தனக்கென புத்தாடையொன்றை வாங்கி விட்டு மனைவிக்குக் கொடுக்காது விட்டு விடக் கூடாது. தன்னுடைய சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுபோல் மனைவியின் தேவைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.\nகணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்தில் முடிவு காண முனைந்து, மனைவி தலாக்கிற்கான இத்தாவில் இருக்கும்போது கூட மனைவிக்கான அத்தனை செலவுகளையும் பொறுப்பேற்க கணவன் கடமைப்பட்டுள்ளான். போதுமான செலவுகளை கணவன் தராது விட்டால் அவனது பணத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் போதுமான அளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கு மனைவிக்கு தடையேதுமில்லை. இவ்வாறான அனுமதியை ஹின்தா(ரலி) அவர் களுக்கு நபியவர்கள் வழங்கினார்கள்.\nமனைவி இத்தாவுடைய காலத்தில் சுகவீனமுற்றாலும் அவளுக்குரிய மருத்துவ வசதியை செய்துகொடுப்பதும், பெருநாள் தினத்தை அடைந்தால் பெருநாளுக்குரிய செலவுகளை பொறுப்பேற்பதும் கணவனின் கடமையாகும்.\nமணம் முடித்து மனைவியை தீண்டுவதற்கு முன் அவளை விவாகரத்துச் செய்தாலோ அல்லது மஹரை நிர்ணயம் செய்யாமல் மணம் முடித்து விவாகரத்து செய்தாலோ அப்போது கணவன் தனது வசதிக்கும் சக்திக்கும் ஏற்ப மனைவிக்கு ஏதேனும் வசதியை அளிப்பதும் கடமையாகும். (பார்க்க: அல்குர்ஆன் 2:236)\nமஹரை நிர்ணயம் செய்து மனைவியை தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்தால் நிர்ணயித்த மஹரில் அரைவாசியை மனைவிக்குக் கொடுப்பதும் கணவனின் பொறுப்பாகும். (பார்க்க 2:237)\nமனைவியை தலாக் கூறிய சந்தர்ப் பத்தில் பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அக்குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கும் உணவளிப்பதும் உடையளிப்பதும் கணவனின் கடமையாகும். அக்குழந்தையின் பராமரிப்புக்கான முழுமையான செலவுகளும் கணவனையே சாரும். (பார்க்க 2:233)\nவசதி உள்ளவர் (கணவர்) தமது வசதிக்கு ஏற்ப செலவிடப்பட்டும் யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்திற்குப் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான். (65:3)\nகணவனின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டே செலவுகளை மனைவியும் பெற வேண்டும். கணவனை கஷ்டத்திற்குள்ளாக்கி செலவுகளை கோரக் கூடாது.\nபொதுவாக மனைவி இத்தாவுடைய காலத்தில் இருக்கும்போதும் தலாக்கிற்குப் பின் குழந்தைக்கு பாலூட்டும் போதும் அதற்குரிய செலவுகளை கணவன் பொறுப்பேற்காமல் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு செல்கிறான். அல்லது தலை மறைவாகின்றான். இத்தாவுடைய காலத்தில் பெற்றோர் தனது மகளை தங்களது வீட்டுக்கு அழைத்து செல்வதால் கணவனது செலவுகளை பெற்றுக் கொள்வதில்லை. கணவனும் கொடுப்பதில்லை. இது பெரும் தவறாகும். இந்தத் தவறை பெற்றோர் செய்யக் கூடாது. கணவன் எச்சந்தர்ப்பத்திலும் மனைவிக்குரிய இக்கடமையை செய்ய பின்நிற்கவும் கூடாது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரத்த உற்பத்தியைஅதிகரிக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி , காய்ச்சல் , வயிற்றுப் பொருமல் , சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவ...\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவட...\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாத...\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3\nக��்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக...\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nகுழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/mp.html", "date_download": "2021-03-04T00:01:31Z", "digest": "sha1:3ZTVBZAGX5CEFIZDIF72JUMVZ3VHQVF5", "length": 4801, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "ரஞ்சன் ராமநாயவின் MP பதவியை இரத்து செய்வது தொடர்பாக நீதிமன்ற விடுத்த உத்தரவு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ரஞ்சன் ராமநாயவின் MP பதவியை இரத்து செய்வது தொடர்பாக நீதிமன்ற விடுத்த உத்தரவு\nரஞ்சன் ராமநாயவின் MP பதவியை இரத்து செய்வது தொடர்பாக நீதிமன்ற விடுத்த உத்தரவு\nரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளது.\nதமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுவதை இடைநிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொரோயா ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த மனு எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-august-28-2017/", "date_download": "2021-03-03T23:23:37Z", "digest": "sha1:QW3GH5FCUMMC4MGMYAFAPWEFLPFTOIQQ", "length": 13027, "nlines": 277, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs August 28, 2017 | TNPSC Exam Preparation", "raw_content": "\nதலைப்பு : இந்தியா மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்\nஅமெரிக்க கப்பல் USS பேர்ல் ஹார்பர் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிகழ்வின் பகுதியாக இந்தியா வந்தது\nஅமெரிக்க கடற்படை கப்பல் USS பேர்ல் ஹார்பர் கோவாவில் நடைபெறும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 24, 2017 ல் கோவாவை வந்தட��ந்தது.\nஇந்தியாவிற்கான அமெரிக்க கப்பல் யுஎஸ்எஸ் பேர்ல் ஹார்பர் முதல் பயணமாகும் இது.\nUSS பேர்ல் ஹார்பர் கடற்படைத் கப்பலானது 700 க்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் கடற்படையினருடனான ஒரு குழுவினருடன் உள்ளது.\nயுஎஸ்எஸ் பெர்ல் ஹார்பர் பிப்ரவரி 24, 1996 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, மற்றும் மே 30, 1998 இல் இயக்கப்பட்டது.\nஇக் கப்பல் சான் டியாகோ, கலிபோர்னியாவில் மையமாக அமைந்துள்ளது.\nதலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகளின் சமீபத்திய நாட்குறிப்புகள், செய்திகள் உள்ள நபர்கள்\nமிஸ் திருநங்கை இந்தியாவின் முதல் பதிப்பு\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி குருகிராமில் (ஹரியானா) நடைபெற்ற மிஸ் திருநங்கையின் இந்தியாவின் முதல் பதிப்பு திருநங்கைகளுக்காக இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற அழகுப்போட்டி ஆகும்.\nஇந்த அழகு போட்டியில் மொத்தம் 1500 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.\nகொல்கத்தாவிலிருந்து வந்த திருநங்கை நடாஷா (Natasha) இப்போட்டியில் முதலிடம் பெற்று மிஸ் திருநங்கை இந்தியா என்று பெயரிடப்பட்டார்.\nமணிப்பூரை சேர்ந்த லோலோய் (Loiloi) முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.\nசென்னையைச் சேர்ந்த ரகசியா இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தை வென்றார்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், விருதுகள் மற்றும் மரியாதைகள்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2017\n2017 BWF உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள எமிரேட்ஸ் அரீனாவில் 21 முதல் 27 ஆகஸ்ட் வரை நடத்தப்பட்டன.\nஇதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா வென்றது.\nஇப்போட்டியில், ஜப்பான் நாஜோமி ஒகுஹாரா (Nozomi Okuhara) தங்க பதக்கம் வென்றார்.\nஇந்தியாவின் பி.வி. சிந்து ஒரு வெள்ளி பதக்கம் வென்றார் மற்றும் சைனா நேவல் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், மாநிலங்களின் விவரங்கள்\nநாகாய் ஜஹார் (Nuakhai Juhar) என்ற திருவிழா ஆகஸ்ட் 26 அன்று ஒடிசா முழுவதும் கொண்டாடப்பட்டது.\nஇத்திருவிழா மேற்கு ஒடிசாவில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா ஆகும்.\nஇது ஒடிசாவின் அறுவடை திருவிழா ஆகும், அதில் விவசாயிகள் அந்த பருவத்தின் புதிய அரிசியை வைத்து கொண்டாடுவார்கள்.\nஅவர்கள் சாமலீஸ்வரி என்ற தெய்வத்திற்கு தங்கள் முதல் விளைச்சலை வழங்குகின்றனர், பின்னர் அதை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகின்றனர்.\nஇது மாநிலத்தில் ��ரவலாக கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும்.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/100198-", "date_download": "2021-03-04T01:14:17Z", "digest": "sha1:WEXZ6XTQY4GURRRYQGGHWBAAAZRJYM3J", "length": 8481, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 November 2014 - தடுப்பூசி ரகசியங்கள்! - 11 | vaccination", "raw_content": "\nஆல் பியூட்டி... தட்ஸ் மை பர்சனாலிட்டி\nவேர்க்க... விறுவிறுக்க... வியர்வை சீக்ரெட்ஸ்\nஇளமையைத் தக்க வைக்கும் தூதுவளை\n104‘‘நாங்க இருக்கோம்’’இலவச அழைப்பு உதவி மையம்\nமெட்ராஸ் ஐ எஸ்கேப் ஆவது எப்படி\nமீண்டும் ‘டெங்கு’ தப்புவது எப்படி\nகஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்\nமாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nநலம், நலம் அறிய ஆவல்\n வெயிட் லாஸ் இப்போ ஈஸி\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nசக்தி வாழ்க்கையை மாற்றும் புத்தகம்\nஅம்மா ரெசிப்பி; நஞ்சை முறிக்கும் தும்பை\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17\nநாட்டு மருந்துக் கடை - 11\nதடுப்பூசி ரகசியங்கள் - 26\nதடுப்பூசி ரகசியங்கள் - 25\nதடுப்பூசி ரகசியங்கள் : வீட்டு நாய் கடித்தாலும் ஊசி \nதடுப்பூசி ரகசியங்கள் - 2\nஅம்மை நோயை தடுப்பது ஈசி நம்மிடம் இருக்கு எம்.எம்.ஆர். தடுப்பு ஊசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_35.html", "date_download": "2021-03-03T23:48:06Z", "digest": "sha1:DU4EJG7XNDLP36DJ3NT3R3OEWL53KZY7", "length": 9968, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "சுடச் சுட பிரச்சனைகள் ஒரு பக்கம்! நாங்கள் அணு ஆயுதத்தை இப்படித்தான் பாவிப்போம்! - VanniMedia.com", "raw_content": "\nHome world News உலகம் சுடச் சுட பிரச்சனைகள் ஒரு பக்கம் நாங்கள் அணு ஆயுதத்தை இப்படித்தான் பாவிப்போம்\nசுடச் சுட பிரச்சனைகள் ஒரு பக்கம் நாங்கள் அணு ஆயுதத்தை இப்படித்தான் பாவிப்போம்\nவடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன் தெரிவித்துள்ளார் அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு பியாங்யாங்: ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும்,\nஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார்.\nஇதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் வடகொரியா கொஞ்சமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக இல்லை. இந்த நிலையில் வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன், சி.என்.என். டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nஇந்த பேட்டியின்போது அவர், “வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடர்கிற வரை எங்களது அணு ஆயுத சோதனையும் தொடரும்” என குறிப்பிட்டார். மேலும், “எங்கள் அணு ஆயுத பலத்தை வலுப்படுத்துவதற்கு, அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று” என்றும் அவர் கூறினார்.\nசுடச் சுட பிரச்சனைகள் ஒரு பக்கம் நாங்கள் அணு ஆயுதத்தை இப்படித்தான் பாவிப்போம் நாங்கள் அணு ஆயுதத்தை இப்படித்தான் பாவிப்போம்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4236", "date_download": "2021-03-04T01:11:09Z", "digest": "sha1:UWPCRI4YOSA5I7K3A46NVHIRRF3OERY2", "length": 15088, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. கொரோனா பரவலால் ஓராண��டு இடைெவளிக்கு பிறகு இந்தியாவில் அரங்கேறும் முதல் சர்வதேச கிரிக்கெட் இதுவாகும்.\nஇந்திய அணியில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளர் அக் ஷர் பட்டேல் பயிற்சியின் போது கால்முட்டியில் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. இதனால் ஷபாஸ் நதீமுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்தமுறையும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டார். இங்கிலாந்து அணியில் இலங்கை தொடரில் ஆடிய டாம் பெஸ், ஜாக் லீச் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டதால் மொயீன் அலி சேர்க்கப்படவில்லை. இதே போல் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் கிட்டியதால் ஸ்டூவர்ட் பிராட் வெளியே உட்கார வேண்டியதாகி விட்டது.\n‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தயக்கமின்றி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய கேப்டன் கோலியும் டாஸில் ஜெயித்திருந்தால் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்திருப்பேன் என்று கூறினார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் ஆர்ப்பரிப்பு இன்றி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.\nஇங்கிலாந்தின் இன்னிங்சை ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் தொடங்கினர். பும்ராவின் 2-வது ஓவரில் ரோரி பர்ன்சுக்கு கொஞ்சம் கடினமான கேட்ச் வாய்ப்பை அவரது லெக்சைடில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தவற விட்டார். பொறுமையாக ஆடிய இந்த ஜோடியை பிரிக்க 7-வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை கேப்டன் கோலி கொண்டு வந்தார். ஆனால் உடனடியாக இவர்களை வெளியேற்ற முடியவில்லை.\nஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த ஜோடியை ஒரு வழியாக அஸ்வின் பிரித்தார். ஸ்கோர் 63 ரன்களை எட்டிய போது ரோரி பர்ன்ஸ் (33 ரன், 60 பந்து) அவரது சுழற்பந்து வீச்சை ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ முறையில் அடிக்க முயற்சித்த போது, பந்து கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் பண்டிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. அடுத்து வந்த டேனியல் லாரன்ஸ் (0) பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்திய மண்ணில் பும்ரா அறுவடை செய்த முதல் டெஸ்ட் விக்கெட் இதுவாகும். மதிய உணவு இடைவேளைக்கு முன்���ாக அடுத்தடுத்து இரு விக்கெட் வீழ்த்தியதால் இந்திய பவுலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து டாம் சிப்லியுடன், தனது 100-வது டெஸ்டில் ஆடும் கேப்டன் ஜோ ரூட் கைகோர்த்தார். நிதான பாணியை கையாண்ட இவர்கள், சுழல், வேகம் என்று இந்திய பவுலர்கள் இடைவிடாது கொடுத்த நெருக்கடியை சமாளித்தனர். ஒருகட்டத்தில் ஜோ ரூட் தொடர்ச்சியாக 25 பந்துகளில் ரன்னே எடுக்காமல் சற்று தடுமாற்றம் கண்டார். ஆனாலும் ஒரு பகுதி முழுவதும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.\nதேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் கை ஓங்கியது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் பெரிய அளவில் இல்லை. சுதாரித்துக் கொண்ட ஜோ ரூட் ரன்வேட்டையை துரிதப்படுத்தினார். அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட்டார். மறுமுனையில் தூண்போல் நிலைத்து நின்று தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய டாம் சிப்லி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். வாஷிங்டன் சுந்தர், ஷபாஷ் நதீமின் பந்து வீச்சில் அச்சுறுத்தும் அளவுக்கு துல்லியம் இல்லை. இதனால் அவர்களின் பந்து வீச்சை சிரமமின்றி சர்வசாதாரணமாக நொறுக்கினர். இதனால் ஆமை வேகத்தில் இருந்த ஸ்கோர் போக போக வேகம் பிடித்தது.\nஅபாரமாக ஆடிய ஜோ ரூட் 164 பந்துகளில் தனது 20-வது சதத்தை நிறைவு செய்தார். 100-வது டெஸ்டில் சதம் அடித்த 9-வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். 81-வது ஓவருக்கு பிறகு இந்தியா 2-வது புதிய பந்தை எடுத்தது. அதன் பிறகே ஜோ ரூட்-சிப்லி கூட்டணி உடைந்தது. அதுவும் கடைசி ஓவரில் டாம் சிப்லி (87 ரன், 286 பந்து, 12 பவுண்டரி) பும்ரா வீசிய யார்க்கர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சிப்லி டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலனின்றி வெளியேறினார். சிப்லி- ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் திரட்டி அணியை வலுப்படுத்தியது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் ஏமாற்றம் அளித்தது. சில பவுண்டரிகளை அனாவசியமாக விட்டு���்கொடுத்தனர். பவுலர்கள் எக்ஸ்டிராவில் 11 நோ-பால்களை வீசியது கவனிக்கத்தக்கது. 2-வது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.\nரோரி பர்ன்ஸ் (சி) பண்ட் (பி)\nஜோ ரூட் (நாட்-அவுட்) 128\nவிக்கெட் வீழ்ச்சி: 1-63, 2-63, 3-263.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B2-/175-177291", "date_download": "2021-03-04T00:05:26Z", "digest": "sha1:DOY4U2IFX6YZ3O7UDPPF5YUPQHH6TGLR", "length": 7985, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி\nசுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி\nபயன்படுத்தப்படாத தேயிலை மடுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், ராமலிங்கம் பவித்ரா என்ற 5 வயதான சிறுமி மரணமடைந்த சம்பவமொன்று நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nநாவலப்பிட்டிய, கெட்டப்புலா தோட்டத்திலேயே இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.40க்கு இடம்பெற்றுள்ளது.\nவீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என்றும், பிரேரத பரிசோதனைகள்\nஇடம்பெறுவதாகவும் நாவலப்பிட்டி வைத்தியசாலை நிர��வாகம் அறிவித்துள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 130 பேருக்குக் கொரோனா\nகட்டுநாயக்கவில் இன்றும் பலருக்குக் கொரோனா\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:50:28Z", "digest": "sha1:CDUPMGROMDT5YHWBTXLC4ZT3U22OWKVH", "length": 5919, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "செதிற்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெதிற்கல் (levalloisian) என்பது மத்திய பழங்கற்கால (கி.மு. 50,000 - கி.மு. 20,000) மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களாகும். இதற்கு முன் வாழ்ந்த கீழைப் பழங்கற்கால (கி.மு. 26,00,000 - கி.மு. 50,000) மக்கள் ஒரு பாறையில் இருந்து ஒரு கல்லை உடைத்து எடுத்தும் (தழும்புரி), பின் அதை செப்பனிட்டும் (தழும்பழி) பயன்படுத்தினர். ஆனால் அக்கற்களோடு சிதறும் சிறிய கற்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். நாளடைவில் மனித சிந்தனை வளர்ந்ததால் சிதறிய கற்களிலிருந்தும் கூரிய ஆயுதங்கள் செய்யும் முறையை மனிதன் கற்றுக் கொண்டான். அதுவே செதிற்கல் ஆயுதங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/149036/mom-s-gooseberry-combo/", "date_download": "2021-03-04T01:02:56Z", "digest": "sha1:4TF2UEBMFSXCKFGG5RDNGP5I7OE2RZGT", "length": 31835, "nlines": 493, "source_domain": "www.betterbutter.in", "title": "Mom's Gooseberry Combo recipe by pavumidha arif in Tamil at BetterButter", "raw_content": "\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nவெல்லம் 1/2 + 1/4 கப்\nஇஞ்சி சாறு 1/2 டீஸ்பூன்\nநெல்லி சாறு 1 கப்\nஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்\nநெல்லிக்காய் நன்றாக கழுவி கொட்டைகளை நீக்கி விடவும்\nபின்னர் சிறிது உப்பு சேர்த்து அல்லது உப்பு இல்லாமல் சிறிதாக நறுக்கி வெயிலில் 5 நாள் காய விடவும்.\nபின்னர் நிழலில் காய விடவும்.சத்தான நெல்லிக்காய் வத்தல் தயார்\nஇதனை மிக்ஸியில் 1 டீஸ்பூன் சேர்த்து மோருடன் அருந்தலாம். வத்தலாகவும் நேரடியாக சாப்பிடலாம்.\nநெல்லிக்காயை இட்லி பாத்திரத்தில் 5-10 நிமிடம் வேக விடவும்.\nபின்னர் கொட்டைகளை நீக்கி நறுக்கி போடவும்.பின்னர் நயமான வெல்லத்தை சேர்த்து கொள்ளவும். அல்லது வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.\nஇதனை இரவு முழுவதும் ஊற விடவும். பின்னர் இதனை தட்டில் ஊறவைத்து நெல்லிகாயை போட்டு வெயிலில் காய விடவும்\nபின்னர் இரண்டாவது நாள் மாலையில் மீண்டும் அதே வெல்ல தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விடவும்.\nபின்னர் மறு நாள் காய விடவும்.\nபின்னர் மீண்டும் ஊறவைத்து காய விடவும்.\nநன்றாக காய்ந்த பின்னர் இதில் பனகற்கண்டு அரைத்து இதனுடன் கிளறி விடவும்\nசுவையான நெல்லிக்காய் வெல்ல கேண்டி தயார்.இதனை டப்பாவில் அடைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.\nநெல்லிக்காய் நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். இதனுடன் சிறிது இஞ்சி சாறு விடவும்\nபின்னர் சிறிது சக்கரை சேர்த்து பரிமாறவும். இதனுடன் புதினா சிறிதளவு சேர்த்தாலும் சுவையாக இருக்கும்\nநெல்லி ஊற வைத்த வெல்ல தண்ணீர் எடுத்து கொள்ளவும்\nஇது மிகவும் சத்து நிறைந்த தண்ணீர்.\nஇதனை அடுப்பில் வைத்து சிறிது மிளகு பொடி,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்\nநன்றாக கிளறிய பின்னர் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்\nநெல்லிக்காய் அடுப்பில் 5-10 நிமிடம் வேக விடவும்\nநெல்லிக்காய் வெட்டி பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்\nஇதனுடன் சக்கரை சேர்த்து கொள்ளவும்\nஇதனை மூடி 3 நாட்கள் ஊற விடவும். பின்னர் வெயிலில் காயவிடவும்\nநன்றாக காய்ந்த பின்னர் இதனுடன் அரைத்த சக்கரை சேர்த்து கிளறினால் கேண்டி தயார்\nசுவையான நெல்லிக்காய் சுகர் கேண்டி தயார்\nசத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயில் வத்தல்,நெல்லிக்காய் சுகர் கேண்டி, நெல்லி���்காய் வெல்லம் கேண்டி, நெல்லி மருந்து, நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\npavumidha arif தேவையான பொருட்கள்\nநெல்லிக்காய் நன்றாக கழுவி கொட்டைகளை நீக்கி விடவும்\nபின்னர் சிறிது உப்பு சேர்த்து அல்லது உப்பு இல்லாமல் சிறிதாக நறுக்கி வெயிலில் 5 நாள் காய விடவும்.\nபின்னர் நிழலில் காய விடவும்.சத்தான நெல்லிக்காய் வத்தல் தயார்\nஇதனை மிக்ஸியில் 1 டீஸ்பூன் சேர்த்து மோருடன் அருந்தலாம். வத்தலாகவும் நேரடியாக சாப்பிடலாம்.\nநெல்லிக்காயை இட்லி பாத்திரத்தில் 5-10 நிமிடம் வேக விடவும்.\nபின்னர் கொட்டைகளை நீக்கி நறுக்கி போடவும்.பின்னர் நயமான வெல்லத்தை சேர்த்து கொள்ளவும். அல்லது வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.\nஇதனை இரவு முழுவதும் ஊற விடவும். பின்னர் இதனை தட்டில் ஊறவைத்து நெல்லிகாயை போட்டு வெயிலில் காய விடவும்\nபின்னர் இரண்டாவது நாள் மாலையில் மீண்டும் அதே வெல்ல தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விடவும்.\nபின்னர் மறு நாள் காய விடவும்.\nபின்னர் மீண்டும் ஊறவைத்து காய விடவும்.\nநன்றாக காய்ந்த பின்னர் இதில் பனகற்கண்டு அரைத்து இதனுடன் கிளறி விடவும்\nசுவையான நெல்லிக்காய் வெல்ல கேண்டி தயார்.இதனை டப்பாவில் அடைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.\nநெல்லிக்காய் நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். இதனுடன் சிறிது இஞ்சி சாறு விடவும்\nபின்னர் சிறிது சக்கரை சேர்த்து பரிமாறவும். இதனுடன் புதினா சிறிதளவு சேர்த்தாலும் சுவையாக இருக்கும்\nநெல்லி ஊற வைத்த வெல்ல தண்ணீர் எடுத்து கொள்ளவும்\nஇது மிகவும் சத்து நிறைந்த தண்ணீர்.\nஇதனை அடுப்பில் வைத்து சிறிது மிளகு பொடி,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்\nநன்றாக கிளறிய பின்னர் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்\nநெல்லிக்காய் அடுப்பில் 5-10 நிமிடம் வேக விடவும்\nநெல்லிக்காய் வெட்டி பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்\nஇதனுடன் சக்கரை சேர்த்து கொள்ளவும்\nஇதனை மூடி 3 நாட்கள் ஊற விடவும். பின்னர் வெயிலில் காயவிடவும்\nநன்றாக காய்ந்த பின்னர் இதனுடன் அரைத்த சக்கரை சேர்த்து கிளறினால் கேண்டி தயார்\nசுவையான நெல்லிக்காய் சுகர் கேண்டி தயார்\nசத்து���்கள் நிறைந்த நெல்லிக்காயில் வத்தல்,நெல்லிக்காய் சுகர் கேண்டி, நெல்லிக்காய் வெல்லம் கேண்டி, நெல்லி மருந்து, நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் தயார்.\nவெல்லம் 1/2 + 1/4 கப்\nஇஞ்சி சாறு 1/2 டீஸ்பூன்\nநெல்லி சாறு 1 கப்\nஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2893", "date_download": "2021-03-04T00:58:50Z", "digest": "sha1:WZTOMM2MD36U62ILUMT3BYGULANOIM3P", "length": 11795, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "பரிகாரத் தலங்கள் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nபரிகாரத் தலங்கள் : ட்வென்ட்டி 20\nஅரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.\nதிருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும் வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.\nதிருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து, அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச் செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.\nசெங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும் பி த்ரு சாபங்களும் விலகும்.\nதிருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்கும்.\nகடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத் தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடும்.\nசிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.\nதிருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண் நோய்கள் தீரும்.\nதிருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீல நிற பட்டுத்துணியையும் எள்ளையும் தானமளித்தால் மரண பயம் விலகும்.\nசென்னை-மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.\nதிருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்தால் கனவில் பாம்பு வந்து தொல்லை தராது. இது ஒரு சர்ப்பதோஷ பரிகாரத் தலம்.\nவைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும் தையல்நாயகியையும் வழிபட்டு, ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.\nதிருச்சி கன்டோன்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் அணிந்து கொள்ள, திருமணத் தடை, புத்திரபாக்கியத் தடை நீங்குகின்றன.\nதிருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.\nலால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.\nதிருச்சி-துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்து வகை வாத நோய்களும் நீங்கும்.\nகலைகளில் சிறந்து விளங்க ஊத்துக்காடு காளிங்கநர்த்தனருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.\nஎல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற நாச்சி யார்கோயில் கல் கருடனுக்கு அர்ச்சனை செய்து அமிர்தகலசம் எனும் நைவேத்தியத் தைப் படைக்க வேண்டும்.\nமாதவிடாய்க் கோளாறுகள் நீங்க பெட்டவாய்த்தலை (திருச்சி) மத்யார்ஜுனர் ஆலய பூவாய் சித்தர் சந்நதியில் சீட்டெழுதிக் கட்டினால் நிவாரணம் பெறலாம்.\nசாக்கோட்டை சிவபுரத்தில் உள்ள சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் பைரவமூர்த்திக்கு வடைமாலை சாத்தி வழிபட, வழக்குகளில் வெற்றி பெறலாம்.\nபரிகாரத் தலங்கள் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தக��ல்கள் : ட்வென்ட்டி 20\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு\nஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்\n03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_678.html", "date_download": "2021-03-03T23:53:13Z", "digest": "sha1:PJ5HFYB2NDB7O4ABGLQT3ABPMP6PEIFM", "length": 9746, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது\nசுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது\nஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.\nஇதன்போது , நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் அமைச்சர்களுடன் தொடர்ந்தும் செயற்பட முடியாது என ஐக்கிய தெசிய கட்சி ஜனாதிபதிக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்\nசுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது Reviewed by சாதனா on April 08, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்��ள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/health-ministry-says-india-has-administered-10-lakh-doses-in-just-6-days-355258", "date_download": "2021-03-04T00:16:16Z", "digest": "sha1:YQLGSAEX7NGBPM2IYCDXB7GHHE5CRA2H", "length": 15897, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "Health Ministry says India has administered 10 lakh doses in just 6 days | தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..!! | India News in Tamil", "raw_content": "\nஒரே பள்ளியில் 54 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிப்பு\nஇந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைக்கும் Chinese Hackers\nதொகுதித் தேர்வில் கூட MGR-ன் வாரிசாக ஆசைப்படுகிறாரா கமல்\nGreece-ல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: வெகு தொலைவில் உள்ள பகுதிகளிலும் தாக்கம்\nபெண் அதிகாரியை முத்தமிட்ட Tamil Nadu Special DGP மீது பாலியல் குற்றச்சாட்டு\nஅரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி\nGood News: நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இனி 24x7 எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்\nதடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..\nஇந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் தொடங்கி வைத்தார்.\nமுதல் சில நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாக இருந்தாலும். ஒரு வார காலத்திற்கு பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சூடுபிடித்தது.\nகடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகுறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கும் SBI மற்றும் Kotak Mahindra Bank\n 60 மில்லியன் PF சந்தாதாரர்களுக்கு Bad News, நாளை பெரிய அறிவிப்பு\n7th pay commission: அரசு ஊழியர்களுக்கு Good News காத்திருக்கிறது\nFree Cooking Gas: இலவச சமையல் எரிவாயு இணைப்பை பெற ஒரு அறிய வாய்ப்பு..\nஇந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த 6 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் புத்தாண்டின் மக்களுக்கான நல்ல செய்தியாக, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை அடுத்து ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.\nஇரண்டாம் கட்டமாக 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், பிற நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் கடந்த ஒன்பது நாட்களில் சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகில் பல நாடுகளில் தடுப்பூசி பாடப்படும் பணி தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டனில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த 18 நாட்கள் ஆனது. அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 10 நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நாடு முழுவதும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 1,238 பேருக்கு மட்டும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் வெறும் 0.08% பேருக்கு தான் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அவர்களில் 11 பேர் அதாவது 0.0007% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு” எனக் கூறியுள்ளது.\nதடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சகம், அவர்களது உயிரிழப்பிற்கும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை\" என்று கூறியது.\nபிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் தொடங்கி வைத்தார். முதல் சில நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாக இருந்தாலும். ஒரு வார காலத்திற்கு பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சூடுபிடித்தது.\nALSO READ | பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\n'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்\nவீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால் Freelancer Jobs அளிக்கும் 5 முக்கியத்துறைகளின் பட்டியல்\nDisrespecting Culture: சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அ���மதிப்பு\nஅரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி\nGreece-ல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: வெகு தொலைவில் உள்ள பகுதிகளிலும் தாக்கம்\nMaster Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்\nஉங்கள் கனவு இல்லத்தை வாங்க சிறந்த வாய்ப்பு; இந்த வங்கியில் வீட்டுக் கடன் SBI-யை விட குறைவு\nBSNL இன் ரூ .249 சிறப்பு சலுகை, 2 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nஆட்டோ மீது வீடு கட்டி அசத்திய இளைஞனை வலைவீசி தேடி வரும் ஆனந்த் மஹிந்திரா\nசுமார் 6 கோடி EPFO சந்தாதாரர்களுக்கு பெரிய அதிர்ச்சி; மார்ச் 4 முதல் புதிய விதி.\nTN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது\nGold rates today: மக்களை மகிழ்விக்கும் தங்கம் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ\nPetrol Diesel Prices: மலிவாகப்போகிறது பெட்ரோல்-டீசல் விலை\nMaster Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்\nBSNL நிறுவனம் தனது முதல் ரீசார்ஜ் கூப்பன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது -முழு விவரம்\nCNG-PNG விலை உயர்வு; புதிய கட்டணங்களின் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4237", "date_download": "2021-03-04T01:10:56Z", "digest": "sha1:KUX74PEREALC7VHMY4RGPKX2YCM6AH7D", "length": 3466, "nlines": 59, "source_domain": "kumarinet.com", "title": "கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை", "raw_content": "\nகோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nகோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nநாகை: கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடல் சீற்ற எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-04T00:01:15Z", "digest": "sha1:SORJYJ7YY5TCJN3LZMPXJDWZVIRFCKKR", "length": 11066, "nlines": 198, "source_domain": "tamilneralai.com", "title": "இ சிகரெட் தடையா – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , ம���ட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nமத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.\nசிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு இ சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது உடனே அமலுக்கு வருகிறது என அறிவித்தார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nதி மு க கடிதம்\nகாதலன் மீது ஆசிட் வீசிய காதலி..\nதமிழ் எழுத்தாளரின் புத்தகம் இப்போது அமேஸானில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86740/Electric-fences-continues-to-be-the-cause-of-Elephant.html", "date_download": "2021-03-04T00:21:23Z", "digest": "sha1:AXQUYZUD2OL3DX25OVD7MDZ6BR2257ST", "length": 15952, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா? எதற்கு மின்வேலி? | Electric fences continues to be the cause of Elephant | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nயானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா\nதமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் கோவை மாவட்டத்தில் இந்தாண்டு யானைகள் உயிரிழப்பு மிகவும் அதிகம். இந்தாண்டு மட்டும் 24 யானைகள் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளன. இதனைத்தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறது.\nபெத்திக்குட்டை என்ற இடத்தில், தனியாருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் 25 மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வாழைத்தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் மின்சாரம் செலுத்தப்பட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, தோட்டத்துக்கு சொந்தக்காரர்களான பரமன், முருகன் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.\nமிகப்பெரிய வனத்தின், பிரம்மாண்டமான காட்டு ராஜாக்கள் யானைகள். ஆனால் வனப் பகுதிகளையொட்டிய விளை நிலங்களில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இறப்பது தமிழகத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்திய அளவில் ஆண்டுக்கு 80 யானைகள் மின்வேலி பாதிப்பால் உயிரிழப்பதாக மத்தி�� சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தெரிவிக்கிறது.\nதமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,615 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான யானைகள் இறப்பின் புள்ளி விவரங்கள் வனத்துறையிடம் இல்லை.\nவனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதுதான் அதிகமாக உள்ளது என்ற புள்ளி விவரம் வேதனையளிக்கின்றது. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.\nயானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்புக்கு காரணம் என்ன\nவிளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.\nஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.\nவிளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.\nஇது குறித்து கோவை மாவட்டச் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது \" அளவுக்கு அதிகமா��� மின்சாரம் பாய்ச்சுவோரை கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்\" என்றார்.\nமேலும் \" யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர் பெருக்கும் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை, அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்\" என்றார் மோகன்ராஜ்.\nரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று\nசபரிமலை: படி பூஜைக்கான முன்பதிவு 2036-ஆம் ஆண்டுவரை முடிந்தது..\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று\nசபரிமலை: படி பூஜைக்கான முன்பதிவு 2036-ஆம் ஆண்டுவரை முடிந்தது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/north-korea-leader-kim-jong-un-orders-tightening-of/", "date_download": "2021-03-03T23:46:19Z", "digest": "sha1:ZIR7RDM5RXVQ3KOAEILQEBAKNSQS7H7N", "length": 10420, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் - கிம் ஜாங் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் – கிம் ஜாங்\nஅதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் – கிம் ஜாங்\nஅருள் November 19, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nஅதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் – கிம் ஜாங்\nஉலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறி வந்தது.\nஆனால் கடந்த ஜூலை மாத இறுதியில் வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அந்த நகரத்துக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு கொரோனா அச்சுறுத்தல் நீங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது\nஇதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை என உறுதிபட தெரிவித்தார்.\nஇந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்குமாறு அதிகாரிகளுக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.\nஎனவே நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.\nToday rasi palan – 19.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nNext கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-03-04T01:15:55Z", "digest": "sha1:IXRBLORD2XCW5YD4CULWFB3Q4ELRZJYB", "length": 4077, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விலாங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிரீத்தேசியக் காலம் – சமீபத்திய\nஜப்பானிய விலாங்கு, Anguilla japonica\nவிலாங்கு (Eel) என்பது அங்க்விலிஃபார்மீசு Anguilliformes என்ற வரிசையைச் சேர்ந்த அனைத்து மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இந்த வரிசையில் மொத்தம் 20 குடும்பங்கள், 111 பேரினங்கள் மற்றும் சுமார் 800 இனங்கள் உள்ளன. இவற்றில் பல இனங்கள் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தவையாகும்.\nவிலாங்கு மீன்கள் நீளமான உடலமைப்பைக் கொண்டவை. இவை 5 செமீ முதல் 4 மீட்டர் நீளம் வரை இருக்கும். பெரும்பாலான விலாங்கு மீன்கள் இரவு நேரத்திலேயே அதிகம் தென்படும் என்பதால் அவற்றைக் காண்பது அரிது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Documentation_subpage", "date_download": "2021-03-04T02:07:19Z", "digest": "sha1:6DJK2ZAVC3A4OCBLOBURKLT2Y6GJVLWR", "length": 9676, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Documentation subpage - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் வார்ப்புரு:Documentation subpage என்ற பெயருடைய வார்ப்புருவுக்கான வார்ப்புரு ஆவணப்படுத்தல் துணைப் பக்கமாகும். (அந்த வார்ப்புரு பார்க்க).\nஇப்பக்கத்தில் பயன்பாட்டு விளக்கங்களும் பகுப்புகளும் உள்ளன. மேலும் மூல வார்ப்புரு பக்கத்தின் அங்கமல்லாத பகுதிகளையும் கொண்டுள்ளது.\nவார்ப்புரு ஆவணப்படுத்தல்[பார்] [தொகு] [வரலாறு] [புதுப்பி]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2019, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.horoscience.com/2013/10/zodiac-rasis-and-their-characteristics.html", "date_download": "2021-03-03T23:22:37Z", "digest": "sha1:AQMRJMY7ATLE4VVLPSZV2FOV2PZ5P37Z", "length": 9278, "nlines": 234, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Zodiac / Rasis and their Characteristics - ராசிகளும் அதன் தன்மைகளும்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nராசிகளின் தன்மைகள் யாதெனில், ஒற்றை படை மற்றும் இரட்டை படை ராசிகள்,சர ராசி, ஸ்திர ராசி மற்றும் உபய ராசிகள், திக்குகளான கிழ‌க்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ராசிகள், பாலினம் ஆன் ராசி மற்றும் பெண் ராசிகள், பஞ்ச தத்வங்களில் ஆகாயத்தை தவிர மற்ற ஏனைய‌ நெருப்பு ராசி, பூமி ராசி, காற்று அல்லது வாயு ராசி, ஜல ராசிகள். இவைகள் முக்கியமான தன்மைகள். இவற்றை வைத்தும் பலன்களை கணக்கிட வேண்டும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nFunctions of 12 Houses - 12 வீட்டுகளின் செயற்பாடுகள்\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் ���ற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81744/", "date_download": "2021-03-03T23:20:22Z", "digest": "sha1:EZ6E67LTXUVQ7CA5ZE5R5JQDZVTJ5WGN", "length": 15841, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "டீக்கடை இலக்கியம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு டீக்கடை இலக்கியம்\nஅப்துல் ஷுக்கூர் என்னும் நண்பர் கேரளத்தில் கண்ணனூர் அருகே பெடையன்னூர் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய டீக்கடை நடத்துகிறார். சென்ற பத்தாண்டுக்காலமாக தொடர்ச்சியாக மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் டீக்கடையில் இலக்கியக்கூட்டங்களை நடத்திவருகிறார்.\nவரும் டிசம்பர் 13 அன்று என்னுடைய மலையாளநூல்களைப்பற்றி ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். என்னைக்கூப்பிட்டு தன் செயல்பாடுகளைச் சொல்லி பேசவரும்படி அழைத்தார். ‘பயணச்செலவோ தங்குவதற்கு விடுதிகளோ ஏற்பாடு செய்ய முடியாது. சாப்பாடு மட்டும்தான். என் செலவில் நடத்துகிறேன். கொஞ்சம் புத்தகம் விற்கும். அந்த பணத்தை மருத்துவச்செலவுகளுக்கு பணம் தேவைப்படும் எழுத்தாளர்களுக்குக் கொடுப்பேன்” என்றார்\nஅவரது வடகேரள முஸ்லீம் மலையாளம் அற்புதமானது. ‘வந்நீனி, போயீனீ’ வகை. அதைக்கேட்க உற்சாகமாக இருந்தது. பழைய காசர்கோடு நாட்கள் திரும்புவதுபோல. 12 ஆம் தேதி நானும் நண்பர்களும் ஒரு காரில் கிளம்பி ஊட்டியைச்சுற்றிக்கொண்டு மலைப்பயணமாகச் சென்று 13 ஆம் தேதி கண்ணனூர் விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறோம்.\nசொல்லப்போனால் டீக்கடையைவிட இலக்கியத்திற்குச் சிறந்த மேடை எது\nமுந்தைய கட்டுரைரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\nஅடுத்த கட்டுரைகீதை கடிதங்கள் -6\nநற்றுணை இலக்கியக் கலந்துரையாடல் – சென்னை\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\nஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு\nமணி ரத்னம் – கலந்துரையாடல் இன்று\nஇளைஞர்களுக்கு ‘சுதந்திரத்தின் நிறம்’ : விலையில்லா 300 பிரதிகள்\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஅ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு\nசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/3768", "date_download": "2021-03-04T00:20:25Z", "digest": "sha1:P3RIWJSKBFER5OJRZMJOTFOHQTM2YGSG", "length": 4666, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "சிறுவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசிறுவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்\nஆப்கானிஸ்தானில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சிறுவனை தற்கொலைப்படையாக மாற்றி நடத்திய தாக்குதலில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅந்நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்துக்கு உட்பட்ட பச்சீர் அவ் அகம் (pachir aw agam) மாவட்டத்தை சேர்ந்த மாலக் தோர் என்பவர், வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட அனைவரும் சாப்பிட இருந்த இடத்தில், திருமணத்தில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன், உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளான்.\nஇந்த கோர தாக்குதலில், மாலக் தோர் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபச்சீர் அவ் அகம் பகுதியில், தலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை அவர்கள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா\nதென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nமெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/6874/", "date_download": "2021-03-03T23:14:28Z", "digest": "sha1:PMYUVGHBDXAQXS5CGGUU2HSJKRFUHH3J", "length": 5954, "nlines": 89, "source_domain": "www.newssri.com", "title": "இன்று முதல் பஸ், புகையிரதங்களில் சிவில் உடையில் பொலிஸார் – Newssri", "raw_content": "\nஇன்று முதல் பஸ், புகையிரதங்களில் சிவில் உடையில் பொலிஸார்\nஇன்று முதல் பஸ், புகையிரதங்களில் சிவில் உடையில் பொலிஸார்\nபயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் இன்று முதல் பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவீதி விபத்துக்களை குறைக்கவும், கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறிவதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் இடிந்து வீழ்ந்தது\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_366.html", "date_download": "2021-03-03T23:56:11Z", "digest": "sha1:42G2Q7HHONNLVPBH73ZZOWEQUI7GEMGT", "length": 11474, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "வடமராட்சி கிழக்கு:தொடரும் தெற்கு ஆக்கிரமிப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமராட்சி கிழக்கு:தொடரும் தெற்கு ஆக்கிரமிப்பு\nவடமராட்சி கிழக்கு:தொடரும் தெற்கு ஆக்கிரமிப்பு\nவடமராட்சி கிழக்கு கடற்கரைப்பிரதேசத்தில் கடல் அட்டை பிடிப்பவர்களை கண்டுகொள்ளாது விடும் உத்தியில் சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவு மாகாணசபை உறுப்பினர்களிற்கு அப்பால் மீனவ சமாசமும் கைநீட்டியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nமுன்னதாக மீனவ சங்கங்களது தலைவர்கள் தெற்கு மீனவர்களிடம் கைநீட்டி பணம் பெற��றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கின் முதன்மை அமைப்பான மீனவ சமாசங்களது சம்மேளன தலைவர் உள்ளிட்டவர்களும் பணம்பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதனாலேயே போராட்டங்களை முடக்கிவிட முயற்சிகள் தொடர்வதாக சொல்லப்படுகின்றது.\nஇதனிடையே வடமராட்சி கிழக்கில் அண்மை நாட்களாக மீண்டும் சில வாடிகள் அமைக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவடமராட்சி கிழக்கில் பிற மாவட்ட மீனவர்கள் 9 நிறுவனங்களின் ஊடாக கடல் அட்டை பிடிப்பில் ஈடுபடுவதோடு அரச நிலங்களை பிரதேச செயலாளரின் அனுமதியின்றியும் ஆக்கிரமித்து வாடி அமைத்து தங்கியிருந்து தொழில் புரிந்து வருகின்றனர்.\nதற்போது குறித்த பகுதியில் மேலும் 3 வாடிகள் அமைக்கப்படுவதாக உள்ளூர் மீனவர் கவலை தெரிவித்துள்ளனர்.அத்துடன் புதிய தரப்பின் வரவினை யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்களமும் பிரதேச செயலகமும் கண்மூடி மௌனித்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு:தொடரும் தெற்கு ஆக்கிரமிப்பு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் ���ன்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/supreme-court-to-deliver-verdict-on-section-377-tomorrow/", "date_download": "2021-03-04T00:26:26Z", "digest": "sha1:2KIKGORZZ3SZDP5X4ABM2FRFZELKPIXN", "length": 15980, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "Supreme Court to deliver verdict on Section 377 tomorrow | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஓரினச் சேர்க்கை குற்ற செயலாக கருதப்படும் சட்டப்பிரிவு 377 செல்லுமா, செல்லாதா \nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது சட்ட பிரிவு செல்லுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற முக்கிய தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது. மனம் ஒத்து நடைபெறும் ஓரினச் சேர்க்கை உறவை குற்ற செயலாக கருதும் சட்டத்தை எதிர்த்து நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\n’ ஒருத்தனுக்கு ஒர��த்தி ‘ என்ற காலாச்சாரத்தை கொண்டது நமது நாடு. நமது பண்பாடு கால காலத்திற்கும் வழிவழியாய் பின்பற்று வருகிறது. நாகரீகம் வளர தொடங்கியதும் நமது பழக்க வழக்கங்கள், ஆடைகளை மாற்றிக்கொண்ட மக்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதிலும் மாற்றங்களை கொண்டு வர தொடங்கினர். ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையை தவிர்த்து, வெளிநாடுகளை போன்று ஆணோடு ஆண்டும், பெண்ணோடு பெண்ணும் வாழ ஆரம்பித்து விட்டனர்.\nஇவ்வாறு ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வதை ஒரினச்சேர்க்கையோடு வாழ்கிறோம் என அவர்கள் பகிரங்கமாக வெளியே சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 377ஐ நினைவு கூர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 377 என்ன சொல்கிறது என்றால், இயற்கை நியதிக்கு மாறாக ஆணும், பெண்ணும் எப்படி இணைந்து வாழ்ந்தாலும் அது தப்பு என்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. மேலும், இந்த உறவு முறை அருவெறுப்பானது என்றும் சட்டம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், ஓரின பாலினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி வழங்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீண்ட நாட்களாகவே விசாரித்து வந்தது. ஒவ்வொரு விசாரணையின் போதும், பல்வேறு விதமான விவாதங்களுக்கான முடிவுகளை நீதிபதிகள் தெரிவித்தனர்.\n“ சமூக பண்பாடு காலத்து காலம் மாறுபடும், வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டமும் தன்னை மாற்றிக்கொள்ளும் “ என்றனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இத்தகைய வழக்கின் முடிவை உச்சநீதிமன்றத்திடமே விடுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 377 செல்லுமா அல்லது செல்லாதா என்பது குறித்து நாளை தெரிய வரும். நாளை வழங்க இருக்கும் தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு முடிவாகவே பார்க்கப்படுகிறது.\nப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது தலித் என்பதால் பலி வாங்கப்பட்டேன் தலித் என்பதால் பலி வாங்கப்பட்டேன் நீக்கப்பட்ட அமைச்சர் சந்தீப் புகார் நீக்கப்பட்ட அமைச்சர் சந்தீப் புகார் நாட்டிலேயே, முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் : இந்தியா டுடே விருது\nPrevious ஆதார் இல்லாத மாணவர்களும் பள்ளியில் சேரலாம் : மத்திய அரசு\nNext நேரடி வரி வசூல் உயர்வை விட நிறுவன வரி வசூல் குறைவு\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\nநெருக்கடி நிலை என்பது ஒரு பிழை – மனந்திறந்த ராகுல் காந்தி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/03/2021\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nமூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\n2 நாட்களுக்குள் முடிவடைந்த ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி\nஸ்பெயின் குத்துச்சண்டை – ��ரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்\nவிமர்சகர்களுக்கு சுடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள விராத் கோலி\n“அரசியலில் ஒதுங்கியிருப்பேன்” – இதுவும் ஒரு அரசியல் தந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4238", "date_download": "2021-03-04T01:10:32Z", "digest": "sha1:IGEP65KWHI6DFI4PYRHIQJP7WMDQZUY4", "length": 10071, "nlines": 60, "source_domain": "kumarinet.com", "title": "புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்", "raw_content": "\nபுத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்\nகன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்து உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடந்தது.\nமுகாமில் கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, சக்தி மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ. 5 லட்சம் கடன் வழங்கி பேசியதாவது: பயிர்க்கடன், சுயஉதவிக்குழு கடன், சிறுவணிகக்கடன், வீட்டு அடமானக்கடன், கல்விக்கடன், டாம்கோ மற்றும் டாப்செட்கோ போன்ற கடன்களையும் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் விநியோகப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 447 முழு நேர நியாவிலைக்கடைகளும், 115 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும், 20 மகளிர் நியாவிலைக்கடைகளும் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/– வழங்கும் திட்டம், இலவச அத்தியாவசியப்பொருட்கள் வழங்கும் திட்டம் மற்றும் முககவசம் வழங்கும் திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. அம்மா மருந்தகம், கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும், பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி பொது மக்களுக்கு தேவையான காய்கறிகளை விநியோகம் செய்ததாகவும், சட்டபேரவை விதி 110 ன் கீழ் கன்னியாகுமரி மண்டலத்தில் 55 அம்மா நகர்வு நியாயவிலைக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டு அத்தியாவசியப்பொருட்களை குடும்பஅட்டைதாரர்களின் குடியிருப்புக்கு அருகிலே கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணி���ினையும் கூட்டுறவுச்சங்கங்கள் செய்து வருவதாகவும், நியாயவிலைக்கடைகளில் அரசு அறிவித்த அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் துவக்கப்பட்டு 300 வகையான பொருட்களை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தினையும் கூட்டுறவு சங்கம் நடைமுறைபடுத்தியது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கீழும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்தும் கட்டுமானப்பணிக்கு கடன்கள் வழங்கப்பட்டு கூட்டுறவுச்சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி மற்றும் கட்டிடங்களை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் தற்போது புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்ததும். நிகழ்ச்சியில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட ஒன்றிய மேலாளர் வில்சன் கலந்து கொண்டனர். மகளிர் சுயஉதவிக்குழு தலைவி ராஜேஸ்வரி புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தால் அடைந்த பயன்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வகாக்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஜாஸ்மின்சலீன் நன்றி கூறினார்.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?paged=3&author=7", "date_download": "2021-03-04T00:44:29Z", "digest": "sha1:X4SBGXEJM5SUQS3IOKGVXFDLDDFE5Q5A", "length": 22361, "nlines": 145, "source_domain": "rightmantra.com", "title": "Right Mantra Sundar – Page 3 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nஅன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்\nஇன்று தைப்பூசம். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள். முருகப் பெருமான் குறித்து ஏற்கனவே அளித்த பதிவை அளிக்காமல் புதிதாக ஏதேனும் அளிக்க விரும்பினோம். முருகனைப் பற்றி எழுதினாலே வினைகள் அறுபட��ம். (படிக்கும் உங்களுக்கும் தான்). இந்நிலையில் தளம் வேலை செய்யாததால் பணியில் மனம் ஒன்றவில்லை. (அதை ஏன் கேக்குறீங்க. These days were horrible). இன்று தற்காலிகமாக தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சென்ற\nவிதி என்னும் விளையாட்டு பொம்மை மதியை எப்படி ஆட்டிப்படைக்கிறது\nவாசகர்களுக்கு வணக்கம். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்ல நம் தளத்திற்கும் அசாதாரண சூழ்நிலை தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு தளத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு கடும் முயற்சிக்கு பின்னர் சரி செய்யப்பட்டது. இருந்தாலும் வளர்ச்சிக்கு ஏற்ற பிரச்சனைகள் என்பது போல மீண்டும் மீண்டும் ஏதாவது பிரச்னை தோன்றியபடி இருந்தது. சென்ற வாரம் அதனால் தளம் மீண்டும் முடங்கிப்போனது. தளத்தை சில நாட்கள் நிறுத்திவிட்டு பராமரிப்பு பணிகளை செய்தால் மட்டுமே\nருணம், ரோகம், சத்ருக்கள் தொல்லையா கைகொடுக்கும் ‘ஸ்ரீ சுதர்சன சதகம்’\nஸ்ரீமந் நாராயணனின் பஞ்ச ஆயுதங்கள் என்று அழைக்கப்படுபவை ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசுதர்சனம், ஸ்ரீகௌமோதகீ, ஸ்ரீநந்தகம், ஸ்ரீசார்ங்கம் (சங்கு, சக்கரம், கதை, வாள், வில்) ஆகியன. இவை உணர்வற்ற வெறும் ஆயுதங்கள் அல்ல. ஜீவன் உள்ளவை. இந்த ஆயுதங்களாக இருந்து திருமாலுக்குப் பணிபுரியும் வைகுண்டத்திலிருக்கும் 'நித்ய சூரிகள்' என்ற தேவர்கள். ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார் பாஞ்ச சன்னியம் என்ற சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் நந்தகம் என்ற வாளின் அம்சமாகவும், திருமழிசை ஆழ்வார்\n'நாவானது நல்ல விஷயங்களையே பேசவேண்டும்' என்பதன் அவசியம் பற்றி ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பதிவை எழுதிக்கொண்டிருந்தோம். இன்சொல் பேசுவதைப் பற்றி கவியரசு கண்ணதாசன் ஏதாவது கூறியிருந்தால் அதை பதிவில் சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று அர்த்தமுள்ள இந்துமதத்தை புரட்டியபோது அருமையான இந்த அத்தியாயம் கண்ணில் பட்டது. முதலில் இதை அளிப்போம்; நாம் எழுதிக்கொண்டிருக்கும் பதிவை பின்னர் அளிக்கலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை தட்டச்சு செய்தோம். நல்ல வார்த்தைகளை பேசுவதைப் பற்றியும்,\nவைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்\nதிருவாரூரில் கமலாம்பிகை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வைத்தியநாத சாஸ்திரிகள். அந்தக் ��ாலத்து பி.லிட். வைதீகமான குடும்பத்தில் பிறந்தவர். படித்தது தமிழ் தான் என்றாலும் ஆங்கிலத்திலும் அபார புலமை மிக்கவர். ஆங்கில ஆசிரியர் வரவில்லை என்றால் அன்று இவர் தான் ஆங்கில பாடம் எடுப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்தளவு இரு மொழிகளிலும் பாண்டித்யம் மிக்கவர். திருவாரூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் நினைவு தெரிந்த நாள் முதல் தினமும் பெரிய கோவிலுக்கு\nஅச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா\nதளத்தின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையால் சில நாட்கள் தளம் வேலை செய்யவில்லை. ஓரளவு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது. (தளம் வளர வளர இது போன்ற பிரச்சனைகள் யதார்த்தம். DUE TO HEAVY CONTENT & DATABASE). அண்மையில் நாம் சென்ற வேலூர், தஞ்சை, வேதாரணியம், நடுக்காவிரி பயணம் நல்லபடியாக முடிந்து கடந்த ஞாயிறு சென்னை திரும்பினோம். வழக்கம் போல எல்லாம் வல்ல ஈசன் உடனிருந்து வெற்றிகரமாக பயணத்தை நடத்திக்கொடுத்தான். இல்லையெனில் இந்த எளியோனுக்கு பல\nசிலிர்க்க வைத்த சிவபக்தி – ஈசனின் பிறை முழுநிலவான கதை\n'நல்லோர் தரிசனம் பாப விமோசனம்' என்று சொல்வார்கள். அக்காலத்தில் அடியார்களின் சத்சங்கத்திற்கும் தரிசனத்திற்கும் அரசர்கள் ஏங்கித் தவித்தனர். சிவனடியார்கள் மனம் குளிர்ந்தாலே போதும் சிவனின் அருளை வெகு சுலபமாக பெற்றுவிடலாம் என்று கருதினார்கள். எனவே அடியார்களை வரவேற்று உபசரிக்க பல பிரயத்தனங்களை செய்தனர். சிவதரிசனம் பாக்கியம் என்றால் அவன் அடியார்கள் தரிசனம் அதனினும் பெரிய பாக்கியம். சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தது தன்னை பாடிய நூல்களுக்கு கூட இல்லை. தனது அடியார்களை பாடிய\nவதந்தி சூழ் உலகு – நாம் எப்படி கரைசேர்வது\nஒரு காலத்தில் சாதாரண அலைபேசிகள் கூட ஆடம்பரமாக கருதப்பட்டன. ஆனால் இன்று ஸ்மார்ட் ஃபோன்கள் எனப்படும் தொடுதிரை அலைபேசிகள் அத்தியாவசியமாகி அனைவரின் கைகளிலும் புழங்குகின்றனது. வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறதோ இல்லையோ அனைவருக்கும் முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் அக்கவுண்ட் இருக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியிட்டு சலுகைகளை வாரி வழங்கின. இப்போது ஜியோ சிம் உபயம் அனைவரும் சதாசர்வ காலமும் இணையத்திலேயே மூழ்கியிருக்கின்றனர். இதனால் நடைமுறை வாழ்க்கைக்கு ஏதேனும் பயனுள்ளதா நம் திறமைகளை வெளிப்படுத்த அவற்றை\nகவலைகளை என்ன செய்ய வேண்டும்\nஎத்தனையோ கவலைகள் நம்மை வருத்துகின்றன. கவலை என்பது சட்டை போல. இன்று ஒன்றை அணிந்தால் நாளை வேறு ஒன்றை அணியவேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே உண்டு. ரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல இந்த கவலை எனும் சட்டைகள் நமது நிம்மதியை உறிஞ்சுகின்றன. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஞானிகளைத் தவிர. நாம் செய்த தவறுகளால் தோன்றும் கவலைகள் ஒருபுறம். நமக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்கள் மூலம் தோன்றும் கவலைகள் மறுபுறம் இப்படி கவலைக்கு பன்முகத் தன்மைகள்\nஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை\n\"நீ ஒரு சிவத்தொண்டன் நீ போய் காளையை அடக்கலாமா\" கேட்டார் நீலகண்டம். \"இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு நூறு வராகன் தேவைப்படுகின்றது.. வேறுவழியில்லை\" பதிலளித்தான் சிவக்கொழுந்து.. \"நீ எங்கே வேலை செய்கின்றாயோ, அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..\" கேட்டார் நீலகண்டம். \"இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு நூறு வராகன் தேவைப்படுகின்றது.. வேறுவழியில்லை\" பதிலளித்தான் சிவக்கொழுந்து.. \"நீ எங்கே வேலை செய்கின்றாயோ, அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..\" \"ஆம் அறிவேன்...\" \"தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன் மோதப்போகின்றாயா..\" \"ஆம் அறிவேன்...\" \"தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன் மோதப்போகின்றாயா..\" விடாமல் தொடர்ந்தார் நீலகண்டம். \"மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்.. அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது.. என் நாவு யாரிடமும் இறைஞ்சாது..\" நெஞ்சை\nஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்\nஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள். விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து, \"அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது \" என ஆதங்கமாகக் கேட்டார். \"எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது\", என அப்பா வருத்தமான\nஉருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…\nஒரு முறை ஐந்து விரல்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. நடுவிரல் முதலில் ஆரம்பித்தது. \"நம் அனைவரிலும் பெரியவன் நான் தான். உயரமானவன். அழகானவன்....\" என்றது. இதைக் கேட்ட மோதிர விரல் சொன்னது, \"நீ உயரமானவனாக இருக்கலாம். ஆனால் விலை உயர்ந்த மோதிரத்தை என் கைகளில் போட்டுத் தான் அழகுப் பார்க்கிறார்கள். எனவே தான் என் பெயரே மோதிர விரல். உங்கள் அனைவரையும் விட மதிப்பு மிக்கவன் நான் தான்\" என்றது. ஆட்காட்டி விரல் சும்மாயிருக்குமா\n ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL\nஇன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜயந்தி. திருவண்ணாமலை என்றால் நினைவுக்கு வருபவர் பகவான் ஸ்ரீ ரமணர். ரமணருக்கும் மூத்தவர் சேஷாத்திரி சுவாமிகள். மஹா பெரியவா சேஷாத்ரி சுவாமிகள் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். பல முறை பக்தர்களிடம் சுவாமிகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான். கடந்த சில அத்தியாயங்களில், நாம் படித்த அவரது அறிவுரைகள், நமது முயற்சிக்குப்\nதஞ்சை - திருவையாறு சாலையில் இருக்கும் நடுக்காவிரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி பற்றிய பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள். மகா பெரியவாவின் ஞான திருஷ்டியால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பிள்ளையார் இவர். மேலும் சந்தான பிராப்தி இல்லாமல் வாடிய ஒரு குடும்பத்திற்கே விமோசனம் அளித்தவர். (Check : தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்) இந்த அதிசயத்தை பற்றி நாம் 2014 ஆம் ஆண்டு கேள்விப்பட்ட போதே நடுக்காவிரிக்கு நமது பெற்றோரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/sasikala-pushpa-seeking-police-protection-case-filed-in-delhi-high-court/", "date_download": "2021-03-03T23:47:53Z", "digest": "sha1:WP5Z3TEZNQHHTXF5DFHH3NNQHP2H5VV7", "length": 4636, "nlines": 86, "source_domain": "www.deccanabroad.com", "title": "Sasikala Pushpa seeking police protection.Case filed in Delhi High Court | | Deccan Abroad", "raw_content": "\nபோலீஸ் பாதுகாப்பு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல்\nடெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தனது உயிருக்கு அச்சுற்றுத்தல் இருக்கிறது என்று வெளிப்படையாக பேசினார். பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசியது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபாராளுமன்றத்தில் பேசிய நில நிமிடங்களில��� சசிகலா புஷ்பாவை, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக தலைமை அதிரடியாக நீக்கியது.\nஇந்நிலையில், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/have-fun-dhoni-tells-youngsters/", "date_download": "2021-03-03T23:33:40Z", "digest": "sha1:ESQJRM2EET2FA5IYSMSGQP4NXP2HTXFM", "length": 2642, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Have Fun – Dhoni Tells Youngsters. | | Deccan Abroad", "raw_content": "\nவரும் நாட்கள் சுவாரஸ்யமானதாக இருக்கும் – இளைஞர்களுக்கு டோனி நம்பிக்கை. இந்திய அணியின் வருங்கால வளர்ச்சி குறித்து விவாதிக்க டோனி, விராட் கோலி, டிராவிட், அனில் கும்ப்ளே, தேர்வாளர் பட்டோடி போன்றோர் நேற்று பெங்களூரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் மூத்த மற்றும் இளம் வீரர்கள் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தனர். பின்னர் விராட் கோலி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கிடையில் டோனி […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:09:09Z", "digest": "sha1:C6ZI7YJRJTLRUL2ULRZCPMKTTUOA7ROO", "length": 4678, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nநாயர் (மலையாளம்: നായര്‍) என்றழைக்கப்படுவோர் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் சூத்திரர்கள் ஆவர்.இவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தில் வசிப்பவர்கள். நாயர்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். நம்பூதிரிகளுடன் திருமண உறவு வைத்துக் கொள்பவர்கள். நாயர்கள் தாய்வழி (மருமக்கதாயம்) சமூகத்தினர் ஆவர்.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nசமபந்த சத்திரியர், பந்த், நம்பூதிரி\nதிருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை ந���்பூதரி மட்டும் தங்க ஆபரணம் அணியலாம். , நாயர், ஈழவர்,வெள்ளார்,போன்ற பிற சமூக மக்கள் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் நாயர் சமூக மக்கள் தங்க ஆபரணங்கள் அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2021, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1283733", "date_download": "2021-03-03T23:09:41Z", "digest": "sha1:7RO7S3IRWG56J7V46C43HPAKJN6YGZ35", "length": 4188, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உக்ரைன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"உக்ரைன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:35, 25 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:54, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.4) (தானியங்கி மாற்றல்: pam:Ukranya)\n04:35, 25 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:21:02Z", "digest": "sha1:POXKD3HA3VVE4UU3CE2OXITZUCQYXNQE", "length": 5842, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா கூறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விக்கியிடை இணைப்பு வார்ப்புருக்கள்‎ (10 பக்.)\n\"விக்கிப்பீடியா கூறுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஉதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது\nவிக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்\nவிக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்:விரைவுக் கையேடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2014, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/watch/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9_KgyyZDX9DHx7XZg.html", "date_download": "2021-03-04T00:28:08Z", "digest": "sha1:H4BYVJA7CYNGXZKOMHCGTWAH6NNW5B4P", "length": 11582, "nlines": 214, "source_domain": "tgte.tv", "title": "தமிழர்களுக்க கைவிரித்த கனேடிய அரசு! அடுத்த கட்டம் என்ன?", "raw_content": "\nSPACIAL ISSUE 03 | சிறப்பு | 24.04.2019 | வேட்பாளர் பட்டியல் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE TV\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் 1000ம் நாள் போராட்டத்தை வலுச்சேர்க்க புலத்தில்\nதேசிய மாவீரர் வாரம் முதலாம் நாள் - தமிழீழம் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் இரண்டாம் நாள் - தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் மூன்றாம் நாள் - தமிழீழத்தின் முதல் கரும்புலி கப்டன் மில்லர் .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 4ம் நாள்- தமிழீழத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் கப்டன் அங்கயற்கண்ணி\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 5ம் நாள் - தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன்\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 6ம் நாள் - தளராத துணிவின் சிகரம் வங்கக்கடலில் காவியம் கேணல் கிட்டு\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகைவை நாளின் சிறப்புக் கவிதை.\nதமிழர்களுக்க கைவிரித்த கனேடிய அரசு\nSPACIAL ISSUE 03 | சிறப்பு | 24.04.2019 | வேட்பாளர் பட்டியல் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE TV\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் 1000ம் நாள் போராட்டத்தை வலுச்சேர்க்க புலத்தில்\nதேசிய மாவீரர் வாரம் முதலாம் நாள் - தமிழீழம் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் இரண்டாம் நாள் - தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் மூன்றாம் நாள் - தமிழீழத்தின் முதல் கரும்புலி கப்டன் மில்லர் .\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 4ம் நாள்- தமிழீழத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் கப்டன் அங்கயற்கண்ணி\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 5ம் நாள் - தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன்\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 6ம் நாள் - தளராத துணிவின் சிகரம் வங்கக்கடலில் காவியம் கேணல் கிட்டு\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகைவை நாளின் சிறப்புக் கவிதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-vs-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2021-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8/", "date_download": "2021-03-03T23:29:54Z", "digest": "sha1:RTCRZTIRY2GFLM3P2Y27KDDO6AFYZ7PS", "length": 17736, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தியா vs இங்கிலாந்து 2021 டெஸ்ட் தொடர் விராட் கோலி vs ஜோ ரூட் இந்த் vs எங் டெஸ்ட் தொடர்", "raw_content": "வியாழக்கிழமை, மார்ச் 4 2021\nஇந்தியா வெற்றி அல்லது தோல்வி மேசையின் மேல் இருக்கும் 500 புள்ளிகள் / ஐஎன்டி விஎஸ் இஎன்ஜி சாதனை படைக்க முடியும் இங்கிலாந்து இறுதி டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்\nபேன்ட் சட்டை அணிந்து யானை சாலையில் சென்று கொண்டிருந்தது, ஆனந்த் மஹிந்திரா கூறினார் – நம்பமுடியாத இந்தியா மக்கள் வேடிக்கையான எதிர்வினைகளை வழங்கினர்\nரெஸில்மேனியா 37 க்கு ஒரு காரணங்கள் பாபி லாஷ்லே Vs ப்ரோக் லெஸ்னர் WWE சாம்பியன்ஷிப் போட்டி இருக்க வேண்டும்\nபிஎஸ் 4 புதுப்பிப்பு 8.50 பிஎஸ்என் சமூகங்களை அகற்றும், இப்போது பீட்டாவில் உள்ளது\nமனிதன் இறந்த உடல் சோபாவில் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது | 5 ஆண்டுகளாக வீட்டின் படுக்கையில் கிடந்த இறந்த உடல், யாருக்கும் மை கிடைக்கவில்லை – போக்கு\nபாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி பன்னு மும்பை, புனேவில் ஐடி சோதனைகளை எதிர்கொள்கிறார்: ஆதாரங்கள் – திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி பன்னுவின் மும்பை, புனே இடங்களில் வருமான வரி சோதனைகள்: ஆதாரங்கள்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றால் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா புகாரை ஏற்றுக்கொள்ள இந்தியா vs இங்கிலாந்து ஐ.சி.சி.\nட்விட்டர் பயனர்கள் அமேசான் பயன்பாட்டு ஐகானை ஹிட்லர்ஸ் மீசையுடன் ஒப்பிடுங்கள்\nஹேமா மாலினி இந்திய சிலை 12 இல் தர்மேந்திரா பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்\nHome/Top News/இந்தியா vs இங்கிலாந்து 2021 டெஸ்ட் தொடர் விராட் கோலி vs ஜோ ரூட் இந்த் vs எங் டெஸ்ட் தொடர்\nஇந்திய��� vs இங்கிலாந்து 2021 டெஸ்ட் தொடர் விராட் கோலி vs ஜோ ரூட் இந்த் vs எங் டெஸ்ட் தொடர்\nஇங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னையில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது இது அவரது தொழில் வாழ்க்கையின் 100 வது டெஸ்ட் போட்டியாகும். ரூட்டின் டெஸ்ட் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு வேடிக்கையான உண்மை உள்ளது, அவர் இந்தியாவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார், பின்னர் இந்தியாவில் தனது 50 வது டெஸ்ட் விளையாடியுள்ளார், இப்போது அவர் தனது 100 வது டெஸ்ட் போட்டியை இந்தியாவிலும் விளையாட உள்ளார். ரூட்ஸின் மைல்கல் என்பது டெஸ்ட் போட்டிகளுடன் தொடர்புடைய ஒரு உண்மை, இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகத்தில் பிரகாசிக்கும். விராட்டின் கோலியின் பேட் ரூட்டின் அறிமுக டெஸ்ட் மற்றும் 50 வது டெஸ்டில் ஒரு சதம் அடித்தது, எனவே ரசிகர்கள் இந்த தற்செயல் அப்படியே இருக்கும் என்றும் விராட்டின் பேட்டில் இருந்து மீண்டும் சதம் வெளியேறும் என்றும் ரசிகர்கள் நம்புவார்கள்.\nENG க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு விராட் கோலியின் ஊக்கமளிக்கும் இடுகை வைரலாகிறது\nரூட் தனது முதல் டெஸ்ட் போட்டியை 13 டிசம்பர் 2012 அன்று நாக்பூரில் விளையாடினார். அந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு ரூட்டுக்கு கிடைக்கவில்லை, மேலும் நாக்பூரில் விளையாடிய தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமானார். அந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் வென்றது. நாக்பூர் டெஸ்ட் டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் ரூட் 73 ரன்கள் மற்றும் 20 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கான அந்த போட்டியில், விராட் கோலி முதல் இன்னிங்சில் 103 ரன்கள் எடுத்தார். விராட் மற்றும் மகேந்திர சிங் தோனி அந்த போட்டியில் டீம் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். அந்த போட்டியில் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தார். இந்த இரண்டு காரணங்களால், முதல் இன்னிங்சில் டீம் இந்தியா 300 ரன்களுக்கு மேல் ரன் எடுக்க முடிந்தது.\nகிரிக்கெட் டி. AUS இல் டெஸ்ட் தொடரை விளையாடுவதற்கான வாய்ப்பை ஆப்பிரிக்கா நிராகரித்தது\nபாதை 50 வது டெஸ்ட்\nரூட் தனது தொழில் வாழ்க்கையின் 50 வது டெஸ்ட் போட்டியை 17 நவம்பர் 2016 அன்று விசாகப்பட்டினத்தில் விளையாடினார். அப்போதும் கூட இ��்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் இருந்தார், ஆனால் அதற்குள் ரூட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியிருந்தார், மேலும் அவரது பேட்டிங்கும் மிகவும் பாராட்டப்பட்டது. அந்த நேரத்தில் அணி இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி, முதல் இன்னிங்சில் மறக்கமுடியாத இன்னிங்ஸை 167 ரன்கள் எடுத்தார். விராட் இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்கள் பங்களித்தார். முதல் இன்னிங்சில் 53 ரன்கள் எடுத்த ரூட், இரண்டாவது இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்த பின்னர் ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மற்றும் விராட் கோலி ஆட்ட நாயகனாக இருந்தார்.\nREAD ஆழ்ந்த சித்து என்.ஐ.ஏ.வால் வரவழைக்கப்பட்டார், இந்த பஞ்சாபி நடிகர் யார் விவசாயிகளை ஆதரிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nகாங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ்யசபாவில் உணர்ச்சிபூர்வமான உரையும் சோனியாவுடனும், ராகுல் காந்தியுடனும் பிளவு பற்றி விவாதிக்கிறது- குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் ஆகியோர் ‘வேறுபாடுகள்’ குறித்து சபையில் ஏன் உணர்ச்சிவசப்பட்டனர்\nமகாராஷ்டிராவின் ராய்காட்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது, பலர் புதைக்கப்பட்டனர், ஒருவர் இறந்தார்\nசில ஜி -23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் கூடினர், கடந்த ஆண்டு, காங்கிரஸ் உயர் கட்டளை ஒரு கோபமான கடிதத்தை எழுதியது, சில ஜி 23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத் வீட்டில் கூடியிருந்தனர்\nநவராத்திரி 2020 ஷார்தியாவின் எட்டு நாள் நவராத்திரி மகாகூரி மா பூஜா விதி மந்திர போக் மற்றும் சுப் கலர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமீபத்திய இந்தி செய்தி: ராகுல் காந்தி தற்போதைய செய்தி இந்தியில்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் பற்றிய செய்தி, ட்விட்டரில், கத்தார் ஏர்லைன்ஸில் பிரபலமடையத் தொடங்கியது\nஇந்தியா வெற்றி அல்லது தோல்வி மேசையின் மேல் இருக்கும் 500 புள்ளிகள் / ஐஎன்டி விஎஸ் இஎன்ஜி சாதனை படைக்க முடியும் இங்கிலாந்து இறுதி டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்\nபேன்ட் சட்டை அணிந்து யானை சாலையில் சென்று கொண்டிருந்தது, ஆனந்த் மஹிந்திரா கூறினார் – நம்பமுடியாத இந்தியா மக்கள் வேடிக்கையான எதிர்வினைகளை வழங்கினர்\nரெஸில்மேனியா 37 க்கு ஒரு காரணங்கள் பாபி லாஷ்லே Vs ப்ரோக் லெஸ்னர் WWE சாம்பியன்ஷிப் போட்டி இருக்க வேண்டும்\nபிஎஸ் 4 புதுப்பிப்பு 8.50 பிஎஸ்என் சமூகங்களை அகற்றும், இப்போது பீட்டாவில் உள்ளது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649923", "date_download": "2021-03-04T00:05:38Z", "digest": "sha1:BIJJ4YLNBPZYMFST2ZJALIVFURVZL26Y", "length": 7090, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி\nடெல்லி: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி நடத்தினர். செங்கோட்டை பகுதியை முற்றுகையிட்ட விவசாயிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.\nடெல்லி விவசாயிகள் போலீசார் தடியடி\nஅரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66,337 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்\nமத்திய, மாநில அரசுகள் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள். தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.3 கோடி பறிமுதல்\nஅய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரை மாற்றக் கோரி தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் கடிதம்\n2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது: எல்.சுதீஷ் ஆவேச பேச்சு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nதொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மால��� 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை\nவேடசந்தூர் அருகே திருமண ஆசை காட்டி ரூ.1.27 கோடி மோசடி\nகாங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல்\nஓசூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல்\nஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் இல்லாததால் திருப்பி அனுப்ப முடிவு\nகொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிய வழக்கில் இடத்தை தேர்வு செய்ய உத்தரவு\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு\nஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்\n03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/bigg-boss-season-4-promo/page/2/", "date_download": "2021-03-04T00:18:18Z", "digest": "sha1:ENHNWELBRHXGFFR5XRVLCDZVBAJRN6FW", "length": 7945, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Season 4 Promo Archives - Page 2 of 3 - Kalakkal Cinema", "raw_content": "\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவர் இவர்தான்.. வெளியான வீடியோ – மொத்த...\nஇந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Bigg Boss Day82 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன்...\nகூட்டம்னா குரூப் தானே ரியோ.. அது கூட தெரியாதா வச்சி செய்யும் ஆரி ஆர்மி...\nகூட்டம்னா குரூப் தானே ரியோ அது கூட தெரியாதா என ரியோவை ஆரி ஆர்மியினர் வச்சு செய்து வருகின்றனர். Bigg Boss Day81...\nஆரி கேட்ட கேள்வி, எழுந்து ஓடிய ரியோ.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் – தீயாக...\nஆரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரியோ எழுந்து சென்றதால் நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். Bigg Boss Day80 Promo3...\nஇதுக்குப் பேருதான் கார்னர்.. மீண்டும் ஆரியிடம் மோதிய ரியோ – வைரலாகும் வீடியோ.\nஇதுக்கு பேரு தான் காரணம் என மீண்டும் ஆரியிடம் மோதியுள்ளார் ரியோ. Bigg Boss Day80 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக...\nகடினமாக மாறிய டாஸ்க்.. சறுக்கி விழுந்த பாலா – வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் டாஸ்க் கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த டாஸ்கிங் போது பாலாஜி முருகதாஸ் சறுக்கி கீழே விழுந்த���ள்ளார். Bigg Boss Day80 Promo1 :...\nமாட்டினியா.. போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் – வெளியான வீடியோ.\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். Bigg Boss Day78 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன்...\nஅர்ச்சனாவுக்கு செம ஆப்பு வைத்த கமல், நக்கலாக சிரித்த அனிதா – இதோ அந்த...\nஅர்ச்சனாவுக்கு செம ஆப்பு வைத்துள்ளார் கமல்ஹாசன். Bigg Boss Day70 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி...\nபிக் பாஸ் வீட்டில் தலைவரான பாலாஜி.. ஆனா அதுல தான் ஒரு தப்பு இருக்கு...\nபாலாஜி பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு தவறு நடந்து இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். Bigg Boss Day68 Promo3...\nஓயாத பிரச்சனை.. அர்ச்சனா வாயையும் அடைத்த அனிதா – அனல் பறக்கும் ப்ரோமோ\nஅனிதாவின் பிரச்சனை இன்னும் ஓயாமல் தொடர்ந்து கொண்டுள்ளது. Bigg Boss Day69 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி...\nரியோவை நார் நாராக கிழித்தெடுக்கும் அனிதா.. அனிதாவுக்கு குவியும் ஆதரவு – வெளியான வீடியோ.\nரியோவை நார் நாராகக் கிழித்தெடுத்துள்ளார் அனிதா. Bigg Boss Day68 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி...\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்.\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்.. ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் – சூடேறும் இணையதளம்.\nஅவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nமெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2021/02/blog-post_13.html", "date_download": "2021-03-03T23:40:42Z", "digest": "sha1:VK4WX6J2AXXGL6FYXTAZALVDFANZHQ6D", "length": 13318, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: கபசுரக் குடிநீரைஅருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 13 பிப்ரவரி, 2021\nகபசுரக் குடிநீரைஅருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...\nகபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் ச��ி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.\nநாட்டு மருந்து கடைகளில்: 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9. கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.\nகர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது: குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.\nசளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇரத்த உற்பத்தியைஅதிகரிக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி , காய்ச்சல் , வயிற்றுப் பொருமல் , ச���வாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமண்பாத்திரத்தில் சமைத்துசாப்பிடுவதால் ஏற்படும் ஆரோ...\nபொடுகு தொல்லையை போக்க இதைசெய்தாலே போதும்...\nவறட்டு இருமலை போக்கும் இயற்கைமருத்துவ குறிப்புகள்....\nவைரஸ்களுக்கு எதிராகசெயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி...\nவெறும் வயிற்றில்நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் ...\nகபசுரக் குடிநீரைஅருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்...\nமுகத்திற்கு ஆவிபிடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உ...\nபுனித பூமி பலஸ்தீனும் முதல்கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/amy-jackson-replaces-trisha-in-hindi.html", "date_download": "2021-03-04T00:18:30Z", "digest": "sha1:DL6DWKOXQJRZB75MCT6W7EEC67YSJBLF", "length": 6774, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Amy Jackson Replaces Trisha in Hindi Vinnai Thaandi Varuvaya - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்த��் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/135646-medical-benefits-of-nilavembu-kudineer", "date_download": "2021-03-04T01:17:35Z", "digest": "sha1:47FKUX25SW6GQGWIP3IUK6BJAZPGBD6A", "length": 8769, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 November 2017 - டெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்! | Medical Benefits of Nilavembu kudineer - Pasumai Vikatan", "raw_content": "\nஒரு ஏக்கர்... ரூ.4 லட்சம்... செழிப்பான லாபம் கொடுக்கும் செவ்வாழை\n2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்\nபால் கொடுக்கும் ‘பலே’ வருமானம் - உழவர்களை உயர்த்தும் உற்பத்தியாளர் நிறுவனம்\nஉழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்\nகாவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்\nமரக்கன்றுகள் கொடுக்கும் கலைமணி... டெல்டா மாவட்டத்தில் ஒரு ‘பச்ச மனுஷன்’\nதீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்\nவிவசாயிகளின் உயிரைக் குடித்த பூச்சிக்கொல்லி... மகாராஷ்டிராவில் நடக்கும் கொடூரம்\nஒரு மணிநேர மழை... ஒரு கோடி லிட்டர் நீர் சேமிப்பு - பட்டையைக் கிளப்பும் பண்ணைக்குட்டை\n“இஸ்ரேல்போல இந்திய விவசாயமும் வளர வேண்டும்\nடெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்\n - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்\nஇன்றைய கன்று... நாளைய ‘பணம் தரும்’ பசு\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nநீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா\nஅங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nடெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்\nடெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்\nநல்மருந்துஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4239", "date_download": "2021-03-04T01:10:07Z", "digest": "sha1:H2D2QAXTKVA6Y2EHMBPN33JVTJNKTGXP", "length": 9819, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "9,11 ம் வகுப்புகள் துவக்கம் கல்வி அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "\n9,11 ம் வகுப்புகள் துவக்கம் கல்வி அதிகாரிகள் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 487 பள்ளிகளிலும் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் துவங்கியதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு வந்தனர்.\nதமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு 9 மற்றும் 11 ம் வகுப்புகளும் பிப்ரவரி மாதம் 8 ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.\n9 மற்றும் 11 ம் வகுப்புகள் திறக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 487 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எல்லாம் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் துவங்கியதை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு வந்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் மேற்பார்வையில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய கல்வி மாவட்ட அலுவலர்கள் 4 பேர்கள், வட்டார வள மைய பயிற்றுனர்கள் 50 பேர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 3 பேர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் 5 பேர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் 8 பேர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் ஒருவர், இடைநிலை கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என்று 72 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளையும் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பள்ளிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, மாணவ, மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தானா பள்ளிக்கு வந்துள்ளார்களா, பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு உள்ளதா உட்பட அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.\nமாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்புகள் திறக்கப்பட்டதன் மூலம் 49 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து கொண்டிருந்த நிலையில் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் திறக்கப���பட்டதன் மூலம் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 996 மாணவ, மாணவிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 76 மாணவ, மாணவிகளும், திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் என்று மொத்தம் 48 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதன்மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9,10,11,12 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு 97 ஆயிரத்து 959 மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கல்வித்துறை மற்றும் சுகாதார துறையினர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் முதலாம் ஆண்டு, 2 ம் ஆண்டு வகுப்புகளும் திறக்கப்பட்டதால் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு வந்தனர்.\nஎல்லை பாதுகாப்பு படை வ\nஅமித் ஷா வருகிற 7-ந்தே\nமத்திய இணை அமைச்சர் கி\nபுனித வியாகுல அன்னை ஆல\nகுமரியில் 50 சதவீத அரச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79529/DMK-Treasurer,-General-Secretary-Positions--Announcement-of-the-date-for", "date_download": "2021-03-04T01:08:34Z", "digest": "sha1:R5F7GJ3ATFUDDCNEY3IEZZZCWDAU64HU", "length": 7303, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் - வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு | DMK Treasurer, General Secretary Positions Announcement of the date for filing nominations | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் - வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு\nதிமுகவில் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் வரவேற்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நான்காம் தேதி நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5 ஆம் தேதி மாலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு’: ரெய்னாவுக்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் முதல்வர்\nகருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பதட்டம்..\nRelated Tags : dmk , DMK stalin , திமுக பொருளாளர், பொதுச் செயலாளர், வேட்பு மனு தாக்கல்,\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு’: ரெய்னாவுக்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் முதல்வர்\nகருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பதட்டம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81956/Vijaykanth-s-house-staff-protested-against-the-sticker-declaring-his-house", "date_download": "2021-03-04T01:06:40Z", "digest": "sha1:JWFFZ3ZR4K22KX5WCAOWSHRQOI3FAPXG", "length": 8979, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜயகாந்துக்கு கொரோனா: ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சியினருக்கு பணியாளர்கள் எதிர்ப்பு | Vijaykanth's house staff protested against the sticker declaring his house | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிஜய��ாந்துக்கு கொரோனா: ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சியினருக்கு பணியாளர்கள் எதிர்ப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக அறிவித்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விஜயகாந்த் வீட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகடந்த செப்.22ஆம் தேதி முதல் கொரோனா தொற்றால் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டுள்ளதாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை செய்தி குறிப்பு வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் 54ஆம் எண் கொண்ட விஜயகாந்த் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்கும் விதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர்.\nஅப்போது, விஜயகாந்த் இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டாம் எனவும் சிறிது நேரம் காத்திருங்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விஜயகாந்த் வீட்டின் பணியாளர் தனது செல்போனை ஸ்டிக்கரை ஒட்ட வந்த பணியாளரிடம் கொடுத்து பேச சொல்லியுள்ளார். செல்போனில் பேசிய பின் ஸ்டிக்கர் ஒட்ட வந்த மாநகராட்சி பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல் திரும்பி சென்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக அறிவிக்க வேண்டும் என்பது அரசின் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாஞ்சிபுரம்: இருவேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ குட்கா பறிமுதல்...\nவலிமை பட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் துவக்கம்: ரேஸ் காட்சியில் அஜித்\nRelated Tags : Vijaykanth, house , sticker , protest, staff , house, விஜயகாந்த், கொரோனா, ஸ்டிக்கர், மாநகராட்சி, பணியாளர்கள், எதிர்ப்பு,\n\"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்\" - சசிகலா அறிக்கை\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண��டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஞ்சிபுரம்: இருவேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ குட்கா பறிமுதல்...\nவலிமை பட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் துவக்கம்: ரேஸ் காட்சியில் அஜித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2021/01/blog-post_90.html", "date_download": "2021-03-03T23:10:42Z", "digest": "sha1:7IEHNSKBCKQKQMOXLCEP6ONM3RMXUFOA", "length": 18514, "nlines": 449, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅதிமுக கொடியுடன் வெளியே வந்தார் சசிகலா\nசிறுகதை நூல் வெளியீட்டு விழா.\nஏற்றுவோமா கொடி ஏற்றுவோமா எதிர்வரும் 4ல் தேசியக்கொட...\nஉறுதியானது அ.தி.மு.க பாரதிய ஜனதா கூட்டு\nசிலாபம் முன்னேஸ்வரத்தில் பிள்ளையானுக்கு அர்ச்சனை\nகூட்டமைப்பினர் சிறையில் வாடும் முன்னாள் போராளிகளைய...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு - ஜனாத...\nகரடியனாறு விவசாயப் பண்ணை துரிதமாக விருத்தியடையும்\nமக்கள் குறைகள் மீது கவனம்கொள்ளும் பிள்ளையான்\nடெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தொடரும் பதற்றம்...\nபிரபாகரனால் பெற்றுக்கொடுக்கமுடியாத உரிமைகளை சம்பந்...\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nவாழைச்சேனையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்\nவவுணதீவு காஞ்சிரங்குடா பிரதேசத்துக்கு சுத்தமான குட...\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பா...\nமேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குக...\nநூல்களூடாக சில நினைவுகள்- 'கிளிவெட்டி' குமாரதுரை\nஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே மு...\nகிழக்கின் அரசியல் எழிச்சியில் 'தேனீ' யின் வகிபாக...\nஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையு...\nவல்வட்டித்துறை நகராட்சியின் சாதியபாகுபாட்டுக்கு எ...\nபுதிய அதிபர் மற்றம் நம்பிக்கைத்தருகின்றது-வீரமணி\nசமூக அநீதி குறித்த நிபுணர் குழு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு\nபொங்கலன்று ஏறாவூரில் பு��வைக் கடைகளுக்கு சீல்\nஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு--நாளை இறுதி தீர்ப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இருதயவியல் உபகர...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு\nடெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.\nஇதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இறுதியில் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது\n3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஅதிமுக கொடியுடன் வெளியே வந்தார் சசிகலா\nசிறுகதை நூல் வெளியீட்டு விழா.\nஏற்றுவோமா கொடி ஏற்றுவோமா எதிர்வரும் 4ல் தேசியக்கொட...\nஉறுதியானது அ.தி.மு.க பாரதிய ஜனதா கூட்டு\nசிலாபம் முன்னேஸ்வரத்தில் பிள்ளையானுக்கு அர்ச்சனை\nகூட்டமைப்பினர் சிறையில் வாடும் முன்னாள் போராளிகளைய...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு - ஜனாத...\nகரடியனாறு விவசாயப் பண்ணை துரிதமாக விருத்தியடையும்\nமக்கள் குறைகள் மீது கவனம்கொள்ளும் பிள்ளையான்\nடெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தொடரும் பதற்றம்...\nபிரபாகரனால் பெற்றுக்கொடுக்கமுடியாத உரிமைகளை சம்பந்...\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nவாழைச்சேனையில் அத���கரிக்கும் டெங்கு நோய் பரவல்\nவவுணதீவு காஞ்சிரங்குடா பிரதேசத்துக்கு சுத்தமான குட...\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பா...\nமேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குக...\nநூல்களூடாக சில நினைவுகள்- 'கிளிவெட்டி' குமாரதுரை\nஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே மு...\nகிழக்கின் அரசியல் எழிச்சியில் 'தேனீ' யின் வகிபாக...\nஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையு...\nவல்வட்டித்துறை நகராட்சியின் சாதியபாகுபாட்டுக்கு எ...\nபுதிய அதிபர் மற்றம் நம்பிக்கைத்தருகின்றது-வீரமணி\nசமூக அநீதி குறித்த நிபுணர் குழு\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு\nபொங்கலன்று ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல்\nஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு--நாளை இறுதி தீர்ப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இருதயவியல் உபகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/2019/11/02/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-03-03T23:46:36Z", "digest": "sha1:4TESQ7TMGZ7Z63KFVNLRQYUGWT2U2ODJ", "length": 14876, "nlines": 268, "source_domain": "arudkadal.com", "title": "இறந்த அனைத்து நம்பிக்கையாளர் தினம் 2019 | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nஇறந்த அனைத்து நம்பிக்கையாளர் தினம் 2019\nPrevious Postஅருட்சகோதரி பவுஸ்தினாவின் திருப்பண்டம் மன்னார் மறைமாவட்டத்திற்குNext Postஅருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25892", "date_download": "2021-03-04T00:48:52Z", "digest": "sha1:ISUOOR5VGXTYGJ6JANSCYJZIXHT3WMWP", "length": 14148, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி க��ுத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஆன்மிகம் » மூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nதிருஞான சம்பந்தர் பாடிய, ஒன்று, இரண்டு, மூன்றாம் திருமுறைகளும்; திருநாவுக்கரசர் பாடிய நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளும்; சுந்தரர் பாடிய, ஏழாம் திருமுறையும் ஒரே தொகுப்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. கெட்டி அட்டையுடன் கச்சிதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎளிதாகப் படிக்க வசதியாக, உரிய இடைவெளி விட்டு பெரிய எழுத்துக்களுடன், நேர்த்தியாக அச்சிடப்பட்டு உள்ளது. புத்தகத்தின் பின்னிணைப்பாக, பாட்டு முதற்குறிப்பு அகர வரிசையும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. உரிய பாடலை சிரமமின்றி படிக்க இது உதவும். பாதுகாக்க வேண்டிய நுால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/worldwide-the-number-of-corona-victims-has-risen-to-5/", "date_download": "2021-03-04T00:33:34Z", "digest": "sha1:QE3GEIQXYD64CFBS2O3QQJTXJPEWHLJ7", "length": 10242, "nlines": 89, "source_domain": "tamilnewsstar.com", "title": "உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி\nஅருள் October 27, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,37,62,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,21,56,968 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 64 ஆயிரத்து 191 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 1,04,41,723 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78 ஆயிரத்து 877 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nஅமெரிக்கா – பாதிப்பு – 89,59,933, உயிரிழப்பு – 2,31,028, குணமடைந்தோர் – 58,22,334\nஇந்தியா – பாதிப்பு – 79,45,588, உயிரிழப்பு – 1,19,535, குணமடைந்தோர் – 71,98,715\nபிரேசில் – பாதிப்பு – 54,11,550, உயிரிழப்பு – 1,57,451, குணமடைந்தோர் – 48,65,930\nரஷியா – பாதிப்பு – 15,31,224, உயிரிழப்பு – 26,269, குணமடைந்தோர் – 11,46,096\nபிரான்ஸ் – பாதிப்பு – 11,65,278, உயிரிழப்பு – 35,018, குணமடைந்தோர் – 1,11,347\nதொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-\nTags உலக அளவில் கொரோனா\nPrevious ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்\nNext அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/4199", "date_download": "2021-03-03T23:13:06Z", "digest": "sha1:I5V63SEO5YAZC75VS4CGAU7BD5ZDAO24", "length": 7500, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "இலா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 5 months\n\"3 - ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nதிருக்குறள் ஓரு புதிய கண்ணோட்டம்\nஇந்தியாவிலிருந்து குழந்தை தத்து எடுப்பது பற்றி\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி ‍‍ 20\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி -‍ 19\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி - 18\nஅரட்டை 2010‍ பாகம் 2\nஅரட்டை 2010‍ பாகம் 1\nதளிகாவின் இரண்டாவது குழந்தை- Its a Boy baby\nபட்டிமன்றம் 7 - சங்கப்பலகை\nபொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)\nவின்னி அவர்களின் திருமண நாள்-வாழ்த்த வாருங்கள்\nமாலி(கலா) அவர்களுக்கு இனிய திருமணநாள் வாருங்கள் வாழ்த்தலாம் (ஜனவரி 20)\nஉலக வங்கியில் வேலை வாய்ப்பு\nஅரட்டைக்கு அடிக்க வாங்க- 31\nகுழந்தைகளின் சர்கரை வியாதி- Juvineile Diabetes management\nவாழ்த்துவோம் ஜலீலா அக்கா அவர்களை\nஅக்ஷயா குட்டிபெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமர்லியின் மரியத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nஅடுத்து என் குறிக்கோள்....100 குறிப்பு\nநல்லா சமைக்கிறீங்க சரி.. ஆனா வீட்டுக்குள் வாசனை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_219.html", "date_download": "2021-03-03T23:41:01Z", "digest": "sha1:LMBQT2PLDQ2VSUD3E2WIOQLTJFEKAOQN", "length": 7883, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "மட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தினை பெற்ற மாணவன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தினை பெற்ற மாணவன்\nமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் புகழ்சேர்த்துள்ளார்.\nபுனித மைக்கேல் கல்லூரி மாணவன் சுரன்ராஜ் மனோகிதராஜ் மூன்று பாடங்களிலும் ஏ (A) சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nஇவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69ஆவது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளான.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற ���ணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/06/2.html", "date_download": "2021-03-04T00:10:09Z", "digest": "sha1:JR52BKVLMZM7VCHOAOAQFZ6BUJ5EXP3Q", "length": 14088, "nlines": 156, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: விம்பிள்டன் - 2", "raw_content": "\nஉலக சாதனை புரிந்த இஸ்னர் - மாஹட்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சென்ற ஆண்டு இஸ்னர் மற்றும் மாஹட் இருவருக்கும் நடந்த முதல் சுற்று ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களால் மறக்க இயலாது. அதிகபட்சம் ஐந்து செட்கள் கொண்ட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கடுமையான ஒற்றையர் போட்டியாக இருந்தாலும் ஐந்து மணி நேரத்தை தாண்டுவது அரிது. ஆனால் இந்த இருவருக்கும் சென்ற ஆண்டு நடந்த போட்டி மொத்தம் 11 மணி மற்றும் 5 நிமிடங்கள் நடந்தது. இவர்கள் ஆடி சோர்ந்தார்களோ இல்லையோ, நேரிலும், டி.வி.யிலும் பார்த்த ரசிகர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். முதல் நான்கு செட்களை ஆளுக்கு இரண்டாக வென்றபிறகு, வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை ஆட ஆரம்பித்தனர்.\nடென்னிசில் பொதுவாக ஒரு செட்டில் 6 அல்லது 7 கேமை ஒருவர் எடுத்தாலே அந்த செட்டை வென்று விடுவார். உதாரணத்திற்கு 6-4 அல்லது 7-5. வெகு அரிதாக எப்போதாவது 10 கேம் வரை கூட ஆட்டம் நீளும். அதாவது எதிரில் ஆடும் வீரரை விட இரண்டு கேம் அதிகம் வென்றால் மட்டுமே ஆட்டம் முடிவுக்கு வரும். உதாரணம்: 10-8 அல்லது 12-10 இப்படி. விம்பிள்டனில் மட்டுமே இந்த விதி. மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்ட்ரேலியன் ஓப்பன்,யு.எஸ்.ஓப்பன் போன்றவற்றில் க்ளைமாக்ஸ் செட்டான ஐந்தாம் செட்டில் இரு வீரர்களும் தலா ஆறு கேம்களை வென்று சமமாக முட்டிக்கொண்டு நின்றால் (அதாவது 6-6) உடனே டை பிரேக்கர் விதி அமலுக்கு வரும். இறுதியில் 7-6 என்ற கணக்கில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.\nஆனால் இஸ்னர் - மாஹட் மோதியது விம்பிள்டன் போட்டி என்பதால் இரண்டு கேம் வித்தியாசத்தில் வெல்பவரே வின்னர் என்று எற்றுக்கொள்ளப்படுவர் என்ற நிலை. இங்கிலாந்து நேரப்படி செவ்வாய் மாலை (22/06/11) அன்று இவர்கள் ஆட்டம்..சாரி போராட்டம் தொடங்கியது. இருள் கவ்வ துவங்கியதால் சில கேம்கள் ஆடியதும் மறுநாளைக்கு ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியே இயற்கை சதி ஒருபுறம், விடாக்கண்டன் கொடாக்கண்டான் என ஆடும் இவர்கள் மறுபுறம். ஒரு வழியாக வியாழன் மாலை 4.48 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி செட்டை 70-68 எனும் கணக்கில் வென்றே விட்டார் இஸ்னர். டென்னிஸ் வரலாற்றில் அதிக நேரம் ஆடப்பட்ட ஆட்டம் எனும் சாதனை படைக்கப்பட்டது.\nவிம்பிள்டன் போட்டியை நடத்துபவர்கள் சில விஷயங்களில் ஆண்டாண்டு காலமாக பிடிவாதம் பிடித்துவரும் விசயங்களில் சில: ஆட்டக்காரர்கள் வெள்ளை உடையத்தான் அணிய வேண்டும். போட்டி நடைபெறுகையில் சூரிய ஒளி மங்கத்துவங்கினால் டென்னிஸ் கோர்ட்டில் லைட் போடமாட்டார்கள். மறுநாள்தான் ஆட்டம் துவங்கப்படும். அதேபோல ஆட்டம் நடைபெறுகையில் மழை பெய்தால் மேற்கூரை வசதி கிடையாது. மழை நிற்கும்வரை ஆட்டம் தடை செய்யப்படும்.\nஆனால் இந்த குறைகள் எதுவும் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இல்லை. ஸ்கூல் பசங்க மாதிரி வெள்ளை யூனிபார்ம் தேவை இல்லை. கலர் கலராக அசத்தலாம். விடிய விடிய லைட் வெளிச்சத்தில் ஆடலாம். மழை அடித்தாலும் கவலை இல்லை. மேற்கூரை உண்டு. இதையெல்லாம் பார்த்த விம்பிள்டன் நிர்வாகம் தனது பிடிவாதத்தில் இருந்து கீழே இறங்கி, மழை அடித்தாலும் தொடர்ந்து ஆட வசதி செய்துள்ளது(படம் மேலே).\nஉலகின் பணக்கார கிராண்ட் ஸ்லாம் எது என்பதில் போட்டா போட்டி நடப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பரிசுத்தொகையை உயர்த்திக்கொண்டே போகின்றன ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள். இவ்வாண்டு ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டதை வெல்லும் ஆட்டக்காரருக்கு கிடைக்கப்போகும் தொகை, நம் நாட்டு பணத்தில் கிட்டத்தட்ட எட்டே கால் கோடி ரூபாய். பாவம் இந்தியாவின் சானியா மிர்சா. தற்போது நடந்து வரும் விம்பிள்டன் ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோற்று விட்டார். சோம்தேவ் எப்படியோ இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிட்டார்.\nLabels: அனுபவம், டென்னிஸ், விளையாட்டு\nநானும் விம்பிள்டன் ரசிகன் தான் பாஸ்...நல்ல அருமையான பதிவு,,\nஎன்னைப்போல் ஒருவராக நீங்கள் இருப்பதற்கு மகிழ்ச்சி சிவா\nஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க\nஅவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்\nஅழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_779.html", "date_download": "2021-03-03T23:18:16Z", "digest": "sha1:LAZE65VD2G6F6OG6GABE46ZWJN36CMST", "length": 15868, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "போராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் ஆணித்தரம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / போராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் ஆணித்தரம்\nபோராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் ஆணித்தரம்\nஅரசியல் கைதிகளிற்கான போராட்டம் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை யாரேனும் முடக்கி வைத்துள்ளார்களாவென அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.\nஇந்தச் சந்திப்பின் போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தெரிவிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எங்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடிய போது எமது விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். சட்டமா அதிபருடன் கலந்துரையாடும் போது கைது செய்யப்பட்ட காலங்களை அடிப்படையாக கொண்டோ, அல்லது குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டோ எமது விடுதலை தொடர்பில் கலந்துரையாட வேண்டாம். எங்கள் அனைவரையும் குறுகிய காலப் புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்யுமாறும் கேட்டிருந்தோம்.\nஇந்த நிலையில் சட்டமா அதிபருக்கும், சுமந்திரனுக்குமிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குற்றங்களின் தன்மையைக் கருத்திற் கொண்டு தண்டனையுடன் புனர்வாழ்வும் வழங்கப்பட்டு எங்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணங்கியிருந்தார். இந்தத் தகவலை அப்படியே சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்தாகவும் வெளியிட்டிருந்தார். இவ்வாறான சுமந்திரனின் செயற்பாடானது அவர் சட்டமா அதிபரின் பேச்சாளராகச் செயற்படுகின்றாரா என்ற சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது.\nநாங்கள் தற்போது விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய வழக்குகள் கூட இன்னும் நடந்து முடியவில்லை. இவ்வாறானதொரு நிலையில் \"நாங்கள் பாரதூரமான குற்றவாளிகள்\" என்ற முடிவுக்குச் சட்டமா அதிபர் எவ்வாறு வந்தார் அதனை ஏற்றுக் கொண்டது போன்று சுமந்திரன் ஏன் ஊடகங்களுக்கு கருத்துக்களைக் கூறுகின்றார்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா பீயோன் வேலை பார்ப்பதாக விமர்சித்த சுமந்திரனுக்கு பீயோன் வேலை கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாது. சுமந்திரனுக்கு எங்கள் மீது உண்மையான கரிசனை இல்லை. அவர் அரசாங்கத்தின் எடுபிடியாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.\nஅது���ாத்திரமன்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை எங்களுடைய விடுதலை தொடர்பில் வாய்திறக்காமலிருப்பது எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எமக்கு ஆதரவாகப் போராட்டங்களில் ஈடுபடாது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை யாராவது தடுத்துக் கொண்டிருக்கின்றார்களா\nஎங்களுடைய விடுதலைக்காகப் பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் எமது விடுதலையை வலியுறுத்திப் போராடுவதற்கு முன்வர வேண்டும்.\nஅரசியற்கைதிகள் அனைவரும் குறுகிய காலப் புனர்வாழ்வின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. எங்கள் கோரிக்கையில் நாம் உறுதியாகவுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாம் எமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபோராட்டம் தொடரும்:அரசியல் கைதிகள் ஆணித்தரம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். ���னியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-03-04T00:28:55Z", "digest": "sha1:G6L5EBWCFU5N6K6V3NEP3K2IPNLCL3CD", "length": 10656, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! | Athavan News", "raw_content": "\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nமே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..\nஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார்.\nஅதன்படி 3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வர��யிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nஇதேவேளை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நவீன அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய இராணுவத்திடம் ஒப்படைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு 2640 கோடி செலவில் கல்லணை கால்வாயை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.\nமேலும் 1000 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்த\nமே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி\nமே மாத இறுதிக்குள் முதியவர்கள் பெற்றுக்கொள்ள போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருக்கும\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார ச\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nஇந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nநிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்த்து அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகிளிநொ��்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள்\nகமலுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் சரத்குமார்: கமல்ஹாசனின் கருத்தால் குழப்பம்\nதமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என சமத்துவ மக்கள்\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86/", "date_download": "2021-03-04T00:01:28Z", "digest": "sha1:J4AX3APDA3QX3VZGPHXQPUMBCQT5TR3D", "length": 10418, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் | Athavan News", "raw_content": "\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nமே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட்\nகியூபெக்கில் பிந்தைய கிறிஸ்மஸ் பொதுமுடக்கம் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில்\nபிந்தைய கிறிஸ்மஸ் பொதுமுடக்கம் குறித்த கூடுதல் விபரங்களை கியூபெக்கின் முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் விரைவில் அறிவிக்கவுள்ளார். இப்போதைக்கு, பொதுமுடக்கம் உறுதி செய்யப்பட்டவை. அனைத்தும் டிசம்பர் 25ஆம் திகதி தொடங்கி 2021 ஜனவரி 11ஆம் திகதி திட... More\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nஎராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nகொரோனா சடலங்க��ை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-04T00:11:11Z", "digest": "sha1:S4NYFAFRCQPDPQADRCHX5DCPZ336DRUV", "length": 39678, "nlines": 182, "source_domain": "chittarkottai.com", "title": "ரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,346 முறை படிக்கப்பட்டுள்ளது\nரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும்\nஇந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகி��ிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த முரண்பட்ட நிலைமை என்பதும் இன்று விளக்கப்பட வேண்டியதொன்றாகும். இவற்றிற்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்னர் அந்நியச் செலாவணி மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம்.\nஒவ்வொரு நாட்டின் நாணயமும் தத்தம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பண்டங்களை அல்லது சேவைகளை (A unit of Goods and services) வாங்குவதற்கான சக்தி படைத்தவை. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்திலான உணவுக்கு ரூ.100 கொடுக்க வேண்டுமென்று வைத்துக்கொள் வோம். அதே போன்ற அந்தஸ்துள்ள உணவிற்கு அமெரிக்காவில் 10 டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ.500) கொடுக்க வேண்டியதிருக்கலாம். அதே போன்று இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் விமானப் பயணத்திற்கு குறைவாகவும், இரயில் பயணத்திற்கு கூடுதலாகவும் கட்டணங்கள் இருக்கின்றன. விலைகளில் இப்படி பல முரண்பட்ட நிலைமைகள் இருந்தாலும் நடைமுறையில் இரு நாடுகளின் நாணயங்களுக்கு இடை யில் ஒரு சராசரி சமநிலையினைக் கணக்கிடுவது என்பது சாத்தியமே. அதுவும் இன்றைய கணினி யுகத்தில் இதுவெல்லாம் ஒன்றும் பெரிதல்ல. அதாவது, நாணயங்களின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் நாணய மாற்று மதிப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அத்தகைய நியாயத்தினை சர்வதேச முதலாளித்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, எந்த நாட்டுப் பண்டங்களுக்கு அல்லது நாணயத்திற்கு மற்றொரு நாட்டில் கிராக்கி இருக்கிறதோ அதைப் பொறுத்து பரஸ்பரம் இரு நாடுகளின் நாணயங்களின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான், டாலர் நம் நாட்டிற்குள் நுழையும் போது ரூபாய்க்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு உயர்கிறது; மறுபுறத்தில் ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு குறைகிறது. அதே போன்று டாலர் நாட்டினை விட்டு வெளியேறும்போது டாலருக்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது.\nபொருளாதார மந்தத்தில் அதிகமாகச் சிக்கியுள்ள அமெரிக்காவின் நாணயமான டாலரின் மதிப்பு இந்தக் காலத்தில் எவ்வாறு உயர்கிறது என்பதைப் பார்ப்போம்.\nபொதுவாக டாலர் மதிப்பு, தங்கத்தின் விலை, சர்வதேச எண்ணெய் வர்த்தகம் ஆகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்��ு உண்டு. எண்ணெய் வர்த்தகம் ஆகப் பெருமளவில் டாலர் அடிப்படையில் நடைபெறுவதால் டாலருக்கான சர்வதேசக் கிராக்கியும் அதன் காரணமாக அதன் மதிப்பு உயர்வதும் எண்ணெய் வர்த்தகம் கீழிறங்கும் போது டாலர் மதிப்பு குறைவதும் நாம் தொடர்ந்து கண்டு வரும் காட்சிகள். அதே போன்று டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்புக்களை தங்கத்திற்கு மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அண்மையில் சீனா, இந்தியா உட்பட சில அரசாங்கங்கள் தங்கத்தை விலை கொடுத்து வாங்கின. தங்கத்திற்கும் அதே போன்று மற்றொரு அரிய உலோகமான வெள்ளிக்கும் ஏற்பட்ட அத்தகைய கூடுதல் கிராக்கி அவற்றின் விலைகளை எவ்வாறு உயர்த்தின என்பதும் இன்றைய காட்சிகளேயாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை டாலரின் மதிப்பு சற்றுக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அண்மையில் டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இது எப்படி\nபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’(BRICKS) நாடுகளின் வளர்ந்துவரும் சந்தைகளை நோக்கி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலீடுகள் பெருமளவு படை யெடுத்தன. நம் நாட்டிற்கு வந்த முதலீடு பெரும்பாலும் டாலர் அடிப்படையிலானதே. இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியின் பின்னணியில் வலுவிழந்திருக்கின்றன. அந்நிலையில் தங்களது பாலன்ஸ் ஷீட்டுகளை ஓரளவு கவர்ச்சிகரமாகக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து தங்களது முதலீடுகளை அவை திரும்பப் பெறுகின்றன. இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 2.2 பில்லியன் டாலரை அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors – FII) திரும்பப் பெற்றிருக்கின்றனர்.\nஇந்த மூலதனம் நாடுகளுக்கு உள்ளே நுழையும் போது எவ்வாறு நமது ரூபாய் நாணயம் உட்பட அந்தந்த நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்ந்ததோ அதே போன்று இன்று டாலர் வெளியேறும்போது அந்நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.\nஇது தவிர, ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடியிலிருக்கும் பின்னணியில், டாலருக்கு சர்வதேசப் போட்டி நாணயமாகக் கருதப்படும் யூரோ மதிப்பிழந்து வருவது மட்டும���்லாமல், அதன் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. சட்டபூர்வமாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் கிடைத்திருக்கும் சர்வதேச நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு இப்படிப் பல வகையில் உதவி வருகிறது. அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் டாலர் உயர்ந்து வரும் கதை இதுதான். தனது நாட்டின் நெருக்கடியினை பிறநாடு களுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க சக்தியின் பின்புலமும் இதுவேயாகும்.\nரூபாயின் நாணய மதிப்பு குறைவதன் காரணமாக நமது நாட்டில் பயன் அடைபவர்கள் எவரும் இருக்க முடியாது. வெளி நாட்டில் இருக்கும் தங்களது பிள்ளைகளோ, உறவினர்களோ பணம் அனுப்பும் பட்சத்தில் அத்தகைய குடும்பங்களுக்கு இது சற்று மகிழ்ச்சி அளிக்கலாம். அவர்களுக்கு சற்றுக் கூடுதலாக ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் வேலை இழப்புகளும், ஊதிய இழப்புகளும் பெருகி வரும் நிலையில் அவர்கள் கவலை அடைவதையும் தவிர்க்க இயலாது.\nஏற்றுமதி : ரூபாய் நாணய மதிப்பு குறையும் போது, இந்தியப் பண்டங்களின் விலை குறையும் என்பதால் அது ஏற்றுமதிச் சந்தையில் போட்டியிடுவதற்கு உதவும் என்ற வகையில் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார மந்தம் இந்தியப் பண்ட ஏற்றுமதிக்கான கிராக்கியினைக் குறைத்துவிட்டது. எனவே அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. இது தவிர, ஒரு டாலருக்கு ரூ.47 என்ற விலையின் அடிப்படை யில் ஏற்கனவே செய்துகொண்ட முன்பேர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இன்று ரூ. 52 வரை குறைந்திருக்கும் சாதகத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இழந்திருக்கின் றனர். ரூபாயின் மதிப்பு இவ்வளவு குறையும் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஏமாற்றமடைந்த வேறு சில ஏற்றுமதியாளர்களும் இருப்பார்கள்.\nஇறக்குமதி : இறக்குமதியின் நிலைமை மிகவும் மோசமடையும் என்பதை விளக்கவே தேவையில்லை. இதனுடைய உடனடி விளைவு, அண்மைய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திலேயே தெரிந்துவிட்டது. ஏற்கெனவே, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் என நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 22சதவீதம் வரை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. உலக பருப்பு வகை உற்பத்தியில் 21 சதவீதத்தை நாம் இறக்குமதி செய���து வருகிறோம். நமது உணவுப் பண்டங்களின் விலைகள் மேலும் உயரப்போகின்றன என்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.\nகார்ப்பரேட் கடன்கள் : குறைவான வட்டியில் எங்கு கடன் கிடைக்கும் என சாமானிய மக்கள் உள்நாட்டில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உள்நாட்டு வங்கிகளில் வட்டி விகிதம் குறித்து பேரம் பேசும் சலுகை பெற்ற பெருமுதலாளிகள், வட்டி குறைந்த வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கும் அனுமதி பெற்றிருக்கின்றனர். உள் நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்குக் கூட அத்தகைய வெளிநாட்டுக் கடனை அவர்கள் பெற்றிருக்கின்றனர். இன்று ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாக ரூ.25,000 கோடி (சுமார் 5 பில்லியன் டாலர்) அதிகமாக கட்ட வேண்டியுள்ளது. குறைந்த வட்டியில் கிடைத்த அனுகூலங்கள் அனைத்தையும், குறைந்து போன ரூபாய் மதிப்பு அடித்துக் கொண்டு போய்விட்டது.\nநடப்புக் கணக்கு : இவ்வாண்டு ஜனவரி-மார்ச் முதல் காலாண்டில் 5.4 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதி- இறக்குமதி இடை வெளி, + நாடுகளுக்கிடையில் வரவு – செலவு இடைவெளி ) ஜூன்-மார்ச் காலாண்டில் 14.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nஇப்படி ஒட்டுமொத்தத்தில் நாம் பிற நாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு ரூபாய் மதிப்பில் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இது ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நமது பொருளாதாரத்தினை மேலும் பலவீனப்படுத்தும்.\nரூபாயின் மதிப்பு இவ்வாறு குறைந்து வரும் வேளையில், மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது பணத்தினை பெறுவதைத் தாமதப்படுத்துவார்கள். அதே போன்று இறக்குமதியாளர்கள் மேலும் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் உடனடியாக தங்களது இறக்குமதித் தேவைக்கான டாலர்களை வாங்கிக் குவிப்பார்கள். இது நிலைமையினை மேலும் சிக்கலாக்கும்.\nஇத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இருப்பு அனைத்தையும் நம் நாட்டிற்குக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் செக்யூரிட்டிகளில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பினை தலா 5 பில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. இதைத் தாண்டி எதையும் ���ெய்வதற்கு ரிசர்வ் வங்கி தயாராக இல்லை.\nமத்திய அரசின் நிலை இன்னும் வேடிக்கையானது. நாட்டை விட்டு வெளியேறும் மூலதனத்தை தடுப்பதற்காக அத்தகைய பணத்தின் மீதான வரிவிதிப்பு உள்ளிட்ட எதையும் செய்ய மாட்டோம் என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது. மாறாக, மேலும் அந்நியக் கடன்கள் உள்ளே வருவதற்கான முயற்சிகளே அரசுத் தரப்பில் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.\nநாட்டிற்குள் டாலர் அதிகம் நுழையும் போது, ஏற்றுமதிச் சந்தையினைப் பாதிக்கும் வகையில் ரூபாய் மதிப்பு ஏறாமல் ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்வதுண்டு. டாலரை விலை கொடுத்து வாங்கி, டாலருக்கு ஒரு செயற்கையான கிராக்கியினை உருவாக்கி, ரிசர்வ் வங்கி நிலைமையினைச் சமாளிக்கும். ஆனால், டாலர் வெளியேறும் போது ரூபாய் மதிப்பினை உயர்த்துவதற்கு ரிசர்வ வங்கியால் அப்படி எதுவும் செய்ய முடியாது. டாலர் மதிப்பினை உயர்த்துவதும், ரூபாய் மதிப்பினைக் குறைப்பதும் உள்நாட்டுச் சந்தை சம்பந்தப்பட்டது. எனவே அதை ரிசர்வ் வங்கி செய்துவிட முடிகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும் அளவிற்கு அதாவது டாலரின் மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு நம்மால் ஏதும் செய்துவிட முடியாது. நமது வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக் கையிருப்போ 314 பில்லியன் டாலர் மட்டுமே. இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட முடியும் மூலதனப் போக்குவரத்தினை நாட்டின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தவில்லை என்றால் இத்தகைய துயரங்கள் தொடர்வதை தவிர்க்கவே இயலாது.\nமூலதனப் போக்குவரத்தினை பெருமளவு தளர்த்திவிட்டாலும் இன்னும் கூட சில கட்டுப்பாடுகள் அரசின் கைகளில் உள்ளன. ஆனால் இதையும் கூட கைவிடுவது என்ற ரீதியில் ஐ.மு.கூட்டணி அரசு செயல்பட்டு வருவது துரதிருஷ்டமே. அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இன்றைக்கும் 865 வங்கிகள் பிரச் சனைக்குரிய நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. இதையெல்லாம் இந்திய அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நிதி நிறுவனங்களை அந்நியருக்குத் திறந்துவிட்டு, இந்திய மக்களின் சேமிப்பினை அவர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில், இன்சூரன்ஸ், வங்கி, பென்ஷன் நிதியம் குறித்த மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் காத்திருக்கின்றன.\n“செய்தக்க அல்ல செயக் கெடும்\nசெய்தக்க செய்யாமையானும் கெடும்” – (குறள்)\nஇன்று ஐ.மு.கூட்டணி- 2 அரசு, செய்ய வேண்டியதைச் செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்து கொண்டும் இருக்கிறது. அனுபவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும். கற்காவிட்டால், மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பார்கள்.\nநன்றி: இ.எம். ஜோசப் – மாற்று\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nதங்கம் விலை மேலும் குறையும்\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\n« உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nTOEFL – டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்\nசெல் போன் நோய்கள் தருமா\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nபெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/60/", "date_download": "2021-03-04T00:23:27Z", "digest": "sha1:YR5XQUBYMUSCIAEW5U6AUL4GP77XX226", "length": 4939, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 27, 2021 இதழ்\n(தமிழறிஞர் மணவை முஸ்தப்பா) அகரமுதல் னகரம்வரை தமிழில் அறிவியல் சிந்தையை தேடியவர் ....\nதமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட தமிழிலக்கியங்களின் வழியாக மறுக்க முடியாத சான்றுகளுடன் தெரியவருவது தமிழரின் ....\nதமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் என���ம் வித்தகரை தமிழ் ....\nகவிதைச் சோலை (தமிழாய் எழுவோம், தமிழால் பிறவிப் பலன்)\n - ராஜ் குணநாயகம் எங்கள் சுதந்திர போராட்டம் மௌனிக்கப்பட்டது முள்ளிவாய்க்காலிலே… ....\nதனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ....\nஅறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் ....\nஏறு தழுவுதல் தரணியாண்ட தமிழனின் பண்டைய பாரம்பரிய வீர விளையாட்டு தமிழும் கலை, கலாச்சாரம் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaddakkachchi.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:20:03Z", "digest": "sha1:EHZCFJ2Q2KNNZ6YP3DKKOKNOIZ3GSWPL", "length": 5276, "nlines": 119, "source_domain": "vaddakkachchi.com", "title": "பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு – 18 கிராம அலுவர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. – vaddakkachchi.com", "raw_content": "\nபச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு – 18 கிராம அலுவர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது\nபச்சிலைப்பள்ளி பிரதேசத்திக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 18 கிராம அலுவர் பிரிவுகளாக இந்தப் பிரதேசம் நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது.\nகண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nபூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு\nகரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/06/blog-post_44.html", "date_download": "2021-03-04T00:38:43Z", "digest": "sha1:CNSQQLCR6CNRQG3AQFDZABL74IC4A3ZX", "length": 9167, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "யானை வேலியினை சீர்செய்து மின்சாரம் வழங்கி காட்டு யானைகளிடமிருந்து தமது உயிரை பாதுகாக்க உதவுமாறு உன்னிச்சை கிராம மக்கள் கோரிக்கை. - Eluvannews", "raw_content": "\nயானை வேலியினை சீர்செய்து மின்சாரம் வழங்கி காட்டு யானைகளிடமிருந்து தமது உயிரை பாதுகாக்க உதவுமாறு உன்னிச்சை கிராம மக்கள் கோரிக்கை.\nயானை வேலியினை சீர்செய்து மின்சாரம் வழங்கி காட்டு யானைகளிடமிருந்து தமது உயிரை பாதுகாக்க உதவுமாறு உன்னிச்சை கிராம மக்கள் கோரிக்கை.\nமட்டக்களப்பு மேற்கே வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் கடந்த பல மாதங்களாக காட்டுயானைகளின் தொலைலையால் அப் பிரதேச விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக அப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.\nஞாயிற்றுக்கிழமை(09) இரவு சில காட்டுயானைகள் வந்து தமது பயிர்களையும் பாதுகாப்பு வேலியினையும் சேதப்படுத்திச் சென்றதாக உன்னிச்சை மாவளையாறு கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.\nஉன்னிச்சை பிள்ளையாரடி இராசதுரைகிராமம் மாவளையாறு போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பெரும் பாதிப்புக்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர். இப் பிரதேசத்தை அண்டிய காட்டோரத்தில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தும் அதற்கு மின்சாரம் இல்லாத காரணத்தால் யானைகள் தங்கு தடையின்றி தமது விவசாய பயிர் நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி அழித்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதாம் மேற்கொண்ட பயிர்களை யானை சேதப்படுத்துவதால் விளைச்சலுக்கு முன்னரே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமக்கு போதிய இலாபம் கிடைக்கவில்லை எனவும் அந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று மாலை 7மணியானால் எப்போது யானை வரும் என்ற அச்சத்தில் கல்விகற்கும் தமது பிள்ளைகள் பயந்த நிலையில் தினமும் வாழ்ந்து நிலையில் உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தி யானை வேலியினை சீர்செய்து அதற்கு மின்சாரம் வழங்கி இந்த காட்டு யானைகளிடமிருந்து தமது பயிரையும் உயிரையும் பாதுகாக்க உதவுமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிநிக்கின்றனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.\nகளுதாவளை சங்கமம் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு .\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.\nகளுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு .\nசுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\n(ரகு) சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.\nமண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு.\n(ரகு) மண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10398/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-03-03T23:43:43Z", "digest": "sha1:UT4ODMEWV4HHY2QAHUHWUSKK7VHQZLZN", "length": 8458, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு முஸ்தீபு\nகாணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை, சட்ட நடவடிக்கைக்குட்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பு செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து, பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, நில அளவையாளர்களை வெளியேறக் கோரி வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தியமை, அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொதுமக்களின் பாவனைக்கான வீதியில் இடையூறு விளைவித்தமை, கடமையில் இருந்த அரச ஊழியர் மீதான அச்சுறுத்தல், வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கியமை, அரச வாகனத்தை அடித்து சேதப்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடியமை போன்ற குற்றங்களின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/02/19/areas-notified-of-power-outage-in-trichy-on-20-02-2021/", "date_download": "2021-03-04T00:20:17Z", "digest": "sha1:7MUZJ5Q5LX452KGMOQ5PXU7J26UQSSN5", "length": 12537, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சி திருவானைக்காவல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (20.02.2021) திருவானைக்காவல் நெல்சன்ரோடு , அம்பேத்கர் நகர் , பஞ்சக்கரைரோடு , கீழகொண்டையம்பேட்டை , நடுகொண்டையம் பேட்டை , திருவளர்ச்சோலை , பனையபுரம் , டோல் கேட் , பிச்சாண்டார்கோவில் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படு கிறது . இதேபோல் திருவெறும்பூர் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர் , மலைக்கோவில் , பிரகாஷ் கர் , வேங்கூர் , கூத்தைப்பார் , கிருஷ்ணசமுத்திரம் , திருவெறும்பூர் தொழிற்பேட்டை , அண்ணாநகர் , போலீஸ்காலனி , பூலாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.\nதிருச்சி ஜங்ஷன் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுதால் நாளை (20.02.2021) மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள் , வில்லியம்ஸ் ரோடு , ராயல் ரோடு , புராமினேட் ரோடு , கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள் ,வார்னர்ஸ்ரோடு , லாசன்ஸ் ரோடு , ரெனால்ட்ஸ் ரோடு , கண்டோன்மெண்ட் பகுதி கள் , மேலப்புதூர் , புதுக்கோட்டை ரோடு , கான்வெண்ட் ரோடு , தலைமை தபால் நிலைய பகுதி , குட்ஷெட்ரோடு , முதலியார் சத் திரம் , காஜாப்பேட்டை ஒரு பகுதி , உறையூர் ஒரு பகுதி , மேட்டுத்தெரு , வாலாஜாபஜார் , பாண்டமங்களம் , வய லூர் ரோடு- உய்யகொண் டான் திருமலை , உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி , பாத்திமாநகர் , குழுமணி ரோடு நாச்சியார் கோவில் முதல் சீராத்தோப்பு வரை இருபுறமும் , பொன்னகர் , கிராப்பட்டி , அரசு காலனி , ராஜிவ்காந்தி நகர் , தீரன் நகர் , பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வ���ை மின்விநியோகம் இருக்காது.\nமணிகண்டம்துணைமின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (20.02.2021) தென்றல் நகர் , நேருஜி நகர் , மலர் நகர் , நாக மங்கலம் , மணிகண்டம் , செங்குறிச்சி , மேக்குடி , ஆலம்பட்டி பாகனூர் , தீரன் மாநகர் , மாத்தூர் , எசன பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத் தப்படும் . எடமலைப்பட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை பி அண்ட் டி காலனி , சிறப்பு காவல்படை முதலாவது அணி , கிராப்பட்டி காலனி , கிராப்பட்டி , அன்பு நகர் , அருணாச்சலம் நகர் , காந்தி நகர் , சிம்கோ காலனி , அரசு காலனி , ஸ்டேட் வங்கி காலனி , எடமலைப்பட்டிபுதூர் , சொக்கலிங்கபுரம் , ராமச்சந்திரா நகர் , ஆர் . எம் . + எஸ் . காலனி , கே.ஆர்.எஸ் . நகர் , எடமலைப்பட்டி , ராஜீவ் காந்தி நகர் , கிருஷ்ணாபுரம் , பஞ்சப்பூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது . மன்னார்புரம் திருச்சிமன்னார்புரம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார்புரம் டி.வி.எஸ்.டோல்கேட் , உலக நாதபுரம் , என்.எம் . கே.காலனி , சேதுராமன்பிள்ளை காலனி , கல்லுக்குழி , காஜாநகர் , சுப்பிரமணியபு ரம் , பொன்மலைப்பட்டி , செங்குளம்காலனி , ரஞ் சிதபுரம் , அன்புநகர் , கிராப்பட்டி , அருணாச்சலநகர் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.\n20.02.2021திருச்சிதிருச்சியில் (20.02.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:மின்தடை\nஅனைத்து மக்கள் ஜனநாயக கட்சி முதல் மாநில செயற்குழு கூட்டம்\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wkg-ch.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-tkach-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-03-04T00:33:10Z", "digest": "sha1:W5LQF3ZOVCAL64RC6AOPMXVY6W5YACNF", "length": 47905, "nlines": 603, "source_domain": "ta.wkg-ch.org", "title": "புதிய உயிரினங்கள் | உலகளாவிய சர்ச் ஆஃப் காட் சுவிட்சர்லாந்து", "raw_content": "\nகடவுள் - ஒரு அறிமுகம்\nகடவுளின் உண்மை என்பதை நான் உணர்கிறேன்\nகடவுளின் உண்மைத்தன்மையை உணர்ந்து இரண்டாம்\nஇயேசு ஏன் இறக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் ஒரு நபர்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2021\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nமனிதகுலத்திற்கு ஒரு தேர்வு இருக்கிறது\nகடவுள் இன்னும் நம்மை நேசிக்கிறாரா\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nஇயேசு உயிர்த்தெழுந்தார், அவர் உயிருடன் இருக்கிறார்\nவாடி வரும் பூக்களை வெட்டுங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nகம்பளிப்பூச்சி முதல் பட்டாம்பூச்சி வரை\nதேவனுடைய ராஜ்யத்திற்கான போர்டிங் பாஸ்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2020\nமிகப் பெரிய பிறப்புக் கதை\nமற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇயேசு உங்களை சரியாக அறிவார்\nசிறந்த ஆசிரியரை கிருபை செய்யுங்கள்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nசரியான நேரத்தில் சரியான இடத்தில்\nபரிசுத்த ஆவியானவர் உம்மை வாழ்கிறார்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nநீங்கள் அல்லாத விசுவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇயேசுவைப்பற்றி நான் என்ன விரும்புகிறேன்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு - நபர் ஞானம்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு மீது கவனம் செலுத்துங்கள்\nசலவை இருந்து ஒரு பாடம்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nபர��சுத்த ஆவியானவர் அதை சாத்தியமாக்குகிறார்\nஎல்லா உணர்வையும் கடவுளை அனுபவிக்க\nவழிபாடு அல்லது சிலை வணக்கம்\nகடவுள் பற்றி நான்கு அஸ்திவாரங்கள்\nகடவுள் உண்மையான வாழ்வை அளிக்கிறார்\nஇயேசு - சிறந்த தியாகம்\nகடவுள் இருப்பார் போல இருக்கட்டும்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nகடவுளின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது\nஅமைதியாக இருங்கள் - கோர்டன் கிரீன்\nசரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்\nமத்தேயு 9: குணப்படுத்துவதற்கான நோக்கம்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nகர்த்தருக்கு உங்கள் கிரியைகளைக் கட்டளையிடு\nஅவர் அவளை கவனித்துக் கொண்டார்\nபுன்னகை செய்ய முடிவு செய்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nமத்தேயு 7: மவுண்ட் பிரசங்கம்\nமத்தேயு 6: மவுண்ட் பிரசங்கம்\nசுரங்கங்கள் கிங் சாலமன் பகுதியாக கிங்\nமத்தேயு 5: மவுண்ட் பிரசங்கம்\nசங்கீதம் - கடவுளின் உறவு\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇந்த உலகில் தீய பிரச்சனை\nமலைப் பிரசங்கம் (பகுதி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகடவுளின் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது\nகடவுள் இரண்டாவது வாய்ப்பு அளிக்கிறாரா\nமுடிவு - கடவுள் பார்க்க\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறார்\nஉயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை இயேசு\nகிறிஸ்துவில் நமது புதிய அடையாளம்\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசுவைப் பற்றி என்ன சிறப்பு\nவேறு யாராவது அதை செய்வார்கள்\nஜெபத்தில் கடவுளின் வல்லமையை விடுதலை செய்யுங்கள்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஅவர் எங்களுக்கு முழு கொடுக்கிறது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nதுன்பத்திலும் மரணத்திலும் உள்ள கிருபை\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nடாக்டர் என்ன Faustus தெரியாது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nசங்கீதம் XX மற்றும் 9\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\n1914-1918: கடவுளைக் கொன்ற போர்\nநான் உன்னில் இயேசுவை காண்கிறேன்\nசரியான நேரத்தில் சரியான நேரத்தில்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nநம்பிக்கையற்ற திருமுறையின் சாம் 8 இறைவன்\nஅது என்ன இல்லை: கிறிஸ்துவுக்குள் இருக்க வ��ண்டும்\nஎப்படி நாம் அல்லாத விசுவாசிகள் எதிர்கொள்ள\nகடவுள் ஒருபோதும் அன்பு செலுத்துவதில்லை\nகார்ல் பார்த்: தேவாலயத்தின் ப்ரோபிட்\nரோமர் கடிதம் கலவரத்தை ஏற்படுத்தியது\nவெளிப்படுத்துதல் 12 ல் உள்ள தேவாலயம்\nகடந்த சில நாட்களில் நாம் வாழ்கிறோமா\nகடவுளுக்காக அல்லது இயேசுவில் வாழ்க\nஉங்கள் இரட்சிப்பை என் கண்கள் காண்கின்றன\nஒரு நல்ல கிறிஸ்தவர் என்றால் என்ன\nஎங்களுக்கு உள்ளே ஆழமான பசி\nஎன்னை பின்பற்றுபவர்கள் இருந்து பாதுகாக்க\nதிறம்பட எப்படி நான் ஜெபிக்க வேண்டும்\nகடவுள் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை\nமாஸ்டர் உங்கள் மோசமான கொடுங்கள்\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nஒரு நித்திய தண்டனை உள்ளது\nநீங்கள் இலவசமாக எதையும் பெற முடியாது\nநல்லிணக்கம் - அது என்ன\nநாங்கள் அசென்சன் தினத்தை கொண்டாடுகிறோம்\nகடவுள் உங்களை இன்னும் நேசிக்கிறாரா\nஉங்கள் மனசாட்சி எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது\nகடவுள் என் ஜெபத்திற்கு ஏன் பதில் அளிக்கவில்லை\nஎங்கள் செயல்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nடாக்டர் சித்திரம் ஜோசப் டக்க்\nகிறிஸ்துவை மையமாகக் கொண்ட இறையியல்\nஒரு தேவாலயம், மீண்டும் பிறந்தார்\nநாம் அனைத்து நல்லிணக்கத்தை கற்பிக்கிறோமா\nகடைசி தீர்ப்பு [நித்திய நியாயத்தீர்ப்பு]\nJ. Tkach இன் பணியாளர் கடிதம்\nமற்றொரு மொழி- ஜெர்மன்- பிரஞ்சு- இத்தாலிய- ஆங்கிலம்- ஸ்பானிஷ்- போர்த்துகீசியம்- டச்சு- லக்சம்பர்க்- டேனிஷ்- நோர்வே- ஸ்வீடிஷ்- பின்னிஷ்- போலிஷ்- பல்கேரியன்- ரஷ்யன்- லத்தீன்- ------------ ஆப்பிரிக்கா- அல்பேனிய- அம்ஹாரிக்- அரபு- ஆர்மீனியன்- அஜர்பைஜானி- பாஸ்க்- பெங்காலி- பெலாரஷ்யன்- பர்மிய- போஸ்னியன்- செபுவானோ- சிச்சேவா- சீன- எஸ்டோனியன்- காலிசியன்- ஜார்ஜியன்- கிரேக்கம்- ஹைட்டியன்- ஹவாய்- ஹீப்ரு- இந்தி- இந்தோனேசிய- ஐரிஷ்- ஐஸ்லாந்து- ஜப்பானிய- ஜாவானீஸ்- கசாக்- கற்றலான்- கெமர்- கிர்கிஸ்- கொரிய- கோர்சிகன்- குரோஷியன்- குர்திஷ்- லாவோ- லாட்வியன்- லிதுவேனியன்- மலகாஸி- மலையாளம்- மலேசிய- மால்டிஸ்- ம ori ரி- மராத்தி- மாசிடோனியன்- மங்கோலியன்- நேபாளம்- பஷ்டூன்- பாரசீக- பிலிப்பைன்ஸ்- பஞ்சாபி- ரோமானியன்- சமோவான்- ஸ்காட்டிஷ்- செர்பியன்- செசோதோ- சிந்தி- சிங்களம்- ஸ்லோவாக்- ஸ்லோவேனியன்- சோமாலி- சூடான்- சுவாஹிலி- தாஜிக்- தமிழ்- தெலுங்கு- தாய்- செக்- துருக்கியம்- உக்ர��னிய- ஹங்கேரியன்- உருது- உஸ்பெக்- வியட்நாமிய- வெல்ஷ்- யோருப்பா- ஜூலு\nவிதைகள், வெங்காயம், முட்டை, கம்பளிப்பூச்சி. இவை எல்லாம் உற்சாகமானவை, இல்லையா இந்த வசந்தகாலத்தில் நான் மலர்களைப் பாய்ச்சினேன், நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன். எப்படி இந்த அசிங்கமான, பழுப்பு, பருமனான வெங்காயம் தொகுப்பு லேபிள் மீது அழகான மலர்கள் உற்பத்தி\nசரி, ஒரு சிறிய நேரம், சில நீர் மற்றும் சில பிரமிப்பு என் சந்தேகங்கள் சூரியன் போன்ற முதல் பச்சை கிருமிகள் தரையில் இருந்து பார்த்ததால் மாற்றம் பெற்றது. பின்னர் மொட்டுகள் தோன்றின. பின்னர், இந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை, X செ.மீ. பெரிய மலர்கள் திறந்தன. எனவே தவறான விளம்பரம் இல்லை\nமீண்டும் ஆன்மீகம் உடல் பிரதிபலிக்கிறது. சுற்றிப் பார்ப்போம். கண்ணாடியில் பார்ப்போம். இந்த சரீர எண்ணம் கொண்ட, சுயநலம், வீண், பேராசை, சேவை செய்யும் சிலைகள் எப்படி இருக்கும் (முதலியன) 1 பேதுரு 1,15:5,48 மற்றும் மத்தேயு ஆகியவற்றில் கணிக்கப்பட்டுள்ளபடி மக்கள் பரிசுத்தமாகவும் பரிபூரணமாகவும் மாறுகிறார்களா இது நிறைய கற்பனைகளை உள்ளடக்கியது, இது அதிர்ஷ்டவசமாக நமக்கு கடவுள் ஏராளமாக உள்ளது.\nநாம் மண்ணில் உள்ள வெங்காயம் அல்லது விதைகள் போலவே இருக்கிறோம். அவர்கள் இறந்தனர். அவர்களில் எந்தவொரு வாழ்க்கையும் இல்லை என்று தோன்றவில்லை. நாம் கிறிஸ்தவர்களாக ஆனதற்கு முன்பு, நம்முடைய பாவங்களில் நாம் இறந்துவிட்டோம். எங்களுக்கு வாழ்க்கை இல்லை. பின்னர் அற்புதமான ஒன்று நடந்தது. நாம் இயேசுவை விசுவாசித்தபோது, ​​நாம் புதிய உயிரினங்களாக ஆனோம். மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்ட அதே வல்லமையும் நம்மை மரித்தோரிலிருந்து எழுப்பினது.\n2 கொரிந்தியர் 5,17 ல் கூறப்பட்டுள்ளபடி நமக்கு புதிய வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது: “ஆகவே, ஒருவர் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர் என்றால், அவர் ஏற்கனவே ஒரு 'புதிய படைப்பு'. அவர் பழகியது முடிந்துவிட்டது; முற்றிலும் புதியது (புதிய வாழ்க்கை) தொடங்கியது\nகிறிஸ்துவில் நம்முடைய அடையாளத்தைப் பற்றி என் கட்டுரையில், சிலுவையின் அடிவாரத்தில் \"தெரிந்தெடுக்கப்பட்டேன்\". \"புதிய உருவாக்கம்\" இப்போது செங்குத்து தண்டு வரை இயங்குகிறது. நாம் அவருடைய குடும்பத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்; ஆகையால் ���ரிசுத்த ஆவியின் வல்லமையினாலே அவர் நம்மை புதிய சிருஷ்டிகளாக ஆக்கினார்.\nஅந்த வெங்காயம் போன்ற இனி நான் முன் நடப்பட்ட என்ன ஒத்திருக்கின்றன, எனவே நாம் இனி நாங்கள் ஒருமுறை இருந்தன நபரின் நம்பிக்கை ஒத்துள்ளன. நாங்கள் புதியவர்கள். நாம் முன்னர் செய்ததைப்போல் இனி நாங்கள் நினைக்கவில்லை, இனிமேல் நடந்து கொள்ளாதீர்கள், மற்றவர்களுடைய பழக்கவழக்கங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. இன்னொரு முக்கியமான வித்தியாசம்: நாம் அவரைப் பற்றி சிந்திக்கையில் கிறிஸ்துவைப் பற்றி இனி நினைக்க மாட்டோம். பின்வருமாறு Rev.GN-1997 2.Korinther 5,16 மேற்கோள்: \"எனவே நான் ஒருமுறை தீர்மானித்தனர் யாரை [முற்றிலும்] மனித தரத்தை [மண்ணுலக மதிப்புகள்], கூட கிறிஸ்து எந்த ஒன்றை இப்போது எடை போடாதீர்கள் [இன்று நான் அவரை தெரியும் மிகவும் முன்பு போலல்லாமல். \"\nஇயேசுவுக்கு ஒரு புதிய முன்னோக்கு அளிக்கப்பட்டது. நாம் அவரை ஒரு பூமியிலும், நம்பாத கண்ணோட்டத்திலும் பார்க்க மாட்டோம். அவர் ஒரு பெரிய ஆசிரியர் மட்டுமல்ல. அவர் ஒழுங்காக வாழ்ந்த ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல. அவர் உலகில் ஒரு ஆயுதம் தொடங்க விரைவான இல்லை ..\nஅவர் கர்த்தரும் இரட்சகருமாகிய ஜீவனுள்ள தேவனுடைய குமாரன். அவர் நமக்கு இறந்தவர். வாழ்க்கையை நமக்கு உயிர் கொடுக்க அவரது வாழ்வை கொடுத்தவர் அவர் தான். அவர் நம்மை புதியவராக்கியுள்ளார்.\nஅசல் ஜெர்மன் - கூகிள் மொழி மொழிபெயர்ப்பு\n© COPYRIGHT 2021 • கடவுளின் பரிசுத்த வேதாகமம் (சுவிட்சர்லாந்து) • தொடர்புகள் • சட்டக் குறிப்புகள் • தனியுரிமை கொள்கை • தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/01/02011013/Popular-Death-of-villain-actor.vpf", "date_download": "2021-03-03T23:47:58Z", "digest": "sha1:FBE5K3MB2FU6GDMZFFO6EWODAE7LZ5ES", "length": 10362, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Popular Death of villain actor || பிரபல வில்லன் நடிகர் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபிரபல வில்லன் நடிகர் மரணம்\nபிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பாட்ஷா, விஜய்யுடன் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலுடன் பூஜை, சக்தியின் ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nதெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தார். ராம் கோபால் வர்மா இயக்கிய அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கைதி நம்பர் 150, ரேஸ் குர்ரம், அட்டாக், சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், போக்கிரி, நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டனா உள்ளிட்டவை நர்சிங் யாதவ் நடித்த முக்கிய தெலுங்கு படங்கள். இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அனைத்து மொழிகளிலும் 300 படங்களில் நடித்துள்ளார்.\nநர்சிங் யாதவுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பிரச்சினையும் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நர்சிங் யாதவ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. மறைந்த நர்சிங் யாதவுக்கு சித்ரா என்ற மனைவியும் ருத்விக் என்ற மகனும் உள்ளனர்.\n1. சிங்கப்பூரில் வேலைக்காரப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி பெண்\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தனது வீட்டின் வேலைக்காரப் பெண்ணை சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2. ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் நிவாஸ் மரணம்\nதமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த பி.எஸ்.நிவாஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதுமை காரணமாக நிவாசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.\n3. கொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்\nகொரோனா சிகிச்சை பெற்ற சினிமா பின்னணி பாடகர் மரணம்.\n4. பிரபல நடிகர் மரணம்\nபிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான புடல் கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைந்தார்.\n5. ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசனம் மூலம் பிரபலமானவர்: மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் தவசி மரணம்\nமதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மரணம் அடைந்தார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்க���ில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. நடிகை ரிச்சா கர்ப்பம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/25235548/Karnataka-reported-375-new-COVID19-cases-1036-discharges.vpf", "date_download": "2021-03-03T23:33:46Z", "digest": "sha1:3HMA7V6BSTK42BNECT6VNVMEGYFYVRTK", "length": 12185, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka reported 375 new #COVID19 cases, 1036 discharges, and 3 deaths in the last 24 hours: State Health Department || கர்நாடகாவில் இன்று 1,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்நாடகாவில் இன்று 1,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகர்நாடகாவில் இன்று மேலும் 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஇந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று மேலும் 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,36,426 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரேநாளில் மாநிலத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,200 ஆக உயர்ந்துள்ளது.\nமாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1036 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,361 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 6,846 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nடெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வ��ுப்புகள் தொடக்கம்\nபுதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.\n3. கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலிசங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் பெண் கொடுத்த வினோத சம்பவம் பெலகாவியில் அரங்கேறி உள்ளது.\n4. தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்\n2. மங்களூரு விமான நிலையத்தில் கம்பி வடிவில் தங்கம் கடத்தல் - உத்தர கன்னடாவை சேர்ந்தவர் கைது\n3. சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு பிருந்தா கரத் கடிதம்\n4. ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை\n5. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/latest-cinema-news/page/3/", "date_download": "2021-03-03T23:17:30Z", "digest": "sha1:CWBWOIMY6Q6NWW5J7XN5DNDBKWOLQZ2X", "length": 9658, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "latest cinema news Archives - Page 3 of 302 - Kalakkal Cinema", "raw_content": "\nகோரதாண்டவம் ஆடும் கொரானா.. இன்றும் உச்ச கட்ட பாதிப்பு‌ – முழு விவரம் இதோ\nஇந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க. COVID 19 Update 11.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ்...\nராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி – குவியும் பாராட்டுக்கள் \nராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி - குவியும் பாராட்டுக்கள் Raghava Lawrence Help From Corona : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில்...\nநம்பி நடித்த பிறகு விஜய்க்கு பெரிய அளவில் தோல்வியை கொடுத்த ஐந்து படங்கள்\nவிஜய் நம்பி நடித்த பிறகு அருகே பெரிய அளவில் தோல்வியை கொடுத்த 5 படங்கள் என்னென்ன என்று பார்ப்போம். Vijay in 5 Flop Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்...\nபிக் பாஸ் 4 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்கும் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. Kamal Haasan Salary for Bigg Boss 4 : தமிழ் சினிமாவில மாபெரும் நடிகர்களில் ஒருவராக...\nடாக்டர் படத்தின் கதை இது தான் தெளிவுபடுத்திய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – அப்போ...\nடாக்டர் படத்தின் கதை என்ன என்பது குறித்து இயக்குனர் நெல்சன் பேசியுள்ளார். Doctor Movie Story : தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். நயன்தாரா...\nஅதிரடி உத்தரவு.. இனி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல முடியாது\nசென்னையில் இருந்து வெளியே செல்ல இ பாஸ் அளிக்க கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Government Order on E-Pass : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா...\nஆந்திராவின் துணை முதல்வரான தமிழகத்தின் மருமகள் – குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nதமிழகத்தில் மருமகள் ஆந்திராவில் துணை முதல்வராக இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. Deputy Chief Minister Roja : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா....\nபிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ரசிகர்களுக்கு விஜய் வைத்த கோரிக்கை\nபிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து தளபதி விஜய் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். Vijay Request to Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய...\nஇனி புதுசு புதுசா பார்ப்பீங்க.. பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட தகவல்\nபாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக சித்ரா தெரிவித்துள்ளார். Latest Update About Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாண்டியன்...\nதுருவ நட்சத்திரம் என்ன ஆச்சு ரசிகர்களின் கேள்விக்கு கௌதம் மேனன் கொடுத்த பதில்\nதுருவ நட்சத்திரம் படம் என்னாச்சு என ரசிகர்களின் கேள்விக்கு கௌதம் மேனன் பதில் அளித்துள்ளார். GVM About Dhruva Natchathiram : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது...\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்.\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்.. ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் – சூடேறும் இணையதளம்.\nஅவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nமெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/valimai-first-look/140828/", "date_download": "2021-03-03T23:31:34Z", "digest": "sha1:S3V64JZ2KNKV5GEWRSM7XIT7TDYTD6LW", "length": 4724, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Valimai FIrst Look | Cinema News | Kollywood | Tamil Cinema |", "raw_content": "\n – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்\nவலிமை First Look- எப்போது வரும் – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்\nவலிமை First Look- எப்போது வரும்\nPrevious articleஆரி ஜெயிக்கணும், அதானே திட்டம்.. இது கேம் ஷோ இல்ல பிரச்சார நிகழ்ச்சி.. கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய ரம்யா பாண்டியன் சகோதரி.\nNext articleகுக் வித் கோமாளி தர்ஷாவா இது நிறைமாத கர்ப்பிணியாக வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்.\nமொட்டைத் தலையுடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தல அஜித்.. இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்.\nவலிமை அப்டேட் தந்த யுவன்.. தெறிக்க விட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூர்யா வாங்கிய முதல் பட சம்பளம் எவ்வள���ு தெரியுமா\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்.\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்.. ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம் – சூடேறும் இணையதளம்.\nஅவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.\nமெல்லிய உடையில் மிரள வைக்கும் அனிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/7498/", "date_download": "2021-03-04T00:32:08Z", "digest": "sha1:ER22WBBMCVWQ5COQ2OYXYKYMLYFYC6P3", "length": 7058, "nlines": 95, "source_domain": "www.newssri.com", "title": "நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் பிரதேசங்கள் – Newssri", "raw_content": "\nநாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் பிரதேசங்கள்\nநாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் பிரதேசங்கள்\nகொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பிரதேசங்கள் நாளை காலை 5 மணிக்கு விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளைக்காலை 5 மணிமுதல் நீக்கப்படும்.\nகொம்பனி வீதியில், வேகந்த, ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், நாளைக்காலை 5 மணிமுதல் நீக்கப்படும்\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவௌ்ளவத்தையில் மயூரா பிளேஸ், வெல்லம்பிட்டியிவில் லக்சத செவன வீடமைப்புத் திட்டம் ஆகியனவும் நீக்கப்படும்.\nபொரளையில் ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளே வத்தை, ஆகியனவும் நீக்கக்கப்படும்\nவாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை மேற்கு, கிழக்கு ஆகிய கிராம சேகவர் பிரிவுகள், நாளைக்காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nடெல்லி போராட்டக்களத்தில் வெங்காய சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்\nமூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சியோமி\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம்…\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\n2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\n8 மாத குழந்தையை துன்புறுத்திய சம்பவம் – நீதிமன்றம்…\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா…\nவிமானப்படையால் புனர்நிர்மானித்து கையளிக்கப்பட்ட பாடசாலை\nவிளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rupeerates.in/ta/", "date_download": "2021-03-04T00:36:13Z", "digest": "sha1:QMDU7LL6T4CLRLICGYUQD2M62RVIDKRA", "length": 22262, "nlines": 988, "source_domain": "www.rupeerates.in", "title": "இந்திய ரூபாயின் மாற்று விகிதம்", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் திர்ஹாம்\nஅனைத்து பிரபல நாணயங்களுக்குமான தற்போதைய இந்திய ரூபாய் மாற்று விகிதத்தைப் பாருங்கள்.\nநாணய மாற்றி, வரைபடங்கள் மற்றும் பல.\nஇந்திய ரூபாய் மாற்று விகிதங்கள்\nஇடத் தேர்வு: பிரபலமானவைஆசியா/ஓஷனியாஐரோப்பாவட/தென் அமெரிக்காஆப்பிரிக்கா\nஐக்கிய அரபு அமீரகம் திர்ஹாம்\nஐக்கிய அரபு அமீரகம் திர்ஹாம்\nடிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர்\nமத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ. ஃப்ராங்க்\nமேற்கு ஆப்பிரிக்க சி.ஃப்.ஏ ஃப்ராங்க்\nஉங்கள் வலைத்தளம் அல்லது ப்ளாகில், ஒரு சக்திவாய்ந்த உருவமைக்க முடிந்த நாணய மாற்றியை சேர்க்க விரும்புகிறீர்களா\nஐக்கிய அரபு அமீரகம் திர்ஹாம்\nXignite.com வழங்கிய நாணய மாற்றம்\nஃபிஜி டாலர்அஃப்கானிய அஃப்கானிஅங்கோலா குவான்சாஅசர்பைஜானிய மேனட்அமெரிக்க டாலர்அருபன் ஃப்ளாரின்அர்ஜென்டின பேசோஅல்பேனிய லெக்அல்ஜீரிய தினார்ஆர்மேனிய டிராம்ஆஸ்திரேலிய டாலர்இந்திய ரூபாய்இந்தோனேசிய ருபியாஇலங்கை ரூபாய்இஸ்ரேலிய புது ஷெக்கல்ஈராக்கிய தினார்ஈரானிய ரியால்உகாண்டா ஷில்லிங்உக்ரைனிய ஹிரீவ்னியாஉருகுவே பேசோஉஸ்பெகிஸ்தானி சோம்எகிப்திய பவுண்டுஎத்தியோப்பிய பிர்ஏமனி ரியால்ஐக்கிய அரபு அமீரகம் திர்ஹாம்ஐஸ்லாந்திய குரோனாஓமானி ரியால்கத்தார் ரியால்கம்போடிய ரியெல்கனேடிய டாலர்கஸகஸ்தானிய டெங���கேகானா சேடிகியூப பேசோகிழக்கு கரீபியன் டாலர்கினியா ஃப்ராங்க்குரொஷிய குனாகுவாத்தமாலா குவெட்சால்குவைத் தினார்கென்ய ஷில்லிங்கேப் வெர்டிய எஸ்குடோகேமன் தீவுகள் டாலர்கேம்பிய டலாசிகொலம்பிய பேசோகோஸ்டா ரிக்கா கொலோன்சவுதி ரியால்சாம்பிய குவாச்சாசி.எஃப்.பி. ஃப்ராங்க்சிங்கப்பூர் டாலர்சிரியன் பவுண்டுசிலியப் பேசோசீசெல்சு ரூபாய்சீன யுவான்சுவாஸி லிலாஞ்செனிசுவிஸ் ஃப்ராங்க்சுவீடிய குரோனாசூடானிய பவுண்டுசெக் கொருனாசெர்பிய தினார்சோமாலி ஷில்லிங்டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர்டேனிஷ் குரோன்டொமினிக்க பேசோதாய் பாட்தான்சானிய ஷில்லிங்துருக்கிய லிராதுருக்மெனிஸ்தான் மேனட்துனிசிய தினார்தென் ஆப்ரிக்க ராண்ட்தென் கொரிய வான்நமீபிய டாலர்நார்வே குரோன்நிக்கராகுவா கோர்டோபாநியூசிலாந்து டாலர்நெதர்லாந்து அண்டிலிய கில்டர்நேபாள ரூபாய்நைஜீரிய நைராபராகுவே குவாரானிபல்கேரிய லெவ்பனாமா பால்போவாபஹாமிய டாலர்பஹ்ரைனிய தினார்பாகிஸ்தானி ரூபாய்பார்பேடிய டாலர்பிரிட்டிஷ் பவுண்டுபிரேசிலிய ரெயால்பிலிப்பைன் பெசோபுதிய தைவான் டாலர்புருண்டிய ஃப்ராங்க்புருனை டாலர்பூட்டானிய ஞுல்ட்ரம்பெரூவிய சோல்பெர்முடா டாலர்பெலருசிய ரூபிள்பெலீசு டாலர்பொலிவிய பொலிவியானோபோட்ஸ்வானா புலாபோலந்து ஸ்லாட்டிபோஸ்னியா-ஹெர்ஸேகோவினா கன்வெர்டிபில் மார்க்மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ. ஃப்ராங்க்மலாவிய குவாச்சாமலேசிய ரிங்கிட்மாசிடோனிய டெனார்மால்டோவிய லியுமியான்மர் கியாத்மெக்காவ் படாக்காமெக்சிகோ பேசோமேற்கு ஆப்பிரிக்க சி.ஃப்.ஏ ஃப்ராங்க்மொராக்கோ திர்ஹாம்மொரிசியசு ரூபாய்யூரோரஷ்ய ரூபிள்ருவாண்டா ஃப்ராங்க்ரோமானிய லியுலாவோஸ் கிப்லிபிய தினார்லெசோத்தோ லோட்டிலெபனான் பவுண்டுவங்காளதேச டாக்காவியட்நாமிய டாங்வெனிசுவேலா பாலிவர்ஜப்பானிய யென்ஜமைக்கா டாலர்ஜார்ஜிய லாரிஜிபவ்டிய ஃப்ராங்க்ஜோர்டானிய தினார்ஹங்கேரிய ஃபோரிண்ட்ஹாங்காங் டாலர்ஹெயிட்டிய கோர்ட்ஹோண்டுரா லெம்பீரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enga-kaiyila-song-lyrics/", "date_download": "2021-03-04T00:24:52Z", "digest": "sha1:TFDEXORYTXWRT3WQ6BMVNQZUKAIQHJMR", "length": 10816, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enga Kaiyila Song Lyrics - Adutha Saattai Film", "raw_content": "\nபாடகர்கள் : செல்லன்குப்பம் சுப்பிரமணியன் மற்றும் லேட��� காஷ்\nஇசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்\nஆண் : தமிழ்நாட்டு வளர்ச்சியில்\nகுழு : மாபியா மாபியா மாபியா மாபியா\nமாபியா மாபியா மாபியா மாபியா\nமாபியா மாபியா மாபியா மாபியா\nமாபியா மாபியா மாபியா மாபியா\nஆண் : எங்க கையில நாட்டக் கொடுங்க\nஆண் : நீங்க எங்க கையில நாட்டக் கொடுங்க\nஆண் : ஓவர் நைட்டுல கருப்பு பணம்\nநீங்க வாரிக் கொடுத்த வரியில\nவெளி நாட்ட சுத்தக் கெளம்பல\nஆண் : டாஸ்மாக்க தொறந்து வச்சு\nடாக்டராவ நீட்டு தேர்வ நடத்தல\nஆண் : அரிய பெரிய திட்டம் போட்டு\nகெட்ட சாதி மதத்த தூண்டி\nநம்ம சனங்க உசுர எடுக்கல\nஆண் : வெவசாய நிலத்த புடுங்கி\nஅந்த வட நாட்டு கம்பெனிக்காக\nஆண் : எங்க கையில….\nநீங்க எங்க கையில நாட்ட கொடுங்க\nகுழு : வெல்கம் டு தி நோ மாபியா ஜோன்\nகுழு : போதுமா இந்த கொடுமை\nஇந்த நாட்டுக்கு வந்த நிலைமை\nஉலகம் முழுக்க பரவி கிடக்கும்\nஎங்க இயற்க்கை வளத்த சுரண்டி கொழுத்த\nகுழு : இனி ஓட்டுக்கு பணமும் வேண்டாம்\nநீங்க ஓசியில கொடுக்க வேண்டாம்\nஉங்க பழைய கதையும் வேண்டாம்…\nகுழு : என்னென்னமோ சொல்லி நம்ப சொன்ன\nசெல்லாத காசுக்கு என்ன கொன்ன\nஆண் : சுங்க சாவடி பேர சொல்லி\nநாங்க ஏரி குளத்த ஆக்கிரமிச்சு\nஆண் : வங்கி பணத்த அபேஸ் பண்ணி\nநாங்க கல்விக்கடன அடைக்கச் சொல்லி\nஆண் : ஆலை கழிவ தொறந்துவிட்டு\nநாங்க அளவில்லாம விலையை ஏத்தி\nஆண் : கண்டவன்கிட்ட காசு வாங்கி\nவெறும் பதவிக்காக கட்சிய நடத்தி\nஆண் : எங்க கையில….\nநீங்க எங்க கையில நாட்ட கொடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/twelth-thirumurai-32_6159.html", "date_download": "2021-03-04T00:34:44Z", "digest": "sha1:TDHCWI5OX3OXHV4UCNLYD54NFPJ2QUFJ", "length": 45107, "nlines": 419, "source_domain": "www.valaitamil.com", "title": "Twelth thirumurai 32 Panniru thirumurai | பன்னிரண்டாம் திருமுறை-32 பன்னிரு திருமுறை | பன்னிரண்டாம் திருமுறை-32-சங்க இலக்கியம்-நூல்கள் | Panniru thirumurai-Old literature books", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n5.06. திரு நீல நக்க நாயனார் புராணம்\n1833 பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொர���கயல் உகளும்\nகாய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்\nசாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்\nவாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு 5.6.1\nநன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார்\nமென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி\nஅன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்\nபன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை 5.6.2\nஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்\nஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்\nநீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை\nவாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் 5.6.3\nசீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்\nஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார்\nஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்\nநீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் 5.6.4\nவேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி\nநாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து\nபாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே\nகாதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் 5.6.5\nமெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை\nநித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே\nஅத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா\nஎத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார் 5.6.6\nஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்\nமேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்\nதூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த\nநாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 5.6.7\nஉறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற\nமுறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன\nகுறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட\nஇறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர் 5.6.8\nஅணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்\nதுணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி\nஇணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த\nஉணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் 5.6.9\nநீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்\nமாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்\nதேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி\nநாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் 5.6.10\nதொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்\nகலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை\nநிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்\nசிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி 5.6.11\nவிழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று\nஎழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி\nஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்\nபொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக 5.6.12\nபதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம்\nசிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண்\nபுதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச்\nசுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார் 5.6.13\nமனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்\nபுனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்\nஇனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்\nநினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார் 5.6.14\nமின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி\nதன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர\nமுன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய்\nஉன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார் 5.6.15\nமற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்\nஉற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க\nமுற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்\nகற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார் 5.6.16\nஅஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்\nநஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்\nசெஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு\nபஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார் 5.6.17\nபள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில்\nவெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி\nஉள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக்\nகொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள 5.6.18\nகண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்\nகொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்\nதொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்\nஅண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார் 5.6.19\nபோது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே\nஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்\nபாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி\nமாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் 5.6.20\nபின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த\nஇன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி\nஅன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு\nமுன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார் 5.6.21\nஅன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழு���ும் அந்நாள்஢ல்\nமன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை\nபன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்\nசென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் 5.6.22\nபண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ\nமண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள்\nவிண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்\nசண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார் 5.6.23\nநீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்\nதோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்\nகூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்\nமாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர் 5.6.24\nகேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து\nதோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்\nநாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து\nஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார் 5.6.25\nசென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம்\nஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு\nஅன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்\nபொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார் 5.6.26\nபிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க\nவெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப\nஉள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி\nவள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார் 5.6.27\nஅமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக்\nகுமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில்\nஇமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்\nதமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார் 5.6.28\nசீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி\nஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்\nகாலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது\nநீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் 5.6.29\nநின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு\nஇன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன\nநன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்\nசென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் 5.6.30\nஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று\nஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர\nதாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர்\nபாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார் 5.6.31\nகங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்\nஅங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த\nதிங்கள் சூடியை நீல நக்கரை���் சிறப்பித்தே\nபொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார் 5.6.32\nபதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி\nஅதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி\nஎதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்\nபுதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார் 5.6.33\nபிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு\nதள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்\nவள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை\nஉள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் 5.6.34\nமேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்\nதாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச்\nசேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர்\nபூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் 5.6.35\nசண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும்\nநண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி\nவண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்\nதிண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர் 5.6.36\nபெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க\nவருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி\nஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே\nதிருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் 5.6.37\nதரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்\nவருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி\nஇரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்\nஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம் 5.6.38\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்���ொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 7 | திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (‘பயணி’), IFS.\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 6 | திரு. சி.இராஜேந்திரன், IRS (Retd)\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/21929--2", "date_download": "2021-03-04T01:20:15Z", "digest": "sha1:LWRXKPR5NP5WDQGMGW2WVPET6WD35237", "length": 12181, "nlines": 345, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 July 2012 - எனது இந்தியா! | my india S.ramakrishnan", "raw_content": "\nசெவ்வாய் கிழமைகளில் எரியும் குடிசைகள்\nதொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம்\nஅரசு அதிகாரியைத் தாக்கினாரா அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்\n''இன்னமும் எங்க குழந்தைங்க மரணத்துக்கு நீதி கிடைக்கலையே..\nகபூர் கைதுக்குப் பிறகும் தொடரும் கொள்ளை\nஇரண்டு லட்சம் கேட்டாரா மேயர்\nசேலம் மாநகராட்சியில் புரோக்கர்கள் ஆட்சி\nகோட்டைக்கு எதிரே கஞ்சா ராஜ்ஜியம்\nகல்லா கட்டும் நெல்லை கவுன்சிலர்கள்\nவேடிக்கைப் பார்த்தனவா வீடியோ கண்கள்\nமிஸ்டர் கழுகு: எல்லாத்தையும் சகிச்சுக்க நான் என்ன கருணாநிதியா\nதே.மு.தி.க-வை உடைக்கிறாரா விஜயகாந்த் நண்பர்\nஆற்றுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்தாரா எம்.எல்.ஏ.\nஅடுத்த கெடுவுக்கு ஆஜராவாரா சசிகலா\nகாந்தி - ஜின்னா கடிதங்கள்\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10308", "date_download": "2021-03-04T00:45:35Z", "digest": "sha1:BB5BH2KFG23P27VWEMG56Z5PRRIEO744", "length": 11230, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கௌசல் சில்வா சதம் ; இலங்கை 288 ஓட்டங்களால் முன்னிலை (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nமேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nகணவரிடமிருந்து பணம் பெற குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nஅரசியலிலிருந்த�� விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இரணைதீவு மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nகௌசல் சில்வா சதம் ; இலங்கை 288 ஓட்டங்களால் முன்னிலை (படங்கள் இணைப்பு)\nகௌசல் சில்வா சதம் ; இலங்கை 288 ஓட்டங்களால் முன்னிலை (படங்கள் இணைப்பு)\nஇலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் 24 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 288 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.\nஇலங்கை அணி சார்பில் கௌசல் சில்வா 115 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.\nஇந்நிலையில் சந்திமல் 43 ஓட்டங்களையும், அணித்தலைவர் மெத்தியுஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஆஸி அணி சார்பில் லியோன் 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nஇலங்கை ஆஸி டெஸ்ட் போட்டி\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரர் சச்சித்ர சேனநாயக்கவிடம் இன்று நீண்ட விசாரணைகள் நடாத்தப்பட்டன.\n2021-03-03 19:43:27 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் சச்சித்ர சேனநாயக்க\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை\nஇலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மார்ச் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\n2021-03-03 13:49:13 இலங்கை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்\nஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு\nஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்த முன் பிணை கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\n2021-03-03 05:50:54 எல்.பி.எல். தொ���ர் ஆட்ட நிர்ணய முயற்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர\n'கமட பிட்டியக்' தேசிய திட்டம் அறிமுகம்\nஇளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'கமட பிட்டியாக்' தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\n2021-03-02 14:27:08 கமட பிட்டியாக் மஹிந்த ராஜபக்ஷ Gamata Pitiyak\nஷானகவின் அமெரிக்க விசா சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சலகதுறை ஆட்டக்காரரான தசூன் ஷானக மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தவறிய சம்பவம் குறித்த விசாரணைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.\n2021-03-02 11:00:18 தசூன் ஷானக்க நாமல் ராஜபக்ஷ விசா\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nகறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு\nமனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்: ஐ.தே.க. கோரிக்கை\nஉயிரிழந்த பெண் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக வில்லை: திட்டமிட்ட கொலையென சந்தேகம் - இரத்த மாதிரிகள் ஊடாக விசாரணைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2021/02/19/", "date_download": "2021-03-03T23:26:00Z", "digest": "sha1:I6ZDSSKQWXUHKSYU2NCNLPCHP6MBGVVL", "length": 9976, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "February 19, 2021 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை \nரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜையை கண்டு மகிழுங்கள் இன்று சூரிய பக��ானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன இன்று சூரிய பகவானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன இந்த ரத்த சப்தமி அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வரும். உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் வெற்றி, அமைதி மற்றும் செல்வ செழிப்பு கிட்டவும் மற்றும் உலக நலனுக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றதை வீடியோவில் கண்டு பக்தி வயப்படுங்கள் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில்…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம், பக்தியும் தார்மீகமும்\tLeave a comment\nநாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள் தேர்தல் பயத்தால் வேல் துாக்குகின்றனர்\nதமிழகத்தில், நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள், இன்று தேர்தல் பயத்தால், வேல் துாக்குகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று நடந்தது. மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வணிகர்கள், தொழிலதிபர்கள் பட்ஜெட்டின் சிறப்புகள் பற்றியும், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினர். அதே சமயம், தமிழக தொழில்கள் வளர்ச்சியடைய, மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் முறையிட்டனர். பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட கிடையாது. ஆனால், நாட்டில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும்…\nஇலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37). டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் லீட்சில் நடந்த 4வது நாள் ஆட்டத்தில், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள��� வீழ்த்தி இலங்கை அணி தொடரை வெல்ல பிரசாத் உதவினார். இதனை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் பெருமையுடன் கூறியுள்ளார். இதேபோன்று பிரசாத் பற்றி முன்னாள் கேப்டன் அட்டப்பட்டுவும் புகழ்ந்து கூறியுள்ளார். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்து கொண்டு பந்து வீச்சை…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/30-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:27:44Z", "digest": "sha1:TUC5DVCB7EJCNWZYHHYV25UJYSNUTB6N", "length": 66281, "nlines": 272, "source_domain": "chittarkottai.com", "title": "30 வகை வாழை சமையல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nசெல் போன் நோய்கள் தருமா\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,417 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை வாழை சமையல்\nபொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…\nதிருமணம் தொடங்கி நம்முடைய அத்தனை மங்களகரமான நிகழ்வுகளிலும் ஓர் அங்கமாகவே வந்து கொண்டிருப்பதில் வாழைக்கு நிகர் வாழைதான். அதுமட்டுமல்ல… பல்வேறு நோய் தீர்க்கும் மூலிகையாகவும் அது செயல்படுவது, அதன் சிறப்புத் தகுதியாகும். அதனால்தான், ‘கற்பக விருட்சம்’ என்று மிக உயரிய இடத்தில் வைத்து வாழையைப் போற்றுகிறார்கள்.\nவாழையின் இந்தப் பாகம்தான் என்றில்லாமல்… இலை, தண்டு, பூ, காய், பழம் என அத்தனை பாகங்களும் முழுமையாக சமையலுக்குப் பயன்-படுவது… சிறப்போ சிறப்பு\nஇதோ… வாழைத்தண்டு சூப், வாழைத்தண்டு பொரியல் என உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கான ரெசிபிகள்; வாழைக்காய் போண்டா, கட்லெட் என மாலை நேர நொறுக்குத் தீனி பிரியர்களுக்கான ரெசிபிகள்; வாழைப்பழ அல்வா, பனானா கேக் என குட்டீஸ்களை குதூகலிக்க வைக்கும் ரெசிபிகள் என்று விதம்-விதமாக சமைத்து ஆச்சரியமூட்டுகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.\n“சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பும்போது, அப்பா ஒரு டஜன் வாழைப்பழம் வாங்கி வர, ‘அட, மதியமே நம்ம பழவண்டிக்காரர்கிட்ட ரெண்டு டஜன் வாங்கி வச்சுட்டேனே…’ என்று நொந்து கொள்வார் அம்மா. பிறகென்ன, டேபிளிலேயே அழுகி, கொசு மொய்த்துக் கொண்டிருக்கும். ஆனால், வாழைப்பழ கஸ்டர்டு, வாழைப்பழ பஜ்ஜி என செய்து கொடுத்தால் நிமிடத்தில் அத்தனை டஜனும் காணாமல் போய்விடும்” என்றபடி பார்த்துப் பார்த்து பரிமாறுகிறார் வசந்தா.\nதேவையானவை: கெட்டியான ரஸ்தாளி (அ) பச்சை வாழைப்பழம் – 2, ஏதேனும் ஒரு ஃப்ரூட் ஜாம் – அரை கப், முந்திரி, பாதாம் (பொடித்தது) – ஒரு கப்.\nசெய்முறை: பழத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஃப்ரூட் ஜாமில் சிறிதளவு சுடுதண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழத்தை அந்தக் கலவையில் தோய்த்து எடுக்கவும். பிறகு, பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாமில் ஒருமுறை உருட்டி எடுத்துப் பரிமாறவும்.\nஇது, திடீர் விருந்தாளிகளுக்கான உடனடி டெஸர்ட்\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.\nவாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும்; சிறுநீரகக் கல் கரையும்.\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், து��ரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைத்தண்டுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும். பிறகு, தண்ணீரை வடித்து, சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன், வேக வைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நன்றாகக் கடைந்த கெட்டித் தயிரை விட்டுக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.\nபாசிப்பருப்பு – வாழைத்தண்டு கூட்டு\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். அதனுடன், வாழைத்தண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் இறக்கி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்\nதேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், கடலைப்பருப்பு – 2 கப், சோம்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைப்பூவை குக்கரில் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு வடை பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், வேக வைத்த வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அந்�� மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடையாகத் தட்டி, எண்-ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇதற்கு, தேங்காய் சட்னி சூப்பர் சைட் டிஷ்\nதேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (கலந்தது) – கால் கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்-ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க-வும். அதனுடன், அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். உதிரியாக வந்ததும், வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளற.. வாழைப்பூ உசிலி தயார்\nதேவையானவை: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், தக்காளிச் சாறு – ஒரு கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வெந்து கொண்டிருக்கும் வழைப்பூவுடன் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு… தக்காளிச் சாறு, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nதேவையானவை: நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகள் – 2 கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்���ியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கசகசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும், பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்-கள் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nதேவையானவை: வாழைக்காய் – 2, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேக விடவும். வெந்ததும், ஆற வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, முந்திரித் துண்டுகள் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மஞ்சள்-தூள், உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.\nதேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4 , மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்-காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.\nதேவையானவை: கெட்டியான வாழைப்பழம் – 1, அரிசி மாவு – முக்கால் கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்க��ய்ப்பால் – ஒன்றரை கப், வாழை இலை, செர்ரிப்பழம் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும். அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.\nதேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, மசித்த வாழைக்காய் – 2 கப், தோசை அல்லது இட்லி மாவு – 2 கப், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,\nசெய்முறை: வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.\nதோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்க.. வாழைக்காய் போண்டா தயார்\nஇதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி\nதேவையானவை: கெட்டியான வாழைக்காய் – 2, மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.\nரெகுலரான வாழைக்காய் சிப்ஸில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.\nதேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் – 4, சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், – முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்.\nசெய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி, முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால், மற்ற பழங்களையும் சேர்க்கலாம்.\nவிருந்தாளிகளுக்கு உடனடியாக செய்து கொடுக்கக்கூடிய சுவையான டிஷ் இது\nதேவையானவை: ஆய்ந்து, சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 4, புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம், ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் புளி, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க… வாழைப்பூ துவையல் ரெடி விரும்பினால், வாழைப்-பூவை வதக்கி அரைக்கலாம்.\nஇதை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.\nதேவையானவை: வாழைப்பழத் துண்டுகள் – அரை கப், சர்க்கரை – முக்கால் கப், சைனா கிராஸ் பவுடர் ( டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் சைனா கிராஸ் பவுடரைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் ஊற விடவும். பிறகு, அதனை மிதமான தீயில் வைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து சுட வைக்கவும். அதில், சர்க்கரையைப் போட்டு மெதுவாக கரைய விடவும். பாத்திரத்தை இறக்கி லேசாக ஆற வைத்து, இளம் சூட்டில் இருக்-கும் போது, வாழைப்-பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, கிண்ணங்களில் விட்டு, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, ‘ஜில்’லென்று பரிமாறவும்.\nதேவையானவை: துண்டுகளாக நறுக்கி, வேக வைத்த வாழைக்காய் – 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், நறுக்கிய வெள்ளரிக்காய், குடமிளகாய் – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nசெய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\n‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இதனை சாப்பிடலாம்.\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மாதுளை முத்துக்கள் – கால் கப், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன், புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப், கடுகு – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கடைந்த தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nதேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: மூன்று வகை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன்… மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய்ப்பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.\nதேவையானவை: பால், தயிர் – தலா ஒரு கப், வாழைப்ப���ம் – 2, பாதாம்பருப்பு – 8, சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்-களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும்.\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்; எதிர்பாராத விருந்தி-னர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.\nதேவையானவை: மைதா, சர்க்கரை – தலா 100 கிராம், வாழைப்பழம் – 4, சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: மைதாவில் சீரகம், சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை நீளவாக்கிலோ அல்லது வட்டமாகவோ நறுக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து, பரிமாறவும்.\nவித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பனானா பஜ்ஜி.\nதேவையானவை: மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: எண்ணெய், கடுகு தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து பயன்படுத்தவும்.\n‘நறுக் நறுக்’ என்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ஊறுகாய்.\nதேவையானவை – உருண்டைக்கு: வாழைக்காய் – 6, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nகிரேவிக்கு: சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், தயிர் – ஒன்றரை கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் – தலா அரை டீஸ்பூன், கிராம்பு – 4, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 3, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை – உருண்டைக்கு: வாழைக்காய்களைத் தோலுடன் குழையாமல் வேக விடவும். ஆறியதும், தோல் உரித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்\nகடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்துக் கொள்ளவும். பிறகு… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். அதில், பொரித்த உருண்டைகளைப் போட்டு ‘சிம்’மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.\nதேவையானவை: சிறு சிறு சதுரங்களாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (கலந்தது) – கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nஅரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – கால் கப்.\nசெய்முறை: புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டிய கரைசலை, அடி கனமான பாத்திரத்தில் விடவும். வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து இறக்கவும்.\nஇது சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.\nதேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், அரிசி மாவு – 2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசி மாவு, மசித்த வாழைக்காய் எள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். அந்தக் கலவையை விரல் நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.\nஇது, மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.\nதேவையாவை: பால் — ஒரு லிட்டர், வாழைப்பழத் துண்டுகள் – 2 கப், வெனிலா கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு.\nசெய்முறை: சிறிதளவு குளிர்ந்த பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும���. மீதி பாலை, மிதமான தீயில் காய்ச்சவும். சிறிதளவு வற்றியதும், கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அப்போது பால் கெட்டியாகும். உடனே இறக்கி சர்க்கரை சேர்க்கவும். நன்றாக ஆறியதும், வாழைப்பழத் துண்டுகள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.\nதேவையானவை: வேக வைத்த பாசிப்பருப்பு – 1 கப், வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், கெட்டியான புளிக் கரைசல் – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், வாழைக்காய்த் துண்டுகள், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதனுடன், மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து மீண்டும் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.\nஇதனை தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nதேவையானவை: வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், கோதுமை மாவு – 2 கப், பச்சை மிளகாய்-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த வாழைக்காய், பச்சை மிளகாய்-பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.\nதேவையானவை: வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப், பிரெட் ஸ்லைஸ் – 4, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன், பொடித்த அவல் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் க���ள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி\nநன்றி:- சமையல் கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன் – நன்றி:- அவள் விகடன்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 1\n7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் தகவல்கள் திருடு\n« மேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்‏\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nகுழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/penguin-tamil-1/index.html", "date_download": "2021-03-04T00:59:00Z", "digest": "sha1:EURS2YELKJZTWXAQD5ATMEXUUNF3O4X2", "length": 8171, "nlines": 83, "source_domain": "www.behindwoods.com", "title": "Penguin (Tamil) | News, Photos, Trailer, First Look, Reviews, Release Date", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பெண்குயின்'. ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.\nகீர்த்தி சுரேஷின் மகன் உட்பட குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். குழந்தைக் கடத்தலின் பின்னணியில் உள்ளது யார் குழந்தைகள் மீட்கப்பட்டனரா என்ற கேள்விகளுக்கு திரில்லர் பாணியில் பதில் சொல்லியிருக்கும் படமே 'பெண்குயின்'.\nரிதம் என்ற வேடத்தில் கீர்த்தி சுரேஷ். வருடங்கள் கடந்தாலும் தனது குழந்தை மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் தவிப்பதாகட்டும், தனது குழந்தையை எப்பாடுபட்டாலும் மீட்க துணிவதாகட்டும் ஒட்டுமொத்த படத்தையும் தனது தேர்ந்த நடிப்பால் தோளில் சுமந்திருக்கிறார் கீர்த்தி.\nமற்ற கதாபாத்திரங்களான லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்வைத் உள்ளிட்டோர் தங்கள் வேடங்களுக்கு உரிய நியாயம் செய்திருக்கின்றனர். குறிப்பாக மருத்துவராக வரும் மதி உச்சகட்டகாட்சி ஒன்றில் மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார்.\nமுதல் பாதி வரை காட்சிகளில் பெரிய அழுத்தம் இல்லாமலேயே படம் நகர்கிறது. இரண்டாம் பாதிக்கு மேல் படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் படத்தை சுவாரஸியப்படுத்துகின்றன. குறிப்பாக கீர்த்தி ஏழு மாத கர்ப்பத்துடன் குழந்தைக் கடத்தல் பிரச்சனையை எதிர்கொள்வது பதற்றத்தை உருவாக்குகிறது,\nஎமோஷனல் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் தனது பின்னணி இசையின் மூலம் மேலும் அழுத்தம் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன். மலைபிரதேசத்தை அழகாகவும், படத்துக்கு தேவையான மர்மமான தன்மையையும் திறம்பட காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி.\nபெண்களுக்கு இருக்கும் வலிமை அசாத்தியமானது என்பதை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். இருப்பினும் மற்ற கதாபாத்திரங்களையும் சற்று வலுவானதாக அமைத்திருக்கலாம்.\nபலவருடங்களாக தொடர் குழந்தை கடத்தல் நிகழ்வுகள் நடைபெறுவதாக காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் போலீஸ் சற்று மேம்போக்காகவே நடந்து கொள்வதாக காட்டப்பட்டிருப்பது நம்பும்படியாக இல்லை. இருப்பினும் ஆங்காங்கே சுவாரஸியமான ட்விஸ்டுகளுடன் ஒரு சைக்கோ திரில்லர் படமாக கவனம் ஈர்க்கிறது இந்த பெண்குயின்.\nVerdict: கீர்த்தி சுரேஷின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட்கள் என ஒரு சைக்கோ திரில்லராக ஈர்க்கிறது இந்த பெண்குயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:35:56Z", "digest": "sha1:6EFZZ4HQGGXZEPSFD6U3MG264SOXUXOT", "length": 5966, "nlines": 66, "source_domain": "www.samakalam.com", "title": "வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்.மாவட்டத் தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் |", "raw_content": "\nவாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்.மாவட்டத் தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல்\nவாக்காளர்களாக இதுவரை தம்மைப் பதிவு செய்யாதவர்களை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்.மாவட்டத் தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nஇதுவரையில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தமது பிரிவுக்குரிய கிராம அலுவலகர் அலுவலகத்துடனோ அல்லது பிரதேச செயலகத்துடனோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும்.\nஇந்த அறிவிப்பையடுத்து இதுவரை தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளாத பலரும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.விரைவாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிரைவாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்பட்டு வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.\nவிரைவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்;றுக் கொள்ளும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் உடன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஒலிபெருக்கிகள் மூலம் யாழ்.குடாநாட்டின் சகல பிரதேச மக்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு\nதோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்பது நகைப்புக்குரியது என்கிறார் ஜீவன் தொண்டமான்\nஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்\nசடடக் கல்லூரி மாணவரைத் தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் ���ைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_06.html", "date_download": "2021-03-03T23:41:27Z", "digest": "sha1:B2LC6AV6S2CE4GSQGVGR2KGMKOZQLYO4", "length": 25304, "nlines": 409, "source_domain": "www.tamilvaasi.com", "title": "திமுக வாக்குறுதிகளை மறந்திட்டிங்களா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது\n ஒரு நிமிஷம்.... திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா தேர்தல் வாக்குறுதிகள் அறிவிச்சு ரொம்ப நாளாச்சுல. அதுவும், பிரச்சாரங்கள் இந்த வெயிலையும் மீறி ரொம்ப அனலா இருக்கு. எல்லா கட்சி காரங்களும் வாக்குறுதிகளை மறந்துட்டு அடுத்த கட்சிக்காரனை வசை பாடுவதிலேயே கண்ணா இருக்காங்க. அதனால திமுக வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்ப்போம்.\nஇன்னொரு சந்தர்பத்தில் அதிமுக, தேமுதிக, வாக்குறுதிகளை பார்க்கலாம்.\nஅளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.\nநம்பிக்கை துரோகம் உள்ளது. அது என்ன\n(விடை அடுத்த பதிவில் வரும்.)\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: முட்டை.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது\nதிமுக தேர்தல் அறிக்கை + //அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.// ஆனாலும் உமக்குக் குசும்பு அதிகம்யா..\n@செங்கோவி ஹி...ஹி...ஹி... இரவு வணக்கம்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nதேர்தலிலை எல்லாமே இலவசம் என்பதானால் நாங்க வாக்குறுதிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவே மாட்டோம்.\nஅதனால திமுக வாக்குறுதிகளை ஒரு பார்வை பார்ப்போம்.//\nஏன் புதுசா ஏதாச்சும்ம் இலவசப் பொருளையும் கலைஞர் சேர்த்திருக்காங்களா\nகந்து வெட்டிக் கொடுமை நீங்கிறது ஓக்கே தான்,\nஅடிக்கும் போது ஒரே அடியா அடிச்ச பல கோடி ஊழல் கொடுமையினை எப்படி சார் நீக்குவது\nநல்ல வேளை, சீருடைக்குப் பதிலா இலவச அண்டர்வேயர் வளங்கப்படும் என்று சொல்ல்லவில்லை.\n35கிலோ அரிசியை மாசா மாசம் வாங்கி என்ன பாஸ் செய்யுறது\nஅன்னதானம், அபிசேகமா பண்ணுறது சகோ.\nஇதுவும் ஒரு மகா மொக்கை...\nநீங்க தமிழகத்தின் நாற்காலியையே சாய்ச்சுப்புட்டீங்க சகோ.\nநம்பிக்கை துரோகம் உள்ளது. அது என்ன\nஇதிலை ஏதாவது ஒரு விடை சரியாக இருக்கும். இல்லே இர்ண்டுமே பிழையாக இருக்கும்.\nஅளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.//\nஇந்தப் பொன் மொழி எண்பது வயதுகளைத் தாண்டியும் ஆட்சியில் இருக்கும் கலைஞருக்குச் சொல்வது போல உள்ளதே...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஅளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.\n தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும் . தயவு செய்து இதன் தொடர்ச்சி வெளிட வேண்டாம்.\n@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி///ஏனிந்த கொலை வெறி\nஅப்ப வாக்குறுதிகள சொல்றவங்க கொலைகாரர்களா\n@நிரூபன்///இந்தப் பொன் மொழி எண்பது வயதுகளைத் தாண்டியும் ஆட்சியில் இருக்கும் கலைஞருக்குச் சொல்வது போல உள்ளதே...///\nபொதுவா சொன்னேன்..இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா\n* வேடந்தாங்கல் - கருன் *\n தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவும் . தயவு செய்து இதன் தொடர்ச்சி வெளிட வேண்டாம்.///\n என் சொந்த ஊரு எப்படி தெரியும்\nMANO நாஞ்சில் மனோ said...\nகண்டதையும் சொல்லி ஆட்டைய போட வர்றானுங்களே மக்களே உஷாரா இருங்க...\nMANO நாஞ்சில் மனோ said...\n//இன்றைய பொன்மொழி:அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை எல்லாம் அழித்து விடும்.//\nபன்ச் மொழி சூப்பர் மக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\nகரெட்டா பிடிச்சுட்டீங்களே... இனி ஒருத்தரையும் விடாதீங்க.. இது எல்லா கட்சிகளும் ஏமாத்தியிருக்கு...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nகோவேக்ஸினால் வரும் அல்லது அதைப் போட்டும் வரும் நோய்த்தொற்று\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10758/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-03T23:30:01Z", "digest": "sha1:URZ4DKNC5BCLEDT2RZPEKXRH2ED7OARC", "length": 6310, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கை மீனவர்கள் கைது - Tamilwin.LK Sri Lanka இலங்கை மீனவர்கள் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசட்டவிரோதமாக இந்திய கடற்பரப்பில் நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் கோடிக்கரை கடற்பரப்புக்குள் நுழைந்த போதே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், இவர்கள், காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதிருகோணமலை பிரதேசத்திலிருந்து மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25894", "date_download": "2021-03-04T00:10:14Z", "digest": "sha1:KANJRJBLI3WAETRUUHC42SSBBYD2FDHV", "length": 16241, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஆன்மிகம் » நம்மாழ்வார்\nஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி\nவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்\nகயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழு��்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது.\nஅந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா... என் கூட்டுக்காரா... ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம்.\nஅழகனை, ஆன்ம ஞானம் தருபவனை, அலங்கார பூஷிதனை நேசிக்க கோவிலுக்குச் செல்லும்நம் மனம்... அழகற்ற, புற உணர்வற்ற, புறந்துாய்மையற்ற ஒருவன் மேல் பரிதாபம் கொள்கிறது எனில், நம் மனமும் ஒரு கோவில் தான்.\nஅன்பும், ஆன்மிகமும் சாகவில்லை... ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது என்பதை தலைமை அர்ச்சகர் மனதின் வாயிலாக உணர வைக்கிறது. கிஸ்னா... அவனை கஷ்டப்படுத்தாதே... என்று நம் மனமும் துடிக்கிறது. ஆண்டவன் மேல் காட்டும் அன்பை விட, அடியார்கள் மேல் காட்டும் அன்பு உன்னதம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. குறைவு என்பதற்கு சோகை என்றும் சொல்லலாம் போலும். அன்பு குறைவை அன்பு சோகை என்று அழகாக விளக்குகிறார்.\nகவிஞனும், கைதியும் ஆழ்வார் பாசுரத்திற்குள் ஒன்றி தங்களை தொலைத்த கதை இன்னும் நம் மனதை மேம்பட வைக்கிறது. இடையில் வைக்கவிடாமல் என்னை முழுவதுமாக படித்து முடி என்று துரத்திக் கொண்டிருக்கிறது ஆசிரியரின் கைவண்ணம். புத்தகத்தை படிக்கும் போது நம் மனமும் பாசுரங்களால் நிரம்பி வழியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/how-to-view-a-file-without-opening-it/", "date_download": "2021-03-04T00:05:02Z", "digest": "sha1:DHN6JCGO2DU4NI6SQCVOI4V4PF4IRBWO", "length": 6738, "nlines": 60, "source_domain": "infotechtamil.info", "title": "How to view a file without opening it - InfotechTamil", "raw_content": "\nஉங்களிம் ஏராளமான வர்ட் பைல்கள் உள்ளன. அவற்றில் எந்த பைலில் உங்க்ளுக்குத் தேவையான் விவரம் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமில்லாதபோது அந்த பைல்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் திற்க்காமாலேயே முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது.\nஇந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸின் வலப்புறம் உள்ள டூல் பாரில் Views பட்டனில் இருக்கும் சிறிய கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும் . அதில் Preview தெரிவு செய்யுங்கள். அப்போது அங்கு ப்ரிவியூ விண்டோ தோன்றும்,\nஅடுத்து இடப்புறம் இருக்கும் எம்.எஸ். வர்ட் பைல் பெயர்களில் க்ளிக் செய்ய அந்த பைல்களில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை அந்த பைல்களைத் திறக்காமலேயே பார்வையிடலாம்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nMars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு\nSpotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை சேவை தற்போது இலங்கையிலும்\n10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/RN3q9I.html", "date_download": "2021-03-04T01:00:56Z", "digest": "sha1:ITCMVXGIBGWMTLTFKJS7KQE6WDBRDDQK", "length": 14104, "nlines": 35, "source_domain": "www.tamilanjal.page", "title": "டீ கடை முதல் நகைக்கடை வரை... நிபந்தனைகளை மீறியதால் சீல்.. போலீஸ் எஸ்.பி., சக்திகணேசன் அதிரடி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nடீ கடை முதல் நகைக்கடை வரை... நிபந்தனைகளை மீறியதால் சீல்.. போலீஸ் எஸ்.பி., சக்திகணேசன் அதிரடி\nஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த 24.3. 2020- ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 11.5.2020 -ம் தேதி திங்கட்கிழமை முதல் பல்வேறு பணிகள் மற்றும் கடைகள் திறப்பதற்கு சில வரைமுறைகளுடன் மாநில அரசால் அனுமதியளிக்கப்பட்டது.\nஇன்று 14.5.2020-ம் தேதி கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகம் காவிரி ரோட்டில் உள்ள டாடா தனிஷ்க் நகைக்கடையில் அரசு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி குளிர்சாதன வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.\nஅதேபோல் பெருந்துறை சாலையில் உள்ள ஆலன் சோலி, லூயிஸ் பிலிப் ஆகிய துணிக் கடைகளும் குளிர்சாதன வசதியுடன் விற்பனை செய்து வந்தனர்.\nமேலும் கருங்கல்பாளையம் சரக எல்லை மாரியம்மன் கோயில் அருகில் செயல்பட்டு வரும் கீர்த்தி பேக்கிரியிலும், ஈரோடு நகர காவல் நிலைய சரகத்தில் பார்க் ரோட்டில் உள்ள ரவி டீ கடைகளில் பா��்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை மீறி வாடிக்கையாளர்களை கடையில் உள்ளே அமர வைத்து டம்ளர்களில் டீ வழங்கியுள்ளனர்.\nமேற்கொண்ட கடைகளை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன், மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன்,ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்து அரசு விதித்த நிபந்தனைகளை மீறி விற்பனை செய்ததற்காக கடைகள் சீல் வைக்கப்பட்டும், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஎனவே ஈரோடு மாவட்டத்தில் அரசு வரை முறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட பணிகள் மற்றும் கடைகள் நிபந்தனைகளை கடைபிடித்து குளிர் சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்தியும், கிருமி நாசினிகள் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.\nமீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய��வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் த���கை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.heypack.com/plastic-jar-beauty-syringe/", "date_download": "2021-03-03T23:43:58Z", "digest": "sha1:36R2SA3WLIJ7WQVBWNJHCNZ3ITK5GNYT", "length": 11453, "nlines": 214, "source_domain": "ta.heypack.com", "title": "சீனா பிளாஸ்டிக் ஜாடி & அழகு சிரிஞ்ச் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா பிளாஸ்டிக் ஜாடி மற்றும் அழகு சிரிஞ்ச் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஷாம்பு & உடல் பராமரிப்பு பாட்டில்\nஷாம்பு & குளியல் பாட்டில்\nஏர்லெஸ் பாட்டில் & அக்ரிலிக் கிரீம் ஜாடி\nபிளாஸ்டிக் ஜாடி & அழகு சிரிஞ்ச்\nஷாம்பு & உடல் பராமரிப்பு பாட்டில்\nஷாம்பு & குளியல் பாட்டில்\nஏர்லெஸ் பாட்டில் & அக்ரிலிக் கிரீம் ஜாடி\nபிளாஸ்டிக் ஜாடி & அழகு சிரிஞ்ச்\nபாஸ்டன் சுற்று ஊதா நிறமாற்றம் ...\n300 மில்லி அளவு பச்சை, வயலட் ஒரு ...\nதிட நீலம், அடர் பச்சை மற்றும் ...\nமுழு அளவு வெவ்வேறு மூடல் ...\nபிரபலமான 1000 மில்லி வெளிப்படையானது ...\nபிளாஸ்டிக் ஜாடி & அழகு சிரிஞ்ச்\nதிருகு மேல் இமைகளுடன் 2oz 4oz 8oz 16oz ஒப்பனை பிளாஸ்டிக் ஜாடிகளை\nபிங்க் 60 மிலி 150 மிலி 200 மிலி 250 மில்லி தனிப்பயனாக்கப்பட்ட தோல் பராமரிப்பு பாட்டில்கள் பேக்கேஜிங் தொகுப்பு\nமேட் வெற்று பிளாஸ்டிக் உடல் முகம் கிரீம் ஜாடி, இரவு கிரீம் ஜாடி\nபிரபலமான ஓவல் வடிவ பிளாஸ்டிக் ஜாடி 250 மில்லி\nதிட PET 300g 200g ஒப்பனை குடுவை\nஅசல் கையால் செய்யப்பட்ட மூங்கில் ஒப்பனை பேக்கேஜிங்\nபிளாட் மேல் வெள்ளி வட்டம் ஒப்பனை ஜாடி 150 மிலி 250 மிலி 300 மிலி 100 மிலி 50 மிலி 30 மிலி\nஅலுமினிய மூடியுடன் 250 மிலி 500 மில்லி தெளிவான ஒப்பனை கிரீம் பிளாஸ்டிக் பிஇடி ஜாடி\nரோஸ் கோல்ட் டாப் PETG தனித்துவமான பிங்க் கிரீம் ஜாடி\n30 கிராம் / 50 கிராம் வெள்ளை தடிமனான சுவர் பி.இ.டி ஜாடி\nமென்மையான மேற்பரப்பு ODM நீல மற்றும் ஊதா நிறத்தை பிபி பிளாஸ்டிக் சுற்று மேல் இரட்டை சுவர் முகம் ஈரப்பதமூட்டும் மென்மையான கிரீம் ஜாடி\nவெற்று வட்ட கிரீம் ஜாடி 100 மிலி 50 மிலி\n30 மிலி 50 மிலி 100 மிலி 150 மிலி 200 மிலி 250 மிலி 300 மில்லி பிளாட் தனிப்பயனாக்கப்பட்ட உடல் கடை ஓப்பல் வெள்ளை கிரீம் ஜாடி\nஃபேஸ் கிரீம் ஜாடிகளின் கொள்கலனுக்கான மறுசுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக் ஒப்பனை ஜாடிகள், 30 மிலி 50 மிலி 100 மிலி 120 மில்லி பகல் & இரவு கிரீம் ஜாடி\nஃபிளிப் டாப் கேப் 50 கிராம் 100 கிராம் பிபி பிளாஸ்டிக் வெள்ளை ஒப்பனை ஜாடி\nதோல் நிறம் பிளாஸ்டிக் ஒப்பனை பாட்டில், இளஞ்சிவப்பு ஒப்பனை ஜாடி, இளஞ்சிவப்பு ஒப்பனை பேக்கேஜிங் தொடர்\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nரோம் 1606, பிளாக் ஏ, சுகுவாங் சர்வதேச கட்டிடம் எண் 300 ஷாங்க்செங் அவென்யூ, புட்டியன் தெரு, யிவ் சிட்டி, ஜெஜியாங் மாகாணம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25895", "date_download": "2021-03-04T00:25:35Z", "digest": "sha1:COCQPGY3X5MWXIXYG6VUX4POV5LEQRQU", "length": 14838, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » பொது » தி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nசங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது.\nதலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் கூறு குன்றாமல் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பக்கத்துக்கு ஒரு பாடலோடு ஆங்கில மொழியாக்கம் வழங்கப்பட்டுள்ளது. பாட்டின் தெளிவுக்கு உதவும் குறிப்புகளும் தந்திருப்பது சிறப்பு. பிற்சேர்க்கையாக பாடல்களின் களங்களும், குறிப்பு நுால் விபரங்களும் தரப்பட்டுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/blog-post_321.html", "date_download": "2021-03-03T23:48:09Z", "digest": "sha1:WGE77SQBOZF3XXWESWUUX4MXJHFDIGJN", "length": 14281, "nlines": 242, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ஐஎம்ஏ முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஐஎம்ஏ முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\nஐஎம்ஏ முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\nஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரோஷன் பெய்க்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கைதான ரோஷன் பெய்க் கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஎம்ஏ சீட்டு நிறுவனத்தை மன்சூர் கான் என்பவர் நடத்தி வந்தார். நிறுவனத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு, அதிக வட்டி வழங்கப்படும் என்று உறுதியளித்து, லட்சக்கணக்கான மக்களிடம் பணம் பெற்றுள்ளார். பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். தனது நிறுவனத்தில் பணத்தைச் சேமிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தும்படி மதபோதகர்கள் சிலரிடமும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.ரோஷன் பெய்க், தன்னிடம் இருந்து ரூ.400 கோடி பெற்றதாகவும், அதைத் திருப்பித் தர அவர் மறுத்து வருவதாகவும் குற்றம்சாட்டிய மன்சூர் கான், மத்திய, மாநில அரசுகள் ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், மன்சூர் கானிடம் இருந்து தாம் பணம் எதுவும் பெறவில்லை என பெய்க் தெரிவித்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, மன்சூர் கான் துபைக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியாவுக்குக் கடந்த ஜூலை 21-ஆம் தேதி திரும்���ிய வேளையில், அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்குமாறு, சிபிஐயிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/398950", "date_download": "2021-03-04T00:13:04Z", "digest": "sha1:VPTXNVKNVIVOHYVE7K62CKD7WKBGPDZR", "length": 7869, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை திக்காமல் பேச | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகனுக்கு ஏழு வயது. முதல் வகுப்பு படிக்கிறான். அவன் இப்பொழுதெல்லாம் பேசும் பொழுது ரொம்ப திக்கி திக்கி பேசுகிறான் சில எழுத்துக்கள் சொல்ல ரொம்ப கஷ்டப்படுகிறான். இந்த ஒரு வருடமாக தான் இப்படி முன்பல்லாம் திக்கி இருக்கிறான் ஆனால் இப்படி இல்லை அவன் திக்காமல் பேச என்ன செய்ய வேண்டும்\nசுருக்கமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வி என்பதால், இரண்டு இழைகள் தேடிக் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள். உதவக் கூடும்.\nஅவனுக்கு யூடியூப் வீடியோ பார்த்து நானே speeching therapy கொடுக்கலாமா அல்லது டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டுமா\nமுன்பை விட இப்போது அதிகரித்து இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். திக்குவாய்ப் பிரச்சினைக்கு ஸ்பீச்தெரபி ஒன்றுதான் தீர்வு என்பது இல்லை. காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும் அல்லவா மருத்துவர் அபிப்பிராயத்தைக் கேட்பதே மேல்.\nகரம் மறுக்கும் 1 12 வயது குழந்தை pls help me\nகுழந்தைக்கு சோயா பால் கொடுக்கலாமா\nரொம்ப அவசரம் உதவுங்கள் தோழிகளே\nமன கஷ்டமாக‌ உள்ளது தோழிகளெ\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_970.html", "date_download": "2021-03-04T00:06:34Z", "digest": "sha1:A6FUGXSIM3HU77MHEIZYH6WBIPZ7N3Y2", "length": 10218, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "ஆர்.எஸ்.எஸ் இன் குடைக்குள் மகனுடன் புகுந்தார் கிருஷ்ணசாமி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ் இன் குடைக்குள் மகனுடன் புகுந்தார் கிருஷ்ணசாமி\nRSS இன் மூன்றாவது வருட பயிற்சி நிறைவு விழா நாகபுரியில் நாக்பூரில் இன்று நடைபெற்றது\nபரம பூஜனிய சர்ச்சங்க சாலக் ஸ்ரீ மோகன் பாகவத் சிறப்புரை இருந்தது. முகாமில் கலந்து கொண்ட ஸ்வயம் சேவகர்கள் முகாமில் தாங்கள் கற்று கொண்ட பாடத்தை செய்து காண்பித்தனர்.பாரதம் முழுக்க பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர்\nமருத்துவர் கிருஷ்ணசாமிஅவர்களும், இளைஞரணி தலைவரும் கிருஷ்ணசாமி மகனுமான மருத்துவர்.க.கி ஷியாம் அவர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்தியாவின் குடியரசுத்தலைவர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகிய பதவிகளை அனுபவித்த வங்காள ( ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணையாக இருந்தவர்) பிரணாப் முகர்ஜி தனது மகளது எதிர்ப்பையும் மீறி, ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராகச்சென்றார். டெல்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.சிறப்பு முகாமில், ராகுல் காந்தி, சீதாராம் யச்சூரி இருவரையும் அழைக்கிறார்கள் என செய்தி கசிந்த்து. ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். அதற்குப்பிறகுதான் ராகுல் காந்தி, தன்னை பூணூல் போட்ட பார்ப்பனர் என்றும், காஷ்மீர் பண்டிட் எனவும் கூறத் தொடங்கினார். இரண்டு ஆண்டு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.கார்ர்களுடன், நவீன் பட்நாயக், சீதாராம் யச்சுரி, பிரணப் முகர்ஜி விருந்துண்டு பேசிய படம் வெளிவந்த்து. இந்த முறை அந்தப் பட்டியலில், கிருஷ்ணசாமி போயுள்ளார் எனத் தமிழக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/12/awards-2010-fivesongs.html", "date_download": "2021-03-04T00:44:38Z", "digest": "sha1:VB36LQUNRGGRPR6BSX67ADX2HNNPOPT6", "length": 18106, "nlines": 161, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 2010 திரைவிரு(ந்)து பாகம் - 5", "raw_content": "\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n>>> சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துகுமார்(அங்காடித்தெரு, பையா)\n>>> சிறந்த பாடல்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.\nதமிழ் சினிமாவில் தடம் பதித்த நாள் முதல் இன்று வரை இவரது பாடல்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முதல் இடத்தை பிடித்து வருவதை அறிவோம். திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர். பட்டர்பிளை எனும் ஐ.டி. வைத்திருப்பார். அப்போது எனக்கு தெரியாது இவர் தன் பேனா மூலம் தமிழ் திரையை ஆளப்போகிறார் என்று. பட்டர்பிளை என்பதுதான் வண்ணத்துப்பூச்சி எனும் நூல்வடிவாக மாறியது. செல்வராகவன்-யுவன் மற்றும் முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றன என்பதை அறிவோம். இவ்வருடம் வந்த பாடல்களும் அவ்வாறே. அங்காடித்தெருவில் வரும் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல் அவர் எழுதிய பாடல்களில் சிறப்பான ஒன்று. பெண்களை தேவதை, மலர் என ஒரு காலத்தில் வர்ணித்து வந்த தமிழ் கவிகள், சமீபகாலமாக சரக்கு, கட்டை என வர்ணிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். ஆனால், சாதாரண தோற்றமுள்ள பெண்களை பற்றி ஒரு பாடல் எழுதி அவர்களை ஆராதித்துள்ள முத்துகுமாரின் இப்பாடல் வரிகள் அனைத்தும் இனிமை. 'அவள் அப்படி ஒன்றும் கலரில்லை' என எழுதியதற்கு தமிழ் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனராம், கலர் எனும் ஆங்கில சொல்லை பயன்படுத்தியதற்கு. யதார்த்த வாழ்க்கையில் ஒரு இளைஞன் 'நிறமில்லை' என்பதற்கு பதில் 'கலரில்லை' எனும் வார்த்தையைத்தான் பிரயோகிப்பான். அதைத்தான் அவர் அப்பாடலில் கையாண்டுள்ளார் என்பதால் அது ஒரு குறையாக தெரியவில்லை. தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் 'நா. முத்துகுமார்' எனும் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.\n>>> சிறந்த இசையமைப்பாளர்: யுவன் (பையா)\nசிறந்த சினிமா பாடல் ஆல்பம் சில வருடங்களாக ஹாரிஸ் ஜெயராஜிடம் இருந்தே வந்து கொண்டிருந்த நேரத்தில், இவ்வருடம் அவ்விடத்தை 'பையா' மூலம் கைப்பற்றியுள்ளார் யுவன். அனைத்து பாடல்களுமே அசத்தல் ஹிட். எனக்கு மிகவும் பிடித்த பாடல்......\nஇவ்வாண்டின் சிறந்த ஆண்/பெண் பாடகர் ஆகியோர் பற்றி எழுத இயலவில்லை. நூற்றுக்கணக்கான பாடல்கள் வந்த இவ்வருடத்தில் அவற்றில் சிறந்த குரலை தேர��ந்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. இவ்வருடம் வெளியான நான் கடவுள் படத்தில் வரும் 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' எனும் பாடலைப்பாடிய மது அவர்களின் குரல் சிறப்பாக இருந்தது. ஆனால், நான் கடவுள் சென்றே ஆண்டே தணிக்கை செய்யப்பட்டு, பல உயரிய விருதுகளை பெற்றதால்..இவ்வாண்டுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.\n>>> சிறந்த திரை அரங்கம்(சென்னை மட்டும்) : சத்யம்.\nசத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது. பெங்களூரில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் வெற்றி பெற்ற கால கட்டத்தில் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் அந்த முயற்சியில் இறங்கவில்லை. அந்த என்ணத்தை மாற்றி சத்யம் அரங்கை மல்டிப்ளெக்ஸ் ஆக மாற்ற அதன் உரிமையாளர் எத்தனிக்கையில் பலர் அவரிடம் \"இம்முயற்சி பலன் தராது.. சென்னை மக்கள் பெரும்பாலும் தமிழ் படங்களை மட்டுமே விரும்புவர், அதிகபட்சம் ஒரு சில ஆங்கில படங்கள். ஏனைய மொழிப்படங்கள் இங்கே வரவேற்பை பெறுவது சந்தேகமே\" எனக்கூறினராம். ஆனால், அதை ஏற்காமால் துணிந்து அம்முயற்சியை தொடங்கி இன்று சென்னையில் மட்டுமல்லை, இந்தியாவில் குறிப்பிடத்தக்க திரை அரங்குகளில் ஒன்றாக சத்யத்தை மாற்றினார் அவர். அதற்கு அவரின் தொலைநோக்கு பார்வையே காரணம். சென்னை ஐ.டி துறையில் பெரும் வளர்ச்சி காண தொடங்கிய சமயத்தில் நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் இங்கு குடிபுகுவர் அல்லது அடிக்கடி வந்து செல்வர். அதை உணர்ந்ததன் விளைவே இந்த வெற்றியின் ரகசியம். இந்தியாவின் முதல் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற திரை அரங்கம் சத்யம் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பாக சிறந்த திரை அரங்கம் விருதை ஆல்பர்ட் தியேட்டர் வென்று வந்ததாக பத்திரிக்கைகளில் படித்தேன்.\nஎஸ்கேப் அரங்கம் (எக்ஸ்பிரஸ் அவென்யு)\nஇந்த வருடம் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது சத்யம் குழுமம்...கோடிகளை இறைத்து... எஸ்கேப் எனும் அதிநவீன திரையரங்கை தொடங்கியதன் மூலம். உணவுப்பொருட்களின் விலை பணக்காரர்களுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும். ஒரு வெஜ் சமோசா அறுபது ரூபாய். சர்வதேச தரத்திலான RDX ஒலி அமைப்பு, தெள்ளத்தெளிவான திரை, உயர்தர இருக்கைகள், ரசிகர்களின் நேரத்தை வெகுவாக மிச்சப்��டுத்தும் டிக்கட் பதிவு முறைகள், பன்மொழி திரைப்படங்கள், மாதம் ஒரு முறை வெளியாகும் 'சிம்ப்லி சத்யம்' எனும் இதழ், உணவு விடுதிகள், கேம் ஜோன், அரங்கிற்கு வரும் ரசிகர்களை மரியாதையுடன் நடத்தும் விதம், டிக்கட்டை நாமே எடுத்துக்கொள்ள டச்ஸ்க்ரீன் வசதி என பல்வேறு சிறப்புகளின் மூலம் அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது சத்யம்.\nதரமான அரங்கங்கள் இது தவிர பல உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு முறையும் புதுமைகளை புகுத்தி தனக்கென உள்ள சினிமா ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது சத்யம்.\nபாகம் - 6 விரைவில்....\nமுந்தைய பதிவுகளுக்கான இணைப்பு கீழே:\nபாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4\nந்ல்ல எழுத்து... அடுத்த பாகம் எப்போது \n// திரையில் பாடல் எழுதுவதற்கு முன்பாக, என்னுடைய இன்டர்நெட் சென்டருக்கு அவ்வப்போது வந்து செல்வார் இவர் //\nஎன்னது இன்டர்நெட் செண்டர் வைத்திருக்கிறீர்களா... சொல்லவே இல்லை... இதுபற்றி உங்களிடம் பேச வேண்டுமே...\n// சத்யம், சிவம், சுந்தரம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த மூன்று திரைகள் கொண்ட அரங்கம் பின்பு சத்யம், சாந்தம், சுபம் என பெயர் மாற்றப்பட்டது //\nயுவனும், முத்துகுமாரும் சிறந்த தெரிவு.\nஉங்களுடைய சினிமா பற்றிய அனைத்து தகவல்களும் அருமையாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/144-sultan-salahuddin/1134-chapter-19.html", "date_download": "2021-03-04T01:10:15Z", "digest": "sha1:RG5S3NBXJZI7FE22WVCGLMKTHYSD2LO4", "length": 45966, "nlines": 92, "source_domain": "darulislamfamily.com", "title": "19. அந்தாக்கியாவின் வீழ்ச்சி!", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி19. அந்தாக்கியாவின் வீழ்ச்சி\nஅந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது முன்னர் நைக்கியாவை முற்றுகையிட்டது போல் இந் நகரையும் சுற்றி வளைக்கலாம் என்றால் அதற்கு வழியின்றி, நீண்டு நெளிந்து\nஉயர்ந்தோங்கியிருந்த அந்தாக்கியாவின் சுவர்கள், இயற்கை அரணாகச் சுற்றியிருந்த மலைகள், அவற்றின் கரடுமுரடு, பலத்த காவலுடன் அமைந்திருந்த முக்கிய ஆறு நுழைவாயில்கள் எல்லாமாகச் சேர்ந்து, அந்நகரை முழுவதுமாய்ச் சுற்றி வளைப்பது முடிகிற காரியமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஊக்கம் வடிந்து நின்றார்கள்\nஇருந்தும் துணிந்து முற்றுகையிடலாம் என்றால், அந்தாக்கியாவைத் தாக்குவதற்கும் அவர்களுடன் போர் புரிவதற்கும் தளவாடங்கள் வேண்டும். தளவாடங்கள் என்றால் சுவர்களின் மீது ஏறுவதற்குப் பெரும் உயரமான ஏணிகள், கவண் பொறிகள், அதைச் சுமக்கும் நடமாடும் கோபுரங்கள் போன்றவை. அடுத்து அத்தகு போர் முறையில் தேர்ச்சியுடைய வல்லுநர்களும் தேவை. அப்படியான வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், அந்தாக்கியாவை வெறித்துப் பார்த்து, ‘வெல்வது அசாத்தியம்’ என்று கவலையுடன் நின்றது சிலுவைப் படை. ‘அதற்காக அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவதா’ என்று சிலுவைப் படைத் தலைவர்கள் ஆலோசனை புரிந்தனர். நகரை முழுவதுமாகச் சுற்றி வளைக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை முற்றுகையிடுவோம் என்று முடிவாயிற்று.\nஅந்தாக்கியாவின் வடமேற்குப் பகுதியில் மூன்று வாயில்கள் அமைந்திருந்தன. முதல் கட்டமாக அந்தப் பகுதியை அடைத்துப் படைகளை நிறுத்தி, வழியை மறித்து, அப் பகுதியைச் சிலுவைப் படை முற்றுகையிட்டது. அதற்கடுத்துத் தெற்கே அமைந்திருந்த இரண்டு வாயில்களையும் நோட்டமிட்டார்கள். ஓரோன்தஸ் ஆற்றின் மேல் தற்காலிகப் பாலம் அமைத்து, அந்தப் பகுதியை அணுகி, அங்கும் முற்றுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட, மெதுமெதுவே நகரைச் சுற்றி அவர்களது சுருக்குக் கயிறு இறுக ஆரம்பித்தது. நகரின் ஐந்து வாயில்கள் மறிக்கப்பட்டு ஒன்றே ஒன்று மட்டும் மிச்சமிருந்தது. ஸ்டோரின், சில்பியஸ் மலைகளின் அடிவாரத்தில் பாறைகளாலான பள்ளத்தாக்கில் இரும்புப் பாலத்திற்கு அண்மையில் பாதுகாப்புடன் இருந்த அந்த ஒற்றை வாயிலை மட்டும் சிலுவைப் படையால் நெருங்க முடியவில்லை. அது, யாகி சியானுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து போனது. அந்தாக்கியா வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும் மக்களுக்குத் தேவையான உணவு, இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்கள் போன்றவற்றை நகருக்கு உள்ளே கொண்டுவரவும் பேருதவி புரிந்தது. அடுத்துப் பல மாதங்களுக்கு நீண்ட முற்றுகையைச் சமாளித்துத் தாக்குப்பிடிக்க அந்தாக்கியாவின் ஜீவநாடியாக அமைந்திருந்தது அந்த வாயில்.\nகி.பி. 1097ஆம் ஆண்டு. இலையுதிர்க் காலம். வெளியே நகரின் பெரும் பகுதியை அடைத்தபடி முற்றுகையிட்டது சிலுவைப் படை. தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றி மூச்சு விட்டுக்கொள்ளப் போதுமான இடைவெளியுடன் எதிர்த்து நின்றது அந்தாக்கியா. இப்படியாக அந்த நிலம் போர்க்கோலம் பூண்டது. இத்தகைய முற்றுகையில் முழு வீச்சில் மும்முரமாகப் போர் எதுவும் நடைபெறாது என்றாலும் நாள்தோறும் சிறுசிறு சண்டை, கைகலப்பு நிகழும். இரு தரப்பிலும் சில பல தலைகள் உருளும். அவையன்றி, இரு தரப்பிற்கும் சவாலாய் அமைவது பொறுமை. அசாத்தியப் பொறுமை. தத்தம் படையினரின் மன வலிமையும் கட்டுப்பாடும் ஒழுங்கும் அமைதியும் வெற்றிக்கு முக்கிய மூலங்கள் என்பதால் இருவருமே எதிர்த்தரப்பை பலவீனப்படுத்த அவர்களுக்கு மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும் அத்தனை உபாயங்களையும் செயல்களையும் தந்திரங்களையும் தேர்வு செய்து நிகழ்த்துவார்கள்.\nசிறு சண்டைகள் நடைபெறும் அல்லவா அவற்றில் தாங்கள் கொன்ற முஸ்லிம்களின் தலைகளைக் கொய்து, ஆயுதங்களில் ஏந்தி, அரணுக்கு வெளியே சிலுவைப் படை ஊர்வலம் நடத்தும். முஸ்லிம்கள் தங்களிடம் மாட்டிய கிறித்தவர்களைக் கொன்று அவர்களுடைய தலைகளை வெளியே தூக்கி எறிவார்கள். இரத்தச் சாரலுடனான இத்தகு பரிமாற்றங்களில் முதலில் பலவீனம் அடைவது யார் என்பதே போட்டி. இது ஒருபுறமிருக்க தினசரித் தேவைக்கான வசதிகளைச் சேகரம் செய்து சமாளிப்பதுதான் அவர்களது அடுத்த முக்கியப் போராட்டம். உணவும் இதர அவசியப் பொருள்களும் தீர்ந்துபோய் உள்ளிருப்பவர்கள் சரண் என்று கையைத் தூக்க வேண்டு��்; அல்லது முற்றுகையிட்டவர்கள் அந்தப் பிரச்சினையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முற்றுகையைத் தளர்த்திவிட்டுப் பின் வாங்க வேண்டும். அவ்வகையில் சிலுவைப் படைதான் பலவீன நிலையில் இருந்தது. முஸ்லிம்கள் ஒற்றை வாயில் வழியாகத் தங்களுக்குத் தேவையானவற்றை வரவழைத்துக்கொண்டு தாக்குப்பிடிக்க, சிலுவைப் படையோ தன் ஆகாரத் தேவைகளுக்குச் சுற்றி அலைய வேண்டியிருந்தது.\nஇந்நிலையில் அந்த ஆண்டின் குளிர் காலம் வந்து சேர்ந்தது. கடும் குளிரில், போதுமான உணவும் இன்றிக் கிடந்த சிலுவைப் படையினருள் பலர், உயிர் இழக்க ஆரம்பித்தனர். 1098 ஜனவரியில் அது உச்சத்தை எட்டியது. இறந்தவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் என்றால், நோயினாலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவித்த அவர்களின் எண்ணிக்கை மறுபுறம். அந்தக் கொடுமைகளைச் சமாளிக்க முடியாமல் பலர் படையை விட்டுத் தப்பி ஓட ஆரம்பித்தனர். அப்படி ஓடியவர்களுள் முக்கியமான ஒருவரும் இருந்தார். மக்களின் சிலுவைப் போர் என்ற ஒன்றைத் துவக்கி அதற்குத் தலைமை வகித்தாரே துறவி பீட்டர், அவரும் இரவோடு இரவாகத் தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்தார் டான்க்ரெட். பைஸாந்தியச் சக்ரவர்த்தி சிலுவைப் படைக்குத் துணையாக அனுப்பி வைத்த அவருடைய தளபதி டாட்டிசியஸோ, ஆசியா மைனருக்குப் போய்ச் ‘சக்ரவர்த்தியிடம் பேசி, உணவும் மேலதிகப் படையும் ஏற்பாடு செய்து வருகிறேன்’ என்று நழுவிச் சென்றார். சென்றவர் சென்றவர்தாம். திரும்பி வரவே இல்லை. ஆனால், உணவுப் பொருள்கள் மட்டும் சிலுவைப் படைக்கு வந்து சேர்ந்தன.\nஅடுத்து வசந்த காலம் வந்தது. நிலைமை மெதுமெதுவே சிலுவைப் படைக்குச் சாதகமாக மாறத் துவங்கியது. சிலிசியாவிலிருந்து அவர்களுக்குத் துணைப்படை ஒன்று வந்து சேர, எடிஸ்ஸாவிலிருந்த பால்ட்வின் தம் பங்குக்கு ஒரு படையை உதவியாக அனுப்பி வைத்தார். இலத்தீன் கிறித்தவர்கள் கைப்பற்றியிருந்த சிரியாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களின் வழியாக மத்திய தரைக்கடலில் நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு வந்தடைந்தன. ஆங்கிலேயர்களின் சிறு கடற்படை ஒன்று, உணவு, கட்டுமானப் பொருட்கள், மற்றும் வல்லுநர்களுடன் அந்தாக்கியாவிலிருந்த செயின்ட் சைமன் துறைமுகத்திற்கு வந்தது. பொஹிமாண்டும் ரேமாண்டும் அவற்றையும் ���வர்களையும் அந்தாக்கியாவின் முஸ்லிம் படைகளின் எதிர்ப்பைச் சமாளித்து, பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியாகப் படையினரின் எண்ணிக்கை உயர்ந்து, ஆகார நிலைமை சீரடைந்து, வல்லுநர் உதவிகள் வந்து சேர்ந்து, நிலைமை வலுவடைந்து புத்துணர்ச்சி பெற ஆரம்பித்தது சிலுவைப்படை.\nஅதுநாள் வரை அந்தாக்கியா நகரின் பால வாயிலை யாகி சியானின் படையினரும் மக்களும் சிரமமின்றிக் கடக்க முடிந்ததால் அப் பகுதியின் சாலைகள் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்பொழுது கிறித்தவர்கள் என்ன செய்தனரென்றால், அந்த வாயிலுக்கு எதிரே அமைந்திருந்த சமவெளியில், இந்த முற்றுகையினால் அனாதரவாகிவிட்ட பள்ளிவாசலைக் கைப்பற்றி, தங்களுக்கு வாகாய்க் கோட்டை ஒன்றை ஏற்படுத்தி அதற்கு லா மாஹெமெரி (ஆசீர்வதிக்கப்பட்ட மரியா) என்றும் பெயரிட்டுவிட்டனர். அது, அங்கு அவர்கள் இருந்துகொண்டு அப் பகுதியைக் கண்காணிக்கப் பெரும் வசதியாக அமைந்துவிட்டது. சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான ரேமாண்ட், “இந்தப் பகுதிக்கு நான் முழுப் பொறுப்பு; இதற்கான படைச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; காவலுக்கு என் அணி தயார்” என்று அறிவித்தார். பரோபகாரமோ என்றால் இல்லை. போட்டி. யார் நகரின் செல்வத்தை முதலில் கைப்பற்றுவது என்று சிலுவைப் படைத் தலைவர்களுக்குள் தன்னிச்சையாய் எழுந்த போட்டி.\nஇத்தாலியின் தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்டுக்கும் ரேமாண்டுக்கும் போட்டி என்று முன்னரே அறிமுகப்படுத்திக்கொண்டோம் இல்லையா அந்த பொஹிமாண்டின் படை அந்தாக்கியாவின் செயிண்ட் பால் வாயிலுக்கு எதிரே முகாமிட்டுக் காத்திருந்தது. நகர் வீழ்ந்ததும் உடனே உள்ளே புகுந்து செல்வங்களைக் கொள்ளையடிக்க பொஹிமாண்ட் கழுகு போல் காத்திருந்தார். முதலில் கைப்பற்றுபவர்களுக்கே அனைத்து உரிமையும் சேரும் என்று அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டிருந்தது. எனவே, அந்தப் பகுதியில் பொஹிமாண்ட் தயாராய் நிற்கின்றார் என்றதும் இப்பகுதியில் ரேமாண்ட் தம் படையுடன் நின்றுகொண்டார். அதற்குத்தான் அந்தப் பரோபகாரம்.\nமற்றொரு வாயிலான செயிண்ட் ஜார்ஜிற்கு அருகே மடாலயம் ஒன்று இருந்தது. அடுத்து ஒரு மாதத்திற்குள் சிலுவைப் படை அதை வலுப்படுத்தித் தனது முற்றுகைக்கும் போர் நடவடிக்கைகளுக்கும் ஏதுவாக ���ாற்றியது. பொஹிமாண்டின் உடன்பிறந்தார் மகனான டான்க்ரெட் தாம் இந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி, அதற்குச் சன்மானம் பேசிக்கொண்டார். நகரம் கைப்பற்றப்பட்டதும் அனைத்தையும் நீங்கள் கொள்யையடித்து எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு சன்மானமாக வெள்ளி வேண்டும் என்று பெரும் அளவு வெள்ளியை நிர்ணயித்துச் சிலுவைப் படைத் தலைவர்களுடன் பேரம் பேசிக்கொண்டார். ஐரோப்பாவிலிருந்து படை கிளம்பியபோது பொஹிமாண்டின் தலைமையில் பணியாற்ற, படையில் இணைந்த டான்க்ரெட் இப்பொழுது தம்மளவில் முக்கியமான ஒரு புள்ளியாக உருவாக ஆரம்பித்தார்.\nகி.பி. ஏப்ரல் 1098. அந்தாக்கியாவைச் சுற்றிச் சிலுவைப் படை மெதுமெதுவே தனது முற்றுகையை இறுக்க, முஸ்லிம்களின் உணவுக்கும் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.\nமுற்றுகையிட்ட நாள் முதலாய்ச் சிலுவைப் படை பெரும் அச்சத்திலும் நடுக்கத்திலும்தான் இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அந்தாக்கியாவில் இருக்கும் தங்களது சகோதரர்களைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த முஸ்லிம் படை எந்நேரமும் திரண்டு வந்துவிடும் என்ற அச்சம். அப்படியான ஒரு படை வந்துவிட்டால் அந்தாக்கியா படையினருக்கும் வெளியிலிருந்து வரும் முஸ்லிம் படையினருக்கும் இடையே தாங்கள் நசுங்கி முற்றிலும் துடைத்து எறிப்பட்டு விடுவோம் என்று அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடந்துவிடாமல் முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுற்று, பிரிந்துபோய், தத்தம் பிரச்சினைகளில் மூழ்கி அடித்துக்கொள்ள அதன் பயனைச் சிலுவைப் படை நன்றாக அனுபவித்தது.\nசிலுவைப் படை முற்றுகை இட்டதுமே சகோதரர்கள் ரித்வான், துகக் இருவருக்கும் யாகி சியான் உதவி கோரித் தகவல் அனுப்பினார் அல்லவா அதற்கு டமாஸ்கஸில் இருந்த துகக் ஒரு சிறு படையை அனுப்பினார். அலெப்போவை ஆண்டுகொண்டிருந்த ரித்வானும் ஒரு படையை அனுப்பினார். ஆனால் அவை இரண்டும் தனித்தனிப் படையாக, எவ்வித ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இன்றி 1097 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவரின் படையும் 1098 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றவரின் படையுமாக வந்தன. ‘இவ்விரு படைகளும் ஒன்று சேர்ந்து குளிர் காலத்திலேயே சிலுவைப் படையைத் தாக்கியிருந்தால் வெகு அனேகமாக அவர்களை நசுக்கி வென்றிருப்பார்கள்’ என்கிறார் ஆங்கில வரலாற்றாசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ். ஆனால் என்ன செய்ய அதற்கு டமாஸ்கஸில் இருந்த துகக் ஒரு சிறு படையை அனுப்பினார். அலெப்போவை ஆண்டுகொண்டிருந்த ரித்வானும் ஒரு படையை அனுப்பினார். ஆனால் அவை இரண்டும் தனித்தனிப் படையாக, எவ்வித ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இன்றி 1097 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவரின் படையும் 1098 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றவரின் படையுமாக வந்தன. ‘இவ்விரு படைகளும் ஒன்று சேர்ந்து குளிர் காலத்திலேயே சிலுவைப் படையைத் தாக்கியிருந்தால் வெகு அனேகமாக அவர்களை நசுக்கி வென்றிருப்பார்கள்’ என்கிறார் ஆங்கில வரலாற்றாசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ். ஆனால் என்ன செய்ய ஒருங்கிணைந்து ஒற்றை எதிரியை வீழ்த்துவதைவிடத் தங்களது ஆளுமையே பிரதானம் என்று இருவருமே நினைத்தார்கள். அதற்கு விலையாக அவர்கள் சிலுவைப் படையினரிடம் தோற்று, கேவலமாய் ஊர் திரும்ப வேண்டியிருந்தது.\nஇது ஒருபுறமிருக்க, ஸன்னி, ஷியா பிரிவினையைப் பற்றியும் அலெக்ஸியஸ் சிலுவைப் படைத் தலைவர்களுக்குப் பாடம் புகட்டியிருந்ததால், 1097 ஆம் ஆண்டின் கோடை காலத்திலேயே வட ஆப்பிரிக்காவில் இருந்த ஃபாத்திமீக்கள் எனப்படும் உபைதிகளுடன் சிலுவைப் படைத் தலைவர்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அந்தப் பிரிவினையைத் தங்களுக்குச் சாதமாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். 1098ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஒருவழியாக அந்த முயற்சிக்குப் பலன் ஏற்பட ஆரம்பித்தது. எகிப்தின் அமைச்சராக இருந்த அல்-அஃப்தலின் தூதுக் குழு அந்தாக்கியாவின் வெளியே முற்றுகையிட்டிருந்த கிறித்தவர்களின் கூடாரத்திற்கு வந்து அவர்களைச் சந்தித்தது. ஒரு மாத காலம் அவர்களுடன் தங்கிப் பேச்சு வார்த்தை நடத்தியது. இருதரப்புக்கும் இடையே திட்டவட்டமான உடன்படிக்கை ஏற்படவில்லை என்றாலும் நட்பும் இணக்கமும் உருவாயின. தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் என்று எகிப்தியர்கள் வாக்குறுதி அளித்துக் கைகுலுக்கி விடை பெற்றுக்கொண்டனர்.\n1098ஆம் ஆண்டின் கோடைக் காலம் வரை, முதலாம் சிலுவைப் படை, இப்படியான ராஜ தந்திர நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் ஈடுபட்டிருக்க, மே மாத இறுதியில் திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. டமாஸ்கஸ், அலெப்போவிற்குச் செய்தி அனுப்பியதைப்போல், யாகி சியான் பக்தாதுக்கும்தானே செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு உடனடியாக பதில் வரவில்லையென்றாலும் அந்தாக்கியாவின் அவல நிலைமையும் இடைவிடாது தொடர்ந்த அபயக் குரல்களும் ஒருவழியாக பக்தாதில் இருந்த சுல்தானின் கவனத்தைக் கவர்ந்து, பெரும் படை ஒன்றை அவர் திரட்டினார்.\nமறைந்த சுல்தான் மாலிக்-ஷாவின் தோழர் காஸிம் அத்-தவ்லாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் கெர்போகா; அதாபேக் ஆக மோஸுலை ஆளும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது என்பதை எட்டாம் அத்தியாயத்தில் பார்த்தோமே, அவரை அப்படைக்குத் தலைமை வகிக்கச் சொன்னார் சுல்தான். கெர்போகா போர் வல்லமையும் வீரமும் செறிந்த தளபதியாக இருந்தவர். அவரது தலைமையில் மெஸப்பட்டோமியாவைச் சேர்ந்த 40,000 வீரர்கள் அடங்கிய படையணி அந்தாக்கியாவை நோக்கி வர ஆரம்பித்தது.\nஅதை அறிந்த உளவாளிகள் சிலுவைப் படைத் தலைவர்களிடம் ஓடி வந்து, ‘கடல் அலையைப் போல் முஸ்லிம் படை திரண்டு வருகிறது’ என்று அறிவித்து மூச்சிரைத்து நின்றனர். எதை நினைத்து அஞ்சினோமோ அது நடந்துவிட்டதே, ஸன்னி முஸ்லிம்கள் ஒன்றிணைந்து விட்டனரே என்று அத்தலைவர்களைத் திகைப்பும் திகிலும் சூழ்ந்தன. தங்களைத் தாக்கிய அச் செய்தி தங்கள் படையினர் மத்தியில் பீதியை உருவாக்கி அவர்கள் வெருண்டு ஓடிவிட இடம் கொடுக்கக் கூடாது என்று அத் தலைவர்கள் உடனே அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினர்.\nஅந்தாக்கியாவைச் சுற்றி வளைத்திருக்கும் நம் பிடி இறுகிக் கொண்டிருக்கிறதுதான். யாகி சியானின் போர் எதிர்ப்புச் சக்தியும் பலவீனமடைந்துள்ளதுதான். இருந்தாலும் திரண்டுவரும் கெர்போகாவின் படைக்கு எதிராக முழு அளவில் போரிடும் நிலையில் நம் படை இல்லை. அவர்கள் இருவருக்கு நாம் ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் உள்ளோம். குதிரைப் படையினருக்கோ குதிரைகள் பற்றாக்குறை. இந்நிலையில் கெர்போகாவின் தாக்குதலுக்கு உள்ளானால் நாம் நசுங்கிவிடும் நிலையில்தான் இருக்கிறோம் என்று கவலையைப் பரிமாறிக் கொண்டார்கள்.\nஅத்தகு இக்கட்டான நிலையில் பொஹிமாண்ட் ஒரு தீர்வுடன் முன் நகர்ந்தார். அந்தாக்கியாவை நம்முள் யார் வீழ்த்துகிறாரோ அவருக்கே அந்நகரில் முழு உரிமை, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு அனைத்துத் தலைவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். நன்று, இனி அந்தாக்கியாவை வீழ்த்துவது என் பொறுப்பு என்றார் பொஹிமாண்ட். தந்திர புத்தி நிரம்பிய அவர் அந்தாக்கிய நகரின் காவற்கோபுரங்களுள் ஒன்றின் காவலனான ஃபைரூஸ் என்னும் அர்மீனியன் ஒருவனை முதலில் தம் வலையில் வீழ்த்தினார். அவன் மூலமாக நகரின் காவலைப் பலவீனப்படுத்தும் திட்டம் உருவானது.\nஜுன் 2 அல்லது 3ஆம் நாள். இரவு நேரம். பொஹிமாண்டின் படை அணியினர் சிலர் எருதின் தோலினால் ஆன ஏணியை எடுத்துக்கொண்டு, நகரின் தென் கிழக்கில், அரவமற்றிருந்த பகுதியில் அமைந்திருந்த சுவரை நெருங்கினர். ஃபைரூஸ் அங்கு காத்திருந்தான். சற்று விஷயம் கசிந்தாலும் போதும், அந்தக் குழு முழுவதும் முஸ்லிம்களால் துவம்சம் செய்யப்பட்டுவிடும் அபாயமான சூழல். அந்தச் சுவரின் கீழே இருந்த பின் கதவு ஒன்றை அந்தக் குழுவினருக்கு அவன் திறந்துவிட்டான். அவ்வளவுதான். மடை திறந்தது. தடை தகர்ந்தது. அமைதி கலைந்தது. பொஹிமாண்ட் ஊதுகுழலை எடுத்து பலமாக ஊதி சமிக்ஞை அளிக்க, “தேவன் நாடினால், தேவன் நாடினால்” என்று அலறியபடி சிலுவைப் படையினர் பேரொலியுடன் ஓடி வந்தனர். திடீரென்று ஏற்பட்ட அந்த நெருக்கடியில், களேபரத்தில் இருளில் என்ன, ஏது என்று தெரியாமல் நகரினுள் முஸ்லிம் காலவர்கள் குழப்பத்துடன் திகைத்து நிற்க, அந்தாக்கியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நகரின் மற்ற வாயில்களைத் திறக்க திமுதிமுவென்று ஓடினர்.\nவாய் பிளந்த வாயில்களினூடே சிலுவைப் படை ஆரவாரக் கூச்சலுடன் புகுந்தது. அத்தனை நாள் முற்றுகை ஏற்றியிருந்த வெறியில், இருள் விலகாத விடியல் நேரத்தில் சகட்டு மேனிக்கு அவர்கள் மக்களை வெட்டித் தள்ள ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, குழந்தையா, சிறியவரா, பெரியவரா என்று எவரையும் பார்க்கவில்லை. முஸ்லிம்களைக் கொன்று வீசிப் பேய் ஆட்டம் ஆடத் தொடங்கினர். கூடவே, இருளில் அடையாளம் தெரியாமல் நகரினுள் வசித்துவந்த கிரேக்க கிறித்தவர்கள், சிரியர்கள், அர்மீனியர்கள் ஆகியோருள் பலரையும் கூடக் கொன்று குவித்தனர். பெயர் கேட்டு, மதம் பிரித்துத் தலையைச் சீவுவதற்கு எல்லாம் அவர்களுக்கு நேரமில்லை. பிடி, வெட்டு, கொல். நிலமெல்லாம் இரத்த வெள்ளம். தரையெங்கும் குவியல் குவியலாய்ச் சடலங்களின் சொதசொதப்பு.\n‘நகரின் ஒவ்வொரு தெருவிலும் சடலக் குவியில்கள். நடப்பதற்கே இடமில்லாமல் அவற்றின்மேல்தான் நாங்கள் நடக்கு���்படி இருந்தது. எழுந்த பிண நாற்றத்தைச் சகித்துக் கொள்ள யாராலும் முடியவில்லை’ என்று சிலுவைப் படையினருள் ஒருவன் அந்நிகழ்வை விவரித்த தகவல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nபொஹிமாண்ட் தமது இரத்தச் சிவப்புக் கொடியை நகரின் மேல் ஏற்றினார். கைப்பற்றப்பட்ட பகுதிகளும் சொத்தும் தமக்கே சொந்தம் என்பதை அறிவிக்கும் சம்பிரதாயம் அது. இரும்புப் பால வாயில் பகுதியில் இருந்தாரே ரேமாண்ட், அவரும் அவருடைய படையினரும் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள், அந்தாக்கியாவின் அரண்மனை ஆகியனவற்றைக் கைப்பற்றினர். அந்தாக்கியாவின் முற்றுகை முடிவுக்கு வந்து, அந்த நகரம் சிலுவைப் படையின் வசமானது. சில்பியஸ் மலையின் உச்சியில் அமைந்திருந்த கோட்டை மட்டும் முஸ்லிம்களின் கையில் எஞ்சியது. யாகி சியானின் மகன் அதைத் தம் அதிகாரத்தில் வைத்திருந்தார்.\nஅடுத்த நாள், கெர்போகாவின் முன்னணிப் படை அங்கு வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் படைப் பிரிவு ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தது. வந்தவர்கள் நிலைமையைப் பார்த்தார்கள். உள்ளே சிலுவைப் படை நுழைந்துவிட்டதைக் கண்டார்கள். உடனே அவர்கள் அந்தாக்கியாவை முற்றுகையிட சிலுவைப் படை இப்பொழுது உள்ளே மாட்டிக்கொண்டது.\nவரும் வழியில் கெர்போகா செயல்படுத்திய ஒரு திட்டம் அந்தாக்கியா வீழ்வதற்குக் காரணமாக அமைந்ததையும் முற்றுகைக்கு உள்ளான சிலுவைப் படை என்ன ஆனது என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.\nசத்தியமார்க்கம்.காம் - தளத்தில் வெளியானது\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1236", "date_download": "2021-03-04T00:18:22Z", "digest": "sha1:P2KDWGHXIXTBUGAADWANZQ7JLYK6PJO4", "length": 64643, "nlines": 106, "source_domain": "sayanthan.com", "title": "ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல் – சயந்தன்", "raw_content": "\nஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா\n19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.\n1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன\nஅந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது.\nஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும் பம்பலுமாக எப்பிடிச் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதனால் அந்த மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேண் நகரிலிருந்த ஒரு பல்கலைக்கழகம், ஒரு பெற்றோல் ஸ்ரேஷன், ஒரு மக்டோனால்ட்ஸ் உணவகம், ஒரு மாணவர் விடுதி இவற்றைச் சுற்றுகின்ற ஒரு குறுநாவலாக அது உருவாகியிருக்கிறது. கலையாடியை ஆண் மனமும், பெண் உடலும் என்றவாறாகக் குறுக்கிச் சொல்லலாம்.\n2. இப்படி வெவ்வேறு தளங்களில் புதிய வாழ்க்கையை எழுதுவது அவசியமே. ஆனால், புதிய நாவலில் “ஆண்மனமும் பெண் உடலும் பேசப்படுகின்றன” என்று சொல்கிறீங்கள். இதில் நீங்கள் குறிப்பிடும் பெண் உடல் என்பது தமிழ்ப் பெண்ணை மையப்படுத்துகிறதா தவிர, பெண்ணுடலை எந்த வகையில் வைத்து நோக்குகிறீங்கள்\nகலையாடியில் ஓர் ஆண்மனம், பெண்ணைப் புரிந்துகொண்டிருக்கிற அரசியல்தான் பேசப்பட்டிருக்கிறது, பெண்ணை வெறும் உடலாக நோக்குவதும், அதனை ஒரு சொத்து என்று கருதி அதில் தனது உரிமையை நிறுவும் அதிகாரமும், பெண்ணின் ஆன்மாவை எதிர்கொள்ளும் துணிச்சலற்று, தோல்வியை மற��க்க அவளின் உடலில் கட்டவிழ்க்கும் வன்முறையும்தான் ஓர் இழை என்றால் அதற்குச் சமாந்தரமாக மறு இழையில் இவற்றையெல்லாம் கேலியாக்கி எள்ளி நகையாடும் பெண் உணர்வும், சமயங்களில் சிலிர்த்துத் திருப்பியடிக்கும் கோபமுமாகப் பிரதி நிறைந்திருக்கிறது. மிகுதியைப் பிறகொருநாளில் பேசுவோம்.\n3. “ஆதிரை” பற்றிய உங்களுடைய இன்றைய மனநிலை அல்லது அனுபவம் எப்பிடியிருக்கு\nஅதனுடைய அரசியலிலும், இலக்கியத்திலும் சரியையும் நிறைவையும் உணர்கிறேன். என்றாவது ஒருநாள், அதன் இலக்கியத் தரத்தின் பற்றாக்குறையை உணரும் விதத்தில் என்னுடைய சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் ஈழப்போர் தொடர்பான அதன் அரசியல் செய்தியில் நான் என்றைக்கும் மாறுபட்டு நிற்கப்போவதில்லை.\n4. அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் எதுவும் மாறுதலுக்குள்ளாகும். மாற்றம் என்பதே அடிப்படையானது என்பதால், ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்தியலும் நோக்கும் மாறுபடுவதற்கான, மீள் பார்வைக்குட்படுவதற்கான சூழல் உருவாகும்போது உங்களுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறுதலடையுமல்லவா\nநாவலில் ஒரு சாமானிய மக்களின் பார்வைதான் முதன்மை பெறுகின்றது. வாசகர் அதன் அரசியலை மொழிபெயர்க்கிறார். ஒரு சாமானியனின் வாழ்வும், துயரமும், மகிழ்ச்சியும் அவனுடைய வாழ்வின் அடிப்படையாயிருந்தவை. காலம் மாறுகிறபோது ஆய்வாளர்கள் வேறுவேறு விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிப்படையாயிருந்தவை மாறிவிடப்போவதில்லை. அதனால்த்தான் இலக்கியப் பிரதிகளை காலத்தால் அழியாதவை என்கின்றோம். சரி ஒரு பேச்சுக்கு என்னுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நாவலில் நான் உருவாக்கிய ஏதோ ஒரு பாத்திரத்தின் அரசியல் மாறிவிடுமா என்ன.. அது நாவலில் செலுத்திய செல்வாக்கு மாறிவிடுமா..\n5. அது (ஆதிரை) வாசக, விமர்சன, இலக்கியப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் அடையாளம் குறித்த உங்களுடைய புரிதல் அல்லது மதிப்பீடு\nயாரால் எழுதப்பட்டது என்ற ஒரு செய்தியை வைத்தே அது பெருமளவிற்குப் பார்க்கப்பட்டது. அதன்படியே.. புலி ஆதரவு, புலி எதிர்ப்பு.. அல்லது எழுதியவரைப்போலவே குழப்பமானது என்றவாறாக அடையாளப்படுத்தியிருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பை அது வெளியாகிய நாளிலேயே இது புலி ஆதரவு நாவல், எதிர்ப்பு ந��வல் என்று வரையறுக்கிற திறனாளர்கள் நம்மிடையில்தான் அதிகமிருக்கிறார்கள் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.\n6. ஆனால், புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்பதெல்லாம் அர்த்தமுடையதா அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா இத்தகைய அணுகுமுறை எரிச்சடைய வைக்கும் ஒன்றாகவே பலராலும் உணரப்படுகிறது. தவிர, இந்த இரண்டு தரப்பினரும் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நிற்கிறார்களல்லவா\nமுதலில் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகளை எமக்கு நாமே கேட்கும்போது, நீங்கள் சொன்ன தரப்புக்கள், அவற்றின் செயல்முறை பற்றியதான விடயங்களைக் கடந்துவிடுவோம் என்று நினைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்கிறார்களா.. அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா.. அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா.. சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. இவைதான் பிரச்சினைகளின் அடி நாதம். இவற்றை நோக்கி நம்முடைய உரையாடல் நகர்கின்றதென்றால் ஆதரவு – எதிர்த் தரப்புக்களைப்பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஆனால் நாம் ஆதரவு – எதிர்ப்பு, அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோமெனில் எங்களுடைய நேர்மையை நிச்சயமாகச் சந்தேகிக்கத்தான் வேண்டும். மக்களுடைய பிரச்சினை தொடர்பில் எமக்கிருக்கின்ற அக்கறையை கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.\n7. இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் “ஆதிரை” அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகம் நிகழவில்லை என எண்ணுகிறேன். இதைப்பற்றிய உங்களுடைய அவதானம் என்ன\nஎன்னுடைய முயற்சியில்லை என்பது ஒரு காரணம். பதிப்பாளரும், “நல்ல புத்தகம் அதுவாகப் போகும், நாம் எதற்குத் தனியாக மெனக்கெடவேணும்.. அதனால் வேலையைப் பாருங்க சயந்தன்” என்று வழமைபோல சொல்லிவிடுவார். அவர் சொல்வதுபோலவே நடப்பதால் நானும் தனி முயற்சிகளைச் செய்வதில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறிமுக நிகழ்வுகளையும் புத்தக விநியோகங்களையும் நண்பர்கள் தம் சொந்த முயற்சியில் செய்திருந்தார்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.\nஇலங்கையில் இலக்கிய அமைப்புக்கள், ஒரு பண்பாட்டு நிகழ்வாக பிரதேசங்கள் தோறும், புத்தகச் சந்தைபோன்ற ஏற்பாடுகளை ஓர் இயக்கமாக ஏற்படுத்தினால், பதிப்பகங்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆதிரை மட்டுமல்ல, பல்வேறு புத்தகங்களையும் இலங்கையிற் கொண்டு சேர்க்கலாம். அவ்வாறு ஓர் அதிசயம் நிகழுமெனில் துறைசார்ந்த பதிப்பகங்களும் இலங்கையில் உருவாகும்.\n8. நிச்சயமாக. அதற்கான முயற்சிகளை எந்தத் தளத்தில் முன்னெடுக்கலாம் இதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எப்படி அமையக்கூடும்\nமுதலாவது சந்தை இல்லை. சந்தை இருந்திருப்பின் இலாப நோக்கம் கருதியாவது அதை யாராவது முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இப்பொழுது வேறு வழியே இல்லை. வேற்றுமைகளுடன் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய புள்ளிகளை இனங்கண்டு இலங்கை முழுவதுக்குமான வலைப்பின்னலை உருவாக்குவதுதான் அவசியமானது. தன் முனைப்பு அற்ற நபர்களால் இப்படியொன்றை நிச்சயதாக ஏற்படுத்த முடியும். இன்னொரு விடயம், முற்போக்காச் சிந்திப்பவர்களாலேயே இப்படியான உதாரண அமைப்புக்களைக் கட்டமுடியாதபோது எவ்வாறு வெகுசன அரசியலில் சிறப்பான அமைப்புக்களை உருவாக்க முடியும்.. என்று நம்பிக்கையீனம் எழுகின்றது. நீங்கள் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புப் பற்றியும் ஏதோ கேட்டீர்கள்.. சரி விடுங்கள்.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.\n9. இலங்கை, இந்தியா, புலம்பெயர் நாடுகள் என்ற மூன்று தளங்களிலும் ஆதிரை எவ்வாறு உணரப்பட்டுள்ளது\nவாசகப் பரப்பில் தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் எழுத்துமூல விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன. எழுத்துப்பரப்பில் இயங்குகிறவர்களில் தமிழ்நாடு, புலம்பெயர்நாடுகளிலிருந்து பலரும் ஆதிரை பற்றிக் கவனப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அதனுடைய அரசியல் செய்தியை பலரும் மௌனத்தோடு கடந்திருந்தார்கள் என்று உணர்கிறேன். விமர்சனமென்பது அதை நிகழ்த்துபவரின் அரசியல் நிலைப்பாடு, ரசனை மட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய, அதற்கான முற்றுமுழு உரிமையை அவர் கொண்டிருக்கிற ஒரு வெளிப்பாடு என்ற புரிதலோடு இயங்கினாலும் சில கருத்துக்கள் இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகின்றன. “காலையில் படிக்கத்தொடங்கினேன், இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. முடித்துவிட்டுப் பேசுகிறேன்��� என இயக்குனர் ராம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், எழுத்தாளர் இரவி அருணாச்சலம் நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே உரையாடியவை அனைத்தும் நான் ரசித்தவை. நாவல் வெளியாகிய ஒரு மாத காலத்தில், நாவல் பயணப்பட்ட நிலங்களுக்குச் சென்று, அவற்றைப் படம்பிடித்து, ஒரு தொகுதிப் படங்களாக ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதுவொரு நெகிழ்வான தருணமாயிருந்தது. ஓம்.. ஒரு விருது மாதிரி..\n10. தொடர்ச்சியாக யுத்தம் சார்ந்தே அதிகமாக எழுதப்படுகிறது. ஈழத்தமிழர்கள் யுத்தத்தை இனியும் பேச வேண்டுமா அல்லது அது தேவையில்லையா அப்படிப் பேசுவதாக இருந்தால் எந்தப் பகுதிகள் இனிப் பேசப்பட வேணும்\nயுத்தம் எல்லோரையும் பாதித்திருந்தது. எதிர்கொண்டவர்கள், பங்காளிகள் என பாதிக்கப்பட்ட எல்லோரும் அதிலிருந்து வெளியெறுவதற்கான ஆற்றுப்படுத்தல் கிடைக்கும் வரையில் அந்த நினைவுகளால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு சமூகத்தைப் பீடித்திருக்கும் நினைவுகளின் வலிகள் எழுத்தாவதில் ஆச்சரியமெதுவும் இல்லை. ஆகவே இதைத்தான் பேச வேண்டுமென்ற வரையறைகள் தேவையில்லை. ஆயினும் காலப்போக்கில் பின் யுத்தகாலத்தில் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார அசைவியக்கக் குழப்பங்கள், ஈழத்தில் இனிவரும் எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்துமென்று நினைக்கிறேன்.\nநான், மனித அகவுணர்ச்சிகள் பற்றி அவற்றின் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியெல்லாம் அதிகம் எழுதப்படவேண்டுமென்று விரும்புகிறேன். ஆதிரையில் யுத்தம் பின் திரையில் நிகழ்ந்துகொண்டிருக்க, அந்தக் கதை மனிதர்களின், அன்பு, குரோதம், விசுவாசம், காழ்ப்பு என அகத்தின் உணர்ச்சிகளை நான் பேசியிருக்கிறேன். ஒருநாள் நாஞ்சில் நாடான் பேசும்போது சொன்னார். ஆதிரையிலிருந்து யுத்தத்தைப் பிரித்தெடுத்துவிட்டாலும், அதற்குள்ளே ஒரு கதையிருக்குமென்று. அதை நானும் ஆமோதிக்கிறேன்.\n11. யுத்தம் அரசியலின் விளைபொருள். வாழ்க்கை அதைக் கடந்தது. பெரும்பாலான யுத்தக்கதைகள் அரசியலில் மட்டும் தேங்கியிருப்பதேன் யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடு இதுவா\nஅப்படியில்லை. யுத்தம் எங்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது. எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பு பட்டிருந்தன. யுத்தத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருந்திருப்பின் – நீங்கள் கேட்கிறது நிச்சயமாகச் சாத்தியமாயிருந்திருக்கும். ஆனால் இருக்கவில்லை. இதனை எழுதித்தான் கடக்க முடியும்.\n12. ஆதிரையை வாசித்தவர்கள், நாவலில் காண்கிற நிலப்பகுதிக்குச் சென்று அந்தப் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிலப்பகுதியைச் சார்ந்த நாவல்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. ஜானகிராமனின் நாவல்களைப் படித்து விட்டு கும்பகோணம் தெருக்களில் திரிந்த வாசகர்கள் அதிகம். அதைப்போல, சிங்காரத்தின் நாவல் மதுரைத்தெருக்களில் பலரை நடக்க வைத்தது. மாதவன் கதைகள் கடைத்தெருக்களைப் போய்ப்பார்க்க வைத்தது. ஆதிரை எழுத முன்னும் எழுதிய பிறகும் நீங்கள் அந்த நிலப்பகுதியை எப்படி உணர்ந்தீர்கள்\nஆதிரையின் பிரதான கதை நிகழும் நிலத்தில், அந்த மனிதர்களோடு நான் தொண்ணூறின் மத்தியில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அந்த மனிதர்களுக்கு முன்னால் ஒரு இருபது வருடத்தையும் பின்னால் ஒரு பத்து வருடத்தையும் புனைவில் சிருஸ்டித்ததுதான் நாவலாகியது. அதற்கு முன்னர் அந்த நிலம் ஒரு நிலமாகவே எனக்குள்ளிருந்தது. பிறகு, இதோ, உங்களோடு உரையாடிக்கொண்டிருப்பதற்கு 3 நாட்களின் முன்னர்தான் சென்று வந்தேன். இப்பொழுது ஒரு முழுமையான சித்திரமாக, ஒரு வாழ்க்கையாக் காட்சிகள் என் கண்முன்னால் விரிந்திருக்கின்றன. புனைவுக் கதாபாத்திரங்கள் கூட, இதோ இந்த இடத்திலேயே அவர்களுடைய கொட்டில் இருந்தது என்று கண்ணில் தோன்றினார்கள். கிட்டத்தட்ட அந்த ஒருநாள் மறுபடியும் நாவலுக்குள் வாழ்ந்ததுபோலிருந்தது.\n13. இலக்கிய வாசிப்பும் இலக்கியச் செயற்பாடுகளும் சற்று அதிகரித்துள்ளதாகத் தோன்றுகிறது. எழுதுவோர், வாசிப்போர், வெளியீடுகள், வெளியீட்டகங்கள், உரையாடல்கள், அபிப்பிராய வெளிப்பாடுகள், விவாதங்கள், சந்திப்புகள் எனத் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உருவாகியுள்ளன. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது\nஅவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் தொகுத்துத்தரும் ஒரே சட்டத்தில் தோன்றும் காட்சியினால்தான் அப்படித் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வீழ்ச்சியைத்தான் நான் உணர்கிறேன். சிற்றிதழ்களின் எண்ணிக்கை, எழுத்தாளர்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் எண்ணிக்கை அவற்றையே எமக்கு எடுத்து இயம்புகின்றது. இன்றைக்கு ��ழத்தில் ஒரு இலக்கியப்பிரதியின் ஒரு பதிப்பென்பது 300 பிரதிகள்தான். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20 தான்.\n14. ஆனால், இடையிருந்த காலத்தை விட ஒரு தொடர்ச்சியான உரையாடல் நிகழ்கிறதே. இன்றைய வெளிப்பாட்டை அல்லது செயற்பாட்டை வெளிப்படுத்துவதில் சமகால ஊடகம் அல்லது வெளிப்பாட்டுச் சாதனம் சமூக வலைத்தளங்கள்தானே \nசமூக வலைத்தளங்கள் என்ன செய்தனவென்றால், அது முன்னர் இருந்த தீவிர இலக்கியம் – வெகுஜன இலக்கியம் – இலக்கியத்துடன் ஒரு தொடுசலும் வைத்துக்கொள்ளாத சமூகம் என்ற வேறுபாடுகளை, அல்லது அவற்றுக்கிடையிலிருந்த கோட்டை அழித்துப்போட்டுவிட்டன. அந்தச் சாதகத்தன்மைதான் நீங்கள் சொல்வதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் கொடுக்கிறது. அதுமட்டுமில்லை. எழுத்தாளர் – வாசகர் என்ற கோட்டைக்கூட இந்த நுட்பம் இல்லாமற் செய்திருக்கிறது. அதாவது இலக்கிய அதிகாரப் பல்லடுக்குத் தன்மையை இல்லாமல் செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் நான் முதற் கூறிய பதிலுக்கு வேறு கோணமுண்டு. எத்தனை எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறுகின்றன.. எத்தனை பேர், உழைப்பைச் செலுத்தி காலத்திற்கும் நின்று பயனளிக்கக்கூடிய எழுத்தை உருவாக்குகிறார்கள். அந்த எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.. சமூக வலைத்தளம் அந்தப் பரப்பில் ஒரு துரும்பைத்தன்னும் துாக்கிப்போடவில்லை.\n15. புதிய இதழ்கள் எப்படி வரவேணும் சமூக வலைத்தளங்களும் இணையமும் வாழ்க்கை முறையும் மாறியிருக்கும் சூழலில் சிற்றிதழ்களின் இடம் எப்படி இருக்கப்போகிறது\nசிற்றிதழ்கள் ஒரு சமரசமற்ற நோக்கத்திற்காக, அதை இலக்காகக் கொண்டு தீவிரத்தோடு உருவானவை. அந்த வெளியீட்டாளர்களைக் குட்டிக் குட்டி இயக்கங்களாகத்தான் பார்க்கிறன். மைய நீரோடடத்தில் இல்லாத / விளிம்பு நிலையில் உள்ள / அதிகம் கவனத்தை பெறாத கருத்தியலோ / கோட்பாடோ (அது கலை இலக்கிய கோட்பாடாக இருக்கலாம் அல்லது அரசியல் கருதுகோளாக இருக்கலாம் ) எண்ணிக்கையில் மிகச் சிறிய இலக்கத்தில் உள்ளவர்களால் மிகப்பெரிய உழைப்பை கொடுத்து முன்னெடுக்கப்படுபவை. இன்று நாம் காணும் சகல கருத்தியல்களும் ஏதோவொரு காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையுடைய நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டவையே. இது சிற்றிதழ்களின் பொதுவான பண்பு.\nஆனால் இப்போது பத்துப்பேரிடம் ���டைப்புக்களை வாங்கித் தொகுத்துவெளியிடுகிற மேடைகளாக இதழ்கள் உருமாறிவிட்டன. வெகுசன ரசனையிலிருந்து சற்று உயரத்திலிருக்கிற படைப்புக்களைத் தெரிவதைத் தவிர ஒரு கருத்தியல் சார்ந்த நோக்கு அவைகளுக்கு இல்லை. ஈழத்தில் வெளிவருகிற இதழ்களில், ஞானம், ஜீவநதி, புதியசொல் எல்லாமுமே நாலு கவிதை, ரெண்டு கதை, மூன்று கட்டுரையென்று வாங்கி கவரும் விதத்தில் லே அவுட் செய்து அச்சிட்டுக்கொடுக்கின்ற தொகுப்பு இதழ்களாகத்தான் பார்க்கிறேன்.\nஆனால் என்னைக் கேட்டால் இணையத்தின் வருகைக்குப் பிறகு இப்படித் தொகுப்பு இதழ்களின் தேவை இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்வேன். வெறுமனே அச்சு வடிவத்திற்கு வருவது மாத்திரமே தொகுப்பு இதழ்களின் பாத்திரமாகிவிட்டது. அதுமட்டுமில்லை. அவரவர் இருப்பை பதிவு செய்யும் நோக்கோடு இயங்குவதையும் வருத்தத்தோடு கருதிக்கொள்கிறேன்.\nஇன்றைக்கும் மைய நிரோட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாத ஏராளமான கருத்தியல்களை முன்னெடுக்க வேண்டியவர்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். நிறைய அசமத்துவ போக்குகள் எங்களைப் பாதிக்கின்றன. இருப்பினும் நாம் நம்புகின்ற அல்லது எமக்குச் சமாந்திரமான கருத்தியல் ஒற்றுமை உள்ளவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சிற்றிதழ்களின் அல்லது இயக்கங்களின் வெற்றிடம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. வெற்றிடத்தை நிரப்புவது யார்…\n16. மாற்றிதழ்கள் அல்லது மையநீரோட்டம் தவிர்க்க விரும்பும் கருத்தியலுக்கும் அடையாளத்துக்குமுரிய எழுத்துகள், இதழ்கள் இன்று வந்தால், அதன் மீது புறக்கணிப்பிற்கான வசையும் எதிர்ப்புமல்லவா வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக துரோகச் செயலின் வெளிப்பாடு என்ற விதமாக. தமிழகத்தில் சிற்றிதழ்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலைமையும் ஈழத்தில் இன்றுள்ள நிலைமையும் வேறானது. ஆகவே, இதை எப்பிடி எதிர்கொள்வது\nசிற்றிதழ் என்றாலே வசையும் எதிர்ப்பும் கூடப்பிறந்தவைதானே.. அவற்றுக்கு அஞ்சி ‘பங்கருக்குள்’ ஒளிந்துகொள்ளமுடியுமா.. ஒரு தெளிந்த நோக்கம் இருந்தால்போதும். சமாந்தரமான கருத்துள்ளவர்களின் பங்களிப்போடு சிற்றிதழ் இயக்கத்தைச் செயற்படுத்தமுடியும். நோக்கம் இல்லையென்றால், அல்லது எதிர்ப்புக்கு அஞ்சினால் சமரசத்திற்குத்தான் உள்ளாக நேரிடும். சமரச இதழ்கள் ஒரு போர்முலாவுக்குள் தம்மைச் சிறைப்படுத்திவிடுவன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், காலச்சுவடு, உயிர்மை எல்லாமுமே ஒரு போர்முலாவிற்குள் இருந்தாலும், அவை தமக்குப் பின்னால் பெரிய பதிப்பகங்களைக் கொண்டியங்குகின்றன. அவர்களுடைய பதிப்பு முயற்சிதான் காலம் தாண்டியும் பேசப்படுமேயொழில இதழ்கள் அல்ல. இது தெரியாமல் ஈழத்து இதழ்களும் அதே போர்முலாவிற்குள் நிற்பது வருத்தம் தருவது.\n17. சமூக வலைத்தளங்கள் இலக்கியத்துக்கு எப்படிப் பங்களிக்கின்றன எவ்வாறான பங்களிப்பை அது செய்ய முடியும்\nஇலக்கியம் தொடர்பான உரையாடலை மேலும் விரித்து விரித்துச் செல்ல வைத்ததை சமூக வலைத்தளப் பங்களிப்பின் ஒரு நல்ல விடயமாகப் பார்க்கலாம். ஓர் உரையாடலில் ஆர்வமுள்ள எல்லோரையும் அதில் பங்காளிகளாக்கியது ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம். அச்சு ஊடகங்களில் அது நடக்கவில்லை. அங்கே ஒரு தணிக்கையிருந்தது. மற்றையது நம்பிக்கையளிக்கக் கூடிய பலர் தம்மைச் சுயாதீனமாக வெளிப்படுத்திக்கொள்கிற வெளியாக அது இருந்தது. அது முக்கியமானது. தவிர இலக்கியச் செயற்பாடுகளை, ஆர்வலர்களை அது ஒருங்கிணைக்கிறது. திரட்டுகிறது. அதேவேளை சமூக வலைத்தளங்களில் ஒரு ‘திணிப்பு’ இருக்கிறது. மேலோட்டமான முன் கற்பிதங்களை இது ஏற்படுத்திவிடுகிறது.\nஅதனால் சமூக வலைத்தளங்களில் உலாவுகிற போது மூளையை அவதானமாக நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டியுள்ளது.\n18. தமிழிலக்கியத்தின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு இன்னும் இந்தியாவிடம்தான் உள்ளது என்று இந்திய எழுத்தாளர்கள் நம்பும் நிலை உண்டென்று கூறப்படுவதைப்பற்றி\nநிச்சயமாக, அது தமிழ்நாட்டை மையப்படுத்தியுள்ளதாகத்தான் கருதுகிறேன். புனைவு என்ற தளத்தில், ஈழப்பிரதிகள், தமிழ்நாட்டின் கவனத்தைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அப்புனைவின் கதைக்களம் மற்றும் அனுபவங்கள், அவர்களுடைய அனுபவப்பரப்பிற்கு அப்பால் நிகழ்வதால், இந்தக் கவனம் நிகழ்கிறது. அல்லது, ‘அடிபட்ட இனம்’ என்ற கழிவிரக்கத்தாலும் கூட இந்தக் கவனம் ஏற்படுகிறது. இவ்வாறான கழிவிரக்கத்தினால் எனது படைப்பொன்று தமிழகத்தில் கவனத்திற்குள்ளாகுமானால் அந்நிலையை நான் வெறுக்கிறேன்.\nமேற்சொன்னதைத் தாண்டிய ஒரு கரிசனை, ஈழ இலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் இன்றைக்கும் ஈழத்தில் ஒன்றிரண்டோ ஐந்து ஆறோ புத்தகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் எதைப்பற்றியாவது தமிழகத்திற்குத் தெரியுமா.. நாங்களாகக் காவிக்கொண்டு போனாலேயன்றி தமிழகம் தானாக அவற்றை அறிந்துகொண்டிருக்கிறதா..\nஆக அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.\nஅதே வேளை, கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டு தளத்தில் ஈழத்தின் பங்களிப்பு எந்தளவு துாரத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றது என்பதுவும் கேள்விக்குரியதே. புதுப்புதுச் சிந்தனைகள், புதிய கருத்தியல்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்புக்கள் என ஈழத்தில் ஏதாவது நிகழ்கிறதா முன்பு அவ்வாறான ஒரு சிந்தனைச் செல்நெறி மரபாகவே இருந்திருக்கிறது. இன்று இல்லை. இனிமேலும் அதற்கான நம்பிக்கையேதும் தென்படுகிறதா.. \n19. முன்பிருந்த சிந்தனைச் செல்நெறி பின்னர் இல்லாமல் போனதேன் அத்தகையை சிந்தனை எழுச்சி எவ்வாறு சாத்தியமாகும்\nபல்கலைக்கழகத்தின் சீரழிவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். முன்பென்றால் அங்கிருந்தவர்கள் அதைச் செய்தார்கள். முக்கியமாக அவர்கள் பல்கலைக் கழகம் அல்லாத சமூகத்துடனும் ஊடாடினார்கள். சிந்தனைகளை வெளியே கடத்தினார்கள். இன்று சமூகத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை. அது தனியே வேலைக்கு ஆட்களைத் தயார்செய்துகொண்டிருக்கிறது.\n20. உங்களுடைய புதிய நாவல்களின் அரசியல் என்னவாக இருக்கும்\nநாவல்களில் என்ன அரசியலென்று நான் சொல்லவேண்டுமா விமர்சகர்கள் தான் அதைக் கட்டுடைத்துக் கூற வேண்டும். ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் புனைவுக்கு ஊடாக அரசியல் இலக்கொன்றை நோக்கி வாசகர்களை அழைத்துச்செல்லும் மேய்ப்பன் அல்ல. புனைவை நான் அவ்வாறே புரிந்தும் வைத்துள்ளேன். எனது நாவல்கள், அதிகாரமற்ற சனத்தின் பார்வையில், அவர்களைச் சூழவுள்ள சமூகத்தையும் அரசியலையும் பார்ப்பதுவே. நாவலோட்டத்தில் எனது சொந்த அரசியலுக்கு குறுக்கீடுகள் வருமானால் அவற்றை நான் தணிக்கை செய்வதில்லை.\nஓம். புனைவில் பாத்திரங்களுக்கு அரசியல் இருக்கும்தான். பாத்திரங்கள் அரசியலைப் பேசும்தான். ஆனால், அவ்வரசியலுக்கு மாற்றான கருத்துக்களை கொண்ட பாத்திரங்களும் இயல்பிலேயே அங்கிருக்கும். அப்பாத���திரம் தனக்கான நியாயத்தைப் பேசுவதற்கான வெளியும் அங்கிருக்கும். அதுதானே அப்பாத்திரத்திற்கு நான் செய்கின்ற நியாயம். ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு நிலைப்பாடுகளை பிரதிபலிக்க கூடிய ஒரு கதைக்களனை நான் என்னுடைய படைப்புக்களில் உருவாக்கியுள்ளேன். ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டு அப்படித்தானேயிருக்கும்..\nமற்றும்படி எனக்கு என்னுடைய அரசியலை நிறுவும் ஒரு தேவை இருக்குமானால், நிச்சயமாக நான் அதை ஒரு கட்டுரையூடாகச் சொல்லவே விரும்புவேன். நான் தற்போது இயங்கும் நாவல் வடிவத்தின் ஊடாக, ஒரு பெரும் அனுபவத் தொற்றை வாசகருக்குள் நிகழ்த்துவதே என்னுடைய பணி. ஒருவேளை அந்த அனுபவத்திற்கூடான சிந்தனை அவருக்கு ஒரு அரசியல் தெரிவை ஏற்படுத்தக்கூடும். மக்கள் சார்ந்த அரசியலாக அதுவிருக்கும் என்று நம்புகிறேன்.\n21. இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்த நம்பிக்கைகள்\nநம்பிக்கையளிக்கக் கூடியதாக எதையும் உணரமுடியவில்லை. அதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம், நம்பிக்கையைத் தொலைத்த சமூகமாக இருக்கவேண்டியதுமில்லை.\nஅரசியற் சிந்தனைகளை முழுநேரமாகச் செயற்படுத்திவரும், ஓர் இளைய தலைமுறையைக்காணுகிறேன். சமூகம் அவர்களைத் தாங்கிக்கொண்டால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். அந்த நிலைமை தோன்றும்போதே அரசியல் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் மாறும். இன்று நம்மிடையில் உள்ள அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அரசியலை பொழுதுபோக்காகச் செய்பவர்கள், தங்களுடைய ஓய்வு காலத்தில் செய்பவர்கள், பகுதி நேரமாகச் செய்பவர்கள், அல்லது தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்பவர்கள். இவர்களுடைய தலைமையில் இயல்பாகவே அரசியலின் தார்மீக அறம் இல்லாமற் போய்விடுகிறது.\nஎங்களிடையே ஒரு சாமானிய மனிதன், கட்சியொன்றின் கடைசி உறுப்பினராகி, படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, தலைவனாகும் சந்தர்ப்பமேதாவது உள்ளதா.. ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா.. ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா.. பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா.. பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா.. கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன.. கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன.. அதிலேதாவது ஜனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா..\nஇவற்றுக்கெல்லாம் ஆம் என்ற பதில் கிடைக்கும்போதே, கிராமிய மட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் வாய்ப்புத் தோன்றும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் உணரத்தொடங்கும். அதுவரை தமிழ் அரசியலின் தலைமைத்துவம் அதன் சரியான அர்த்தத்தில் வெற்றிடமாகவே இருக்கும்.\n22. அரசியலினால் பெரும் இழப்புகளையும் வலிகளையும் அனுபவங்களையும் சந்தித்த மக்களின் அரசியல் தலைவிதி இப்படி இன்னும் இருளில் நீள்வதற்கான காரணம் என்ன\nஅரசியலினால் பெரும் இழப்புக்களையும் வலிகளையும் சந்தித்தவர்கள் அரசியல் தலைமைக்கு வரும்போது இந்தத் தலைவிதி மாறக்கூடும். அவர்களால்தான் உடனடித் தீர்வுகள் – நீண்டகாலத் தீர்கள் என்ற அடிப்படையை உணர்ந்து செயற்படமுடியும். இன்றைக்கு இருக்கிற அரசியல் தலைவர்களில் எத்தனைபேர், யுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள்.. அதற்குள்ளே இருந்தவர்கள்..\n23. யுத்தம் முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தமிழ்ச்சமூகத்தினர் விருப்பமாக இருப்பதேன்\nபொருளாதாரமும் ஒன்று என்பதை மறைக்கவேண்டியதில்லை. ஆனால் நாட்டுக்குள்ளேயே தன்னிறைவு அளிக்கக்கூடிய இயல்பான பொருளாதார வளர்ச்சி குலைந்துபோனதிற்குப் பின்னால் இனப்பிரச்சினையும் யுத்தமும்தான் இருந்தன என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். மூளை சார் உழைப்பாளராக வருவதற்கான இயல்பற்ற அதேவேளை ஒரு மனிதப்பிறவியாக மற்றெல்லோரையும் போல வாழ விரும்பும் நியாயத்தைக்கொண்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்றால் அதற்குரிய தொழில்வாய்ப்புகளும், துறைகளும் பரவலாக உருவாக்கப்படவேண்டும். வாழ்வதற்கு உரியதாக பொருளாதாரச் சூழலை மாற்றவேண்டும். அதை அரசும், அரச அலகுகளும்தான் செய்யவேண்டும். இன்னொரு விடயம், மருத்துவர்களாக, பொறியியலாளர்களாகவும், கல்வியாளர்களாகவும் பலர் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களையும் உங்கள் கேள்விக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்களா..\n24. தாயகம் திரும்புவதைப்பற்றிய புலம்பெயர்ந்தவர்களுடைய கனவும் நிஜமும் என்ன\nநான் ஒரு புலம்பெயர்ந்தவன் என்றவகையில் ஒருபோதும், தாயகத்து வாழ்வை ஒரு முடிந்தபோன கனவாக நினைத்து அழுதது இல்லை. கனவை நிஜத்தில் தொடரும் சூக்குமம் தெரிந்தவனாக இருக்கின்றேன். அவ்வளவே\n புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்\n மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்\n ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்\n சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்\n நினைவுகளில் தொடரும் போர் – சுரேஷ் பிரதீப்\n அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்\n பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்\n புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி\n ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF?page=1", "date_download": "2021-03-04T00:52:17Z", "digest": "sha1:5QYKPL33YJPB4SLB2V7VNUG5BH5FINN6", "length": 4959, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மம்தா பானர்ஜி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"மோடி, அமித் ஷா ஆலோசனையால் 8 க...\n'எலக்டிரிக் ஸ்கூட்டரில் பயணம்' ப...\nநிலக்கரி மோசடி வழக்கில் மம்தா பா...\nமத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே...\nமேற்கு வங்க தேர்தல்: நந்திகிராமி...\nசெப்டம்பர் மாதத்தில் நீட்,ஜேஇஇ த...\n\"மேற்கு வங்கத்தில் வாரத்தில் 2 ந...\n‘சிஏஏ, என்.ஆர்.சியை மக்கள் விரும...\nமம்தா பானர்ஜி உடன் பிரதமர் மோடி ...\nஜே.என்.யூ மாணவர்கள் மீது திட்டமி...\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர...\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித...\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு...\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்க...\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/httpwww-samakalam-comp44100/", "date_download": "2021-03-04T00:12:29Z", "digest": "sha1:WCXKNXDZQVAOOWL2QB6KU4QJDKLQDE5R", "length": 5288, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "முல்லைத்தீவு மாவட்டத்திற்கான காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள் |", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கான காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கான காணுர்மல் போனோரை கண்டறியும் பரணகம ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றன.\nகாணாமல் போனோரை கண்டறியும் பரணகம ஆணைக்குழுவின் 2ஆம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பரணகம ஆணைக்குழு தலைவர் மகஸ்வல் பி.பரணகம தலைமையில் நடைபெற்றது.\nஇவ் விசாரணை அமர்வுகளுக்காக 290 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. இவ் அமர்வின் போது சாட்சியமளித்தவர்களில் பலர் யுத்தத்தின் போது தமது உறவினர் கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும், இராணுவத்திடம் தங்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் இராணுவம் பிடித்தவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் இன்று வரை இல்லையெனவும் தெரிவித்துள்ளனர் .\nஇங்கு மகஸ்வல் பி.பரணகம, டயிள்யூ ஏ. ரி ரத்னாயக, சுரன்யனா விஜயரட்ண, எச்.சுமணபால ஆகியோரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.\nநேற்றுமுன்தினம் 120 பேர் சாட்சியமளித்திருந்தனர். இதேவேளை புதிய பதிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.\nஅரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு\nதோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கேட்பது நகைப்புக்குரியது என்கிறார் ஜீவன் தொண்டமான்\nஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்\nசடடக் கல்லூரி மாணவரைத் தாக்கிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25896", "date_download": "2021-03-04T00:38:02Z", "digest": "sha1:VLTZ2DIVPPSQA6AEIJBQHNNR3IOSV6UB", "length": 14805, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஆன்மிகம் » வைணவ வாழ்க்கை தத்துவங்கள்\nஆசிரியர் : ந.இரா.சீனிவாச ராகவன்\nஆன்மிகத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஆன்மிக அனுபவத்தின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.\n‘ஷேமநிதி’ என்ற தலைப்பிலான கட்டுரையில், பாவ மற்றும் புண்ணியங்களின் கணக்குகளைக் குடும்ப உறவுகளிடையே ஒருங்கிணைத்து, அதன் மூலம் வரும் லாப நஷ்டக் கணக்குகளை அருமையாக குறிப்பிடுகிறார். புண்ணிய பலத்தால் சந்தத��யினருக்கு எவ்வாறு இறையருளைப் பெற முடியும் என்றுரைக்கிறார்.\n‘ஸீதாராமன் திருக்கல்யாணம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில், தினமும் ஸீதாராமன் திருக்கல்யாணம், காசியில், 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிரத்தையுடன் நடத்துவதை விளக்குகிறார்.\nதிருமலை ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும், திவ்யதேசப் பெருமாளுக்கும் உள்ள, 12 வித்தியாசங்களை சிறப்பாக விளக்கியுள்ளார். பாகவதம் முதற்கொண்டு அறம், விதியின் வலிமை, தத்துவம், அன்பு, கடமை என்ற நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/671/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T23:50:38Z", "digest": "sha1:CNN4J6APKZ5ITUGKY2C6YB3UTLIZI5K7", "length": 5741, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "பன்னாட்டு யோகா நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | International Yoga Day Tamil Greeting Cards", "raw_content": "\nபன்னாட்டு யோகா நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபன்னாட்டு யோகா நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/coronavirus-news-live-updates/", "date_download": "2021-03-04T00:05:59Z", "digest": "sha1:I6I36HMP6FKQAIC2D6JPXEUVZV4AQHCL", "length": 8476, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.24 கோடி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய ப���ன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.24 கோடி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.24 கோடி\nஅருள் November 12, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.24 கோடி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,24,21,132 ஆக உயர்ந்து உள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,664,739 பேர் குணமடைந்துள்ளனர்.\nமேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 14,467,498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசிகிச்சை பெறுபவர்களில் 94,739 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்.\nதேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது – ஜோ பைடன்\nTags உலக அளவில் கொரோனாவால்\nPrevious தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது – ஜோ பைடன்\nNext Today rasi palan – 14.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/398951", "date_download": "2021-03-03T23:20:51Z", "digest": "sha1:ZPMVLFCVBLUNYZKYHZLRNR6YEY3H5ERX", "length": 7996, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை திக்காமல் பேச | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகனுக்கு ஏழு வயது. முதல் வகுப்பு படிக்கிறான். அவன் இப்பொழுதெல்லாம் ���ேசும் பொழுது ரொம்ப திக்கி திக்கி பேசுகிறான் சில எழுத்துக்கள் சொல்ல ரொம்ப கஷ்டப்படுகிறான். இந்த ஒரு வருடமாக தான் இப்படி முன்பல்லாம் திக்கி இருக்கிறான் ஆனால் இப்படி இல்லை அவன் திக்காமல் பேச என்ன செய்ய வேண்டும்\nசுருக்கமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வி என்பதால், இரண்டு இழைகள் தேடிக் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள். உதவக் கூடும்.\nஅவனுக்கு யூடியூப் வீடியோ பார்த்து நானே speeching therapy கொடுக்கலாமா அல்லது டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டுமா\nமுன்பை விட இப்போது அதிகரித்து இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். திக்குவாய்ப் பிரச்சினைக்கு ஸ்பீச்தெரபி ஒன்றுதான் தீர்வு என்பது இல்லை. காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும் அல்லவா மருத்துவர் அபிப்பிராயத்தைக் கேட்பதே மேல்.\nகுழந்தைக்கு சோயா பால் கொடுக்கலாமா\nஊசி போட்ட இடத்தில் வலி\n10 மாத குழந்தை தண்ணீரே குடிக்க மாட்டேங்கிறாள்\nதயவு செய்து உதவுஙங்கள்12 மாத குழந்தைக்கு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=650115", "date_download": "2021-03-04T01:04:17Z", "digest": "sha1:OUDVQHAZUNFSNP24LQLKJIRWGXKHB3KX", "length": 7560, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் ! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் \nகோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரி மாணவி மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் தற்போது 5-வது பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.70 லட்சத்தை தாண்டியது\nஅரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66,337 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்\nமத்திய, மாநில அரசுகள் டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள். தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்\nமதுரையில் அரசு ஒப்பந்ததாரர் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.3 கோடி பறிமுதல்\nஅய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரை மாற்றக் கோரி தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் கடிதம்\n2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக என்ற ஒரு கட்சியே தெரிந்திருக்காது: எல்.சுதீஷ் ஆவேச பேச்சு\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nதொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை\nவேடசந்தூர் அருகே திருமண ஆசை காட்டி ரூ.1.27 கோடி மோசடி\nகாங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல்\nஓசூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல்\nஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் இல்லாததால் திருப்பி அனுப்ப முடிவு\n04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு\nஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்\n03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/does-vijay-refuse-to-act-in-sunder-cs-mega-budget-movie/", "date_download": "2021-03-03T23:46:45Z", "digest": "sha1:TIZBKU4JNUO5CAIHCLJZ3X23APAEGGRZ", "length": 2925, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Does Vijay Refuse To Act In Sunder.C’s Mega Budget Movie? | | Deccan Abroad", "raw_content": "\nசுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படத்தை ஒதுக்கினாரா விஜய் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தை வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘அரண்மனை 2’ படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கமலக் கண்ணன் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/08/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-03-04T00:25:52Z", "digest": "sha1:AFE7J4CFIZTQFW22IKAH4JAAWKK32Q4P", "length": 6320, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "4 பேர் பயணம் செய்யலாம்: ஜப்பானில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றி – EET TV", "raw_content": "\n4 பேர் பயணம் செய்யலாம்: ஜப்பானில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றி\nஜப்பானில் 4 பேர் பயணம் செய்ய கூடிய பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது.\nஜப்பானில் பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023-ம் ஆண்டுக்குள் சரக்குகளை ஏற்றி செல்லும் பறக்கும் கார்களையும், 2030-க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளது.\nஅந்த வகையில், ஜப்பானை சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம் 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்துள்ளது. பெரிய அளவிலான ஆளில்லா விமானத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த பறக்கும் கார் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் சோதித்து பார்க்கப்பட்டது.\nதரையில் இருந்து செங்குத்தாக மேல் நோக்கி எழுந்த பறக்கும் கார், 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்துக்கும் மேலாக பறந்து, பின்னர் தரையிறங்கியது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கூறிய என்.இ.சி. நிறுவனம் முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்து 2026-ம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nஇலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற “டோனி மொரிசன்” காலமானார்\nக���ரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு\nஉள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள டென்மார்க்\nமியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை… 7 பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 22 ,045 பேர் உயிரிழப்பு\nகடும் கட்டுப்பாடுகளை அடுத்து கனடா வரும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஒன்ராறியோவில் புதிதாக 966 பேருக்கு COVID-19 தொற்று, 11 பேர் உயிரிழப்பு\nஜெனிவாவில் இலங்கைக்கு மோசமான நிலை: இந்தியாவிடம் அமைச்சர் கெஹெலிய அவசர கோரிக்கை\nகோவிட் தொற்றில் மரணிப்பவர்களை புதைக்க இரணைதீவில் தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் மக்கள்\nமூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் இணைவு\nஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nஇலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற “டோனி மொரிசன்” காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bigg-boss-tamil-season-2-day-71-update", "date_download": "2021-03-04T00:13:15Z", "digest": "sha1:WPB4CUH52L22HFOT36U54MTWCZN7FDOP", "length": 5317, "nlines": 20, "source_domain": "tamil.stage3.in", "title": "மகத்தின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் யாஷிகா", "raw_content": "\nமகத்தின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் யாஷிகா\nநேற்று நடந்த பிக்பாஸில் மகத் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரின் பிரிவை தாங்க முடியாமல் யாஷிகா புலம்பி தள்ளுகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 71வது நாள் நேற்று ஏவிக்சனுடன் நிறைவடைந்தது. நேற்று ஏவிக்சனில் மகத், அவருடைய கோபத்தால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த ஒரு வாரமாகவே தன்னுடைய கட்டுபடுத்த முடியாத கோபத்தால் மும்தாஜ், டேனியல், பாலாஜி ஆகியோரிடம் சண்டை போட்டு வந்ததால் ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கி கொண்டார்.\nஇதனால் நாமினேஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத், மும்தாஜ், பாலாஜி, சென்றாயன் ஆகியோரில் மகத் நேரிடையாக வெளியேற்றப்பட்டார். இவரின் பிரிவை தாங்க முடியாமல் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் பாலாஜி ஆகியோர் கண்ணீர் வடித்தனர். மகத்துடன் எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்த டேனியும், மும்தாஜும் சண்டையை மறந்து, அவரை நல்ல படியாக வழியனுப்பி வைத்தனர்.\nஇதன் பிறகு மகத்தை காதலித்து வந்த யாஷிகா, அவரை மறக்க முடியாமல் தோழி ஐஸ்வர்யாவிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே உள்ளார். டேய் மகத் ஏண்டா என்ன விட்டு போன, கண் முன்னாடி வந்து வந்து போறியே என அழுது புலம்புகிறார். இன்னும் 30 நாட்கள் மீதமுள்ளது. தற்போது பிக்பாஸின் புதிய தலைவராக முதன் முறையாக சென்றாயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதான் பொறுப்பேற்ற வுடன் போட்டியாளர்களிடம் கிராமத்தின் பெருமையை எடுத்துரைக்க ஒரு பஞ்சாயத்தை தயார் செய்தார். ஆனால் அது இறுதியில் காமெடியாக முடிந்து விட்டது. இது தவிர நடந்த அனைத்து பிரச்னைக்குமே காரணம் யாஷிகா தான் என போட்டியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் வரும் நாமினேஷனில் யாஷிகாவை எல்லாருமே நாமினேட் செய்ய உள்ளனர்.\nமகத்தின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் யாஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_13/", "date_download": "2021-03-04T00:16:35Z", "digest": "sha1:Q3GKBEWLDWDOMXLBHKKNXYMOJOV3DBUV", "length": 20135, "nlines": 162, "source_domain": "www.madhunovels.com", "title": "தேடி வந்த சொர்க்கம் _13 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் கவி சௌமி தேடி வந்த சொர்க்கம் _13\nதேடி வந்த சொர்க்கம் _13\nஅடுத்த நாள் காலை எட்டு மணியை தொட அலைபேசி அழைப்பு கேட்டு கண் விழித்தாள் சுமி. ஹலோ என்ற குரலில் விலகாத தூக்கம் மிச்சமிருந்தது.\nஏய்… தூங்கு மூஞ்சி இன்னும் எழுந்திருக்கலையா. மணி எட்டு ஆகுது. இன்றைக்கு ஆபீஸ் போகணும். ஞாபகம் இருக்கா. அரைமணி நேரத்தில் அங்கே வரேன். ரெடி ஆகி இரு ..\nஇங்க வர்றியா… கேட்டவள் பொபைலை கட் செய்தபடி வேகவேகமாக குளித்து சுடிதார் ஒன்றை எடுத்து மாட்டியவள் வெளியேற சில நிமிடங்களில் ராகவ் இவளை காண வந்திருந்தான்.\nகையில் சுமந்ததிருந்த ஷாப்பிங் பையை பார்த்தவள்… என்னது ராகவ்\nசெய்யற வேலையை சரியா செய்யணும்ல. இது டிரஸ். உன் கிட்ட எல்லாமே காஸ்ட்லியா தான் இருக்கும். அது அந்த வேலைக்கு சரி வராது. இதுல பத்து செட் டிரஸ் இருக்கு. டெய்லி ஒவ்வொன்றா யூஸ் பண்ணிக்கோ. மறுபடியும் வாங்கிகலாம். அப்பா எங்க. …\nஅப்பா காலையிலேயே கிளம்பிட்டாங்க போல. நான் எழுந்தது லேட். அவளை நிமிர்ந்து பார்க்க போட்டு இருந்தது ஒர��� காட்டன் சுடிதார் கொஞ்சமாக கற்கள் பதித்து\nஅழகாய் இருந்தது. பார்த்த போதே தெரிந்தது இருப்பதிலேயே அவளிடம் உள்ள சாதாரண உடை அது தான் என்று. அதுவே அவளை ராணியை போல் அவ்வளவு கம்பிரமாய் காட்டியது.\nடேய் தூங்கி எழுந்துரிச்சா எல்லாத்தையும் மறந்திடுவேன்னு பார்த்தா இப்படி வந்து ஷாக் குடுக்கற…நிஜமாகவே போகணுமா…\nநேற்று உன் கிட்டதான பேசினேன். வெளிய வா. உனக்கு இன்னோன்றும் வச்சி இருக்கிறேன்.\nஎன்னதுடா .. கையை பிடித்து அழைத்து வந்தவன் அவளுக்கு காட்ட அங்கு பிங்க் நிற ஸ்கூட்டிபெப் அழகாய் நின்றிருந்தது.\nராகவ் நான் ஸ்கூட்டி ஓட்டி கிட்டத்தட்ட நாலு வருஷம் மேல ஆகுது. தீடின்னு தந்தால் எப்படி ஓட்டறது.\nநீ என்ன காலி பண்ணறதுன்னு ப்ளான் போட்டுடயா….\nஅடிச்சன்னா பாரு. என்ன பேசற. வண்டியை எவ்வளவு வேகமாக ஓட்டின . அதுதான் அப்ப வண்டி ஓட்டவிடல. இப்ப வழி இல்லையே.\nகார்ல எல்லாம் போக முடியாது . செய்யறத சரியா செய்யணும். வா மொதல்ல ஒரு ரவுண்ட் ஓட்டிக் காட்டு… இரு.. இரு நான் பின்னாடி உட்கார்றேன். விழுந்தா ரெண்டு பேரும் சேர்ந்தே விழலாம்.\nஅப்பா. என்ன நல்லெண்ணம். உட்காரு… ஆரம்பத்தில் லேசாக தடுமாறினாலும் பிறகு ஓரளவு நன்றாகவே ஓட்டினாள். சரி வா வீட்டுக்கு போகலாம். மிச்ச டீடெய்ல் சொல்லறேன்.\nவீட்டின் உள் வந்தவர்கள் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். காலையில பதினோன்று டூ மூன்று மணி வரைக்கும் தான் உனக்கு அங்கே வேலை.\nசுமித்ரா சிரித்தபடி ….எந்த ஆபீஸ்ல நீ சொல்லற டைம்ல வேலை குடுக்கறாங்க. நம்ப மாட்டாங்க.\nகுறுக்கே பேசாத அவசர குடுக்க…\nஉனக்கு மெயின் ஆபீஸ்ல வேலை இங்கே சொன்னதால அந்த டைம்ல அங்கே போய் வேலை செஞ்சு தர்ற. அந்த டைம் முடிஞ்சதும் திரும்ப மெயின் ஆபீஸ் வந்திடற மாதிரி சரியா. அங்கே யாரும் உன்னை எதுவுமே கேட்க மாட்டாங்க..\nஎன்ன வேலை அத சொல்லு முதல்ல. . நான் செய்யற மாதிரி என்ன வேலை இருக்க போகுது.\nகம்ப்யூட்டர்ல்ல ஏத்தணும். ஆடிட்டிங்க்கு முன்னாடி. இந்த வேலைக்கு கூட ஒரு ஆளை அணுப்ப சொல்லி ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கிறான். சோ நீ அங்கே போ…\nம்… நேற்றே மெயில் செஞ்சுட்டேன்.\nதனி டேபில் கூடவே கம்ப்யூட்டர் எல்லாம் செட் பண்ணியாச்சு.\nஅப்பாவோடதுல இருந்து. கூடவே அப்பா கிட்டேயும் சொல்லிட்டேன். இந்த வேலைக்கு ஆள் எடுத்து இருக்கறேன்னு. சந்தேகம் வராது.\nஒரு வேளை என் அப்பாவுக்கு தெரிஞ்சுடுச்சின்னா.\nநான் உன் கூட தான் இருக்கிறேன். தெரிய விட மாட்டேன். சரியா. அப்புறம் அது நார்மல் பர்சன் இருக்கற ஏரியா.\nஇங்கே மாதிரி கிடையாது. காலை நேரத்தில பசங்க வேலைக்கு போற பொண்ணுங்கல கிண்டல் பண்ணறவங்களும் இருக்கறாங்க . யார் கிட்டேயும் அதிகமாக பழகாத. உனக்கு ஆபீஸ்லதான் வேலை. பின்னாடி குடோனுக்கு எப்பவுமே போகாத. அங்கே டஸ்டா இருக்கும். வேடிக்கை பார்க்கறேன்னு போய் நிக்காத புரியுதா…\nமொத டைம் தனியா வண்டி ஓட்ட போற. எப்படி தனியா விடுவேன்னு நினைச்ச.\nஎன் கூடவா வர போற…\nஇல்லையே. விநாயக் வர சொல்லி இருக்கிறேன். அவன் டூ விலர்ல பின்னாடி வருவேன். மேலும் அரைமணி நேரம் பேசியபடி கிளம்ப நேரம் பத்து பதினைந்தை தொட்டு இருந்தது. இவள் முன் செல்ல சிறு இடைவெளி விட்டு இவன் அவளை தொடர்ந்தான். கிட்டத்தட்ட அரைமணி நேர பிரயாணத்திற்கு பிறகு இவர்களது ஆபீஸ் வர அருகில் நெருங்கிய ராகவ்… சுமி திரும்பி வரும் போது வண்டியை மெதுவாக ஓட்டு. இந்தா இது நம்ம ஆபீஸ்ஸோட\nஐ. டி கார்டு. இத காட்டு போதும். பை…\nஈவினிங் பார்க்கலாம். வாசலோடு விடை பெற்று அவன் திரும்பி செல்ல… கொஞ்சமாய் மனம் படபடக்க உள் நுழைந்தாள்.\nகொஞ்சம் படபடப்போடு வாசலில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் தனது ஐடி யை காட்டியவள் நேராக அலுவலக வாயிலுக்கு வண்டியை விட்டவள்\nகையில் வைத்திருந்த மொபைலில் பேசியபடி சில பேப்பரை கையில் வைத்தபடி உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தான் குரு. இளநீலநிற முழுக்கை சட்டை கையை முழுவதும் மறைத்திருக்க கருப்பு நிறுத்தில் பேண்ட் அவனுக்கு அவ்வளவு பொருத்தமாய் இருந்தது. தலைகேசம் களைந்தாட சிரித்தபடி பேசிக்கொண்டு இறங்கியவன் இவளை பார்த்து…\nவந்தவனை பார்த்தவள் பார்டா நம்ம ஆபீஸ்ல கூட பார்க்கறமாதிரி ஆளுங்கட்சி இருக்கறாங்க நினைத்தபடி பார்க்க… அவனோ…\nவண்டியை இங்க நிப்பாட்ட கூடாது. பார்க்கிங் குடோனுக்கு பக்கத்தில் இருக்கு. அங்கே போய் நிற்பாட்டுங்க…\nகட்டளை போல ஒலித்த குரலை கேட்டவள். மனதுக்குள் சரியான திமிர் பிடிச்சவன் போல நினைத்தபடி தலையை ஆட்டியபடி வண்டியை திருப்ப நினைக்க…. வண்டி இவளுக்கு\nகட்டுப்படாமல் ஒரு புறம் சறிய ஆரம்பித்தது. வண்டி விழுந்துடுச்சி என நினைத்த நொடி வண்டியை\nவிலாமல் இவளோடு சேர்த்து நிமிர்த்தி பிடித்திருந்தான். இறங்கி இந்த பக்கம் வாங்க. புதுசா இப்ப தான் வண்டி ஓட்டறிங்களா என்ற கேள்வியோடு….\nஉண்மையிலேயே கை நடுங்க ஆரம்பித்து இருந்தது சுமித்ராவிற்கு. கூடவே பதட்டம் பயம் மொத்தத்தில்\nவண்டியில் இருந்து இறங்கியவள் இவனது முகம் பார்க்க இவளை பார்த்தவனோ….\nநானே வண்டியை பார்க்க பண்ணிடறேன். நீங்க உள்ள போங்க.\nஎன்ற தகவலோடு கிளம்பி இருந்தான்.\nஉள் நுழைந்தவளை நாற்பது வயதை\nஎட்டியவர் அருகில் வந்து கையில் எடுத்து வந்திருந்த நீரை இவளுக்கு குடிக்க கொடுத்தவர். இங்கே இந்த சேர்ல உட்காருமா. தம்பி இப்ப வந்திடுவாங்க.\nநான் யமுனா இங்கே தான் வேலை செய்யறேன். தம்பி போன் பண்ணினாங்க. உள்ள வர்றவங்களுக்கு தண்ணீர் கொடுக்க சொல்லி….\nவரவேற்பு அறையில் அமர்ந்து இருக்க பத்து நிமிடம் கழித்து உள் நுழைந்தான் குரு. வண்டியில் சாவியை இவளிடம் நீட்டியவனிடம் இவளது ஐடி கார்டை நீட்ட…\nஓ… நீங்க தானா உள்ள வாங்க… அழைத்து சென்றவன் இவளது இருக்கையை காட்டி. . இதுதான் உங்க சீட்… இவள் சுற்றிலும் பார்க்க ஏற்கனவே பத்து பேர் அளவில் அங்கங்கே அமர்ந்து எதிரில் இருந்த கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.\nநீங்க… என இவள் தொடங்க…\nநான் குரு. நானும் இங்கே தான் வேலை செய்யறேன். ஜெனரல் மேனேஜரா… சொன்னவனை திகைத்து பார்த்தாள். இவ்வளவு நேரம் இருந்த உணர்வு மாற… ராகவை அடிச்சவன் இது தோணவும் அவனை முறைக்க ஆரம்பித்தாள் தன்னை அறியாமல்…\nPrevious Postதேடி வந்த சொர்க்கம் -12\nNext Postதேடி வந்த சொர்க்கம் _14\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் நீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=24", "date_download": "2021-03-03T23:35:53Z", "digest": "sha1:7JJD2LEXVJ4EVFEOCFX6HRSB2XRJVRFA", "length": 9790, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒருவர் | Virakesari.lk", "raw_content": "\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nமேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nகணவரிடமிருந்து பணம் பெற குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளி தயாரித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nஅரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவிப்பு\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்\nஅரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இரணைதீவு மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொரோனாவால் 7 மரணங்கள் பதிவு\nகண்டியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வவுனியாவில் கைது\nவவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒருவரை இன்று (07) காலை வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு...\nமுல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது\nமுல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்...\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகெசெல்வத்த சாங்சி ஆரச்சிவத்த பகுதியில் 07 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொஸ்லந்தையில் கஞ்சாத் தோட்டம் சுற்றிவளைப்பு\nகொஸ்லந்தைப் பகுதியில் மிகவும் இரகசியமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைத...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஹிக்கடுவ, வெவல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் அறிவித்துள்ளது.\nதொட்டிலில் கதறியழுத ஆறு மாத குழந்தையை விட்டு தூக்கில் தொங்கிய தாய் : வவுனியாவில் சோகம்\nவவுனியா நெளுக்குளத்தில் இன்று (15) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப...\nசீன பிரஜை செலுத்திய காரொன்று மோட்டார் சைக்கிளொன்றில் மோதியதில் நபரொருவர் பலி\nசீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகருக்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொ...\nகுற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது\nவிஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு...\nவவுனியாவில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் கைது\nவவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மால...\n3 பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் ; தாய் உயிருடன் மீட்பு - பிள்ளைகள் உயிரிழப்பு\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை\nகறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு\nமனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்: ஐ.தே.க. கோரிக்கை\nஉயிரிழந்த பெண் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக வில்லை: திட்டமிட்ட கொலையென சந்தேகம் - இரத்த மாதிரிகள் ஊடாக விசாரணைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-04T00:03:49Z", "digest": "sha1:Z5KDMXD3OUNHRGCRM74SICDLAAQ65MKK", "length": 3682, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திமுக பொருளாளர் துரைமுருகன்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத...\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொர...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்...\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2021-03-03T23:45:50Z", "digest": "sha1:EXDIMQMRZOLPREQPLBICOBS5SNUK6FV2", "length": 8078, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ரபேல் விவகாரம்: பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nரபேல் விவகாரம்: பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு\nரபேல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாம் என கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.\n‘ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை’ என, முதலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ‘திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்கக் கூடாது’ என மத்திய அரசு வாதிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதனை நிராகரித்து விட்டது.\nமீடியாக்களில் வெளியான ஆவணங்கள் ஆய்வு செய்ய எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து ராகுல்; பிரதமர் மோடியை கோர்ட்டே காவலாளியான மோடியை திருடன் என்று கூறி விட்டது என்று தெரிவித்தார். இதற்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராகுல் பொய் சொல்கிறார். கோர்ட் உத்தரவில் நீதீபதிகள் பிரதமர் மோடி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றும், ராகுலின் கருத்து கோர்ட் அவமதிப்பு என்றும் மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்த வழக்கில் ராகுல் சார்பில் அவரது வழக்கறிஞர் அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்தார். இதில் ராகுல் தரப்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும், பிரசாரத்தில் வார்த்தைகள் தவறாக வந்து விட்டது, இது துரதிருஷ்டமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/280895.html", "date_download": "2021-03-04T00:34:24Z", "digest": "sha1:GI7IAA74WAWFHMYW2S3DQMHZLBY4UGX4", "length": 6974, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "வேறு நிலாக்கள் 5 கட்டாரி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nவேறு நிலாக்கள் 5 கட்டாரி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கட்டாரி (22-Jan-16, 8:44 pm)\nசேர்த்தது : கவித்தாசபாபதி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/29/knowledge-archeology-13-trips-do-not-end/", "date_download": "2021-03-04T00:59:52Z", "digest": "sha1:T27FKC7SKOIO2URQSTF22VDOX63Q6IAW", "length": 23067, "nlines": 145, "source_domain": "ntrichy.com", "title": "அறிவோம் தொல்லியல்-13 பயணங்கள் முடிவதில்லை… – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஅறிவோம் தொல்லியல்-13 பயணங்கள் முடிவதில்லை…\nஅறிவோம் தொல்லியல்-13 பயணங்கள் முடிவதில்லை…\nசெம்பியன் கண்டியூரில் கைக்கோடாரியில் கிடைத்த குறியீடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த குறியீடுகள் பெருங்கற்கால தாழிகள், பாறைஓவியங்களில் மட்டுமே கிடைக்கும்.\nசண்முகநாதன் ஆசிரியர் தோட்டத்தில் 4×4 மீட்டரில் முதற்குழி தோண்டப்பட்டது. இக்குழி சாம்பல்மேடாக காட்சியளித்தது. இதனுள்ளே கருப்பு, கருப்புசிவப்பு பானையோடுகள் இலகுவாக கிடைத்தது மேலும் இரும்பு ஆணிகள், உடைந்த கைபிடி, குறியீடுகள் உள்ள பானையோடுகள் முதலிய பொருட்கள் முதல் அடுக்கில் சேகரிக்கப்பட்டது,\nகடினமான களிமண் கிடைக்க ஆரம்பித்ததால் அகழாய்வு நிறுத்தப்பட்டது, இதில் சிறிய பானையொன்று சேகரிக்கப்பட்டது.\nஇக்குழியின் மொத்த ஆழம் 1.65 மீட்டர்.\nஇக்குழி சண்முகம் உடற்பயிற்சி ஆசிரியரின் புஞ்சை நிலத்தில் தோண்டப்பட்டது. இக்குழியும் 4×4 அளவில் அகழப்பட்டது. இக்குழி கடினமான களிமண் கிடைத்தபோதிலும் 8 முதுமக்கள் தாழிகள் கிடைத்தது\nதாழிகள் கிடைத்த குழியின் மொத்த தடிமன் 1.20 மீட்டர். இரு தாழிகள் மட்டும் வாய் மூடப்பட்ட நிலையில் இருந்தது, இக்குழியில்தான் அதிகளவு பானையோடுகள், கிண்ணம், தட்டு, குவளை,ஆகியவை சேகரிக்கப்பட்டன. இங்கு கிடைத்த பானையோட்டில் ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த குறியீடு, உடுக்கை, இருமுக்கோண வடிவங்கள் போன்ற குறியீடுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கடுத்து உள்ளூர் தெருவில் ஒரு ஆய்வுக்குழியும், படையாட்சித்திடல் என்ற பகுதியில் ஒரு குழியும் தோண்டப்பட்டது. இவற்றில் மூன்றாம் குழியில் புதியகற்கால கோடாரி ஒன்று கிடைத்தது, வட்டுச்சில்லுகள், கருப்புசிவப்பு பானையோடுகள், எலும்புத்துண்டுகள் கிடைத்தன.\nபெருங்கற்கால பண்பாட்டைச்சேர்ந்த இரும்புப்பொருட்கள் நிறைய கிடைத்தது இங்கு, கோவை, அழகன்குளம், விழுப்புரம் பகுதிகளில் கிடைக்கும் சுடுமண்பொம்மைகள் இங்கும் கிடைக்கிறது\nசங்கஇலக்கியத்தில் வரும் பெண்கள் விளையாட்டான வட்டகல்லுச்சில்லுகள் இங்கே அதிகம் கிடைக்கிறது சுமார் 25 வகை சுடுமண் கிண்ணங்கள் சேகரிக்கப்பட்டது.\nஇங்கு கிடைத்துள்ள புதியகற்கால கோடாரியை ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும், இக்கோடாரி பெருங்கற்கால மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும், வழிவழியாய் இங்குள்ள மக்கள் தங்கள் மூதாதையர்களின் நினைவாக இவற்றை போற்றிப்பாதுகாத்து வணங்கியிருத்தல் வேண்டும்.\nஇங்கு கிடைத்த தொல்பொருட்கள் அடிப்படையில் இதன் தொன்மை கி.மு500 முதல் கி.பி300 வரை தொடர்ச்சியான Settlement அமைந்தது தெரியவருகிது. இங்கு கிடைத்த பொருட்கள், மற்றும் பூகோள அமைப்பின்படி ஆராய்ந்தால் விவசாயம் இங்கு பிரதான ��ொழிலாக இருந்திருக்கும். வாழ்விடம் சார்ந்த சான்றுகள் நிறைவாக கிடைக்காததால், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அடிப்படையிலேயே ஆராய முடிகிறது.\nசெம்பியன் கண்டியூர் குறியீடுகள் ஒரு ஒப்பாய்வு:\nஇங்கு கிடைத்த குறியீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது, ஆதிச்சநல்லூர், சிந்துசமவெளி இரு இடங்களிலுள்ள குறியீடுகள் இங்கே வருகிறது\nசெம்பியன் கண்டியூர் பெருங்கற்படைக் கால வட்டிலில் உள்ள குறியீடுகளோடு ஹரப்பா குறியீடுகள் ஓர் ஒப்பாய்வு\nசெம்பியன் கண்டியூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், பெருங்கற்படைக் காலத்திய தாழிகள், கருஞ்சிவப்பு பாண்டங்கள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், மனித எலும்புகள் மற்றும் சாம்பல் மட்பாண்டங்களும் கிடைத்தன. முழு வடிவ மட்கலங்களில் மீன், சூரியன், விண்மீன், உடுக்கை, ஸ்வஸ்திகா போன்ற குறியீடுகளும், கோண வடிவியல் குறியீடுகள் காணப்படுகிறது\nஅகழாய்வு செய்யப்பட்ட பானைகள் மற்றும் வட்டில்கள் சிலவற்றில், அம்புக் குறியீடுகள் இருமுறை அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளது, அதுவும், சிந்து வெளித் தகடுகளில் அமைந்தது போன்று அதேபோல் இருமுறை மீண்டும் மீண்டும் பதிவிடப்பட்டிருக்கிறது. அம்புக்குறியீடுகள் சிந்துசமவெளி குறியீட்டை ஒத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இந்தக் கண்டுபிடிப்புகள், ஹரப்பாவில் வாழ்ந்த வேளிர்களின் தென்னோக்கிய வரவை மேலும்பறைசாற்றும் வண்ணம் உள்ளது.\n(நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,\nசெம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,\nஉவரா ஈகை, துவரை ஆண்டு,\nஎன வேளீர் தோற்றம் குறித்து கபிலர் பாடியது)\nஒரு வட்டிலில், இரண்டு குறியீடுகள் என்னை மிகவும் கவர்ந்தன. நாம அமைப்பு கொண்ட குறியீடு இரண்டு முறை தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று ஏர்முனை போன்ற அமைப்பு.\nமட்கலம், வட்ட வடிவ கருஞ்சிவப்பு நிறத்தால் ஆனது. கோயம்பதூரைச் சேர்ந்த சூலூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தட்டில் போன்று அகப்பக்கமாய் குறியீடுகள் பொறிக்கப்படாமல் பாண்டத்தின் வெளிப்புறம் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு. கடைசி இரண்டு குறியீடுகளும் ஒன்றற்கொன்று இணைக்கப்பட்டிருப்பது, ஒரு வாசகமாக இருக்கலாம் எனும் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.\nவட்டிலில் இடப்பட்ட கீறல்கள் இரண்டும் கீழே விளக்கப���பட்டுள்ளன. (இடமிருந்து வலமாக)\n1, மூன்று அகடுகளும் மூன்று முகடுகளும் கொண்ட ஒரு அலை வடிவ\nஒரு U வடிவ அமைப்பினுள்ளே, ஒரு மையக் கோடு U வடிவத்தை\nஇரண்டாகப் பிரிக்கிறது. மையக் கோடு மேல் பகுதியில் நீண்டு\nதுருத்திக் கொண்டு நிற்கிறது. இரண்டு U வடிவக் கீறல்கள், ஒன்றை\nஒன்று மேல் விளிம்பில் இணைக்கின்றன..\nசிந்துச் சமவெளி குறியீடுகளுடன் ஓர் ஒப்பீடு:\n(குறியீட்டு எண்கள் ஐராவதம் மகாதேவனின் சிந்து வெளி குறியீடுகளின் அட்டவணைப்படி எடுத்தாளப்பட்டுள்ளன)\nஇது சிந்து வெளிக் குறியீட்டு குன்றை ஒத்துள்ளது. குன்று அமைப்பின் சற்றே திரிந்த நிலை கொண்ட கீறல் ஆகும். பொதுவாக மூன்று முக்கோணங்கள் பக்கவாட்டில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டால் போன்ற அமைப்புடையது. அடித்தளத்திலிருந்து கிளம்பிய மூன்று முக்கோணங்கள் போன்று காட்சி அளிக்கும். இதனின்றும் திரிந்த குன்று அமைப்புகளும் மகாதேவனால் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. (மூன்று முக்கோணங்களும் அதன் ஒவ்வொரு சிகரத்திலும் மூன்று கோடுகளும் அமைந்த வடிவம்), (மூன்று முக்கோணங்களும் சற்றே 45 பாகை இடப்புறம் சரிந்தது போன்ற அமைப்பு), (இடப்பக்கம் இருந்து 90 பாகை செங்குத்தாக நிலை நிறுத்தியது போன்ற உருவம்) மற்றும் (அடிகோடு இல்லாத மூன்று முக்கோணங்கள் நிமிர் நிலையில் உள்ள கோலம்). இந்த கோலம் 90 பாகை வலது புறம் திருப்பியது போன்ற நிலை செம்பியன் கண்டியூர் வட்டிலில் உள்ள வடிவம் என்பது தெளிபு.\nஉரல் உலக்கை அல்லது நாம வடிவத்தைக் கொண்ட குறியீடு. ஐந்துக்கும் மேற்பட்ட திரிநிலைகளைக் கொண்ட ஆம் அட்டவணை எண் ஆகும். சில உலக்கைகளின் அடிப்பகுதி (பிடங்கு) குமிழ் அமைப்பிலும், சில முக்கோண வடிவு தலைகீழாகப் புரட்டப்பட்ட நிலையிலும், சிலவற்றில் நடுக்கோடு ஒன்று U மற்றும் V வடிவ உரலுக்கு மத்தியில் இருப்பதுபோன்ற நிலையிலும் இருக்கின்றன. திரிபு எண் மற்றும் ஒன்றற்கொன்று சிறு மாற்றங்கள் உடைய குமிழ் தோற்றம் கொண்ட பிடங்கையும், கவிழ் நிலையில் உள்ள முக்கோணப் பிடங்கையும், உலக்கைக்குப்பதில் வெறும் முக்கோணமாகவும், U வடிவ உரலும் வரி வடிவ உலக்கையையும், U தோற்றம் கொண்ட குழாயும் நீள் கோட்டு வடிவ சற்றே வெளி நீண்ட உலக்கையையும், V வடிவ கூம்பும், மத்தியில் உலக்கையும் கொண்ட மாற்று அமைப்புகள் ஆகும். பெருங்கற்படைக் காலத்தைச் சார்���்த குறியீட்டுக் கீறல்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் வட்டில் ஒன்றும், சிந்து வெளி தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ள கீறல்களுக்கு ஒத்த அமைப்பு கொண்ட குறியீடுகளும், அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பண்பொத்த குறியீடுகள் மற்றும் அவற்றின் திரிபுகளும் காட்டப்பட்டுள்ளன.\nநாமம் அல்லது உரல் உலக்கை இடுகுறி இரு முறை மீண்டும் மீண்டும் வருவது,இது வரை எந்த சிந்து வெளித் தகட்டிலும் அல்லது படத்திலும் இப்படி வந்ததில்லை.\nஇவ்வூரை சுற்றியிலுள்ள ஊர்கள் இன்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாய் உள்ளது கூடுதல் சிறப்பு.\nவரும் வாரம் முதல் தொல் தமிழ் எழுத்துகளான பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை பார்ப்போம்.\nஅறிவோம் தொல்லியல்-23 பயணங்கள் முடிவதில்லை…\nஅறிவோம் தொல்லியல்-22 பயணங்கள் முடிவதில்லை…\nஅறிவோம் தொல்லியல்-21 பயணங்கள் முடிவதில்லை…\nஅறிவோம் தொல்லியல்-20 பயணங்கள் முடிவதில்லை…\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\nதிருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி\nதிருச்சி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:\nதிருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்\nதிருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/12868", "date_download": "2021-03-04T00:25:54Z", "digest": "sha1:2GPZ3IDTMMTDDXCSYZRA6FREOWHBEJX7", "length": 7841, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "Seethaalakshmi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 6 months\nமாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி\nபட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா\nசாதனை புரிந்திருக்கும் அறுசுவையை வாழ்த்துவோம் வாங்க\nவனிதாவின் தங்கையை வாழ்த்தலாம் வாங்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 2\nமழைக் கால காலை நேர உணவு - புழுங்கல் அரிசிக் கஞ்சி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2021/01/blog-post_55.html", "date_download": "2021-03-04T00:14:46Z", "digest": "sha1:UDMRULQ7PIMATPYL2V43F7K2K4MSKQ2B", "length": 12799, "nlines": 86, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "ஓம்ஜெய்சாய்ராம்! அல்லா மாலிக் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\n🌼நீ வாழ்க்கையில் போராடும் குணத்தையும் பெற்று தீர்க்கமாக வாழ நினைக்கும் என் பிள்ளையே\n🌼மன உறுதி இருப்பவர்களிடம் தான் அதற்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது\n🌼உன் மனம் என்பது நான் வசிக்கும் கோட்டை அந்த கோட்டையில் என் அனுமதி இல்லாமல் ஒருதூசி கூட நுழையாது \n🌼இன்று என்னை காண வந்த என் பிள்ளையான உனக்கு நிறைய விஷயங்களை புரிய வைத்தேன் \n🌼என் ஆரத்தியையும் கண்டாய் அங்கு உன் முன்னர் சிரித்துக் கொண்டு இருந்தேன் எதற்கு தெரியுமா நீ வளரவே இல்லை உன் மனதளவில் சிறு பிள்ளையாகவே இருக்கிறாய் \n🌼உனக்கு பக்குவத்தை புகட்ட எனது சீற்றத்தையும் காண்பிக்க வேண்டியதாய் உள்்ளதே \n🌼உன் மனதில் என்னை காண வருவதற்கு முன் பல எண்ணங்கள் குதர்க்கமாக எழும் அது ஏன் என்ற கேள்விக்கு விடை கூறுகிறேன் கேள் \n🌼என் தரிசிக்க வரும் என் பிள்ளையின் மனம் அமைதியாக நிலைப்படும் நிலையில் இருக்க வேண்டும் எந்த விதமான சஞ்சலமும் இல்லாமல் மனம் காலியாக இருக்க வேண்டும் அதற்கு தான் என்னை பார்ப்பதற்கு முன் உன் மனதில் எழுந்த எண்ணங்களே அவை \n🌼புரியவில்லயா நீ வெண்ணீரை கொதிக்க வைக்கிறாய் அது முதலில் சூடு ஏறுவதில்லை சிறிது நேரத்தில் தீயின் வெப்பம் அதை கொதிக்க வைத்து மேலே நீராவி வரும் அதன் மூலம் தான் தண்ணீர் கொதித்துவிட்டது என்ற தீர்மானிக்கிறாய் அதை போலவே தான் என் இடத்திற்கு நீ வருவதற்கு முன் உன் மனம் கொதிப்படைந்து உள்ளதாய் இருக்கும் அதை போக்கி உனக்கு ஒரு தெளிவான மனஅமைதியுடன் என்னை தரிசிக்க அவ்வாறு செய்தேன்\n🌼நீ துன்பங்களால் வழு இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாய் இந்த நேரத்தில் தேவையில்லாத எண்ணங்கள் உன்னிடமும் உன் மனம் இடத்தில் உள்ளே வர எல்லா முயற்சியையும் செய்யும் \n🌼வாழ்க்கையில் மேடுகள் இல்லாத இடம் கிடையாது அது தான் உன்ை யார் என்று உனக்கு உன்னையும் அறிமூகம் படுத்தும் \n🌼எல்லா மரங்கள் சிறியதாக இருப்பதும் இல்லை பெரிதாக இருப்பதும் இல்லை \n🌼அதற்கு உதாரணமாய் ஒரு கதை சொல்கிறேன கேள்\n🌼சிறியதாய் இருக்கும் மரங்களை பெரிய மரங்களை பார்த்து பிரம்பிக்குமாம் ஒரு நாள் நான் இப்படி வளர வேண்டும் என்று அதுவும் வளரருமாம் பெரிதாக \n🌼அதை போலவே சிறிதாய் இருக்கும் மரங்கள் அதை எண்ணத்துடன் தான் இருக்கும் நம்மால் முடிந்த அளவுக்கு அதன் வளர்ச்சிக்கு ஒரு துணையாய் அதற்கு நிழல் கொடுப்போம் என்று நினைத்து அவ்வாறு செய்தது \n🌼அதை போலவே அந்த மரம் வளர்ந்து மற்ற மரங்களுக்கு தான் பெற்ற உதவியை செய்ததாம் \n🌼அவ்வாறு ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து நாளடைவில் அது ஒரு பசுமையான மரங்களும் பூக்களும் நிறைந்த நந்தவனமாக மாறியது\n🌼முதலில் வளர்ந்த நின்ற அந்த மரத்திற்கு நாம் வளர வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது அதே போல் தானே மற்ற மரங்களுக்கும் தோன்றி இருக்கும் என்று நினைத்ததால் தான் நந்தவனம் தோன்றியது\n🌼முதல் மரம் நாம் வளர்ந்து விட்டோம் இது போதாது வானளவாக வளர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் நந்தவனம் தோன்றி இருக்காது அது\nதரத்தை பார்க்கவில்லை தனக்கு கிடைத்த போதுமான வளர்ச்சியில் மனநிறைவு பெற்று தான் இருந்த அந்தபழைய நிலையையும் நினைத்தால் தான் அவற்றால் இப்படி யோசிக்க முடிந்தது \n🌼அவற்றை போலவே மனிதனும் எண்ணினால் எல்லாரும் வாழும் வாழ்க்கை நந்தவனமாக மாறும் \n🌼நீ நன்றாக வாழ்வாய் எனக்கு நறுமணத்தை தர வைத்தற்கு காரணம்\nஉன் வாழ்வில் கஷ்டங்கள் நிம்மதியற்ற நிகழ்வுகள் என தூர்நாற்றம் வீசிய காலங்கள் மாறி நறுமணம் வீசும் வசந்தகாலம் வந்துவிட்டது என்ற உனக்கு எடுத்துரைக்கவே நான் இன்று இவ்வாறான நிகழ்வுகளை நிகழ்த்தினேன்\n🌼உனக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லா நிகழ்வுக்கான மாறுதல்களை நான் கொண்டு வருவேன் \n🌼எதற்கும் பயப்படாதே திகைப்படையாதே நான் என்ற உன் சாய்தேவா உனக்காக இருக்கிறேன்\n🌼 என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் உனக்கு மனதில் இருந்து கொடுக்கிறேன்\n🌼உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை\n🌼நீ ஜெயமாக நன்றாக மனநிம்மதி பெற்று நல்ல எதிர்காலத்தை பொற்காலமாய் நீ வாழ்வாய் இது உன் உயிரான சாய்தேவாவின் வாக்கு\n🌼என் வாக்கை என் பிள்ளைக்கான வாக்கை காப்பாற்ற உன் சாய்தேவா என்ன வேண்டுமானலும் செய்வேன் \n🌼உன் அம்மாவாக அப்பாவாக என்றும் என் இருதயத்தின் கருவறையில் சுமந்து வளர்த்து வாழ அரவணைப்பேன் இந்த துவாராகமாயீ தாய் நான் தாய் மற்றும் தந்தை மட்டும் இல்லை உனக்கான வாழ்க்கையின் உயிராய் எப்போதும் இருப்பேன் \nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/19215241/6186-new-COVID-cases-in-Kerala-after-66K-tests-on.vpf", "date_download": "2021-03-04T00:10:02Z", "digest": "sha1:D6KVCXMHDS2OHNHRY4JNRDBHCVSNVWHV", "length": 10874, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "6,186 new COVID cases in Kerala after 66K tests on Tuesday || கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளத்தில் இன்று புதிதாக 6,186 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: -கேரளாவில் இன்று புதிதாக 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 8,57,381ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பலியின் எண்ணிக்கை 3,506 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் 4,296 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 783,393 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் தற்போது 70,259 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n1. மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்\nமராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.\n2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு கொரோனா\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. கேரளாவில் மேலும் 1,938- பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46- கோடியாக உயர்ந்துள்ளது.\n5. இங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா\nஇங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்\n2. மங்களூரு விமான நிலையத்தில் கம்பி வடிவில் தங்கம் கடத்தல் - உத்தர கன்னடாவை சேர்ந்தவர் கைது\n3. சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு பிருந்தா கரத் கடிதம்\n4. ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை\n5. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/8023", "date_download": "2021-03-04T00:36:51Z", "digest": "sha1:37ZEBGBHYULR4I5DKXUNM2EJSZAHGROR", "length": 8400, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "“பிரபாகரன் அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்ற போது வாய் திறக்க நானென்ன முட்டாளா?”- இரா.சம்பந்தன்தான் | Thinappuyalnews", "raw_content": "\n“பிரபாகரன் அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்ற போது வாய் திறக்க நானென்ன முட்டாளா\n…2009-ம் ஆண்டு மே மாதம்வரை பிரபாகரனை ‘தேசிய தலைவர்’ என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர், பிரபாகரன் கொல்லப்பட்டபின், அந்த டியூனை மாற்றிக் கொண்டனர். அக் கட்சியின் தூண்களின் ஒருவரான (சுமந்திரன் மன்னிக்கவும்) சரவணபவன் எம்.பி. கொடுத்த பேட்டி ஒன்றில், “எமது தலைவர் இரா.சம்பந்தன்தான் தற்போது ‘தேசிய தலைவர்’ ஆகியுள்ளார்” என்றார்.\nஅது அவர்களது உள் கட்சி விவகாரம். யாரையும் தேசிய தலைவர் என்று அப்பாயின்ட் செய்து கொள்ளலாம். At least, They-see-a Thalaivar to replace தேசிய தலைவர்.\nஇப்போது (அவர்களது) புதிய தேசிய தலைவர், முன்னாள் தேசிய தலைவர் பற்றி என்ன சொல்கிறார்\nநாம் மேலே கொடுத்துள்ள டைட்டிலை பார்க்கவும், அதைத்தான் சொல்கிறார்.\n“இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989-ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் (பச்சையாக சொன்னால் கண்டித்தவர்களையும் மேலே அனுப்பி வைத்திருப்பார் தொலைநோக்கு தலைவர்).\nஇந்த காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அமிர்தலிங்கம் பிரபாகரனின் உத்தரவுப்படி கொல்லப்பட்டது குறித்து மௌனம் நிலவியிருக்கலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\n‘நிலவியிருக்கலாம்’ என்ன.. ‘நிலவியது’ என்பதற்கு, இரா.சம்பந்தன் இன்னமும் உயிருடன் உள்ளதே சாட்சி. அவரது கட்சியில் இருந்த முன்னாள் சகாக்களில் பலரை முன்கூட்டியே மேலே அனுப்பி வைத்திருந்தார் பிரபாகரன்.\n25 ஆண்டுகளுக்கு முன் இன்று, 1989-ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி பிரபாகரனால் அனுப்பப்பட்ட ஆட்கள் சிலர் கொழும்புவில் இருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்களை பாதுகாவலர்கள் தடுத்தபோது அமிர்தலிங்கம், “அவர்கள் தெரிந்தவர்கள்தான், உள்ளே வரட்டும்” என்றார்.\nஉள்ளே வந்த விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தின் மனைவி கொடுத்த காபியை குடித்து முடித்துவிட்டு, பிஸ்டலை எடுத்து அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றுவிட்டு, தமிழீழம் பெற புறப்பட்டு சென்றனர்.\nஇலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒரே தமிழருமான அமிர்தலிங்கம் மறைந்த 25 ஆண்டு நினைவு நாள் லண்டனில் நேற்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.\n2009-க்கு முன் இப்படியொரு கூட்டம் நினைவு நாள் நடந்திருந்தால், “மவனே..” என்று வேட்டியை மடித்துக்கொண்டு கூட்டத்துக்குள் குபீரென பாய்ந்திருக்கக்கூடிய தேசிய மனித நேய செயல்பாட்டாளர்கள், இப்போது வேறு விஷயத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1437", "date_download": "2021-03-04T00:12:37Z", "digest": "sha1:MTCFNDJPUEA4HYFAQTBAWE5A4YBTZPWE", "length": 33076, "nlines": 81, "source_domain": "sayanthan.com", "title": "சாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை – சயந்தன்", "raw_content": "\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nகாலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. எமது 18 வருடகால ஆயுதப்போராட்டம் இதைச் சாதித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கிவருகின்றது.\nஅப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளை சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகிறது.\nசாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது.\nவிடுதலைப்புலிகள் – புலிகளின் அதிகாரபூர்வ இதழ் – 1991 ஐனவரி\nயாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிமனிதருக்குச் சொந்தமானது. அந்தத் தனிமனிதர் தன்னை ஒரு “உயர்சாதிக்காரர்” என எண்ணிக்கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்கு குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடிவருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்டக்கூடாது என்கிறார்.\nஇதே போன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும் காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது.\nபாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப்புலிகள் அந்த “உயர்சாதிக்காரர்” என்பவரை அழைத்து நியாயம் கேட்கிறார்கள். சமூக நீதி – சமத்துவம் பற்றி விளக்குகிறார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் மனித நாகரிகத்தைப்பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர்கள் இலகுவாக மசிவதாக இல்லை.\nதனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகிறார். உளுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகிறார்கள்.\nஇவைகள் உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் சந்திக்கின்றார்கள்.\nசாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம்.\nஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில், சாதிப்போய் கோரத் தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டுவந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு, அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம்கொண்டார்கள்.\n ஒரு புறமும் அடக்கப்பட்ட தமிழர்கள் ஒருபுறமுமாக களத்தில் இறங்கினார்கள்.\nதாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்கு கோவில்கள் திறந்துவிடப்படவேண்டும், தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள்.\nஇதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புகளும் நடந்தன.\nஇது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது.\nஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ தேனீர்க்கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை.\nஅதே சமயம் “தீண்டாமை ஒழிப்பு” என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானவை மட்டுமல்ல சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய “புத்திசாதுரியத்துடன்” மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயல���மாகும்.\nஇவர்கள் நடாத்திய “சம பந்திப்போசனம்” என்ற நாடகம் தங்களை “உயர்சாதிக்காரர்கள்” என தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல.\n“சாதியம்” என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக்கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சனை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ண குல அமைப்பிலிருந்து சாதிப்பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாக சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.\nமத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.\nகிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக்கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒரு தொழில் உன்னதமானது, மற்றைய தொழில்கள் உன்னதம் குறைந்தது அல்லது இழுக்கானது என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையில், தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொழில் பிரிவுகளிலிருந்தும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்த்துக்களில் இருந்தும் “உயர் சாதி” “தாழ்ந்த சாதி” என்ற மூடத்தனமான சமூக உறவுகளும் அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன.\nசெய்யும் தொழில் எல்லாம், உயர்ந்தது, உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத் தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது.\nதொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை, தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது.\nநீண்டகாலமாக எமத சமூதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும் சம்பிரதாயங்களையும் தொகுத்து அந்நிய காலனித்துவ ஆட்சியாளர்கள் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச்சட்டம் எனப்படும். இச்சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும் சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு உயர்சாதிக்காரர் எனக் கருதப்படும் ஆளும்வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத்தொகுப்பு அமைந்திருக்கிறது.\nபிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள் மூட நம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கி சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.\nபதவிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்காக காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி அப்பாவிகளான அடக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்று பதவிக்கட்டில் ஏறினார்கள்.\nவிடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும் தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப்புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும் அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும் எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக்கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லா சமூகப்பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது.\nபுலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்களது இலட்சியப் போராட்டமும் சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட – அது வெட்கக்கேடானது, அநாகரிகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.\nஇது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்துவந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும்.\nஇருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதியப் பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.\nகாலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பிலேயே குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் அல்ல. அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.\nஇன்றைய நிலையில் இந்தப் பிரச்சனைகள�� நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.\nஉயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது. அனுமதிக்க முடியாதது.\nமற்றையது, சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கேற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயல் இழக்கச் செய்யலாம்.\nசாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.\nபுலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்கத் தொடங்கியிருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளிலும் சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்துவிடப்போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்சியுடன் மனப் புரட்சியும் அவசியமாகிறது.\nபொருளாதார சமத்துவத்தை நோக்கமாகக்கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப்பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்தமுடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.\nசமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nஎமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழைமையான பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்��ு புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகரச் சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக்கொண்டால்தான் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.\nயாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்\nபூம்புகார் – கிராம முன்னேற்றத்திட்டம்\n புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்\n மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்\n ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்\n சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்\n நினைவுகளில் தொடரும் போர் – சுரேஷ் பிரதீப்\n அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்\n பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்\n புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி\n ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_14.html", "date_download": "2021-03-03T23:57:48Z", "digest": "sha1:FSUVX55OG57VW5NFO2VWHMFS2QXYUU4Q", "length": 28308, "nlines": 402, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நான் டீக்கடை வைக்க போறேன்! விதவிதமான டீ தயாரிப்பது எப்படி? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், சமையல், பெண்கள்\nநான் டீக்கடை வைக்க போறேன் விதவிதமான டீ தயாரிப்பது எப்படி\nநான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.\nசூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.\nகிராம்பு: 1/2 டீ ஸ்பூன்\nபட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.\nகிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும�� மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.\nஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.\nஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.\n1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், சமையல், பெண்கள்\nசக்தி கல்வி மையம் said...\nகடைசியில இந்த லெவலுக்கு வந்தாச்சா\nசக்தி கல்வி மையம் said...\nடீ கடை வைக்க ஆலோசனை தரப்படும் ன்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇப்பத்தான் உருப்படியான ஒரு முடிவெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nடீ குடிச்சு இரண்டு வருசமாயிடிச்சு பாஸ் ... அந்த டீயில ஒன்ன எடுத்துக்கிறன் ...\nஐயோ ....எனக்கு டீன்னாலே அலர்ஜி ...கொஞ்ச முன்னாடி இருந்துதான் .\nடீ பார்க்க ரொம்ப அழகாக நாக்கில் நீர் வரவழைப்பதாக இருந்தது. ஆனால் எடுத்துக்குடிக்க முடியவில்லை. இப்போ டீ சாப்பிடக்கிளம்பிட்டேன். வரட்டுங்களா...\nஹேய் பிரகாஷ் - எங்கேய்யா பிடிக்கற - படங்களோடு கூடிய தகவல்கள எல்லா வகை டீயும் போட்டுக் கொண்டு வா - நாளை மாலை ( 15 ஜூன் 2011 ) ஆறு மணிக்கு வரலாறு காணாத மதுரைப் பதிவர் சந்திப்பு வழக்கம் போல் எங்க வூட்ல நடக்குது - எல்லோருக்கும் கொடுக்கலாம் - சிறப்பு விருந்தினரா மூணு பிரபல பதிவர்கள் வருகின்றனர். நட்புடன் சீனா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n விதம் விதமான டி வகைகள் சொல்லி இருக்கீங்க\nநான் மசால டி குடிச்சிருக்கேன்\nநீங்கள் டி கடை போட பொருத்தமான ஆள்தான்\nஎலுமிச்சை டீ - பெல் ஹோட்டல் போட்டியா மசாலா டீ கொடைக்கானல் அல்லது மூனார். இஞ்ச��� டீயை விட்டாச்சு மசாலா டீ கொடைக்கானல் அல்லது மூனார். இஞ்சி டீயை விட்டாச்சு 1/2 லிட்டர் தண்ணிய 12 மணி நேரம் கொதிக்க விட்டால் என்ன ஆகும் 1/2 லிட்டர் தண்ணிய 12 மணி நேரம் கொதிக்க விட்டால் என்ன ஆகும் அப்புறம் டீக்கடை வாசலில் புரொஃபைல் போட்டொவை வைக்கவும் . தப்பித்து ஓட வசதியாக இருக்கும். நன்றி பிரகாஷ்.\nஅப்பிடியே ரெண்டு வடை பார்சல் ஹிஹி\n//* வேடந்தாங்கல் - கருன் *\nகடைசியில இந்த லெவலுக்கு வந்தாச்சா//\nஹிஹி ப்ளாக் வைச்சிருந்தா பின்னே\nமனசு ரெண்டும் புதுசு ஜில் ஜில் ஜிலேபி மாங்கனி நாட்டு சரக்கு >>>>\nஇந்த மாதிரியான கீழ்த்தரமான பதிவுகளின் விளம்பரங்களுக்கு என் தளத்தில் இடம் இல்லை. இந்த எச்சரிக்கை முதலும் கடைசியுமாக சொல்கிறேன். இனியும் இது மாதிரியான விளம்பரங்கள் என் தளத்தில் தொடர்ந்தால் உனக்கு நல்லதல்ல.\nமாஸ்டர் ...எனக்கு ஒரு சாயா....ஹி ஹி...\nடீ வகைகளைப் பற்றி டீப்பான பதிவு... கட எப்போ ஓப்பனிங்\nஇன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..\nஅன்புள்ள நண்பருக்கு,என் வணக்கத்துக்குரிய வேண்டுகோள் யாதெனில் எனக்கு டீக்கடைக்கான பயிற்சி அளிக்க முடியுமா சிவகுமார் க.மதுரை - ௯9360144199\n12 மணிநேரம் ஊரவைக்கனும் நல்லா பாருங்க\n12 மணிநேரம் ஊரவைக்கனும் நல்லா பாருங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து...\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப��பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nகோவேக்ஸினால் வரும் அல்லது அதைப் போட்டும் வரும் நோய்த்தொற்று\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/11/200.html", "date_download": "2021-03-04T00:42:00Z", "digest": "sha1:OCVYTQ4F5QW3JYE7H47XOKJXOVC6IVXC", "length": 28673, "nlines": 307, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன. புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வங்கி ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க அதிகளவில் மக்கள் வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இன்றி மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒரு சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் புழக்கத்துக்கு கொண்டு வரப்படவில்லை. வங்கி ஏடிஎம் மையங்களில் குறைவான தொகைதான் பெற முடியும் என்பதோடு, பணமின்றி பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதால் மாநிலம் முழுவதிலும் அ��சு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென அரசு ஊழியர் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் பணத் தட்டுப்பாடு நிலைமையை வங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது.\nஇதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரனிடம் கேட்டதற்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கி ஏடிஎம் மையங்களில் எடுக்க அதிகமானோர் வரக் கூடும் என்பதால், அதனை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு வரப்பெற்றுள்ள 500 ரூபாயில் சுமார் 200 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளன.\nமாவட்டம் முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் வருகிற புதன்கிழமை (நவ.30) 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் நிரப்பப்படவுள்ளன. இதன்மூலம் பணத்தட்டுப்பாட்டை குறைப்பதோடு, கூட்ட நெரிசலையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஅத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் பெற்றுக் கொள்வதோடு, வங்கிகள் மூலம் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாய்ன்ட் ஆப் சேல்ஸ் மிஷினைப் பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைப...\nசம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் 'கவ...\n500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புர...\nதமிழகத்தில் இன்று மாலை முதலே கன மழை பெய்ய வாய்ப்பு\n’ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளுங்கள்’\nவங்கக் கடலில் நாடா புயல் உருவானது; டிச., 2ம் தேதி ...\n பாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nஇன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் ��ுழு நேரம் இ...\nபோக்குவரத்து ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்\nசெல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது\nபுதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி\nஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிற...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்...\nமகப்பேறு விடுப்பு எடுப்போருக்கு மீண்டும் அதே இடத்த...\nமின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற \"பான்' அவசியம்\nவிடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக...\nஇலவச ’பஸ் பாஸ்’ இல்லையா\nபாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகார...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப...\nஅரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க...\nகணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 5...\n20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்\nபயிற்சித்தாள் தேர்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும...\nதொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு...\nபணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை - அடி...\nதொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இரு...\nபள்ளிக்கல்வி - பணிப்பதிவேட்டினை டிஜிட்டல் மயமாக்கு...\nவங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16...\nமத்திய அரசின் அடுத்த அதிரடி\nபணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ...\nஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை\nசம்பளத்தை ரொக்கமாக வழங்க முடிவு\nகே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்\nஅறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்\nஅமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை\n'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஇந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி\nபள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்க...\nவங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்று...\nஜே.இ.இ. முதன்மை தேர்வு: சென்னை ஐஐடி நடத்துகிறது\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக்...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - நகல் எடுத்து வகுப்பற...\nபள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகி...\nஇளைஞர் வேலை வாய்ப்பு முகாம்; நவ.28ல் நடக்கிறது\nதேர்வ�� நேரத்தை அதிகரிக்க பார்வை குறைந்த மாணவன் மனு\nஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி\nமாணவர் சேகரிப்பு விவரம் அவசர கதியில் ஆலோசனை\n’புரிந்து படித்து எழுதினால் முழுமதிப்பெண்’\nமாணவர்கள் ’எமிஸ்’ எண் மூலம் பொதுத் தேர்வு பட்டியல்...\nபொறியியல் மாணவர்களுக்கு சம வாய்ப்பளிக்க வழக்கு\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nகல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது கிராஸ் மேஜர், ...\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ’நீட்’ தேர்வு எப்போது\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் முன்பணம்\n20 சதவீதம் இடைக்கால நிதி ஆசிரியர் கூட்டணி வலியுறுத...\nரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உர...\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nமின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் ...\nஅரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன்; அமைச்சர் ப...\nதொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு / அ...\n'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை...\nரொக்கமாக சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை\nநவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்ட...\nஇனி பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டு மூல...\n10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள...\n8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்\nஆதிதிராவிட பள்ளிகளில் அடிப்படை வசதி\nஇன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000\n2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர...\n‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம்...\nரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : ம...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக வழங்க வே...\n : கோவா அரசு ஊழியர்கள் ...\n9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்...\nசென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்\nபாட்டுப்பாடி நடனமாடிய முதன்மை கல்வி அதிகாரி\nதமிழ் - முதல் வாரம் - பயிற்சித்தாள்களுக்கான விடைக்...\nதமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியர...\n'புது' ஆசிரியர் தகுதித் தேர்வு\nபள்ளிக்கல்வி - EMIS - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண...\nமாணவர்களின் விவரங்களை சேகரிக்க சுணக்கம் ஏன்\nமத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி த...\nஅண்ணா பல்கலைக்கழக பொற��யியல் கல்லூரிகளுக்கு பாடத்தி...\nபல்கலைகளில் நொறுக்கு தீனிக்கு தடை\nஎல்லையை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு\nபுதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-there-hardship-despite-gods/", "date_download": "2021-03-04T00:59:11Z", "digest": "sha1:RT2QNQLLVY4KD6OL5LXSA4GJGT76TR7D", "length": 13509, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "கொரோனா வைரஸ் டிப்ஸ் | Coronavirus tips in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இத்தனை கடவுள்கள் இருந்தும் எதற்காக நமக்கு இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது\nஇத்தனை கடவுள்கள் இருந்தும் எதற்காக நமக்கு இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது\nஎப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும், முதலில் நாம் இறைவனிடம் தான் நம்முடைய பிரச்சனைகளை கூறுவோம். இப்படியிருக்க பலபேர், இன்றைய சூழ்நிலையில் ‘இத்தனை கடவுள்கள் இருந்தும் எதற்காக நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்திருக்கிறது(கொரோனா வைரஸ் சோதனை பற்றித்தான்)’ என்று மனம் நொந்து பேசுகிறார்கள். இது சரியான ஒன்றா இந்த பூமியில் அவன் இல்லாமல் அணுவும் அசையாது என்பது தான் உண்மை. இப்படி இருக்க கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் நம்மை, இந்த அளவிற்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் ஆன்மீக ரீதியாக இதற்கு என்ன காரணமாக இருக்கும் இந்த பூமியில் அவன் இல்லாமல் அணுவும் அசையாது என்பது தான் உண்மை. இப்படி இருக்க கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் நம்மை, இந்த அளவிற்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் ஆன்மீக ரீதியாக இதற்கு என்ன காரணமாக இருக்கும் இறைவன் நம்மை சோதித்துப் பார்க்கிறாரா இறைவன் நம்மை சோதித்துப் பார்க்கிறாரா என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nராமாயண, மகாபாரத காலத்திலிருந்தே யுக, யுகங்களாக அரக்கர்களின் கோரத்தாண்டவத்தை இந்த பூமி பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. கலியுகத்தில் அரக்கர்களுக்கு வைத்த பெயர்தான் ‘வைரஸ்’. புராண காலகட்டத்தில் அரக்கர்களை அழிப்பதற்கு, தெய்வங்கள் அவதாரம் எடுத்து வந்தனர். ஆனால் கலியுகத்தில், தெய்வ ரூபத்தில் இருக்கும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள் இப்படியாக கொரோனாவை எதிர்த்து நமக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதருமே கடவுளின் அவதாரமாக தான் நாம் பார்க்க வேண்டும்.\nஇந்தக் கொடுமையான வைரஸ் நம்மை தாக்காமல் இருப்பதற்கு, இத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களும் கடவுளுக்கு சமமானவர்கள் தானே இந்த பூமிக்கு வைரஸை கொடுத்த அந்த ஆண்டவனே தான், வைரஸ் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நமக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றான்.\nமனித வாழ்க்கையில் சோதனைகள் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது. அந்த ��றைவனே, மனித ரூபம் எடுத்து வந்தாலும் கூட, பூமியில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அதுதான் விதி. கடவுளுக்கே இப்படிப்பட்ட ஒரு சூழநிலை என்றால், கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுக்கு என்ன நிலைமை கடவுள் நமக்கு வைத்திருக்கும் இந்த சோதனையில் இருந்து நாம் மீண்டு வேண்டும் என்றால், அந்த இறைவனின் பாதங்களை விடாமல் பற்றிக் கொள்வது மட்டும் தான் ஒரே வழி.\nதூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அவன் தான் இறைவன். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதானே. ஏனென்றால் கோவிலுக்கு சென்று கூட மன அமைதியைத் தேடிக் கொள்ள முடியாத அளவிற்கு தான் இன்று நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை நெருக்கடியாக இருக்கிறது. நம்முடைய வீட்டிலேயே, நம் வீட்டு பூஜை அறையில் தினம்தோறும், காலையில் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் அந்த இறைவனை ஆசீர்வாதத்தை நம்மால் முழுமையாகப் பெற முடியும்.\nஉங்கள் வீட்டில் இருக்கும் கட்டி கற்பூரத்தைப் சிறிதளவு தூளாக்கிக் கொண்டு, வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிதளவு தூவி விட்டுவிடுங்கள். கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நம்மை அண்டாது. அதுமட்டுமல்லாமல் இந்த நறுமணம், நாம் கோவிலில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி தருவது மட்டுமல்லாமல், கற்பூரத்தின் வாசத்தை நாம் சுவாசிக்கும் போது, மன அமைதியான சூழ்நிலையை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் எக்காரணத்தைக் கொண்டும் மன அழுத்தம் நமக்கு ஏற்பட கூடாது, என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்தச் செடிக்கு இத்தனை அற்புத சக்திகள் உள்ளதா அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடிய அந்தச் செடி எது\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகுழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதைக் கொடுத்து வழி அனுப்புங்கள் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nவெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யக்கூடிய எளிய பரிகாரம் என்ன தெரியுமா\nதிருமணத் தடையை உண்டாக்கும் ‘கால சர்ப்ப தோஷம்’ சுபகாரியத் தடைகள், காரிய தடைகள் விலக 10 பைசா செலவில்லாமல் இதை செய்து பாருங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-03-04T02:00:37Z", "digest": "sha1:42YEQGKJ376W4DEGGLNO52XNV45HR4OW", "length": 12488, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகமது ரஷீத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகமது ரஷீத் (Ahmed Rashid உருது : Pakistan احمد رشید ; பாகிஸ்தானில் 1948 இல் பிறந்தார்) என்பவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா பற்றி பல புத்தகங்களை எழுதிய ஒரு பத்திரிகையாளர் மற்றும் அதிகம் விற்பனையாகும் வெளியுறவுக் கொள்கை ஆசிரியர் ஆவார்.\nஅகமது ரஷீத் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் 1948 ஆம் ஆண்டில் பிறந்தார். 1960 களின் பிற்பகுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இங்கிலாந்தின் மால்வர்ன் கல்லூரி, லாகூர் அரசு கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ்வில்லியம் கல்லூரி போன்றவற்றில் கல்வி பயின்றார் .[1]\nஅங்கு பட்டம் பெற்ற பிறகு, மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மலைகளில் ரஷீத் பத்து ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் ஆயுப் கான் மற்றும் யஹ்யா கான் ஆகியோரின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு எழுச்சியை ஏற்பாடு செய்ய முயன்றார். மேலும் இவர் தனது வாழ்நாளின் கொரில்லா முறை சண்டைகளை நிறைவு செய்துவிட்டு தான் வாழும் பகுதியினைப் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்தத் துவங்கினார்.[1]\nஅவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெய்லி டெலிகிராப்பின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா நாடுகளின் நிருபராகவும், கிழக்கு பொருளாதார மறுஆய்வுக்கான நிருபராகவும் இருந்துள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நேஷன், டெய்லி டைம்ஸ் (பாகிஸ்தான்) மற்றும் சில கல்வி இதழ்களிலும் இவர் எழுதி வந்துள்ளார். சர்வதேச தொலைக்காட்சி வரிசைகள் , பாக்கிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் சி.என்.என், பிபிசி வேர்ல்ட் போன்ற வானொலி நெட்வொர்க்குகளில் அவர் தோன்றியுள்ளார் [2]\nஅவர் ஈராக் போர் மற்றும் தலிபான் பிரச்சினையை புறக்கணித்ததாகக் கூறப்படுவது தொடர்பான புஷ் நிர்வாகம் போன்ற நிகழ்வுகளின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.[1] 2000 ஆம் ஆண்டில் தலிபான்: மத்திய ஆசியாவில் மிலிட்டன���ட் இஸ்லாம், எண்ணெய் மற்றும் அடிப்படைவாதம் எனும் நூலினை வெளியிட்டார்.[3] நியூயார்க் டைம்சின் அதிகம் விற்பனையான நூல்களில் ஐந்தாவது இடத்தினைப் பிடித்தது. மேலும் இந்த நூல் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் அந்த நூல் 1.5 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.[4] முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் அவரின் நினைவுகளை பற்றி எழுதும் போது தனது படைப்புகளைத் திருடினார் என்று ரஷீத் குற்றம் சாட்டினார்.[5] இவரின் வர்ணனைகள் தி வாஷிங்டன் போஸ்டின் போஸ்ட் குளோபல் பிரிவில் இடம்பெறுகிறது. ரஷீத் பல பரவலாக அறியப்படும் தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளில் கட்டுரையாளராகவும் மற்றும் என் பி ஆர் என அறியப்படும் தேசிய பொது வானொலியில் அவ்வப்போது விருந்தினராகவும் கலந்துகொள்வார்.[6] அகமது ரஷீத்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானின் பஞ்சாபின் லாகூரில் வசித்து வருகிறார்.[7]\n1994 ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் மீள் எழுச்சி: இஸ்லாமா அல்லது தேசியவாதமா. 2000 ஆம் ஆண்டில் தலிபான்: மத்திய ஆசியாவில் போராளி இஸ்லாம், எண்ணெய் மற்றும் அடிப்படைவாதம். 2002 ஆம் ஆண்டில் ஜிஹாத்: மத்திய ஆசியாவில் போர்க்குணமிக்க இஸ்லாத்தின் எழுச்சி எனும் நூலினை வெளியிட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T00:50:24Z", "digest": "sha1:OVETMITVJYZUZ7EFK35LR67KWOWV3YYR", "length": 20582, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்லம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெல்லம்பட்டி ஊராட்சி (Sellampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இ��்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6383 ஆகும். இவர்களில் பெண்கள் 3064 பேரும் ஆண்கள் 3319 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 16\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 74\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 16\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி\nதும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்\nவெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்டிஅள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கனூர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி\nதொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி\nவெங்கடசமுத்திரம் · சித்தேரி · புதுப்பட்டி · பட்டுகோணாம்பட்டி · பாப்பம்பாடி · மூக்காரெட்டிபட்டி · மோளையானூர் · மெணசி · மஞ்சவாடி · இருளப்பட்டி · கவுண்டம்பட்டி · போதக்காடு · பூதநத்தம் · பொம்மிடி · பையர்நத்தம் · பி. பள்ளிப்பட்டி · அதிகாரபட்டி · ஆலாபுரம் · ஏ. பள்ளிப்பட்டி\nசெல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேனஅள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்\nவேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்சேஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி\nவெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2020, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T01:33:12Z", "digest": "sha1:IFJBABW7C6YU3OG73URGRA2IRG7BGVJN", "length": 4911, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகவல் வளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதகவல் வளம் அல்லது தகவல் மூலம் என்பது தகவலைக் கொண்டு இருக்கும் ஒர் ஆவணம், அல்லது ஊடகம் ஆகும். வாய்மொழிக் இலக்கியம் போன்ற ஆவணம் அற்ற தகவல் மூலங்களையும் இது குறிக்கும்.\nதகவல் வளங்களை மூன்று வகையாகப் பிரிப்பர்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T02:06:12Z", "digest": "sha1:4HDGZE6XPIWJRP6NY5Q3XUQXFT33ZCMS", "length": 5870, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உத்தரப் பிரதேசத் தொடருந்து நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:உத்தரப் பிரதேசத் தொடருந்து நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"உத்தரப் பிரதேசத் தொடருந்து நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்\nஆக்ரா பாளையத் தொடருந்து நிலையம்\nஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம்\nகான்பூர் மத்தியத் தொடருந்து நிலையம்\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2014, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/ulundhu-ragi-kanji-for-babies/", "date_download": "2021-03-04T01:04:36Z", "digest": "sha1:BQOJGJYEBUFIQHY4PV2W5ZA3CWH7XBCF", "length": 10902, "nlines": 93, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான உளுந்து ராகி கஞ்சி (Ulundhu Ragi Kanji)", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nUlundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதன�� கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி தயாரித்து கொள்ளலாம்.\nஉளுந்து ராகி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:\nஎலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லது.\nஉளுந்து உடல் சூட்டை தணிக்கும்.\nஇடுப்பு எலும்பிற்கு பலம் சேர்க்கக்கூடியது.குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nகேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.\nநார்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.\nகேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nஇதையும் படிங்க: கருவிலிருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்\nஉளுந்து மற்றும் ராகி மாவு தயாரிக்க தேவையானவை:\nராகி – ½ கப்\nஉளுந்து ராகி கஞ்சி தயாரிக்க தேவையானவை:\nஉளுந்து ராகி மாவு – 1 டே.ஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\n1.உளுந்தை பானில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.\n2. அடுத்து ராகியை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.\n3.வறுத்த ராகி மற்றும் உளுந்தை ஆற விடவும்.\n4. ராகி மற்றும் உளுந்தை ஜாரில் போட்டு நல்ல பவுடராக அரைக்கவும்\n5. பானில் 1 கப் தண்ணீரை ஊற்றவும்.\n6.1 டே.ஸ்பூன் அரைத்து வைத்த மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.\n7. பாத்திரத்தை அடுப்பில் வைத்து கலவையை 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.\n9.இம்மியளவு ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.\n10.கஞ்சியை வெது வெதுப்பாக பரிமாறவும்.\nஇதையும் படிங்க: ஈசி கஸ்டர்ட் பழ சாலட்\nஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சர்க்கரை சேர்க்க வேண்டாம்.இனிப்பு சுவைக்கு ஆப்பிள் கூழ் போன்ற பழக்கலவைகளை கலந்து கொடுக்கலாம். ஒரு வயத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இனிப்பு சுவைக்கு நாட்டு சர்க்கரை,டேட்ஸ் பவுடர், கோகோனட் சுகர் போன்றவை கலந்து கொடுக்கலாம்.மேலும் சுவையை கூட்ட ட்ரை புரூஃட்ஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர��ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_4852.html", "date_download": "2021-03-04T00:13:29Z", "digest": "sha1:RCBJJ6S6OR3HJK3FPEF4KNM4K6OL45SV", "length": 16012, "nlines": 149, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பச்சை உத்தரீயம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஜூஸ்தீனா சகோதரி புனித வின்சென்ட் தெபால் என்பவரது பிற சிநேக சகோதரிகளின் சபையைச் சேர்ந்தவள். தியான சாலையில் இருந்த மாதா சுரூபத்தின் முன் 1840-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாளன்று அவள் ஜெபித்துக் கொண்டிருக்கையில் தேவதாய் அவளுக்குக் காட்சியளித்தாள். அன்னை வெள்ளை உடை தரித்திருந்தாள். பாதங்கள் வெறுமனே காணப்பட்டன. நீலநிறப் போர்வை தரித்திருந்தாள். முக்காடு கிடையாது. உரோமம் தோட்பட்டைகள் மீது கிடந்தது. தன் இதயத்தை அவள் கையில் ஏந்தியிருந்தாள். அதன் உச்சியிலிருந்து அக்கினிச் சுவா லைகள் எழும்பின. பரலோக அழகும் மகத்துவமும் காணப்பட்டன. அதே ஆண்டில் நான்கைந்து முறை மாதாவின் முக்கியமான திருநாட்களில் அந்தக் காட்சி திரும்பவும் காணப்பட்டது. தேவதாய் பிறந்த திரு நாளாகிய செப்டம்பர் 8-ம் நாளன்று அன்னை காட்சி யளிக்கையில் ஒரு கரத்தில் அவளது இதயம் இருந் தது. இன்னொரு கரத்தில் பச்சை உத்தரீயம். அது நீண்ட சதுரமான துணி. அதைக் கழுத்தில் தொங்க விடுவதற்கென அதன் ஒரு நுனியில் பச்சைக் கயிறு சேர்க்கப்பட்டிருந்தது. உத்தரியத்தின் ஒரு புறத் தில் மாதாவின் உருவம். முந்தின முறை காட்சிய ளித்தது போல் அதே நிலையில் உருவம் இருந்தது. மறு பக்கத்தில் ஓர் இருதயம். அதிலிருந்து சூரிய னின் கதிர்களை விட அதிக பிரகாசமுள்ள கதிர்கள். நெருப்புச் சுவாலைகள் அதிலிருந்து வெளி வந்தன. அது வாளால் ஊடுருவப்பட்டிருந்தது. அதைச் சுற் றிலும், மரியாயின் மாசற்ற இருதயமே, இப்பொழு தும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள் ளும்\" என்னும் வார்த்தைகள். வார்த்தைகளுக்கு மேல் தங்கச் சிலுவை.\nபாவிகளையும் அவிசுவாசிகளையும் மனந்திருப்ப வும், நல்ல மரணம் என்னும் வரத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும், பிற சிநேக சபைச் சகோதரி கள் இந்த உத்தரீயத்தைப் பயன் படுத்த வேண்டும் என தேவதாய் ஜூஸ்தீனா சகோதரிக்கு அறிவித்தாள். அதை கூடிய சீக்கிரம் செய்து பரப்ப வேண்டும் என்று அவளது உள்ளத்தில் ஒரு குரல் கூறியது.\nஇது மற்ற உத்தரியங்களைப் போலல்ல. இதைத் தரிப்பவர்கள் எந்தச் சபைகளிலும் சேரத் தேவை யில்லை. தரிக்கையில் எவ்வித ஜெபமும் அவசிய மில்லை. ஒரு குருவானவர் அதை மந்திரித்ததும், சுரூ பத்தைத் தரிப்பது போல் யாரும் அதை அணிந்து கொள்ளலாம். அதைத் தரித்திருப்பவர்கள் அதில் எழுதப்பட்டிருக்கும், “மரியாயின் மாசற்ற இருதய யமே, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் எங் களுக்காக வேண்டிக்கொள்ளும் ' என்னும் ஜெபத்தை நாள் தோறும் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். பாவிகள், அவிசுவாசிகள் முதலியோர் அதை அணிந்து கொள்ள மறுப்பார்களானால் அதை அவர்களது படுக்கையில் அல்லது அறையில் வைக்க லாம். அல்லது அவனையறியாமல் அவனுடைய உடையில் தைக்கலாம். அவனுக்குப் பதிலாக அவ னுடைய உபகாரி அந்த ஜெபத்தை சொல்லி வர வேண்டும். தேவதாயின் கரங்களிலிருந்து வந்த கதிர்கள் வெவ்வேறு அளவுள்ளவையாயிருந்தன. பக்தர்களிடமிருக்கும் நம்பிக்கையின் அளவு, அவர் கள் பெறும் ஆசீர்வாதங்களும் இருக்கும் என இவை காட்டுகின்றன. பதினோராம் பத்திநாத பாப்பரசர் இந்த உத்தரீயத்தை வாங்கி புதுமைச் சுரூபத்துடன் அதைத் தம் மேஜை மீது வைத்திருந்தார்.\nஇந்தப் பச்சை உத்தரீயத்தால் பலவித வரப்பிர சாதங்களும் உபகாரங்களும் ஆரோக்கியமும் கிடைத் தன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந��தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_395.html", "date_download": "2021-03-04T01:01:10Z", "digest": "sha1:WB6C26WHVM3X2XSI5PPYNT4XVH56DMD2", "length": 8386, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nதென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது.\nசுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது.\n2015 இல் ஆரம்பமாகியிருந்த கு��ித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/29691--2", "date_download": "2021-03-04T00:38:00Z", "digest": "sha1:UO6LQ2C7XXYINX7RDCX3HVX7FQCTBIRC", "length": 9144, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 March 2013 - ஞானப் பொக்கிஷம் - 24 | gnana pokkisham pannootrirattu", "raw_content": "\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\nஞானப் பொக்கிஷம் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178367949.58/wet/CC-MAIN-20210303230849-20210304020849-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}