diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1483.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1483.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1483.json.gz.jsonl" @@ -0,0 +1,348 @@ +{"url": "http://chennaiyilthiruvaiyaru.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-14T23:29:39Z", "digest": "sha1:OLGPQHGT22TCYSBA26FFTPPVR6DBXQYT", "length": 5833, "nlines": 74, "source_domain": "chennaiyilthiruvaiyaru.com", "title": "காரைக்கால் ஜெய்சங்கரின், 'கிருஷ்ணா லீலா' - Carnatic Music", "raw_content": "\nகாரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’\nHome News & Events காரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’\nகாரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’\nசென்னையில் நாளை காரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’\nசென்னை: ‘லஷ்மண் ஸ்ருதி’யின், ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இன்று (18-12-2019) துவங்கி, 25ம் (25-12-2019) தேதி வரை நடக்கிறது.\nசென்னையில் நடக்கும் மார்கழி இசை விழாக்களில் தனித்துவம் பெற்றது, ‘லஷ்மண் ஸ்ருதி’யின், ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி. இதில், பிரபல பரத நாட்டிய கலைஞர்கள், கர்நாடக இசை கலைஞர்கள் என, 60 பேர் பங்கேற்று, கலை ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னை, காமராஜர் அரங்கில், நாளை காலை, 9:45 மணிக்கு, ‘கிருஷ்ண லீலா’ என்ற தலைப்பில், திருச்சி, என்.ஆர்.ஐ.ஏ.எஸ்., அகாடமி வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் காரைக்கால் ஜெய்சங்கரின், இசை நிகழ்ச்சி நடக்கிறது. இவர், ‘கலாஷேத்திரா’வின் ருக்மணிதேவி இசைக் கல்லுாரியில், வாய்ப்பாட்டு, இசை குறித்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கலைமாமணி வைரமங்கலம் லட்சுமி நாராயணன் மற்றும் திருவெண்காடு ஜெயராமன் ஆகியோரின் சீடரும் ஆவார்.\nஅமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடந்த பல்வேறு இசை நிகழ்ச்சிகளில், நடுவராக இருந்துள்ளார். வட அமெரிக்கா, புளோரிடா, நியூஜெர்சி, வாஷிங்டன் உட்பட பல நாடுகளில், இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.தமிழக அரசின் வாய்ப்பாட்டு இசையில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னை பல்கலையில், இந்திய இசை பாடப்பிரிவில், முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.யுவகலாநிதி, கலைகோமாமணி உட்பட, பல விருதுகளை, 36 வயதான காரைக்கால் ஜெய்சங்கர் பெற்றுள்ளார். 2002ல் ஹரியானாவில் நடந்த இசை நிகழ்ச்சியில், வாய்ப்பாட்டில் தங்கம் வென்றுள்ளார்.\nகாரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131358/", "date_download": "2020-08-14T22:53:49Z", "digest": "sha1:EONVMMVFZ5665WKGONPQGITMRVAFTXM4", "length": 10171, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல்\nஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉடலில் விசம் கலந்தமையால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில இவ்வாறு யானைகளின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.\nஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் காலை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினமும் 3 பெண் யானைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையிலேயே இவ்வாறு இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் உயிரிழந்த யானைகளின் உடல்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #ஹபரணை #வனப்பகுதி #தேடுதல் #யானை\nTagsதேடுதல் யானை வனப்பகுதி ஹபரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\nமட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது\nவவுனியாவில் விபத்தில் இளைஞர் பலி\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vivek-oberoi-controversial-tweet-about-aishwarya-rai-and-election-results/", "date_download": "2020-08-14T23:45:24Z", "digest": "sha1:RD43PP5MR4WNLX5TNY4D7LDG7IKQZJJL", "length": 11511, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல் செய்தது தவறென்றால், இப்போ நீங்க செய்த காரியத்துக்கு என்ன பெயர்? – விவேக் ஓபராய் மீது குவியும் விமர்சனம்", "raw_content": "\nகமல் செய்தது தவறென்றால், இப்போ நீங்க செய்த காரியத்துக்கு என்ன பெயர் – விவேக் ஓபராய் மீது குவியும் விமர்சனம்\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு, நேற்றுடன்(மே.19) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில், பெரும்பாலான முடிவுகளில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று…\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு, நேற்றுடன்(மே.19) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வ���ளியானது. இதில், பெரும்பாலான முடிவுகளில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து அந்த மீம்ஸ் போடப்பட்டுள்ளது.\nஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் – விவேக் ஓபராய் உள்ள படத்தை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசல்மான் கானை ஐஸ்வர்யா ராய் காதலிப்பதாக 2000ம் ஆண்டில் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு, 2004 காலக்கட்டத்தில் விவேக் ஓபராய்-யை ஐஸ்வர்யா ராய் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இருப்பினும்,2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.\nஇந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் செய்யும் விதமாக கோடிக் கணக்கானோர் புழங்கும் சமூக தளத்தில் இவ்வளவு வெளிப்படையாக விவேக் ஓபராய் கிண்டல் எனும் பெயரில் செய்திருக்கும் காரியம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.\n“கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து அவர் விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்.\nசமீபத்தில் கமல்ஹாசன் ‘இந்து தீவிரவாதி’ என்று கூறியதற்கு வடக்கில் இருந்து முதல் ஆளாய் எதிர்ப்புக் குரல் கொடுத்து, கமல்ஹாசனுக்கு ‘நீங்க செய்தது நியாயமா’ என்ற ரீதியில் கேள்வி எழுப்பி இருந்தவர் விவேக் ஓபராய்.\nநீங்க செய்தது நியாயமா சார்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/08/01/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-08-14T22:23:22Z", "digest": "sha1:ANP3IE2OCFJ3NAAJWHBPC57YNM4Z7AZZ", "length": 7030, "nlines": 67, "source_domain": "tubetamil.fm", "title": "சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பிற செயலிகளை தடை ..!! – TubeTamil", "raw_content": "\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nசீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பிற செயலிகளை தடை ..\nசீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பிற செயலிகளை தடை ..\nசீனாவின் டிக்டாக் உள்ளிட்ட பிற செயலிகளை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, அமெரிக்க செனட்டர்கள், மற்றும் குடியரசு கட்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், டிக் டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்\nஇந்தநிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகையில், ‘அமெரிக்காவில் டிக்டாக்கை பொறுத்தவரை டிக் டாக் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய பிற செயலிகள் மீதான தடையை பரிசீலித்து வருகிறோம். டிக்டாக்கிற்கு பதிலாக பரந்த அளவில் மாற்றுவழியை யோசித்து கொண்டிருக்கிறோம்’ என கூறினார்.\nசீன செயலியான டிக் டாக்கை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு கடந்த ஜூலையில் அமெரிக்கா செனட் குழு ஒப்புதல் அளித்த குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை நீட்டிப்பு..\nஆபத்து பட்டியலில் ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்கள் சேர்ப்பு..\nரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானதா..\nசீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்துவிட்டது..\nஇஸ்ரேலின் ட்ரோன்களை கொள்முதல் செய்ய இந்தியா திட்டம்..\n‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..\nவினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568227", "date_download": "2020-08-14T23:33:26Z", "digest": "sha1:EPOKZ2B3KDR6PWSIIBSR5VD4TFMAGQS5", "length": 22619, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே குழியில் வீசப்பட்ட 8 உடல்கள்; அதிர்ச்சியை ஏற்���டுத்திய கர்நாடக வீடியோ| Covid-19 victims' bodies dumped into mass graves in Karnataka | Dinamalar", "raw_content": "\nஇந்திய எல்லையில் சீனா அத்துமீறல் அமெரிக்க செனட் ... 1\nஇந்தியா வரும் பிரதமருக்கான போயிங் 777 அதிநவீன விமானம்\n74வது சுதந்திர தின விழா; செங்கோட்டையில் ... 1\nகேரள முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னாவுக்கு அதிகாரம்\nகர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து ... 1\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து 31ம் தேதி வரை ...\nகேரளாவில் இதுவரை 26,996 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nசீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது: ராகுல் டுவிட் 25\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.72 சதவீதமாக ...\n'சீன வீரர்களுடன் நள்ளிரவில் 20 மணி நேரம் போரிட்டோம்' 7\nஒரே குழியில் வீசப்பட்ட 8 உடல்கள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய கர்நாடக வீடியோ\nபெங்களூரு: கொரோனாவால் பாதிப்படைப்பவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 507 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,893 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியமாகக் கையாள்வது தொடர்பாகப் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.\nஇன்று, கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தின் ஒரு பகுதியில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வண்டியிலிருந்து எடுத்து வந்து, பெரிய குழி ஒன்றுக்குள் அலட்சியமாக வீசி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. கறுப்புநிற பை ஒன்றில் அந்த உடல்கள் இருப்பதையும் ஒரேகுழியில் எட்டுக்கும் மேற்பட்ட உடல்கள் தள்ளப்படுவதையும் அந்த வீடியோ காட்டுகிறது.\nஇதுகுறித்து பெல்லாரி மாவட்ட துணை ஆணையர் எஸ்.எஸ்.நகுல் கூறுகையில், 'இந்த வீடியோ தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வீடியோவில் உடல்கள் சரியாக பேக் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் அடக்கம் செய்யவில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஊழியர்கள் செயல்படவில்லை. தனித்தனியாக உடல்களை அடக்கம் செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா, 'ஊழியர்கள் நடந்துகொண்ட விதம்மனிதாபிமானமற்றது மற்றும் வேதனைக்குறியது' எனக் கூறியுள்ளார். உடல்களை அவமதிக்கும் வகையில் கையாண்ட ஊழியர்களை மாற்றி புதிதாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். இறந்தவர்களின் உறவினர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட்: பிரிட்டன் முடிவு(8)\nநாளை மறுநாள் லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\n//உடல்களை அவமதிக்கும் வகையில் கையாண்ட ஊழியர்களை மாற்றி புதிதாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும்// வார்த்தைகளை படித்தால் அவர்கள் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள்ன்னு புரியுது.. கட்டிங் வாங்கியாச்சி, அதனாலே ஒப்பந்தத்தை மாத்தி வேற நிறுவனத்தை போட முடியாது..\nஒரே குழியில் புதைத்தால் என்ன தனித்தனி குழியில் புதைத்தால் என்ன தனித்தனி குழியில் புதைத்தால் என்ன எப்படியும் மக்கி மண்ணாக போகப்போகுது\nதல புராணம் - மதுரை,இந்தியா\nபாவம் உன்னை பெத்ததுங்க.. அவங்களுக்காக நான் வருத்தப்படுறேன்.....\nஒன்றும் விளங்கவில்லை. இதையெல்லாம் எப்படி யார் படம் பிடிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தே படம்பிடித்து வெளியிடுகிறார்களா அல்லது ஆம்புலன்ஸ் டிரைவர் படம் பிடித்து இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட்: பிரிட்டன் முடிவு\nநாளை மறுநாள் லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t102242p525-topic", "date_download": "2020-08-14T22:25:47Z", "digest": "sha1:M5SKZZOHZWQZBPMHQWPB3FA7QKUUQBLC", "length": 49621, "nlines": 383, "source_domain": "www.eegarai.net", "title": "தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..\n» ‘சடக் 2’ டிர��ய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\n» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்\n» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை\n» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்\n» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி\n» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\n» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்\n» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்\n» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\n» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி\n» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்\n» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்\n» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்\n» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)\n» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» கோழி கூவக் கூடாது.\n» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா \n» வருவான்டி தருவான்டி மலையாண்டி\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்\n» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை\n» எஸ் பி பி கவலைக்கிடம்\n» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா \n» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்\n» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\n» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\n» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\n» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm\n» ச��த்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு\n» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி\n» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து\n» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» சிறுகதை - நியாயம் \n» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nவலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது\nவலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி\nஇன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.\n அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.\nகொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.\nகடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.\nஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.\nமேற்கோள் செய்த பதிவு: 1234826\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@ஜாஹீதாபானு wrote: அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ஜாஹீதாபானு wrote: அனைத்து தகவலும் அருமை மா பகிர்வுக்கு நன்றி\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஇன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.\n அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.\nகொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.\nகடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.\nஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.\nமேற்கோள் செய்த பதிவு: 1234826\nநான் oven இல் கேக் செய்தது இல்லை ஐயா, குக்கரில் செய்து இருக்கிறேன்...நீங்கள் எங்காத்துக்கு வரும்போது கண்டிப்பாக செய்து தருகிறேன் ஐயா \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1236147\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n* உலகின் மிக பெரிய நூல் நிலையம், மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம்.\n* இந்தியாவின் மிக பெரிய, நூல் நிலையம், கொல்கத்தா தேசிய நூல் நிலையம்.\n* இங்கிலீஷ் கால்வாய் - டோவர் நீர்ச்சந்தியை, முதன் முதலாக நீந்தி கடந்த வீரர், கேப்டன் வெப்பென் கொட்ரூட் எடர்லி.\n* பிறந்து, ஒரு ஆண்டு ஆன திமிங்கலம், தன் தாயை போல பெரிதாக இருக்கும்.\n* ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந்து இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள், அதன் முதுகெலும்பு நேராக இருக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஇளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது\nமுதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களை, 'டாட்டூ'சாக வரைந்து கொள்ள, இருபாலரும் ஆர்வம் காட்டுவது தான், புதிய டிரண்ட்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nடெப்லான்... டெப்லான்... என உங்க வீட்ல அடிக்கடி சொல்றாங்களா ... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத ப���த்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.\nஅமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.\nஅவரை, 'டியூபாண்ட்' கம்பெனி, பணியில் அமர்த்தியது. அக்கம்பெனி, பிளங்கெட்டை, 1938ல், குளிர் சாதனப்பெட்டியில் பயன்படுத்த பிரயான்க்குப் பதிலாக, மலிவான ஒரு புதிய குளோரோபுளோரோ கார்பனை உருவாக்கப் பணித்தது. இதற்காக, பிளங்கெட் பல்வேறு சோதனைகளை செய்தார்.\nபிளங்கெட்டும், அவரது உதவியாளர் ஜாக்ரெபோக்கும் குளிர்சாதனப் பொருளுக்காக, டெட்ரா ப்ளூரோ எத்திலினையும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தையும், அறை வெப்ப நிலையில், ஒரு உலோக கலத்தில் அடைத்தனர்.\nஅது, திரவ நிலையில் இருப்பதற்காகவும், அழுத்த மிகுதியால் வெடிக்காமல் இருக்கவும், அந்த சிலிண்டர்களை திரவ பனிக்கட்டியின் மேல் சேர்த்து வைத்தனர். இந்த அமைப்பு தான், பிளங்கெட்டின் புதிய கண்டுபிடிப்புக்கு அருமையான தளமாக அமைந்தது.\nபிளங்கெட், ஏப்ரல் 6, 1938ல், தன் உதவியாளரை, டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைத்த சிலிண்டரை பரிசோதனை கருவிகளுடன் இணைக்க சொன்னார். ரெபோக்கும், அவ்வாறே செய்தார். ப்ளூரோ எத்திலின் உள்ள வாயுவை, ரெபோக் கவனமாக மெல்ல திறந்தார்.\nடெட்ரோ ப்ளூரோ எத்தலின் வெளிப்பட்டு, ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலக்க வேண்டும். ஆனால், டெட்ரோ ப்ளூரோ எத்திலின், கானிஸ்டரிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.\nபிளங்கெட்டுக்கும், ரெபோக்குக்கும் ஒரே ஆச்சர்யம். பிளங்கெட், தான் முன்பு செய்த சோதனைகளை, குறுக்கு சோதனை செய்து பார்த்தார். ஆனால், உலோகத்திலிருந்து வெளியே வர வேண்டிய வாய்வு வரவில்லை. இருவருக்கும் குழப்பமாகிவிட்டது.\n'ஒருவேளை வால்வு தளர்ந்து, அதன் வழியே வாயு கசிந்து வெளியேறியிருக்குமோ' என்ற சந்தேகம். தன் உதவியாளரிடம் சொல்லி, டெட்ரோப்ளூரோ எத்திலின் உள்ள உலோக கலத்தை எடைபோட சொன்னார். எடை மிக சரியாக, முதல் நாள் டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைக்கப்பட்டபோது இருந்த அளவே இருந்தது.\nஎடையளவு, வாயு சிலிண்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஆனால், வால்வை திறந்தால் வாயு வரவில்லை. இது என்ன மாயம்...\nரேபோக்கிடம், கொள்கலனை குறுக்காக அறுத்துப் பார்க்கச் சொன்னார் பிளங்கெட். வெடிக்குமோ என ரேபோக் பயந்தாலும் , கொள்கலனை அறுத்தார். அடடா... என்ன ஆச்சர்யம் உள்ளே, இவர்கள் முதல்நாள் வைத்த, குளிர்சாதன திரவப் பொருள் எதுவும் இல்லை.\nபதிலாக சிலிண்டரின் உட்புறம், மென்மையான, வழவழப்பான மெழுகு போன்ற வெண்பொருள் படிந்துள்ளதை கண்டார் பிளங்கெட். பின், பிளங்கெட்டும், ரேபோக்கும் எல்லா கொள்கலன்களையும் அறுத்து பார்த்தனர். எல்லாவற்றிலும், மெழுகு வெண்பொருளே காணப்பட்டது.\nபிளங்கெட்டின் வேதியினை செயல்பாடு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. இங்கு வெப்பமும், அழுத்தமும் இணைந்து டெட்ராப்ளோரைடு எத்திலின் மூலக்கூறை, ஒரு புதிய பரிணாமம் அடைய செய்திருக்கின்றன. பிளங்கெட் அதில் பல்வேறு சோதனைகள் செய்து, அதன் புதுப்புது தன்மைகளை கண்டுபிடித்தார். எந்நிலையிலும் அதன் தன்மை மாறவில்லை.\nகடந்த, ௧941ல் உரிமம் பெற்றார். பின், இவ்வேதிப் பொருளின் வாணிபரீதியான பெயராக, 'டெப்லான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.\nடெப்லான், முதன் முதலில் ராணுவத்தின் பீரங்கியின் மேலோட்டுப் பூச்சுக்கும், அணுவியல் பொருட் களுக்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், டியூபாண்ட் கம்பெனி, டெப்லானின் பரவலான பயன்பாட்டை கண்டுபிடித்தது.\nஇன்று அனைவரும். 'டெப்லான்' பூச்சுள்ள நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் உபயோகிக்கின்றனர். 'டெப்லான்' இன்று மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nடெப்ஃலான் பூசப்பட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால்\nபுற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.\nஇது விஷயம் யாராவது அறிவீர்களா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: டெப்ஃலான் பூசப்பட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால்\nபுற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.\nஇது விஷயம் யாராவது அறிவீர்களா\nமேற்கோள் செய்த பதிவு: 1244047\nஆமாம் ஐயா நானும் கேள்விப்பட்டுள்ளேன், அதேபோல நான்ஸ்டிக் உபயோகத்துக்கு சொன்னார்கள்........நம் முன்னோர்கள் உபயோகித்த ஈய சொம்பு, ஈயம் பூசப்பட்ட வெண்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் , வெள்ளி பாத்திரங்கள்,இரும்பு மற்றும் வார்ப்பட தோசைக்கல் மற்றும் இலுப்ப சட்டி தான் உத்தமம். எவர்சில்வர் கூட அத்தனை சுகமில்லை....அலுமினியம் கூடவே கூடாது என்பார்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபழைய கால பாத்திரங்களே பரவாயில்லை போலுள்ளது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: பழைய கால பாத்திரங்களே பரவாயில்லை போலுள்ளது .\nமேற்கோள் செய்த பதிவு: 1244058\nபரவாயில்லை இல்லை ஐயா.....பெஸ்ட் .மிகவும் நல்லவை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n தற்போது சில ஹோட்டல்களில் \" மண்பாண்ட சமையல் \" என்று விளம்பரம் செய்கிறார்கள் .\nGAS அடுப்பைவிட விறகு அடுப்பில் சமைத்தால் உணவு மிகவும் சுவையாக இருக்கும் . மிக்சியில் அரைப்பதைவிட , அம்மியில் அரைத்துவிட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் . பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பவேண்டுமென்றால் , கைக்குத்தல் அரிசி உபயோகிப்பது நல்லது .\nஆக சமையலைப் பொறுத்தவரையில் கற்காலத்திற்கு திரும்புவதே நல்லது .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--���விதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161166-topic", "date_download": "2020-08-14T22:37:16Z", "digest": "sha1:B7MBBMM3RPV5ZAJGV3L3GXPSJUYF3TVZ", "length": 25486, "nlines": 338, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ்-பொது அறிவு - வினா விடை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..\n» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\n» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்\n» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை\n» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்\n» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி\n» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\n» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்\n» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்\n» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\n» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி\n» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்\n» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்\n» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்\n» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)\n» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» கோழி கூவக் கூடாது.\n» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா \n» வருவான்டி தருவான்டி மலையாண்டி\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்\n» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை\n» எஸ் பி பி கவலைக்கிடம்\n» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா \n» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்\n» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\n» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\n» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\n» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm\n» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு\n» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி\n» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திர���விழா ரத்து\n» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» சிறுகதை - நியாயம் \n» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I\nதமிழ்-பொது அறிவு - வினா விடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nதமிழ்-பொது அறிவு - வினா விடை\n1. \"மலைப் பிஞ்சி” என்பது\n2. குமரி மாவட்டத்தின் பழைய பெயர்\n3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்\n4. \"தமிழ் மொழி” என்பது\n5. ”இரவும் பகலும்” என்பது\n6. \"கல்வியில் பெரியர் கம்பர்”-\nஇதில் பயின்று வந்துள்ள வேற்றுமை\n7. ”நல்ல மாணவன்” என்பது\n8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி”\n9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்\n10. உயிர் அளபெடையின் மாத்திரை\nRe: தமிழ்-பொது அறிவு - வினா விடை\n11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்\n12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில்\n13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக\n14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள\n15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின்\n16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப்\n17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில்\nஉள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்\n18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை\n19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின்\n20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில்\n”வா வா” எனும் தொடர்\nRe: தமிழ்-பொது அறிவு - வினா விடை\n21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன்\nஇவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்\n22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்\n24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\nவாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-\n25. இரண்டாம் வேற்றுமை உருபு\n26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்\n27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது\n28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்���ளை,\nபொருள் கொள்ளும் வகையில் அமைப்பது\nகொண்டுக் கூட்டுப் பொருள் கோள்\n29. ”தளை” எத்தனை வகைப்படும்\n30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி\nRe: தமிழ்-பொது அறிவு - வினா விடை\n31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை\n32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை\n34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்\n35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை\n36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்\n37. அணி இலக்கணத்தை விரிவாகவும்,\nவிளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்\n38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்\n39. களவியலுக்கு உரை எழுதியவர்\n40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை\n 3 (எழுத்து, சொல், பொருள்)\nRe: தமிழ்-பொது அறிவு - வினா விடை\n41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்\n42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்\n43. முற்றியலுகரத்தில் முடியும் எண்\n44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது\n45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின்\n46. பொருள்பட சொற்றொடர் அமைந்த\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\n47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத்\nதம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-\nஇக்குறளில் அமைந்துள்ள அணி யாது\n48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக்\n49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று\nவாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு\nகாலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்\n50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம்\nவர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்\nRe: தமிழ்-பொது அறிவு - வினா விடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3362", "date_download": "2020-08-14T22:31:19Z", "digest": "sha1:6TRFY7MGM5CL53RA4NOAVWBIJVWNDMI4", "length": 7842, "nlines": 48, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது\nதாய்வானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய துணை நிற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசீன வெளியுறவுத்துறை அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n��ீனாவின் ஒரு அங்கமாக இருந்த தாய்வான் உள்நாட்டு பிரச்சனை காரணமாக தனி நாடாக மாறியது.\nதாய்வானை தனி நாடாக இதுவரை ஏற்காத சீனா, இது தங்கள் நாட்டின் ஒரு பகுதி. அதை மீண்டும் இணைப்போம் என தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றது.\nஎனினும் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் தாய்வானை தனி நாடாக ஏற்றுள்ளன. மேலும், அமெரிக்கா தாய்வானிற்கு இராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.\nஇதற்கிடையில், தாய்வானின் பாதுகாப்பை பலப்படுத்தவும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் 66 அதிநவீன எப்16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானித்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.\nஇந்நிலையில், தாய்வானுக்கு வழங்கவிருக்கும் அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் ஏதேனும் அங்கம் வகித்தால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tips-for-journalists/", "date_download": "2020-08-14T23:44:40Z", "digest": "sha1:MU4PVUJ5FYBACP7M6I7X3JS546YP4KIN", "length": 12072, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "\"பத்திரிகையாளர்களுக்கு\"(!) பணக்கட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசீனியர் ஜர்னலிஸ்ட். தேர்தல் நேரம் என்பதால் எப்போதும் பரபரதான். அதற்கிடையிலும் அவ்வப்போது அலைபேசுவார். இன்று நேரடி தரிசனமே தந்தார்.\n“விஷயம் தெரியுமா..” என்று கேட்டபடியே வந்தார். அவர் வழக்கம் அப்படி. நானும் எப்போதும்போல் புன்னகைத்து வைத்தேன். தானாகவே சொல்ல ஆரம்பித்தார்:\n“தேர்தல் நேரம் அல்லவா.. பத்திரிகை பெயரைச் சொல்லி உலவும் நபர்கள் காட்டில் மழைதான். மாண்புமிகுக்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். பத்திரிகையின் விசிட்டிங் கார்டுடன் செல்பவர்களுக்கு பத்தாயிரம். அடையாள அட்டையுடன் செல்பவர்களுக்கு ஐம்பதாயிரம். அதுவும் பத்திரிகையின் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் என்றால் இதே தொகை இருமடங்காகிறதாம். அதாவது ஒரு லட்சம். இப்படி கட்டுக்கட்டாய் பணம் கைமாறுகிறதாம்…” என்றவரை குறுக்கிட்டு…. “அடடே.. பத்திரிகையாளர்கள் காட்டில் மழைதான் போல” என்றேன்.\nசீனியர் ஜர்னலிஸ்ட், “மழைதான். ஆனால் இப்படி பணம் வாங்குபவர்கள் அனைவருமே வெளிவராத பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள். அதாவது “எங்கள் நாற்காலி” “உங்கள் முக்காலி” “நாளைய கருங்காலி” என்றெல்லாம் பெயர் வைத்து எப்போதாவது பத்திரிகை வெளியிடுபவர்கள். அல்லது வெளியிடாமலே இருப்பவர்கள். இவர்கள்தான் மாண்புமிகுக்களிடம் கறந்துவருகிறார்கள்..”\n“இன்னும் கேளுமய்யா… இப்படி ஒரு போலி பத்திரிகையாளர் குரூப், காரில் கிளம்பி ஊர் ஊராகச் சென்று வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறது. நேற்று இரவு விழுப்புரம் பக்கம் இந்த போலி குரூப் காரில் வந்திருக்கிறது. அப்போ��ு ரெய்டில் சிக்கிவிட்டது. மொத்தமாக இருந்த இரண்டு லட்ச ரூபாயை பிடுங்கிவிட்டார்களாம்”\n“ஆனால் இப்போது வரை இது கணக்கில் வரவில்லை… ஏன் என்ன என்பதை விசாரி்த்துச் சொல்கிறேன்” என்றபடியே புறப்பட்டார் சீனயர்.\nஅரசு போக்குவரத்துக் கழகங்களை இழுத்து மூடுங்கள் தி.மு.க.வில்… தகுதியே தகுதி இன்மை ஆகிவிடுகிறது தி.மு.க.வில்… தகுதியே தகுதி இன்மை ஆகிவிடுகிறது தாலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினாரா மோடி\nTags: journalists, Ramanna views, TIPS, பணக்கட்டு, பத்திரிகையாளர், ராமண்ணா வியூவ்ஸ்\nPrevious கோவில்பட்டி: வைகோ எதிர்கொள்ள வேண்டியது சாதி பிரச்சினை இல்லை… தொழிலாளர் பிரச்சினையைத்தான்.\nNext தமிழக பத்திரிகையாளர்கள் திருந்த வேண்டும்\nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2019/05/35.html", "date_download": "2020-08-14T23:00:31Z", "digest": "sha1:TGFHZQ3TZQ3JUZG7MOHB7JBVGVFYJHRL", "length": 10130, "nlines": 183, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கரம்- 35", "raw_content": "\nஇளம்பிராயத்தில் பள்ளியில் ஏற்படும் காதலை, நட்பை மிக அழகாய் சொல்லி இருக்கும் திரைப்படம்.செம இண்ட்ரஸ்டிங்.ஒவ்வொரு காட்சியும் நம்மை ரசிக்கவைக்கிறது.\nபள்ளியில் ஆரம்பித்து, கல்லூரியிலும் தொடங்கி. பின் வேலைக்கு வந்த பின்னும் தொடரும் காதல் என மூன்று காலகட்டத்தையும் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறது.இறுதியில் கண்கலங்க வைக்கிறது.ஜூன் ஆக நடித்த பெண் காட்சிகளில் மிளிர்கிறார்.\nநடித்த அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கேரக்டரும் படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கின்றனர்.பள்ளியில் பிரிந்த அனைவரும் இறுதியில் ஒன்று சேரும் போது நம்மை கண்கலங்க வைக்கின்றனர்.இந்தப் படம் மலரும் நினைவுகளை கொண்டு வரும்.\nதிருவிழா, கிடாவெட்டு மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் ஆட்டுக் கறிக்குழம்பு வைப்பாங்களே தண்ணி மாதிரி...சாதக்குவியலில் குழம்பை ஊத்தினா அப்படியே ஓடும் பாருங்க சாதத்துல ஒட்டாம அந்த மாதிரி..குழம்புல தேங்காய் துருவல்கள் மிதந்தும், சுத்துக் கொழுப்பும் மிதந்தும் இருக்குமே..அந்த மாதிரி....எலும்பு குழம்பு ரசம் மாதிரி..\nநல்ல காரசாரமா மிகுந்த சுவையோடு இருக்கிறது இங்கே ஒரு ஹோட்டலில்.சாப்பாட்டை போட்டு குழம்பை ஊத்தி பிசைஞ்சு அடிச்சா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கு..\nதொண்டைக் குழி வரைக்கும் தின்னு முடிச்சப்புறம் தான் தெரியுது, அய்யயோ..பேண்ட் பட்டன், சட்டை பட்டன்லாம் தெறிச்சிடும் போல..\nகுழம்பு அவ்வளவு டேஸ்ட்.இலையில் தெறித்து ஓடினாலும் சோற்றில் பாத்திகட்டி பிசைந்து அள்ளி சாப்பிடும் போது கைவிரல்களில் ஒழுகுமே..வாவ் வாட் ஏ ருசி...\nரொம்ப சின்ன கடைதான்.அடிக்கிற வெயிலில் அனல் காத்து தான்.ஆனாலும் அங்க காரசாரமா சாப்பிட்டா வேர்த்து ஒழுகும் பாருங்க...\nஅம்மன் மெஸ், சிக்னல் ரவுண்டானா டெல்லி ஸ்வீட்ஸ் அருகில் கரூர்\nஒரு போர்டு இல்ல.ஒரு விளம்பரம் இல்ல..ஏன் ஒரு ஷோகேஷ் கூட இல்ல..ஆனாலும் இங்க தயாரிக்கிற இனிப்புகளுக்கு மவுசே தனி.ஒரு சின்ன டீக்கடை தான்.ஆனால் ஜிலேபி, மைசூர்பா, பால்கோவா, மிக்சர் என அனைத்து வகைகளும் சுவைபட கிடைக்கும்.ஜிலேபி இருக்கே..அப்படியே பிய்ச்சி வாயில் வைத்தால் போதும்.\nஜீராவோடு வாயில் கரையும்.மைசூர்பா இருக்கே..பொன்னிறமா இருக்கும்.\nமொறுமொறுவென இருப்ப��ை கடித்தால் சுவைபட கரையும்..\nபோலீஸ் ஸ்டேசன் அருகில், சிஎஸ்ஐ பள்ளி எதிரில்.. கரூர்\nகரூர் பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய்ட்டு வாங்க...\nLabels: கரம், கரூர், ஜிலேபி\nஅனுபவம் - இருசக்கர வாகன திருட்டு - புதுப்பேட்டை - ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/28411/IPL-2018-Sunrisers-Hyderabad-vs-Chennai-Super-Kings--Chennai-Won-by-4-Runs", "date_download": "2020-08-14T23:26:59Z", "digest": "sha1:2S4X3DMDZ73VDQ5JV4SRDXKLXL3KARKB", "length": 8731, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ் | IPL 2018 Sunrisers Hyderabad vs Chennai Super Kings: Chennai Won by 4 Runs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்\nசென்னை அணியின் வெற்றி தொடர்பாக, சென்னைத் தமிழில் ஹர்பஜன் சிங் கலக்கல் ட்வீட் பதிவிட்டுள்ளார்.\nஐபிஎல் 2018ஆம் ஆண்டு சீசனின் 20வது போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று இப்போட்டியில், சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்து வீச தீர்மானத்ததால், சென்னை அணி களத்தில் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சென்னை அணியில், அம்பத்தி ராயுடு 79* (37), ரெய்னா 54 (43), தோனி 25 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் புவனேஷ்குமார் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nபின்னர் 183 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் அ��்த 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்நிலையில் வெற்றி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங், “ வீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை கிட்டயே ச்சலம்பலா. இங்க ஃபேமஸ் தம் பிரியாணி சாப்புட வரல தம் பிடிச்சி வெளயாட வந்தோம். சாலா பாஹ உந்தி சஹார் சிரக தீஸ்தாவுறா ஒப்பனிங் ல இறக்குவோம் அம்பத்தி ராயுடுவ. பௌலர்ஸ்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன்ரைசர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை அணி ‘திரில்’ வெற்றி\n‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது’ - மோடிக்கு சித்தராமையா அவசர கடிதம்\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை அணி ‘திரில்’ வெற்றி\n‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது’ - மோடிக்கு சித்தராமையா அவசர கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/7072/youth-died-in-gym", "date_download": "2020-08-14T23:43:32Z", "digest": "sha1:W5XVRC3QC25ZYYRPIQQLQ2KIURWDV3SV", "length": 6926, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் திடீர் மரணம் | youth died in gym | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஜிம்மில் உடற்பயிற்சி செ��்த இளைஞர் திடீர் மரணம்\nஜிம்மில் உடற்பயிற்சி செய்த சில விநாடிகளில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த அஜிங்க்யா என்ற இளைஞர், அங்குள்ள ஜிம்மில் தரையில் கைகளை ஊன்றி உடற்பயிற்சி மேற்கொண்டார். பயிற்சி மேற்கொண்டபின் எழுந்துநின்ற அவர், மூன்றே விநாடிகளில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடற்பயிற்சி கூடங்களில் ஸ்டீராய்டு ஊசி போடப்படுவதே மாரடைப்பு வர காரணம் என பரவலாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.\nகோலி திறமை இருக்கே... வியக்கிறார் வில்லியர்ஸ்\nஅடப்பாவி: ரிமோட் தராத மனைவி அடித்துக்கொலை\nRelated Tags : gym, death, youth, இளைஞர் மரணம், உடற்பயிற்சி கூடம், போலீசார் விசாரணை,\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலி திறமை இருக்கே... வியக்கிறார் வில்லியர்ஸ்\nஅடப்பாவி: ரிமோட் தராத மனைவி அடித்துக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/vikravandi-by-polls-clash-between-pmk-and-dmdks-members-viral-video/", "date_download": "2020-08-14T22:49:50Z", "digest": "sha1:KVTSOOUGVEWHZSSXMMEG4WVXVLVSRESO", "length": 10717, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் வீடியோ வைரல்", "raw_content": "\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் வீடியோ வைரல்\nPMK, DMDK party members Clash in Vikravandi: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.\nPMK, DMDK party members Clash in Vikravandi: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவின்போது ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.\nஇந்த இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரும் அதிமுக வேட்பாளரும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டணியில் உள்ளன.\nஇந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவின்போது கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குபதிவு நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவிக்கிரவாண்டி, கல்யாணம் பூண்டியில் தேமுதிக – பாமக நிர்வாகிகள் இடையே மோதல் pic.twitter.com/5oPiqqECFD\nஇவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போதும் அவரையும் மீறி தேமுதிக நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் பாமக நிர்வாகி மணிகண்டனை தாக்கினர். உடனே அங்கிருந்து மற்ற காவலர்கள் வந்து அவர்களைத் தடுத்து அனுப்பிவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், மோதல் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.\nபாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அங்கே இருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் இந்த வீடியோ சமூ��� ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nநாட்டின் 74வது சுதந்திர தினம் : வரலாற்று முக்கியத்துவமிக்க இந்நாளின் வாழ்த்துகளை அனைவருக்கும் பகிருங்கள்\nஅசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி – முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அரசியல் நாடகம்\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-14T23:54:40Z", "digest": "sha1:VWIRCHGDQYQS4VQ7EC7CKRNVCJDLG6UB", "length": 9661, "nlines": 175, "source_domain": "tamilcinema.com", "title": "விமர்சனம்", "raw_content": "\nதாராள பிரபு திரை விமர்சனம்\nஓ மை கடவுளே திரைவிமர்சனம்\nநான் சிரித்தால் திரை விமர்சனம்\nமாஸ்டர் பட நடிகையின் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள்…\nபிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந��த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத்...\nதளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா\n'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தமன் இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர்...\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nதளபதி விஜய், தான் நடிக்கும் புதிய படத்தில் பேராசிரியராக நடிக்கிறார். டெல்லியில் நடந்து வரும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பில், செம ஜாலியாக இருக்கிறார்களாம் படக்குழுவினர். சற்று ஓய்வு கிடைத்தால் போதும், சில நட்சத்திரங்கள் தாஜ்மகாலில்...\nஹாலிவுட்டில் கலக்கிய பிரபல இந்திய நடிகர் திடீர் மரணம்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் ஹாலிவுட்டில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஸ்லம்டாக் மில்லியனர், லைப் ஆஃப் பை, ஜுராசிக் வேர்ல்டு படங்களை கூறலாம். Neuroendocrine Tumor என்ற அரியவகை புற்றுநோயால்...\n250 கோடி வசூலித்த பிகில்\nபிகில் படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. இந்த படம் தங்களுக்கு லாபமான ப்ராஜெக்ட் தான் என ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவி��்துவிட்டது. மேலும் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3363", "date_download": "2020-08-14T22:46:16Z", "digest": "sha1:6PBF63UGJ5BBL7XTCGYMVFVBBVCLLY6G", "length": 9246, "nlines": 53, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅமெரிக்காவின் ஏவுகணை சோதனை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதம்\nஅமெரிக்காவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.\nஇன்று(வியாழக்கிழமை) இதுகுறித்த சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபனிப்போர் காலத்தில் 1987ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது.\nரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சுமத்தி வந்த அமெரிக்கா கடந்த மாதம் ரஷ்யா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.\nஅமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி அமெரிக்கா பரிசோதனை செய்தது.\nஇது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கலிபோர்னியா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீ. தொலைவுக்கு பறந்து அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது’ என கூறப்பட்டது.\nஇதற்கிடையில் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை ‘இராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்’ என கூறி ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.\nமேலும் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் முன்பாகவே அமெரிக்கா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.\nஇதனையடுத்து இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுற���த்தல்கள்’ என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது.\nஅமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனை குறித்தும், எதிர்காலத்தில் இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/pakuti+kuriyitukal+Periya+pirittaniya+marrum+vata+ayarlantin+aikkiya.php?value=R&from=in", "date_download": "2020-08-14T23:01:56Z", "digest": "sha1:DA2YTTOKDUKP2V4KC6NVNSMI2LV43ZES", "length": 2333, "nlines": 36, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nபகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய -இன் பகுதி குறியீடுகள்:\nபகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122601/", "date_download": "2020-08-14T23:21:55Z", "digest": "sha1:47FR6TVG5NUDAGMJKFLP2MAO222LKLEV", "length": 11028, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் போதனா வைத்தியசாலை விபத்து -அவசர சிகிச்சைப் பிரிவு சனிக்கிழமை முதல் புதிய கட்டடத் தொகுதியில் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து -அவசர சிகிச்சைப் பிரிவு சனிக்கிழமை முதல் புதிய கட்டடத் தொகுதியில் :\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கரமசிங்காவினால் திறந்து வைக்கப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு 25.05.2019 சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க உள்ளது.\nஎனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் 25.05.2019 சனிக்கிழமை முதல் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதிக்குரிய புதிய நுழைவாயிலூடாக வருமாறு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி அனுப்பி வைத்துள்ள ஊடக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nதற்போது வெளிநோயாளர் பிரிவுக் கட்டத்தில் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவே (EMERGENCY UNIT) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு தளங்களைக் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு 25 ஆந் திகதி முதல் மாற்றப்பட உள்ளது. எனினும் வெளிநோயாளர் பிரிவு மாத்திரம் தொடர்ந்தும் பழைய வெளிநோயாளர் பிரிவுக் கட்டத்தில் இயங்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.\n#யாழ் போதனா வைத்தியசாலை #விபத்து #அவசர சிகிச்சைப் பிரிவு #பிரதமர் #சத்தியமூர்த்தி\nTagsஅவசர சிகிச்சைப் பிரிவு சத்தியமூர்த்தி பிரதமர் யாழ் போதனா வைத்தியசாலை விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தச��மி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\nகல்முனையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சந்தேக நபர் வீட்டில் சோதனை\nநாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு வழக்கு ஒத்திவைப்பு\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/05/blog-post_16.html", "date_download": "2020-08-14T23:28:54Z", "digest": "sha1:GWDIOQSMUMQVNEV7MFC7D2CCDWPMCUEV", "length": 11956, "nlines": 87, "source_domain": "www.kalviexpress.in", "title": "மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும்! - முனைவர் மணி கணேசன் - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும் - முனைவர் மணி கணேசன்\nமாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும் - முனைவர் மணி கணேசன்\nஜுன் 1 முதல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உடன்\nஅரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020 - ற்குள் வந்து இருக்க வேண்டும் எனவும் அண்மையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இவைசார்ந்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொண்டு வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை\n11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் தற்போது தாம் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி தொடங்கியிருக்கும் குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது அவர்கள் தங்கியிருப்பின் அதன் விவரங்களை இன்று ( 16.05.2020 ) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tn e-pass வழங்கிட ஏதுவாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர, தகுதியுள்ள அனைத்துப் பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்படும் எனவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மேலும், தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று கூறுவதும் பெற்றோரிடையே வரவேற்பையும் மாணவரிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், சொந்த இடங்களுக்கோ, வேறு பாதுகாப்பான இடங்களுக்கோ சென்று தங்கிவிட்ட பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரை மீளவும் தொலைதூரத்தில் இருக்கும் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு மின் அனுமதி வழங்கி வரவழைப்பது என்பது கொரோனா கால பீதியில் தேவையற்ற ஒன்று. மாணவர்களையும் பெற்றோர்களையும் வீணாக அலைக்கழிக்காமல் விருப்பம் தெரிவிப்போரை, தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் மாணவர் அடையாள அட்டை மற்றும் ஆளறித் தேர்வுச்சீட்டு ஆகியவற்றைச் சமர்பித்து அனைத்துத் தேர்வையும் எழுதிட அவசர அவசியம் கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையில் திருத்தம் மேற்கொண்டு மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்கப்படுவது இன்றியமையாத ஒன்றாகும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு மற்றும் ஊரடங்கு அச்சத்தில் எழுதவிட்ட தேர்வு ஆகியவற்றிற்கும் இந்நடைமுறையை விரிவுப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டு விளங்கும் தமிழக அரசு இதுகுறித்தும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update?page=10", "date_download": "2020-08-14T23:16:47Z", "digest": "sha1:IUESF3C46FWP32ARLAGPV27GOUBCJ4DT", "length": 4886, "nlines": 119, "source_domain": "raaga.my", "title": "PETRONAS News Update | RAAGA", "raw_content": "\nமீண்டும் களமிறங்குகின்றது தேசிய நட்சத்திரம்\nமூன்று மாத ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் தேசிய நட்சத்திரம் Dugro\nநீங்க பயந்தது போல எதுவும் நடக்கவில்லை; இப்போ என்ன சொல்றிங்க\nபெறுமையுடன் மலேசிய இந்திய சிகையலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கம்\n15 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்\nஅரசாங்கம் 15 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது\nநாடு முழுவதும் இன்று ஐந்தாம் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கும் ஒன்றில் இருந்து நான்காம் படிவம் மற்றும் கீழ்நிலை ஆறாம் படிவ மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன\nமக்களவை துணை சபாநாயகரான முதல் பெண்\nDatuk Seri Azalina Othman Said போட்டியின்��ி அப்பொறுக்கு தேர்வானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/babri-masjid/", "date_download": "2020-08-14T22:10:26Z", "digest": "sha1:5LMCJZEV3KS5MZH6NAO2W3SOZ23AJ4YY", "length": 10320, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Babri Masjid - Indian Express Tamil", "raw_content": "\nராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை\n2100 கிலோ எடையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோவில் மணியோசை 15 கி.மீ அப்பாலும் கேட்குமாம்.\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nBabri majid demolition : 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி,பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வையும் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது\nஅயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்\n1855ம் ஆண்டு கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் 75 நபர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது - ராம்லல்லாவின் தரப்பு மனுவில் இடம் பெற்றிருந்தது.\nஅயோத்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட 67 ஏக்கர் நிலத்தின் கதை என்ன\nராமர் கோவில் கட்டமைப்பிற்கான முடிவுகளை சுதந்திரமாக எடுக்க இந்த அறகட்டளைக்கு முழுமையான உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.\nபாபர் மசூதி விவகாரம் : புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அறிவித்தது உ.பி. அரசு\nஏற்கனவே ஏற்பட்ட சிக்கல் போல் இப்போது ஏற்பட வேண்டாம் என்று யோசனை செய்து இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்\nஅயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி\nதலைமை நீதிபதி எஸ்.பாப்டே தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்ய உள்ளது\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்யாது… சன்னி வக்ஃப் வாரியம் முடிவு\nசன்னி மத்திய வக்ஃப் வாரியம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்குவதை ஏற்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை...\nசபரிமலை தீர்ப்பில் இருந்து எப்படி மாறுபடுகிறது அயோத்தி வழக்கின் தீர்ப்பு\nசபரிமலை கோவிலில் பிற மதத்தினரும் செல்வதால் அது இந்து கோவில் இல்��ை என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்தனர் நரிமன் மற்றும் சந்திரசூட்.\nதிருமாவளவன் பேச்சு சர்ச்சை: உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என விளக்கம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது.\nஅயோத்தி வழக்கில் இஸ்லாமியர்களின் வாதம் நிராகரிக்கப்பட்டது ஏன்\nKaunain Sheriff M Ayodhya verdict Explained : அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் இன்று வெளியானது. ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பினை ஒரு மனதாக இன்று அறிவித்தது. இஸ்லாமியர்கள் இந்த நிலத்தின் மீதான தங்களின் உடைமையை இழக்கவில்லை. மாறாக பாதகமான வகையில்...\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/united-states-of-america/", "date_download": "2020-08-14T23:48:02Z", "digest": "sha1:4FGIJBY4OCZZ7SK3HISQLG4CM35GPEQY", "length": 10094, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "united states of america - Indian Express Tamil", "raw_content": "\nஜோ பைடனால் அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி: யார் இந்த கமலா ஹாரிஸ்\nஅதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு வரை பெர்னி சாண்டர்ஸ் 'அனைவருக்கும் மருத்துவம்' (Medicare for All) மசோதாவை ஆதரித்தார்.\n100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது\nமாணவர்களில் யாருக்கு நோய் தொற்று இருக்கும் என்பதை அறிந்து உடனே செயல்பட ஏதுவான இடமாக பள்ளிகள் செயல்பட்டது.\nஅழகுக்கு மேலும் அழகு சேர்த்த இந்திய காதி… ஜனாதிபதி மாளிகையில் இவான்கா\nமேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் இந்த ஆடைக்கான பட்டுத்துணி கைத்தறியில் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.\nடிரம்பின் இந்திய பயணம் – இருதரப்பு உறவை மேம்படுத்துமா\nடிரம்ப் வருகையில் மோடியின் விருந்து உபச்சாரத்திற்கும், அவரது பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஹாய் கைய்ஸ் : நாங்களும் கிராமத்தான் தான்லே…சொல்கிறார்கள் சென்னைவாசிகள்\nHi guys : நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, கிராமத்தைப் பற்றிய புரிதலை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்\nவீடியோ: அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்\nதாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கைகளை பென்டகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.\nடிரம்பின் மிரட்டலுக்கு உள்ளான ஈரான் தளங்கள்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய இடங்கள் இவை\nUnesco heritage sites in Iran : யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையை ஈரான் (பெர்சியா) பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் பழமையான நாகரீகத்திற்கு உரிமையாளராகவும் விளங்கி வருகிறது.\nஅமெரிக்காவில் மேயர் பதவியேற்ற ஏழு மாதக் குழந்தை ‘சார்லி’\nஅமெரிக்கா தனது வரலாற்றிலே ஒரு கடினமான நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மேயர் சார்லி சமாதானத்தையும் தயவையும் மீண்டும் சமூகத்தில் கொண்டு வர உதவுவார்/உதவுகிறார்\n2020 அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து விலகிய கமலா ஹாரிஸ்\nகலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகினார். குறிபிடத் தக்க வாக்குறுதிகளுடன் தனது பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு சில மாதங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிவு ஏற்பட்ட பிறகு அவர் போட்டியிலிருந்து விலகினார்.\nஅசாஞ்சே பாலியல் வழக்கை கைவிட்ட சுவீடன்; இப்போது என்ன நடக்கிறது\nஇங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பத்து ஆண்டுகள் பழமையான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிடுவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/", "date_download": "2020-08-14T23:11:15Z", "digest": "sha1:DTHZPEPFEDMQ6ED7SUMUUVVWRD6HT3KU", "length": 24042, "nlines": 153, "source_domain": "trollcine.com", "title": "TrollCine | Tamil Cinema News | Latest Cinema Update | Indian Cinema | Bigg Boss | Technology | Interview | Review | New Films | Trailers | Cinema | Entertainment | TrollCinema | Latest Updates", "raw_content": "\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n\"நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..\" - சுரபி வெளியிட்ட ��ுகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n\"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..\" - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nகவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின்...\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\nசுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் ‘சூரரை போற்று’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வாடிவாசல்’ படத்திலும்...\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nவிக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. சுரபிக்கு தமிழில்...\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nகொரோனா கலவரத்தில் உலகமே மாஸ்க் அணிந்து கொண்டு, முத்தம் கொடுக்க யோசித்து வரும் நிலையில் வனிதா...\n“என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..” – பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\nநடிகை இலியானா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில்...\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nகவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா. இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் வலிமை படத்திலும் அனிகா...\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வ���டங்களில் நடிக்கும் சூர்யா..\nசுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் ‘சூரரை போற்று’ படத்திற்கு பிறகு...\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nவிக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர்...\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nகொரோனா கலவரத்தில் உலகமே மாஸ்க் அணிந்து கொண்டு, முத்தம் கொடுக்க...\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\nசுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் ‘சூரரை போற்று’ படத்திற்கு பிறகு...\n – சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா.. – பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி...\nவிஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் அஜித்\nதளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர்....\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை...\n“ஜீரணிக்கவே முடியல..” – உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நிவேதா தாமஸ்.. – ஷாக் ஆன ரசிகர்கள்..\nநடிகை, நிவேதா தாமஸ் தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த...\n“என்ன மீரா அக்கா… பான் பீடா போட்ட மாதிரி வாய் செவந்து போயிருக்கு..” – வாணிபோஜன் வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nதொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வாணி...\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nகவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா. இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்த��ு. அஜித்தின் வலிமை படத்திலும் அனிகா...\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\nசுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் ‘சூரரை போற்று’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வாடிவாசல்’ படத்திலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆரம்பத்தில்,...\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nவிக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம்...\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nகொரோனா கலவரத்தில் உலகமே மாஸ்க் அணிந்து கொண்டு, முத்தம் கொடுக்க யோசித்து வரும் நிலையில் வனிதா இன்ஸ்டாகிரம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தினை...\nமிக இறுக்கமான ஜிம் உடையில் சும்மா கும்மென இருக்கும் நடிகை அஞ்சலி – வைரலாகும் புகைப்படம்\nஇந்த காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு பேஷனாகிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று பல விவாதங்கள் எழுந்த நிலையில், கமல்ஹாசனும் இந்த போட்டிக்குள் நுழைந்து விட்டார். பிரபல நடிகர்கள் வரிசையாக அரசியலுக்கு வருவதும், அவர்கள் கட்சி தொடங்குவதும் புதிது அல்ல. நம் தமிழ் நாட்டில் சினிமாவில் இருந்தவர்களே அரசியலிலும் தங்களது முக்கியத்துவத்தை நிரூபித்திருக்கிறார்கள். நடிகர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டுமா என்ன நடிகைகள் வந்தால் மக்கள் ஏற்றுகொள்ள...\n – சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா.. – பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 2007-ம் ஆண்டு...\nபிக்பாஸ் சீசன் 4 : அதிகாரபூர்வ அறிவிப்பு – தொகுப்பாளர் யார் தெரியுமா.. – இதோ முழு விபரம்\nதமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை பொறுத்தவரை கடும் எதிர்பார்ப்பும், கடும் எதிர்ப்பும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த...\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..\nகுழந்த��� நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின்...\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nவிக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம்...\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nகொரோனா கலவரத்தில் உலகமே மாஸ்க் அணிந்து கொண்டு, முத்தம் கொடுக்க யோசித்து வரும் நிலையில் வனிதா இன்ஸ்டாகிரம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தினை...\nபிக்பாஸ் சீசன் 4 : அதிகாரபூர்வ அறிவிப்பு – தொகுப்பாளர் யார் தெரியுமா.. – இதோ முழு விபரம்\nதமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை பொறுத்தவரை கடும் எதிர்பார்ப்பும், கடும் எதிர்ப்பும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த...\n – என்ன வளைவு.. என்ன நெழிவு… ” – நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nஇவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது நடிகை இனியா ஆரம்பக் காலத்தில் சிறிய...\nடேய் என் புருசன் இருக்காரு… பொதுமேடையில் தர்ம சங்கடத்துக்கு ஆளான பிரபல நடிகை..\nதமிழகத்தின் நயன் தாராவுக்கு ரசிகர் இல்லாத தெருவே இல்லை எனச் சொல்லிவிடலாம். அவருக்கு சினிமாவில் வாய்ஸ் கொடுப்பவர் தீபா வெங்கட். சின்னத்திரை,...\n“குட்டியான ட்ரவுசர்..” பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள ஜெயம்ரவி பட நடிகை..\nபாலிவுட்டில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இளம் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியின்...\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n“என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..” – பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/axiss-dental-gautam_buddha_nagar-uttar_pradesh", "date_download": "2020-08-14T23:24:10Z", "digest": "sha1:7QAEUVUOMMJXEY3BE62AXLWBK37GLXGC", "length": 5950, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Axiss Dental | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mandya-e-n-t-care-centre-and-hospital-mandya-karnataka", "date_download": "2020-08-14T23:55:12Z", "digest": "sha1:4K2GBJTTC7AMLGGYFGS4KKTWQKNTMYWN", "length": 6093, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mandya E.N.T. Care Centre And Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-14T23:51:02Z", "digest": "sha1:UGOKOMQOGNFV5KSFXVFHS3T7IXIARNBH", "length": 4524, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "செலாவணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்���்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2016, 02:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/priyanka-gandhi-shares-alathur-mp-ramya-haridas-video-and-prouds-of-the-only-one-young-woman-mp-from-kerala/", "date_download": "2020-08-14T23:48:56Z", "digest": "sha1:EC2UWSUU3EI4IPNUSOYFXG2D23FN737B", "length": 10894, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரளத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு பெண் எம்.பி… பெருமைப்படும் ப்ரியங்கா காந்தி!", "raw_content": "\nகேரளத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு பெண் எம்.பி… பெருமைப்படும் ப்ரியங்கா காந்தி\nஆலத்தூர் முன்னாள் எம்.பி. பி.கே. பிஜூவை விட சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரம்யா ஹரிதாஸ்\nPriyanka Gandhi Shares Alathur MP Ramya Haridas Video : நடைபெற்று முடிந்த மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் தமிழகம், கேரளா போன்ற தென்மாநிலங்களில் மாபெரும் வெற்றியைக் கண்டன. தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரே ஒரு பெண் வேட்பாளாரை மட்டுமே களம் இறக்கியது.\nஜோதிமணி கரூரில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டார். மாபெரும் வெற்றியை பதிவு செய்து அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார். தமிழகத்தில் இருந்து மூன்று பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.\nகேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. ஒரே ஒரு தொகுதியை இடதுசாரி கட்சிகள் வென்றது. அந்த 19 தொகுதிகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் ஒரே ஒரு பெண் நாடாளும்னற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ் ஆவார்.\n‘ஆலத்தூர் பெண்களுட்டி’ என்று கேரள மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ரம்யா ஹரிதாஸ் ஒரு கூலி வேலை பார்க்கும் ஒருவரின் மகள் ஆவார். தன்னுடைய வாழ்வினை ஒரு என்.ஜி.ஓவில் வெறும் 600 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தவர். பின்னாளில் (2011) ரம்யா ஹரிதாஸ் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். பின்னர் இளைஞர் காங்கிரஸின் தலைவராக சமூக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.\nஇம்முறை தேர்தலில் அவருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டுள்ளார் ரம்யா. இவரின் வாழ்க்கையை சித்தகரிக்கும் சிறு வீடியோ குறிப்பு ஒன்றை தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி.\nநாட்டுப்புற பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பதில் பெயர் பெற்றவர் ரம்யா. ஆனால் அவர் குறித்து பாலியல் ரீதியான விமர்சனங்களை இடது சாரிகள் முன் வைத்தனர். இவை அனைத்தையும் கடந்து 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து இடதுசாரி சார்பில் போட்டியிட்டவர் இரண்டு முறை அந்த தொகுதியில் எம்.பியாக இருந்த பி.கே. பிஜூ என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி: சோனியா காந்தி மீண்டும் தேர்வு\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்���ைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/cuddalore-corona-17-new-cases-total-413-increased", "date_download": "2020-08-14T23:14:23Z", "digest": "sha1:D3QZX7N276QM5T434AW2J22A2WD3WCQR", "length": 6507, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "கடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு !", "raw_content": "\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\n - எஸ்.பி.பி மகன் தகவல்.\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nகடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு \nகடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு\nகடலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 413ஆக உயர்வு \nதமிழகத்தில் நேற்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலில் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 5262ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் கடலூரில் மொத்தம் பாதிப்பு 413ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில் 384 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 28 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nகடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.\nமகாராஷ்டிராவி��் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா \"நெகட்டிவ்\"\nகர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.\nநிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது - மு.க ஸ்டாலின்\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.\nராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை.. பாஜகவின் சதி திட்டம் தோல்வி.. அசோக் கெலாட்.\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2.67 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-14T23:28:59Z", "digest": "sha1:25YBUAVO2Z46GIM7GCN375XGWOFNKBJJ", "length": 12270, "nlines": 192, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்தாண்டு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தாண்டினை எளிமையாக குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடுங்கள்\nமிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nதாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தாண்டு தினத்தில் நல்லூர் முருகன் வெளி வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.\nசித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் நல்லூர் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசேர் பொன். இராமநாதன் ஜெயந்தி தினத்தையொட்டி பொங்கலும், புத்தாண்டு கொண்டாட்டமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்கள் குறித்து எச்சரிக்கை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மன் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுத்தாண்டு வாழ்த்துக்களின் ஆக்கிரமிப்பு – வட்ஸ்அப் சில நிமிடங்கள் முடங்கியதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோராடும் மக்களை சந்தித்து வாழ்த்திய இராணு��ம் காணிகளை விட்டு வெளியேற மக்கள் கோரிக்கை\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெருவோரத்தில் தவித்திருக்கும் எமக்கு என்ன புத்தாண்டு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதெருவோரத்தில் தவித்துக் கிடக்கும் எமக்கு என்ன புத்தாண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனிய தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுத்தாண்டு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட உள்ளது\nபுத்தாண்டு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என...\nபுத்தாண்டு கால விற்பனைகளில் பாரியளவு வீழ்ச்சி...\nபுத்தாண்டை முன்னிட்டு 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 18 ஆம் திகதிவரை குறைப்பு – நிதி அமைச்சர்\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதோச நிறுவனங்களில் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடன் சிறந்த உறவுகள் பேணப்பட்டு வருகின்றன – அரசாங்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – இந்தோனேசியாவில் கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் – புத்தாண்டு காலப்பகுதியில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் :\nதாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த 3 பேரை கொன்றதாக...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் ���ிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=18229", "date_download": "2020-08-14T22:03:44Z", "digest": "sha1:JACQUDZJOHIKPBRW44F62SGXN7XCBGCS", "length": 16907, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "சாவகசேரியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி:", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nneed fill on விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (97)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம்\nதெல்லிப்பளை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்து-3 இளைஞர்கள் படுகாயம்\nமின் கபத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து-சாரதி காயம்\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் தீர்மானம்\nகொட்டடியில் மனித எச்சங்கள் மீட்பு\nமொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றினர்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசெங்கல்பட்டில் உள்ள முகாமில் 13 இலங்கைய��்கள் உண்ணாவிரதம்\nசாவகசேரியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி:\nதிருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார்.\nசினிமாப் பாணியில் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது\nமண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சித்த தாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇளைஞரை மண்டபத்தில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கையில் மணப்பெண் தாலிகட்டிய கணவருடன் காரில் ஏறிப் பறந்து விட்டார். திருமண ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 31 ஆம் திகதி மாலை திருமணப் பதிவும் இடம்பெற்றது.\nஇளைஞர் திருமண மண்டபத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதேவேளை வெளிநாட்டில் உள்ள மாப்பிளையிடம் பெண்ணை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேளையில் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் இரகசியமாகத் திருமணப்பதிவு இடம்பெற்றமை தெரியவந்ததுள்ளது.\nஅதனை அறிந்த மாப்பிள்ளை குடும்பத்தினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமணமகனின் பெற்றோருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து விவாகப் பதிவாளரிடம் விசாரித்த போது திருமணப் பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅத்துடன் விவாகப் பதிவாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெண்ணின் பெற்றோரும் நிற்பதைக் கண்டு மணமகனின் பெற்றோர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nOne Response to “சாவகசேரியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி:”\nமுற்று முழுக்க இலங்கை கலைஞர்களை மட்டும் பாவித்��ு ஓர் மெகா சீரியல் ஒண்டு எடுப்பது என் நீண்ட நாள் கனவு .கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டது .கதைக்கான கரு பொருள் கிடைத்தாயிற்று .உங்களுக்கு நன்றி\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69366/Cleaning-personnel-involved-in-excersize", "date_download": "2020-08-14T23:39:26Z", "digest": "sha1:NQGGKFNJCAVMW2XJGS4D3NLMGZWCTH3G", "length": 7225, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் | Cleaning personnel involved in excersize | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்\nதிருவாரூரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.\nகொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யலாம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், பணிக்கு செல்லும் முன்பாக அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தனர்.\nபெருவில் கொரோனா அச்சம்: சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 9 கைதிகள் உயிரிழப்பு\nகொரோனா விவகாரத்தில் தவறான பாதையை பின்பற்றுகிறதா ஸ்வீடன்\nஅவர்களுக்கு நகராட்சி ஆணையர் சங்கரன் பயிற்சி அளித்தார். தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்பின் தூய்மை பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டு பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்\nகொரோனா விவகாரத்தில் தவறான பாதையை பின்பற்றுகிறதா ஸ்வீடன்\nபெருவில் கொரோனா அச்சம்: சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 9 கைதிகள் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்���ை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா விவகாரத்தில் தவறான பாதையை பின்பற்றுகிறதா ஸ்வீடன்\nபெருவில் கொரோனா அச்சம்: சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 9 கைதிகள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:30:58Z", "digest": "sha1:ZKWWHFSU25GPSIDLY2BQWVI3N7QDRML6", "length": 66058, "nlines": 270, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தேசப் பக்த பட்டமும் கோட்சேவும் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக��கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக��கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்��ே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎ���்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்க��� டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nதேசப் பக்த பட்டமும் கோட்சேவும்\nBy Wafiq Sha on\t January 30, 2016 கட்டுரைகள் சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\n1982 ஆண்டு ரிச்சர்ட் அன்ட்டன்பரோவின் இயக்கத்தில் வெளிவந்த காந்தி என்னும் திரைப்படம் காந்தியின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக பதிவு செய்து உலக அளவில் பேசப்பட்டது. காந்தி ஏன் சுட்டு கொல்லப்படுகிறார் என்பதை இத்திரைப்படத்தில் ஏனோ விளக்கவில்லை. காந்தியின் இப்படுகொலை சம்பவம் பல ஆண்டுகாலமாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.\nஇன்றைக்கு கூட பள்ளிப் பாடங்களில் கோட்சே என்ற ஒற்றை மனிதன் காந்தியை சுட்டுக் கொன்றான் என்பதோடு முடித்துக் கொள்வார்கள். ஆனால் நாதுராம் கோட்சே என்பவன் தனிமனிதனல்ல, அவனுக்கு பின்னால் வெறிபிடித்த\nசித்தாந்தவாதிகள் இருந்து இயக்கினார்கள் என்பதை வரலாறு நமக்கு பதிவு செய்கிறது.\nஆனால் இந்த வரலாற்று உண்மைகளை 66 ஆண்டகாலமாக மறைத்த சங்க பரிவாரங்கள் இன்றைக்கு அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்; மட்டுமல்லாமல் அதனை நியாயப்படுத்துகிறார்கள். காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தனாம் பா.ஜ.க., எம்.பி சாக்சி மகாராஜ் என்ற சாமியார் கூறுகிறார். அதோடு விடவில்லை. நாடு முழுவதும் கோட்சேயின் சிலைகளை நிறுவப்போவதாக எகானமிக் ��ைம் என்ற இதழுக்கு இந்து மகா சபா தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் பேட்டி கொடுக்கிறார்.\nஇது போதாதென்று, ஜனவரி 30 அன்று கோட்சே குறித்த திரைப்படம் ஒன்றையும் வெளியிடுவதாக இந்து மகா சபை அறிவித்துள்ளது. இத்தனை வருடங்களாக கோட்சேவிற்கு சிலை எழுப்ப திராணி இல்லாத இந்த கும்பலுக்கு இப்பொழுது அடித்த யோகம், இப்படியெல்லாம் பேசச் நொல்லுகிறது.\nஅதிகார போதை கண்களை மறைக்கும் என்பார்கள். நாட்டின் தேசப் பிதா என்று போற்றப்படும். காந்தியை கொன்றக் கொடியவன் கோட்சேயை தேச பக்தன் என்கிறார்கள். நாடே கொந்தளிக்கிறது. அடுத்து சில நாட்களில் இன்னொருவன் சிலை எழுப்ப போகிறோம் என்கிறான். இந்த செய்திகளை எல்லாம் பா.ஜ.க அரசு சொல்லித்தான் செய்கிறார்களோ என்கிற எண்ணம் நமக்கு தோன்றுகிறது.\n அவன் ஏன் காந்தியை கொலை செய்ய வேண்டும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.\nநாதுராம் கோட்சே புனே மாவட்டம் பாரமதியில் பிறந்தவன். இவனுடைய தந்தை வினாயக் வாமன்ராவ் கோட்சே ஒரு தபால் அலுவலக ஊழியர். கோட்சேவும் அவன் சகோதரர்களும் சிறு வயது முதலே தீவிர ஹிந்துத்துவ பார்ப்பன சித்தாந்தத்தை நேசிக்கக்கூடியவர்களாகவே வளர்ந்தார்கள். அதுதான், அவன் காந்தியை படுகொலை செய்ய காரணமாக இருந்தது. அவனுடைய தம்பி கோபால் கோட்சேக்கும் காந்தி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.\nகாந்தியை கோட்சே கொன்றதை ஏதோ எதிர்பாராத ஒற்றை மனிதனின் வெறுப்பாக பார்க்கக் கூடாது. காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு பல அமர்வுகள் சிந்தித்து மிகுந்த பொருளாதாரத்தை செலவு செய்து பலமுறை அது தோல்வியை தழுவி இருக்கிறது. இச்சதி திட்டத்திற்குப் பின்னால், மிகப்பெரிய கும்பல் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.\nஇறுதியாக கோட்சே, ஜனவரி 30, 1948 அன்று மாலை நேரம் பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை மண்டியிட்டு வணங்குவது போல பெரேட்டா என்னும் இத்தாலிய அரைத் தானியியங்கி கை துப்பாக்கியால் காந்தியை மூன்று முறை சுட்டுக் கொலை செய்தான்.\nமுன்னூறு முதல் நானூறு பேர் கொண்ட கூட்டத்தின் முன்னிலையில் திறந்த பகல் வெளிச்சத்தில் கோட்சே காந்திஜியின் மீது சுட்டான். உடனே, கோட்சே தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்யவில்லை. அதற்கு அவசியம் இல்லை. தனது கையில் ‘இஸ்மாயில்’ என்று அவன் பச்சை குத்தி இருந்தான். இதன் காரணமாக கூட்டத்தில் உள்ளவர்கள் அவனை எப்படியும் கொன்று விடுவார்கள். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்ற எண்ணத்திலேயே அவன் இவ்வாறு கையில் பச்சை குத்திக் கொண்டான்.\nகோட்சே என்பவன் கருவியாகத்தான் இருந்தான். அவனை இயக்கும் சக்தி ஆர்.எஸ்.எஸ். என்பது மூடி மறைக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று காங்கிரசில் இருந்த ஹிந்துத்துவ ஆதரவாளர்களின் நெருக்குதல்.\nகாந்தியின் படுகொலையை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடியது ஒரு புறம். மறுபுறம் காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் என்று சொல்லி கலவரத்தில் ஈடுபட்டு பல அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை எடுத்தனர். இதில் நேரு, பெரியார் போன்றோர் தலையிட்டு உண்மையை சொல்லியிருக்காவிட்டால், நாடு மிகப் பெரிய பேர் அழிவை சந்தித்திருக்கும். எனவே சங்கபரிவாரத்தின் இரண்டு சூழ்ச்சிகள் அன்றைக்கு நிறைவேறவில்லை.\nதேசத்தந்தை மரணம் இதுவரை பேசப்பட்டதாக தெரியவில்லை. காந்தியை நான் ஏன் கொன்றேன் என நிதிமன்றத்தில் கோட்சே கொடுத்த வாக்குமூலம் பின்னர் ‘மே இட் பிளீஸ் யுவர் ஹானர்’ என்ற தலைப்பில் அவனின் தம்பி கோபால் கோட்சேவால் 1977ல் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானிற்கு சேர வேண்டிய 55 கோடி ரூபாயை கொடுக்க காந்தி வற்புறுத்தினார். இதற்காகத்தான் காந்தி கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டாலும் தங்களின் அகண்ட இந்து ராஜ்ஜிய சிந்னைக்கு காந்தி எதிர்ப்பாக இருப்பார் என்பதை இந்துத்துவவாதிகள் உணர்ந்தாலேயே அவரை கொலை செய்தனர்.\nஇப்புத்தகத்தில் பார்ப்பனியத்தையும் ஹிந்துத்துவத்தையும் பாதுகாக்க தன் உயிரை துச்சமென கருத வேண்டும் என கோட்சே குறிப்பிடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், காந்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்கு போற்றலாம். அவர்களின் அரசியல் பிரிவு பி.ஜே.பி. தங்கள் அரசியல் தந்திரத்திற்காக வானளாவ புகழலாம். ஆனால், கோட்சே காந்தியை இந்து விரோதி எனவும் அவர் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறான்.\nஉலகப் புகழ்பெற்ற தலைவரை கொலை செய்ய ஒரு தனி நபரால் எப்படி முடியும் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கின்றது. “கோட்சே��ிற்கு நாங்கள்தான் (ஆர்.எஸ்.எஸ்) துப்பாக்கி வழங்கினோம். டெல்லி, மும்பைக்கு விமானத்தில் பறந்து செல்ல பண உதவி செய்ததும் நாங்களே. அதேப்போன்று ஹிந்துத்துவா வெறியை மக்களிடம் ஊட்ட பத்திரிகை நடத்த உதவியதும் நாங்களே” என்று சாக்சி மகாராஜின் வார்த்தையை கொண்டு உலகம் இவர்களை புரிந்து கொண்டுள்ளது.\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு\nஆரம்பம் முதல் காந்தியை கொலை செய்யும் திட்டத்தின் சூத்திரதாரியே சாவர்க்கர்தான். கோட்சே என்பவனை இயக்கியவர் சாவர்க்கர். அதேபோல், கோட்சே சாவர்க்கரைதான் தன்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தான். இதனை மெய்ப்பிக்கவே காந்தி கொலையில் தனக்கு மட்டுமே பங்குள்ளது என்று ஆணித்தரமாக கூறினான். கோட்சே நீதிமன்றத்தில் என்ன மாதிரி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் சாவர்க்கர் பார்த்துக் கொண்டார். இதனடிப்படையில் 1949 பிப்ரவரி 10 சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அதன்படி, நாதுராம் கோட்சேவிற்கும், நாராயண ஆப்தேவிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. விஷ்ணு கர்கரே, மதன் லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிச்திய, டாக்டர் பச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த தீர்ப்பை கேட்ட அனைவரும் சாவர்க்கரின் காலில் விழுந்து வணங்கினார்கள். எவ்வளவு மரியாதை வைத்திருந்தால் அவர்கள் காலில் விழுந்திருக்க வேண்டும். அதே விசுவாசம்தான் இன்றைக்கு பாராளுமன்றத்தில் அவரை புகைப்படமாக அமர வைத்திருக்கிறது.\nகாந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கரின் புகைப்படம் கடந்த பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின் போது பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் கோட்சேயின் சிலை நாடு முழுவதும் வைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nஇந்த இழிநிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும். கோட்சேயை வெளிப்படையாகவே ஆதரிக்கும் போக்கு உருவாகியுள்ள நிலையில், சுதந்திர இந்தியாவின் இந்த முதல் தீவிரவாதியையும் அவன் சõர்ந்த இயக்கத்தையும் அதன் தற்போதைய வார்ப்புகளையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது தேச நலனில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.\nஅதன் அடிப்படையில் 1994ல் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சே கொடுத்த பேட்டியை இங்கு மீண்டும் பதிவு செய்கிறோம்.\n“நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை”\nநீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவரா\nநாங்கள் சகோரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) பட்டாரிய்யா நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஐ சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.ஸில்தான் அதிகமாக வளர்ந்தோம்.\nநாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தாரா அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு விலகிடவில்லையா\nநாதுராம் ஆர்.எஸ்.எஸ்.ல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றõர். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.ன் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.ஸும், காந்திஜியின் கொலைக்குப்பின் பயங்கர கொடுபிடிகளுக்கு ஆளாகி நின்றார்கள். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு வெளியேறவில்லை.\nஅண்மையில் அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே\nநான் அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன், மறுத்திருக்கிறேன். அதில் அத்வானி சொல்வது கோழைத்தனம் எனக் கூறி இருக்கிறேன். நீங்கள் ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். “நீ போய் காந்திஜியை கொலை செய்” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிடவில்லை. ஆனால், அவரைக் (கோட்சேயை) கைவிடுவது சரியல்ல. இந்து மகாசபை அவரைக் கைவிடவில்லை. 1944ம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கினான். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ்.ல் காரியவாஹ் என்ற அறிவுதுறை செயலாளராகவும் இருந்தான்.\nகாந்திஜியைக் கொலை செய்யும் திட்டம் எப்போது போடப்பட்டது\nநாதுராம் இந்துராஷ்டிரா என்ற நாளிதழின் ஆசிரியர். பத்திரிகையின் ஆசிரியர் என்ற அளவில் அவனுக்கோர் டெலிபிரிண்டர் இருந்தது. அதில் அவனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி காந்திஜி அடுத்தநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியது. (காந்திஜி பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை இந்திய அரசு தந்திட வேண்டும் என்பதற்காகவே அன்று உண்ணாவிரதம் இருக்கவிருந்தார்.\nஇந்தப் பணம் பாகிஸ்தானுக்கு இந்��ிய அரசு கொடுக்க வேண்டியது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை அந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கு தருவதில்லை என இந்திய அரசு முடிவு செய்திருந்தது) காந்திஜிக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதுதான் என்ற எண்ணம் நாதுராமுக்கு தோன்றியது. அதுதான் திருப்புமுனை.\nஆனால், அதற்கு முன்னால் பல சூழ்நிலைகளிலும் காந்திஜியைக் கொலை செய்ய வேண்டும் என எண்ணி இருக்கலாம். அகதிகள் முகாமில் அப்படியொரு எண்ணம் தோன்றி இருக்கலாம். அவர்தாம் நமக்கு இந்த அவலங்களைக் கொண்டு வந்தவர். அதனால், அவரை ஏன் கொலை செய்யக்கூடாது இதுபோன்ற சிந்தனைகள் பலமுறை தோன்றி இருந்தது.\nமேகங்கள் சூல் கொண்டு ஒரு திசையில் ஒதுங்குகின்றன. இதனால், அடுத்த 15 நிமிடத்துக்குள் மழை பொழியும் என நாம் நினைக்கிறோம். அந்த மழையும் பெருமழையாய் அமையும் எனக் கருதுகிறோம். ஆனால், நடப்பவை வேறாக இருக்கின்றன. பெருங்காற்று வீசுகின்றது. எந்தத் திசையிலிருந்து என்பது நமக்குத் தெரியவில்லை. அத்தனை மேகத்தையும் அழைத்துச் சென்றுவிடுகின்றது. அந்த மழைக்கு என்ன தேவைப்பட்டது ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலை. ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம். இவை அந்த மேகங்களோடு இருந்திட வேண்டும். அப்போதுதான் அந்த மேகக்கூட்டம் மழையைப் பொழியும்.\nஆகவே சதிக்குமேல் சதிகள் என சதிகள் நடந்திருக்கலாம். கலைந்து சென்றிருக்கலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளும் சரியாக இருந்தால் அந்தச் சதிகள் பலனளிக்கலாம். சதிகாரர்களைப் பொறுத்தவரை பலன் தந்தது என்பதுதான் பொருள். சதியை நிறைவேற்றிட முடிந்தது. இலக்கை அடைய முடிந்தது என்பனவாகும்.\nசாவர்க்கருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nஇப்படியொரு கேள்விக்கே இடமில்லை. நாங்கள் அனைவரும் அவரை எங்களுடைய ‘குரு’ என பாவித்து பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அவருடைய எழுத்துக்களையும் படிப்போம். நாங்கள் சாவர்க்கரை முழுமையாக புரிந்து கொண்டோம் என்று கூறினால், இதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்பது மடத்தனமாக தெரியும். ஞ்\n(ஆதாரம்: ஃப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994)\nTags: காந்திகாந்தி நினைவு தினம்கோட்சேபடுகொலை\nPrevious Articleமுஹம்மது நபியின் கார்டூன் “கருத்துரிமை” என்று கூறியவரின் தற்போதைய நிலை\nNext Article 4,00,000 இஹ்வானுல் முஸ்லிம் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த எகி��்து மந்திரி\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்��துடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:06:10Z", "digest": "sha1:DEY2XSOGDXM2NY7TBL4UUQ77ULHSMJUG", "length": 10075, "nlines": 127, "source_domain": "www.trttamilolli.com", "title": "” வரமாகும் வழி காட்டிகள் “ – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n” வரமாகும் வழி காட்டிகள் “\nஅகிலத்தில் எமை அடையாளம் காட்டிய\nஆசான்கள் எம் வாழ்வின் வழிகாட்டிகளே \nநற் பிரஜைகளாய் நாம் வாழ\nஆண்டுகள் பலவாய் எம்மோடு பயணித்து\nநம்பிக்கை விதையை மனதில் விதைத்து\nகல்விக் கடலைத் தாண்ட வைத்து\nவாழ்வில் எனக்கு கிடைத்த வரமே \nகவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 17.10.2019\nபலவீனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப் பட வேண்டும் – கோத்தாபய முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி: சமூக வலைதளங்களில் கல்லூரிக்கு குவியும் கண்டனம்\nநட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)\nநட்பென்பது அழகான பூ வாழ்வியல் தோட்டத்தில் பூத்திட்ட பூ வனப்பு மிக்க பூ என்றுமே வாடாத பூ வாசப் பூமேலும் படிக்க…\nநவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)\nநவாலியூர் ஜோதி நாமமோ சோமசுந்தரனார் தங்கத் தாத்தாவென பங்கமின்றி அழைத்தனரே பாசம் மிகப் பொங்கி ஆங்கிலமொழி ஆட்சியிலே அன்னைமேலும் படிக்க…\n“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\n“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )\n“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)\n“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி\n“பாவேந்தர் பாரதிதாசன்” – 21.04.2020\n“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)\n“ உலக கவிதைத் தினத்திற்கான சிறப்புக் கவி “\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வ��ம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/vivegam+news-epaper-vivegam/badithathu+injchiniyaring+barppathu+iyarkai+vivasayathil+or+basumai+buradchi-newsid-65586564?ss=wspvia%20Dailyhunt&s=a", "date_download": "2020-08-14T23:32:39Z", "digest": "sha1:WVTXIMYDZL6HEXMWXBZXRMKMCOSZBERS", "length": 68509, "nlines": 53, "source_domain": "m.dailyhunt.in", "title": "படித்தது இஞ்சினியரிங்... பார்ப்பது இயற்கை விவசாயத்தில் ஓர் பசுமை புரட்சி..! - Vivegam News | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nபடித்தது இஞ்சினியரிங்... பார்ப்பது இயற்கை விவசாயத்தில் ஓர் பசுமை புரட்சி..\nசென்னை: இஞ்சினியரிங் படிப்பை முடித்து அமெரிக்காவில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி சாதணைகளை படைத்து வருகின்றனர் சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் அண்ணன் தம்பிகள்..\nஇயற்கை முறையில் விவசாயம் செய்து எவ்வித கலப்படமும் இல்லாத ஆர்கானிக் பொருட்களை பெருமளவில் விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஜெய் கணேஷ். இவரது ஆர்கானிக் Tapovana ஸ்டோர் மற்றும் பார்ம்ஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nநமது விவேகம் செய்திக்களுக்காக இவரை சிறப்பு சந்திப்பு செய்தோம். அப்போது அவர் கூறியதாவது:\nஇந்தியாவில் உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என்று அனைத்திலும் தற்போது ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியும், உபயோகமும், ஏற்றுமதியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படி வெளிநாட்டில் வால்மார்ட்டில் நம் நாட்டின் இயற்கை விவசாய பொருட்களை கண்டவுடன் ஏன் நாம் இதை நம் நாட்டிலேயே செய்ய கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.\nதாயகம் திரும்பி என் தந்தையுடன் கலந்து ஆலோசித்தேன். அப்போது அவர் இயற்கை விவசாயம் என்பது சாதாரண காரியமல்ல என்றார். தொடர்ந்து இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்றேன். இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து அய்யா நம்மாழ்வார் அளித்த பயிற்சிகள் தான் எங்களின் வெற்றிக்கு காரணம். தொடர்ந்து சில ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டேன். ஆரம்பக்காலத்தில் இதில் பெரி��ளவில் செய்ய முடியாத நிலை. அப்போது என் தந்தை படிப்பு மற்றும் அனுபவம் சேர்ந்தால்தான் இதில் வெற்றிப் பெற முடியும் என்று தக்க ஆலோசனைகள் கூறினார்.\nமுயற்சியே வெற்றியை தரும் என்பதை மனதில் கொண்டு முதலில் சில ஏக்கரில் மாம்பழம் சாகுபடி செய்தோம். இயற்கை முறையில் எவ்வித ரசாயன உரங்களும் இல்லாமல் சாகுபடி செய்யப்பட்ட மாம்பழங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தோம். இதன் சுவை மிகவும் அருமையாக இருந்ததால் அவர்கள் விற்பனை கேட்க... அப்போதுதான் ஆர்கானிக் பொருட்கள் விற்பனையை தொடங்கினோம்.\nஆர்கானிக் பொருட்களின் மீது மக்களின் பார்வை திரும்ப காரணம்...ரசாயன கலப்பு பொருட்களால் அதிகளவு நோய் பாதிப்புக்கு உள்ளானதுதான். இதற்காக சில பணிகள் மேற்கொண்டோம்.... சிலர் பருப்பு வகைகள், சிலர் பால் உற்பத்தி என தர தயாராக இருந்தனர். இதை ஒருங்கிணைத்து செயல்படுத்த POFA (Pasumai Organic Farmer Association) என்ற அமைப்பை உருவாக்கினோம்.\nசிலர் இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர். சிலர் காய்கறிகள் தர விரும்பினர். இப்படி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அனைத்து ஆர்கானிக் பொருட்களையும் ஒரு சேர விற்பனைக்கு கொண்டு வருவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். தற்போது அது வெற்றியடைந்துள்ளது.\nபால், அரிசி வகைகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், தின்பண்டங்கள் என சுத்தமான எவ்வித கலப்படமும் இல்லாத ஆர்கானிக் பொருட்களை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் விற்பனை உள்ளது. மக்களின் தேவையை அறிந்து மிகப்பெரிய அளவில் ஆர்கானிக் பொருட்களை தரமாக, நியாயமான விலையில் விற்பனை செய்கிறோம்.\nதக்காளி, கொய்யா, மாங்காய், எலுமிச்சை, வாழைப்பழம், ஆரஞ்சு, தர்பூசணி, சுரைக்காய், சோளம், சிறுதானியங்கள், பாரம்பரியமிக்க அரிசி வகைகள், கம்பு, கொள்ளு, குதிரைவாலி அரிசி, பருப்பு வகைகள் என ஆர்கானிக் பொருட்கள் மக்களின் மனம் நிறைவடைய செய்யும் வகையில் உள்ளது.\nநாங்கள் விற்பனை செய்யும் காய்கறிகள், பழங்கள், அரிசி, தேன், நெல்லிக்காய், காஸ்மெடிக் பொருட்கள், பழசாறுகள், தேங்காய் பால், நெல்லிக்காய் ஜீஸ், ஆர்கானிக் தின்பண்டங்கள் அனைத்து மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. ரசாயனப்பொருட்களின் நச்சுத்தன்மை இல்லை. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, இயற்கைக்கு இணக்கமான முறையில் உ��்பத்தி செய்யப்படுகிறது.\nஇயற்கையான விதைகள், இயற்கையான உரங்கள் (மண்புழு உரம் போன்றவை) எரு, இயற்கை வேர் ஊக்குவிப்பான்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் போன்றவையால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என்பதால் இதன் இயற்கையான சத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன. முதலில் சிறிய அளவில் தான் இதை தொடங்கினோம் தற்போது தமிழகத்தில், சென்னை, வேலூர், திண்டுக்கல் என பல பகுதிகளில் எங்கள் சேவை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகரங்கள் இணைந்தால் காரியங்கள் வெற்றியடையும் என்பதற்கு இணங்க இந்த ஆர்கானிக் தபோவன ஸ்டோர் மற்றும் பார்ம்ஸ் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆன்லைன் மூலம் ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களை உங்கள் இல்லம் தேடி வர http://www.organictapovana.com/ இந்த தளத்தில் புக்கிங்க் செய்யலாம்.\nஇந்தியா வரும் பிரதமருக்கான போயிங் 777 அதிநவீன...\nதனி ஒருவனுக்கு - புதுமைப்பித்தன்\n'பாலு... சீக்கிரமா எழுந்து வா..': இளையராஜா...\nஇரு முறை கைதி தப்பியோட்டம்; எஸ்.எஸ்.ஐ., உட்பட மூவர்...\nடாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி ரூ.3.34 லட்சம் வழிப்பறி: மதுரையில்...\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/tiwari-surgical-clinic-raigarh-maharashtra", "date_download": "2020-08-15T00:06:15Z", "digest": "sha1:7M53KLVLBUBEYDEYE7EOPLKPTH4XWFC7", "length": 5941, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Tiwari Surgical Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-15T00:59:01Z", "digest": "sha1:SAP5TAM47X62NGDTELKSALIBNEN45NY7", "length": 6353, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலன் இலைன்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலன் இலைன்சு (Helen Lines) (இறப்பு: 2001) ஓர் அமெரிக்கப் பயில்நிலை வானியலாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் வான் ஒளிப்படவியலாளராகவும் ஆழ்விண்வெளி நோக்கீட்டாளராகவும் இருந்தார். இவர் பீனிக்சு வானியல் கழகத்தின் தொடக்கநிலை உறுப்பினர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்க மாறு விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் உறுப்பினரும் ஆவார். இவரும் இவரது கணவராகிய இரிச்சர்டு டி. இலைன்சும் அரிசோனாவில் அமைந்த மேயரில் ஒரு சிறிய வான்காணகத்தை நிறுவினர். இவர் 1992 இல் மாறும் விண்மீன்களின் ஒளியளவியல் பணிக்காகப் பசிபிக் வானியல் கழகத்தின் பயில்நிலை வானியலாளர் சாதனை விருதை பெற்றார்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2018, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:42:54Z", "digest": "sha1:BSAYZFK2DM5LB4E7ZR6CXPBU7MHGAO72", "length": 7137, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமை கான் ஆசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுமை கான் ஆசாத்(ஆகஸ்ட் 5 ஆம் நாள் பிறந்தார் :மரணம் 29 டிசம்பர் 2013) இந்தியாவின் அவதி மொழியின் உத்திர பிதேச இந்திய கவிஞர் ஆவாா், இவா் அகடாமி விருது மற்றும் லோகபன்து ராஜ்நாராயண் நினைவு விருதும் வழங்கப்பட்டது.[1][2]\nஇவா் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்து பிரதாப்கரில் உள்ள கோப்ரி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அகமது சித்திக் இருந்தது மற்றும் தாய் அமீதா பனொ. சுமைத் கான் ஆசாத்தின் கவிதை புத்தகங்கள் 21 வெளியிட்டது.\nஇவா் 2013 திசம்பா் 29 ஆம் அன்று இறந்தாா்.[3][4]\nபிரதாப்ரில் இருந்து வந்தவர்களின் பட்டியல் அவதி மொழி கவிஞர்களின் பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ���க்டோபர் 2017, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81&action=edit", "date_download": "2020-08-14T23:20:21Z", "digest": "sha1:FCCBFNRA5GZ4GSX66XUCZUYN3H6U5YSL", "length": 3325, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "அற்றுப்போன அழகு என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஅற்றுப்போன அழகு என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பிரசுரம்| நூலக எண் = 1653| தலைப்பு = '''அற்றுப்போன அழகு''' | படிமம் = [[படிமம்:1653.JPG|150px]] | ஆசிரியர் = [[:பகுப்பு:இயல்வாணன்|இயல்வாணன்]] | வகை=நினைவு வெளியீடுகள்| மொழி = தமிழ் | பதிப்பகம் = - | பதிப்பு = [[:பகுப்பு:2000|2000]] | பக்கங்கள் = 20 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/17/1653/1653.pdf அற்றுப்போன அழகு (885 KB)] {{P}} [[பகுப்பு:இயல்வாணன்]] [[பகுப்பு:2000]] <--ocr_link-->* [http://noolaham.net/project/17/1653/1653.html அற்றுப்போன அழகு (எழுத்துணரியாக்கம்)]<\nஅற்றுப்போன அழகு பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=1994%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_02%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&action=edit", "date_download": "2020-08-14T23:20:43Z", "digest": "sha1:BVCGR7SDWWRQBRRV4JMSFJODPY7CF36Q", "length": 3277, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டம் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\n1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டம் என்பதற்கான மூலத்தைப் பார்\n← 1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டம்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பிரசுரம்| நூலக எண்=18019 | ஆசிரியர்=- | வகை=சட்டவியல் | மொழி=தமிழ் | பதிப்பகம்=[[:பகுப்பு:நீதி நிர்வாகத் துறை‎‎‎‎|நீதி நிர்வாகத் துறை‎‎]] | பதிப்பு=[[:பகுப்பு:1994|1994]] | பக்கங்கள்=18 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/181/18019/18019.pdf 1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட��டம் (14.7 MB)] {{P}} [[பகுப்பு:1994]] [[பகுப்பு:நீதி நிர்வாகத் துறை‎]]\n1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டம் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/15017.html", "date_download": "2020-08-14T23:13:50Z", "digest": "sha1:UNU5YF5SB3ERWSXNC4C4E6KB3D7XTPAD", "length": 18330, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "பா.ஜ.கவை விட்டு விலகும் காலம் வந்துவிட்டது: எடியூரப்பா", "raw_content": "\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபா.ஜ.கவை விட்டு விலகும் காலம் வந்துவிட்டது: எடியூரப்பா\nஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012 உலகம்\nபெங்களூர், செப். - 30 - பா.ஜ.க.வை விட்டு விலகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது இதுவே முதல் முறை. இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் கட்காரிக்கு விளக்கமாக கடிதம் எழுதுவேன். கர்நாடக மாநில பா.ஜ.க தலைவவ் பதவியை பெற நான் பின்வாசல் வழியாக முயற்சிப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. கட்காரியே கொடுத்தாலும் அந்த பதவி இனி எனக்கு தேவையில்லை. எனது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பா.ஜ.க தேசிய பொது செயலாளர் அனந்த்குமார் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். அவரது பரிந்துரையின்படி பிரஹலாத் ஜோஷியை மாநில தலைவராக்குவதற்கு பதில் அந்த பதவியை அவருக்கே தரலாம். கட்சி தலைவராகி முதல்வராக வேண்டும் என்று அனந்த்குமார் கனவு காண்கிறார். 40 ஆண்டுகள் கடினமாக உழைத்து முதல்வர் பதவியை அடைந்திருக்கிறேன். இதை கட்காரி புரிந்து கொள்ள வேண்டும். என்னை ஓரங்கட்டுவதற்காக பா.ஜ.க.வில் முதல் முறையாக 2 துணை முதல்வர்கள் மரபு அறிமுகமாகி உள்ளது. தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார். வாய்ப்பு கேட்டு யாரும் ஈஸ்வரப்பா வீட்டு கேட்டில் நிற்க மாட்டார்கள். அக்டோபர் 5 ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்தறிந்து எனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வேன். மக்கள் விரும்பினால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டால் பா.ஜ.க.வில் இருந்து விலகுவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதற்கான நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்றார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்: மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n17-ம் தேதி முதல் \"இ-பாஸ்\": முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நாளை தொடக்கம்\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகுமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nடிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரி��் ஜான்சன் அறிவிப்பு\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவிசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு\nலாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது ...\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் ...\nகேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள ...\nராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானில் ...\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் ...\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nசுந்திர தினம், சர்வ ஏகாதசி\n1குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\n2டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெ...\n3ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\n4நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-14T23:52:42Z", "digest": "sha1:BN6JLBPXU6WFYSPA7FIP5HLFKYLYM4IW", "length": 5643, "nlines": 202, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎நடித்த திரைப்படங்கள்: clean up, replaced: நவீன சாரங்கதாரா → நவீன சாரங்கதரா using AWB\nadded Category:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள் using HotCat\nadded Category:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள் using HotCat\nadded Category:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் using HotCat\nadded Category:சிவகங்கை மாவட்ட நபர்கள் using HotCat\n→‎வெளி இணைப்புகள்: {{பத்மசிறீ விருதுகள்}}\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் பத்மஸ்ரீ-->பத்மசிறீ\nadded Category:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் using HotCat\nadded Category:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் using HotCat\nadded Category:பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள் using HotCat\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/k-k-surgical-and-maternity-centre-north-delhi", "date_download": "2020-08-14T22:43:54Z", "digest": "sha1:WXT5TTPI2OWCHAY4WSTOWPFBOTGXFAO2", "length": 6791, "nlines": 146, "source_domain": "ta.nhp.gov.in", "title": "K.K.Surgical and Maternity Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/display-media/page/2/", "date_download": "2020-08-14T22:28:10Z", "digest": "sha1:V3BC3G4JP7EXHHBHXH2PKIQT65I2OPYF", "length": 5377, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "காட்சி ஊடகம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → காட்சி ஊடகம்\nதமுமுக துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி ஆற்றிய உரை\nமனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி பாடல்\nம.ம.க துவக்க மாநாட்டில் சுவாமி கானி ஆற்றிய உரை\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனி���நேய மக்கள் கட்சி இரங்கல்\n211 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n313 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n601 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/193047?_reff=fb", "date_download": "2020-08-14T22:42:07Z", "digest": "sha1:CBTOBGCLOYHQMLYLJKMXNPCTYKMDWTAS", "length": 6718, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "காடு, மேடு என எங்கும் பயணிக்கும் புத்தம் புதிய Range Rover Evoque கார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாடு, மேடு என எங்கும் பயணிக்கும் புத்தம் புதிய Range Rover Evoque கார்\n2019 ஆம் ஆண்டிற்கான புதிய வடிவமைப்புடன் Range Rover Evoque கார் விற்பனைக்கு வரவுள்ளது.\nஇக் காரானது பெட்ரோல், டீசர் மற்றும் ஹைப்பிரிட் என மூன்று வகையான என்ஜின்களைக் கொண்ட தனித் தனி மொடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் விலையானத 31,000 யூரோக்களில் இருந்து ஆரம்பிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை குறித்த புதிய மொடல் கார் எவ்வாறான சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது என்பதனையும், எவ்வாறான பாதைகளில் எல்லாம் பயணிக்க சிறந்தது என்பதனையும் விளக்கக்கூடிய வீடியோ தொகுதி ஒனறு யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இ��்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:50:59Z", "digest": "sha1:CW4OMLIOROS44AJJE6KURVBS66VXV6GD", "length": 8541, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாலொருபாகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சங்கர நாராயணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,\nவாகனம்: நந்தி தேவர், கருடன்\nமாலொருபாகன், அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத் திருவுருவங்களில் ஒன்றாகும். சைவ - வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு இத்திருவுருவம் சான்றாகின்றது.[1]இந்தத் திருவுருவத்தை \"சங்கர நாராயணன்\" , \"கேசவார்த்த மூர்த்தம்\" \"அரியர்த்த மூர்த்தம்\" என்றெல்லாம் அழைப்பதுண்டு.\nஇந்தோனேசியாவின் மயாபாகித்து பேரரசு காலத்தில் அமைக்கப்பட்ட மாலொருபாகன் சிற்பம் (பொ.பி 13ஆம் நூற்றாண்டு)\nபிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள மாலொருபாகன் சிற்பம்.\nசங்கரனும் நாரயாணனும் ஓருடலாக இணைந்த சங்கரநாராயணன் திருக்கோலம், புதுமண்டபம், மதுரை\nவலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். வலப்புறம் வெண்ணிறம், வெண்ணிலா, வெண்ணீறு, உருத்திராக்கம், அஞ்சேல், மான் ஏந்திய கரங்கள் என்பன அலங்கரிக்க, இடப்புறம் கார்வண்ணம், மஞ்சளாடை, நகைகள், சங்கமும் கதையும் தாங்கிய திருக்கரங்கள் எனக் காணப்படும்.[2] எனினும், மாறுபட்ட வடிவங்கள் இந்தியாவெங்கணும் கிட்டுகின்றன.\nமாலொருபாகன் வடிவத்துக்கான தோற்றம், குசாணர் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்பதற்கு, சக்கரம் தாங்கிய சிவன் பொறிக்கப்பட்ட குசாணரின் பொற்காசைக் குறிப்பிடலாம்.[3] பிற்கால வட இந்திய, தென்னிந்திய ஆலயங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பத்தைக் காணமுடிகின்றது.\nஈசனின் மாலொருபாகன் பற்றி வாமனபுராணம், இலிங்கபுராண முதலான பல புராணங்கள் குறிப்பிடுகின்றன. சைவ வழக்கில் தேவியின்ன் ஆண் வடிவே திருமால் எனவும் சிவனின் நான்கு சக்தியரில் திருமாலும் ஒருவரென்றும் சொல்���ப்படுகின்றது. சிவனின் தேவி என்பதாலேயே, பசுமாசுர வதத்திலும், பாற்கடல் கடைந்தபோதும், தாருகாவன முனிவரின் செருக்கடக்கிய போதும், திருமால், மோகினி அவதாரம் எடுத்து, ஈசனின் தேவியாகத் தோன்றமுடிந்தது.[4]\nதமிழநாட்டின் சங்கரன் கோவிலில் அமைந்த சங்கரநாராயணன் கோவிலும், கர்நாடகத்தின் கரிகர் ஊரிலுள்ள அரிகரேசுவரர் கோயிலும் ஈசனின் இத்திருமூர்த்தத்துக்காக அமைக்கப்பட்டவை ஆகும். சென்னகேசவர் கோயில், பேளூர், மீனாட்சியம்மன் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த இந்தியத் திருத்தலங்களிலெல்லாம் இம்மூர்த்தியின் சிற்பங்கள் உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2016, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/243237", "date_download": "2020-08-14T23:17:20Z", "digest": "sha1:RH5OX2I6YZAKY3GVLIMFRUYMA55IL3K5", "length": 3063, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆலங்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆலங்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:17, 21 மே 2008 இல் நிலவும் திருத்தம்\n433 பைட்டுகள் நீக்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n12:14, 21 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBaski8888 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:17, 21 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசன்முகநாதன் (பேராவூரணி)- 68% (1991)\nஇவைகளை ஒப்பிடும்போது கட்சிகளின் அடிப்படையில் அ.தி.மு.க அதிகப்பெரும்பான்மை கொண்டுள்ளது எனவே ஆலங்குடி அ.தி.மு.க-வின் கோட்டை.\nநன்றி-அ.ரமணி கனிணி பொறியாளர் [[வடகாடு]].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:49:50Z", "digest": "sha1:BHAJ225X22E2QZJTRYCSKW3DLUGXDXOY", "length": 8548, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செஞ்சி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ��ர் ஊராட்சி ஒன்றியம்.\nசெஞ்சி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] செஞ்சி ஊராட்சி ஒன்றியம் 60 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. செஞ்சி வட்டத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செஞ்சியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,580 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,051 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,586 ஆக உள்ளது.[2]\nசெஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]\nவிழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2019, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/2019/page/2/", "date_download": "2020-08-14T22:09:25Z", "digest": "sha1:LNYJDM7XHECNWOYNVFTKZWR2LNACPBNE", "length": 24183, "nlines": 72, "source_domain": "trollcine.com", "title": "TrollCine | Page 2 of 89", "raw_content": "\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n\"நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..\" - சுரபி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n\"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..\" - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\nஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்த இளம் நடிகை ஹர்ஷதா..\nசமீபகாலமாக தமிழ் சினிமாவை நோக்கி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில�� நடிக்க இந்தியா முழுதிலும் இருந்து நடிகைகள் கோலிவுட்டை நோக்கி வருகிறார்கள்.அந்த வகையில், தமிழ் சினிமாவில் சமீபத்திய வரவு நடிகை ஹர்ஷதா பாட்டில் (Harshada Patil). மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர். நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுக்கொண்டிருக்கும் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருகின்றன. பொதுவாக மும்பை உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் என்றாலே கவர்ச்சி நடிகைகள் தான் என்ற பிம்பம் உள்ளது. ஆனால், சமீப காலமாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கவும் மும்பையிலிருந்து மாடல் கம் நடிகைகள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அதில் தன்னையும் ஒருவராக இணைத்து கொண்டிருக்கிறார் நடிகை ஹர்ஷதா பாட்டில். பிரபல தனியார் விமான சேவை நிறுவனத்தில்…\nதுளியளவு கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பயம்முறுத்திய சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன்\nபிரபல தொலைக்காட்சியில் சின்ன குழந்தைகள் நடிக்கும் ஒரு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீது கிருஷ்ணன். அதன்பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவர் ஒரு ஆயுத எழுத்து என்ற சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து வந்தார். பின் ஏதோ சில பிரச்சனைகளால் அவர் சீரியலில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். அவரது வேடத்தில் வேறொரு முன்னணி சீரியல் நடிகை நடிக்கிறார். தற்போது நடிகை ஸ்ரீது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் ஸ்ரீதுவா இது என ஷாக் ஆகியுள்ளனர்.\nஇந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை.. தமிழ் நடிகரின் பெயரை கூறிய ராஷ்மிகா\nசமீப காலத்தில் இளைஞர்களின் ஹார்ட் த்ராப் நடிகை என்றால் அது ராஷ்மிகா தான். ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்காமல் அவர் தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் பேசிய அவரிடம், எந்த நடிகரை காதலிக்க ஆசை, திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர் தளபதி விஜய்யை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார். மேலும் நட்பு என்பதற்க்கு விஜய் தேவேரக்கொண்டா பெயரையும், காதல் என்பதற்கு விஜய் சேதுபதி பெயரையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.\nவிருது விழாவில் கலக்கலான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராகுல் பரீத் சிங், தமன்னா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால்..\nவிருது விழாக்கள் என்றாலே நடிகைகளுக்கு ஒரே குஷி தான் விருதுவாங்குவதை விடவும்தாங்கள் அணியும்கவர்ச்சியானஉடைகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். அதன் வெளிப்பாடாக, இதுவரை யாரும் அணியாத தனித்துவமான உடைகளை டிசைன் செய்து அணிந்து வருவார்கள். இதற்காக, டிசைனர்களுக்கு லட்சங்களில் சம்பளமாக கொடுக்கிறார்கள். அந்த வகையில்,தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக வளமாக வலம் வரும் நடிகைகள் சமந்தா, ராகுல் பரீத் சிங், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் சமீபத்தில் நடந்த விருது விழாவில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கவர்ச்சி உடைகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\nபுகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால் கண்டமேனிக்கு திட்டிய இயக்குனர் கப்சிப் ஆன காஜல்அகர்வால்\nநடிகை காஜல்அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவருக்கு இந்த வருடம் ஒரே ஒரு தமிழ் படம் மட்டும் தான் ரிலீஸ் ஆனது, ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய கோமாளி திரைப்படம் மட்டும் தான் ஆனாலும் இதில் இரண்டு ஹீரோயின் என்பதால் இவரின் கதாபாத்திரம் வலு இல்லாமல் போனது. இந்தநிலையில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் குயின் படத்தின் ரீமேக்கில் காஜல்அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த படத்தில் பல கசமுசா காட்சிகள் இருப்பதால் சென்சார்போர்டு பல காட்சிகளை வெட்டி வீச சொல்லியது. ஆனால் இயக்குனரோ அந்த காட்சிகளை வெட்டி விட்டால் படம் படமாக இருக்காது என முட்டி மோதுகிறார், இப்படி இயக்குனர் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட…\nலட்சணமாக புடவையில் சென்று தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்\nவிருது என்பது கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம். அதற்காக தான் பலரும் உழைத்து வருகிறார்கள். ரசிகர்களுக்கே இந்தெந்த பிரபலங்கள் தேசிய விருது வ���ங்க வேண்டும் என்று பெரிய ஆசையில் உள்ளனர். அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பெறும் பிரபலங்களில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு இந்த விருது கிடைத்தது. இன்று லட்சணமாக புடவையில் சென்று தேசிய விருதை பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nநடிகை காஜல் அகர்வால் இதுவரை இல்லாத முதன் முறையாக பிக்னி உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார்\nதமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான “கோமாளி” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் “பாரிஸ் பாரிஸ்”. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த “குயின்” படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் “இந்தியன்-2” படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்த நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் சில சூடான…\nவிஜய் ரசிகரை பெரிய பு***யோ.. ஆபாசமாக திட்டிய நடிகை கஸ்தூரி காரணம் இது தான்\nபிரபல நடிகை கஸ்தூரி எப்போதும் ட்விட்டரில் சினிமா மற்றும் அரசியல் விஷயங்கள் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர். தற்போது, நாட்டில் பலரும் எதிர்த்து போராடிவரும் CAA பற்றியும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று பிரபல அரசியல் கட்சி ஒன்று நடத்திய CAA எதிர்ப்பு பேரணியில் நடிகர் கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை என கஸ்தூரி ட்விட்டரில் கேள்வி எழுப்பனார். அதற்கு விஜய் ரசிகர் ஒருவர் “நீ பிக்பாஸ் போய் என்ன கிழிச்ச…” என கேட்டார். அதனால் கோபமான கஸ்தூரி “சமூகம் பெரிய பு***யோ” என கேட்டார். அதனால் கோபமான கஸ்தூரி “சமூகம் பெரிய பு***யோ” என கேட்டுள்ளார் அவர். கஸ்தூரியின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்துள்��னர்.\n36 வயதாகும் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட்டின் வைரல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் “ஜோடி” படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக அறிமுகமினவர் நடிகை திரிஷா. தற்போது முன்னணி நடிகையாக இன்று வரை இருந்து வரும் நடிகை திரிஷா தெலுங்கு, மலையாளப் படங்களிலும் பிரபலமானவர். கடந்த 17 வருடங்களாக ஹீரோயினாக இருந்து வரும் திரிஷா, கடந்த வருடம் வெளிவந்த “96” படத்திற்கு பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்த நிலையில், அவரின் நான்கு படங்கள் அடுத்தடுத்து தமிழில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை திரிஷா சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஉச்சகட்ட கவர்ச்சி உடை அணிந்து மேடையில் ஆண்ட்ரியா அடிக்கும் கூத்தை பாத்திங்களா\nஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார். தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் இசை கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டு பாடினார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் வந்திருந்த அவரது வீடியோ ஒன்று…\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆக���ட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n“என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..” – பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/feb/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3359569.html", "date_download": "2020-08-14T23:15:01Z", "digest": "sha1:VVJ6X64RNEYK3FGTPJM6H52J7CMO25LD", "length": 11199, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\n‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்’\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இச்சட்டத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியது.\nஇக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளா் நாசீா்கான் தலைமை வகித்தாா். அதில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநிலத் தலைவா் வகீல் அகமது, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளா் வசீம் அக்ரம், தமுமுக மாவட்டச் செயலாளா் சையத் ஜாவித் அஹமத், இந்திய நல்வாழ்வுக் கட்சியின் நகர தலைவா் பசி அக்ரம், தவ்ஹீத் ஜமாத் நகர தலைவா் இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கமிட்டி உறுப்பினா் ரபீக் ஜலால் வரவேற்றாா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாகச் சென்று இதுவரை 30 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளோம். நடப்பு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை எதிா்த்து தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களுடன் இணைந்தது கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம்;\nதமிழகத்தில் குடியுரிமை திருத்த;ஈ சட்டத்திற்கு எதிராக நடைபெறும் ஆா்ப்பாட்டம், போராட்டங்கள், கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்; சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியின் போது பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்; சம்பந்தப்பட்ட போலீஸாரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் ஆகிய தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2020/feb/17/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-3359514.html", "date_download": "2020-08-14T23:28:11Z", "digest": "sha1:BJ7O7VLVHOPC7DPGFWRGSCU7GDTRO7Q3", "length": 7165, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் சாலையில் இருவழிப்பாதையை பிரிக்கும் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட கம்பிகள் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக போடப்பட்டுள்ளன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/director-bharthiraja-praises-vetrimaran.html", "date_download": "2020-08-14T23:24:48Z", "digest": "sha1:R4DSKKGRJ3UXXAPDIFWDT7P3LUEJPU3J", "length": 12843, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அசுரன் திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!", "raw_content": "\nதமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nஅசுரன் திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்துள்ள அசுரன், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅசுரன் திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:11:01 IST\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்துள்ள அசுரன், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் புகழ்ந்து பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “நமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்புப் பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன். அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை - அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி - திரைப்படமாக எடுத்திருக்கிறார்.\nஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர் தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும், தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால். அப்படியான படங்கள் – அசுரனையும் மிஞ்சி தமிழில் ஓடட்டும்.\nஅப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்.\nஅதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை - உயர் வகுப்பினராகத் தம்மை அறிவித்துக்கொள்கிற குறிப்பிட்ட வகுப்பினரைக் காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துகள் வெளிவந்தன. பின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது. அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல.\nதமிழக மக்களை, ‘நாம்’ என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும். இருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ தனது வருத்தத்தைத் தெரிவித்துப் கொள்கிறது. இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவுகண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும்.\nஅதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது. கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம் தான் என்று உணர்வீர்கள். ஒருமுறை பார்த்தால் பிறரையும் பார்க்கச்சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்.\n‘எல்லாவித அடையாளங்களையும் உதறுவதுதான் ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹாமனிதாயமாகும்.’ - கவிஞர் பிரமிள்.\nஇவ்வாறு பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமூத்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி\nஆகஸ்ட் 17 முதல் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ்\nமருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு - இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nதடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sankar/", "date_download": "2020-08-14T23:53:11Z", "digest": "sha1:B3PHXWXPWLUE67LATPSR4JDQ2M7IFAM7", "length": 9019, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sankar - Indian Express Tamil", "raw_content": "\nப. சிதம்பரம் பார்வை : புதிய சிந்தனை பிறக்கும்.\nஉண்மைகள் மங்கத் தொடங்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஏராளமான மக்கள் தத்துவங்கள் இறந்து விட்டன என்று நம்பத் தொடங்கி விட்டார்கள்.\nமோட்டார் சைக���கிள் டைரி – 8 : வாழ்வின் தேடல்.\nமணாலி - லே லடாக் மோட்டார் சைக்கிள் பயணத்தில் போது என்ன கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்பதை விவரிக்கிறார், சங்கர்.\nமோட்டார் சைக்கிள் டைரி 7 – சிகரத்தை நோக்கி\nமணாலியில் இருந்து லே லடாக் மோட்டார் சைக்கிள் பயணத்தின் ஒரு பகுதியாக லேவிலிருந்து கார்துங்லா சென்ற போது, பனி மழையில் சிக்கிய அனுபவத்தை விவரிக்கிறார்.\nமோட்டார் சைக்கிள் டைரி – 6 : இதையும் கடந்து போவோம்\nமணாலியில் இருந்து லே லடாக் செல்லும் பாதையில் ஜிஸ்பாவில் இருந்து சர்ச்சு செல்லும் பாதையின் நடுவே குறுக்கிட்ட ஓடையை கடந்த அனுபவத்தை விவரிக்கிறார், சங்கர்.\nமோட்டார் சைக்கிள் டைரிகள் – 5 – நதிக்கரையோரம்.\nலே லடாக் மோட்டார் சைக்கிள் பயணத்தில், பாகா நதிக்கரையில் டெண்டில் தங்கியிருந்த அனுபவத்தையும், இது போன்ற பயணத்துக்கு தேவையான பொருட்களையும் விவரிக்கிறார்.\nமோட்டார் சைக்கிள் டைரிகள் – 4 : நகைக்க வைக்கும் பலகைகள்\nமணாலில் இருந்து லே லடாக் செல்லும் பாதையில் பார்டர் ரோட் ஆர்கனைஷேசன் வைத்துள்ள அறிவிப்பு பலகைகள் நகைச்சுவை உணர்வு கொண்டதாக இருக்கிறது.\nமோட்டார் சைக்கிள் டைரி 3 : பயணத்தின் உண்மை\nமணாலியிலிருந்து லே லடாக் செல்லும் பாதையின் தன்மை என்ன என்பதை அதில் செல்லும் போதுதான் உணர முடிந்தது என்று சொல்கிறார், சங்கர்.\nமோட்டார் சைக்கிள் டைரி – 2 : வேறு ஒரு இந்தியா\nசங்கர் பணத்தை கூட நண்பர்கள் தருவார்கள். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுக்கு என்ன செய்வது மேலும் பத்து நாட்கள் தங்க வேண்டும். வழிச்செலவுக்கு வைத்திருந்த மொத்த பணமும் காணாமல் போய் விட்டது. நான் பயணத்தை ரத்து செய்கிறேன் என்று கூறியதை நண்பர்கள் ஏற்கவில்லை. மணியோ இரவு 8.45. டெல்லி...\nகாஷ்மீர் லே லடாகிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அனுபவத்தை, மோட்டார் சைக்கிள் டைரி தலைப்பில் சுவராஸ்யமாக தருகிறார், சங்கர்.\nஎந்திரன் 2.ஓ படத்தில் இரண்டு பாடல்கள் தானாம்\nபடம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கும் விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டிருக்கிறதாம்.\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20702-25-000-new-covid-19-cases-added-in-one-day-in-india.html", "date_download": "2020-08-14T22:11:35Z", "digest": "sha1:Z447BVF233KTDBLKZ5NFWRJG3WGUMQIH", "length": 14086, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. | 25,000 new Covid-19 cases added in one day in India. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் இது வரை 21,129 பேர் பலியாகியுள்ளனர்.\nசீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல், மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனினும், மத்திய அரசும், மாநில அரசும் கொரோனாவால் இறப்பவர்கள் மற்ற நாடுகளை விடக் குறைவு என்று சப்பைக்கட்டுக் கட்டி வருகின்றன.\nஇந்நிலையில், நாடு முழுவதும் நேற்று(ஜூன்8) புதிதாக 24,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மேல் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2.69 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்க்கு நேற்று 487 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் இது வரை 21,129 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மாசேசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வு முடிவுகளில், இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கொரோனா பரவல் நீடிக்கலாம். அந்த சமயத்தில் தினமும் 2.87 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறது. எனினும், இது தற்போதைய நிலை தொடர்ந்தால் ஏற்படக் கூடிய அபாயம் என்றும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் பாதிப்பு குறையும் என்றும் தெரிவித்துள்ளது.\nஷோலே பட காமெடி நடிகர் ஜெகதீப் காலமானார்.. சூர்மா போபாலி கதாபாத்திரத்தில் நடித்தவர்..\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே கைது.. ம.பி.யில் சுற்றி வளைப்பு..\nபெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது.\nஇந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்���ப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\n21 பேருக்கு பாசிட்டிவ்.. கலெக்டருடன் நேரடி தொடர்பு.. தனிமைப்படுத்திக்கொண்ட பினராயி\nஐஸ்கிரீமில் எலி விஷம்.. தங்கையே முதல் டார்கெட்.. அதிரவைத்த கேரள இளைஞர்\nபிரணாப் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்.. மகள் சர்மிஸ்தா தகவல்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..\nகரிபூருக்கு ஒரு நீதி.. ராஜமலைக்கு ஒரு நீதியா\nராஜஸ்தானில் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு.. கவிழ்ப்பு முயற்சி தோல்வி..\nஇன்சூரன்ஸுக்காக டுவிஸ்ட்.. உறவினர் அல்ல சிறுவன்.. உ.பி டாப்பர் மரணத்தில் தொடரும் சர்ச்சை\nபெங்களூரு கலவரத்தில் ஒரு நெகிழ்ச்சி.. அனுமன் கோவிலை காத்த இஸ்லாமியர்கள்\nஉங்கள் வலியை என்னால் உணர முடியும் - சஞ்சய் தத்துக��கு யுவராஜ் சிங் ஆறுதல்\nபெங்களூரு கலவரம்: திட்டமிட்ட சதியா... அமைச்சர் அடுக்கும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xhc-heater.com/ta/seedling-heat-mat/54003330.html", "date_download": "2020-08-14T23:52:50Z", "digest": "sha1:EZHL22V5OESJOEHSHD4ESL4JX2BHWUD4", "length": 18905, "nlines": 208, "source_domain": "www.xhc-heater.com", "title": "சூடான சுற்று பரவல் தட்டு குளிர்காலத்தில் சூடாக வைத்து China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nவிளக்கம்:சூடான பரப்பு தட்டு,விதைப்பு,சுற்று பரப்பு தட்டு\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் >\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nவிதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் >\nஊர்வன வெப்ப திண்டு >\nதனிப்பயனாக்கப்பட்ட வெப்ப கூறுகள் >\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm >\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்புற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nHome > தயாரிப்புகள் > விதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் > நாற்று வெப்பம் > சூடான சுற்று பரவல் தட்டு குளிர்காலத்தில் சூடாக வைத்து\nசூடான சுற்று பரவல் தட்டு குளிர்காலத்தில் சூடாக வைத்து\n இப்போது அரட்டை அடிக்கவும்\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\nGerminator வெப்பமான பெட்டி வைத்து\n-20 டிகிரி வாழ முடியும்\nமேம்பட்ட முளைப்புக்கான விதைகள் விதைகளாகும்.\nபெரும்பாலான விதைகள் உகந்த முளைப்புக்காக சூடான மண்ணை விரும்புகின்றன. இந்த மெல்லிய, நீர்புகா வெப்ப பாய்களை முளைப்பு மற்றும் வேர் பரப்பு வெப்பநிலை சுமார் தோராயமாக உயர்த்த. 20 ° F / 11 ° C சுற்றுப்புறத்திற்கு மேல்.\nஎங்கள் தயாரிப்புகள் CE, RoHS, Ul, ETL தரநிலைகளைச் சந்திக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம் முற்றிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.\nநாற்று நாற்றங்கால் வெப்ப பாய் பரவல் தட்டுக்களும்\nஎங்கள் தயாரிப்புகளில் உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டினோம்\nதயவு செய்து தகவல் கீழே எங்களுக்கு அறிவுரை. எங்கள் குறிப்பு மற்றும் உங்கள் சிறந்த வெப்ப தீர்வு கண்டுபிடிக்க எங்களை தொடர்பு கொள்ள.\na) மாதிரி வரிசையில், DHL, UPS, TNT, ஃபெடக்ஸ், EMS போன்ற வாடிக்கையாளர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம், வாடிக்கையாளர் கொரியரை நியமிக்கலாம்.\nஆ) பெரிய ஒழுங்கிற்கு, நாம் கூரியர் அல்லது படகு சரக்கு அல்லது வேறு சிறப்பு அனுப்புபவர் பயன்படுத்த முடியும்.\nc) வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து வழங்குவதற்கு அனுப்புபவர்களுக்கும் ஒதுக்கலாம்.\n1, கொடுப்பனவு: TT, வெஸ்டர்ன் யூனியன், Paypal, L / C.\n3, உங்கள் கோரிக்கைகள் கீழ் கப்பல் சரக்கு மேற்கோள்.\n4, துறைமுகம் ஏற்றுகிறது: ஷெனென், சீனா.\n5, உங்கள் அளவு அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்படும்.\nஷென்செங் ஸிங்ஹோங்ஹாங் எலெக்ட்ரிக் கோ., லிமிட்டெட் 1996 ல் கட்டப்பட்டது, தொழில்முறை வெப்ப உறுப்பு உற்பத்தியாளர் ஆகும். சூடான உறுப்புகளை உருவாக்குவதற்கான 20 க்கும் மேற்பட்ட ஆண்டு அனுபவங்களைக் கொண்டிருப்பதால், செல்லப்பிள்ளை மற்றும் ஊர்வனத்திற்காக இதுவரை அகச்சிவப்பு வெப்பப் படம் மற்றும் வெப்ப பட்டைகளின் துறையில் நிபுணத்துவம் பெற்றோம்.\nஎங்கள் ஆர் & டி குழு மற்றும் தொழில்முறை வசதிகளுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான ஃபார் அகச்சிவப்பு வெப்பமூட்டும் திரைப்படத்துடன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வழங்க முடியும். BV, ISO9001 / 14001/18000 இல் சான்றிதழ் பெற்றோம். எங்கள் தயாரிப்பு ஏற்கனவே CE, RoHS , உல், ETL, முதலியன\nXHC தயாரிப்புகளின் உயர்ந்த தரம் மற்றும் போட்டி விலை, உலக புகழ் பெற்ற பிராண்ட் சப்ளையர்கள், சாம்சங், எல்ஜி, சிம்ஃபர், கோஹர்லர், பானாசோனிக், ப்ரோன் போன்றவை.\nஎங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் சேர்ந்து 100% விருப்பமும் ஆர்வமும் உள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : விதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் > நாற்று வெப்பம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதொழிற்சாலை பயிர்ச்செய்கை மின்சார உஷ்ணம் வெப்பமாக்கல் கருவி இப்போது தொடர்பு கொள்ளவும்\nUL உடன் தாவர தொட்டி வெப்ப திண்டு இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி பயிர் செய்ய வெப்பமான மாட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிதைகள் டானமான ஜெர்மினேட்டர் வெப்பமான பெட்டி வைத்துக் கொள்கிறது இப்ப���து தொடர்பு கொள்ளவும்\nகாசியா விதை வெப்ப பாய் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளாஸ்டிக் முளைக்கும் தட்டுகள் வெப்ப பாய் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதாவர நாற்று சாகுபடி வெப்ப பாய் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபெரிய உயர் டாப் ஹெவி டியூட்டி விதை புரோபேக்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிராபெனின் கார்பன் ஊர்வன வெப்ப திண்டு\nஉயர் தரமான மீன் தொட்டி தனிப்பயனாக்கப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nவிலங்குகளுக்கான வெப்பப் பாய்கள் ஊர்வனவற்றிற்கான மின்சார வெப்பப் பாய்கள்\nடேங்க் ஹீட்டர் ஊர்வன ஹீட் பேட் யுஎல் பட்டியலிடப்பட்டுள்ளது\nடேங்க் அக்வாரியம் ஹீட்டருக்கான யுஎல் பட்டியலிடப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nஊர்வன வெப்பமூட்டும் திண்டு பெட்கோஹீட் பாய் மற்றும் தெர்மோஸ்டாட்\nஆலை மற்றும் விதைக்கான விதை பரப்புதல் தட்டு\nFAR IR உடன் ஹீட்டர் தட்டு தட்டு விதைப்பு\nவிதை முளைப்பு தட்டு விதை தட்டு பிளாஸ்டிக்\nநீர்ப்புகா பி.வி.சி சூடான நாற்று பரப்புதல் பெட்டிகள்\n18W ஹைட்ரோபோனிக் ஆலை நீர்ப்புகா நாற்று வெப்ப பாய்\nநெகிழ்வான வெப்பமூட்டும் கூறுகள் sauna வெப்பமூட்டும் படம்\nஸ்மார்ட் நுண்ணறிவு சூடான கழிவறை இருக்கை வெப்பமாக்கல் படம்\nPET இதுவரை அகச்சிவப்பு ஹீட்டர் படம் முகமூடி\nதூர அகச்சிவப்பு மின்சார சூடான மேசை பாய்\nகுழாய்களுக்கான பனி உருகும் வெப்ப படம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசூடான பரப்பு தட்டு விதைப்பு சுற்று பரப்பு தட்டு தாவர விதைப்பு தட்டு விதைகள் பரப்புதல் தட்டு நாற்று பரப்புதல் தட்டு ஊர்வன வெப்ப திண்டு நாற்று முளைப்பு தட்டு\nசூடான பரப்பு தட்டு விதைப்பு சுற்று பரப்பு தட்டு தாவர விதைப்பு தட்டு விதைகள் பரப்புதல் தட்டு நாற்று பரப்புதல் தட்டு ஊர்வன வெப்ப திண்டு நாற்று முளைப்பு தட்டு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 ShenZhen XingHongChang Electric CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xhc-heater.com/ta/seedling-heater-tray/", "date_download": "2020-08-14T22:27:00Z", "digest": "sha1:R7N2AM7WG5JDIQLRLDDSXMUXJJYGDIEE", "length": 41751, "nlines": 374, "source_domain": "www.xhc-heater.com", "title": "விதைப்பு ஹீட்டர் தட்டு,China விதைப்பு ஹீட்டர் தட்டு Supplier & Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவு���் தொடர்பு வழங்குநர்\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல் >\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nவிதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் >\nஊர்வன வெப்ப திண்டு >\nதனிப்பயனாக்கப்பட்ட வெப்ப கூறுகள் >\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm >\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்புற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nHome > தயாரிப்புகள் > விதைக்கும் ஹீட்டர் சிஸ்டம் > விதைப்பு ஹீட்டர் தட்டு\nமுகப்பு - Cybo மஞ்சள் பக்கங்கள் மற்றும் வர்த்தக்த் தேடல்\nபீங்கான் அடுக்கு மாடி வெப்பமாக்கல் அமைப்பு\nகழிப்பறை இடங்கள் வெப்பத்திற்கான வெப்பத் திரைப்படம்\nஅகச்சிவப்பு Sauna வெப்ப திரைப்படம்\nமுகமூடிக்கு உடல்நலம் வெப்பம் திரைப்படம்\nதுணி துணிக்கு ஹீட் ஃபிலிம்\nஸ்னோ மெல்ட்டிங் ஹாட்டல் திரைப்படம் systerm\nPipeGuard க்கான பனி உறை வெப்பத் பாய்\nDriveway மற்றும் Ramp வெப்பமூட்டும் ஐந்து பனி உறை வெப்பம் திரைப்படம்\nகூரை பாதுகாப்புக்காக பனி உறைதல் வெப்பம் திரைப்படம்\nவெளிப்புற வசதிக்கான பனி உறை வெப்பத் திரைப்படம்\nவிதைப்பு ஹீட்டர் தட்டு பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, விதைப்பு ஹீட்டர் தட்டு இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் விதைப்பு ஹீட்டர் தட்டு சப்ளையர்கள் / தொழிற்சாலை, விதைப்பு ஹீட்டர் தட்டு R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nதெர்மோஸ்டாட் மூலம் நாற்று வெப்ப பாய்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nநாற்று வெப்பப் பாய்கள் மொத்த விலை பரப்புதல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nMET தரத்துடன் சூடான ஹைட்ரோபோனிக் விதை வெப்பமூட்டும் திண்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபார்லி தீவனம் பயோடிகிராட் மூங்கில் விதை தட்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெப்ப பாய் வசதியான விதை முளைப்புடன் தொடங்குகிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுளைப்பு வெப்ப மேட் பி.டி.சி ஹீட் பேட் எலக்ட்ரிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிதை ஸ்டார்டர் கிட் 24 செல் நாற்று நாற்று தட்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுளைக்கும் நிலையம் விதை வெப்ப தட்டு 24 செல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nநாற்று வெப்ப பேட்லார்ஜ் நாற்று வெப்ப மேட்ஸீட் வெப்ப திண்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nநாற்று வெப்பப் பாய்கள் மலிவான மாற்றுகள் வீட்டில்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபரப்புதல் வெப்ப திண்டு விதை வெப்ப பாய்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிதை வெப்ப தட்டு ஸ்டார்டர் கிட் கிரீன்ஹவுஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவென்ட் ஈரப்பதம் டோம் உட்புற பரப்புதல் நர்சரி விதை தட்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்ட்ராபெரி முகப்பு உட்புற கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹைட்ரோபோனிக் வளரும் கருவிகள் பிளாஸ்டிக் விதை நர்சரி தட்டுகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிதைகள் முளைப்பதற்கான நாற்று பரப்புதல் தட்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிதை முளைப்பு தட்டு விதை தட்டு பிளாஸ்டிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆலை மற்றும் விதைக்கான விதை பரப்புதல் தட்டு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n18W ஹைட்ரோபோனிக் ஆலை நீர்ப்புகா நாற்று வெப்ப பாய்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nநீர்ப்புகா பி.வி.சி சூடான நாற்று பரப்புதல் பெட்டிகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதாவர நர்சரி வெப்ப பாய் பரப்புதல் வளரும் தட்டுகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதெர்மோஸ்டாட் மூலம் நாற்று வெப்ப பாய்\nபாதுகாப்பான, வேகமான தாவர வளர்ச்சியை வழங்குதல், தாவரங்களின் வேர்களை தொடர்ந்து வெப்பமாக்குதல், வெப்பமான சூழலில் தாவரங்களின் விரைவான வளர்ச்சியை ஊக்குவித்தல், பொருத்தமான மண் வெப்பநிலையுடன் தாவரங்களை வழங்குதல், தாவர வேர் உருவாக்கம் மற்றும் விதை முளைப்பு...\nநாற்று வெப்பப் பாய்கள் மொத்த விலை பரப்புதல்\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ...\nMET தரத்துடன் சூடான ஹைட்ரோபோனிக் விதை வெப்பமூட்டும் திண்டு\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை வி��� 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ...\nபார்லி தீவனம் பயோடிகிராட் மூங்கில் விதை தட்டு\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை...\nவெப்ப பாய் வசதியான விதை முளைப்புடன் தொடங்குகிறது\nமீடியா பிளக்குகள் பரப்புதல் தாவரங்களுக்கு நீர்வழங்கல் வெப்ப திண்டு விதைகளுக்கு சக்தி சேமிக்கும் பி.டி.சி ஹீட் மேட் நாற்று வெப்ப மேட் அமேசான் தயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும்...\nமுளைப்பு வெப்ப மேட் பி.டி.சி ஹீட் பேட் எலக்ட்ரிக்\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை சூழல். 2. திறமையான பரிமாற்ற...\nவிதை ஸ்டார்டர் கிட் 24 செல் நாற்று நாற்று தட்டு\nநீடித்த நீர்ப்புகா நாற்று வெப்பம் பாய் சூடான ஹைட்ரோபோனிக் வெப்பமூட்டும் திண்டு CE பட்டியலிடப்பட்டுள்ளது தயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை...\nமுளைக்கும் நிலையம் விதை வெப்ப தட்டு 24 செல்\nவிதைப்பு பரப்புதல் பெட்டிகள் சுற்று பரப்புதல் தட்டு வெப்ப ஆலை புரோபோகேட்டர்; -20 பட்டத்தில் வாழ முடியும் குழி: 24 பொருள்: அடிப்படை ஏபிஎஸ் டோம் பி.இ.டி. தட்டு: பி.எஸ் தயாரிப்பு விளக்கம் மேம்பட்ட முளைப்புக்கு விதைகளை வெப்பமாக்குகிறது. பெரும்பாலான...\nநாற்று வெப்ப பேட்லார்ஜ் நாற்று வெப்ப மேட்ஸீட் வெப்ப திண்டு\nநாற்று வெப்ப திண்டு பெரிய நாற்று வெப்ப மேட்ஸீட் வெப்ப திண்டு Nz நாற்று வெப்ப பேட்லார்ஜ் நாற்று வெப்ப பாய் தயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை...\nநாற்று வெப்பப் பாய்கள் மலிவான மாற்றுகள் வீட்டில்\nதெர்மோஸ்டாட் பன்னிங்ஸுடன் விதை வெப்ப பாய் விற்பனைக்கு வெப்ப திண்டு விதை வெப்பமூட்டும் திண்டு ஹோம் டிப்போ நாற்று வெப்ப பாய் தெர்மோஸ்டாட் பன்னிங்ஸ் பரப்புதல் வெப்ப திண்டு விற்பனைக்கு தயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20...\nபரப்புதல் வெப்ப திண்டு விதை வெப்ப பாய்\nதெர்மோஸ்டாட் ப்ரோபாகேஷன் உடன் நாற்று வெப்ப பாய் வெப்ப பேட்ஸீட் வெப்ப பாய் லோவ்ஸ்சீ��்லிங் வெப்ப பாய் தெர்மோஸ்டாட் புரோபாகேஷன் ஹீட் பேட் தயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும்...\nவிதை வெப்ப தட்டு ஸ்டார்டர் கிட் கிரீன்ஹவுஸ்\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை சூழல். 2. திறமையான பரிமாற்ற...\nவென்ட் ஈரப்பதம் டோம் உட்புற பரப்புதல் நர்சரி விதை தட்டு\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை சூழல். 2. திறமையான பரிமாற்ற...\nஸ்ட்ராபெரி முகப்பு உட்புற கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் வளரும் அமைப்புகள்\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை சூழல். 2. திறமையான பரிமாற்ற...\nஹைட்ரோபோனிக் வளரும் கருவிகள் பிளாஸ்டிக் விதை நர்சரி தட்டுகள்\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை சூழல். 2. திறமையான பரிமாற்ற...\nவிதைகள் முளைப்பதற்கான நாற்று பரப்புதல் தட்டு\nதயாரிப்பு நன்மைகள்: 1. சுற்றுப்புற காற்று வெப்பநிலையை விட 10 ℉ -20 around வெப்பநிலை; குறைந்த வாழ முடியும் வெப்பநிலை சூழல். 2. திறமையான பரிமாற்ற வெப்பம் -...\nவிதை முளைப்பு தட்டு விதை தட்டு பிளாஸ்டிக்\nமலர் பானைக்கு 100x178 மிமீ தாவர வெப்பமூட்டும் திண்டு விதை வெப்ப பாய் விரைவாக முளைப்பதற்கும் வேர்விடுவதற்கும் விதைகளுக்கு அரவணைப்பை வழங்குகிறது. சிறந்த முடிவுக்கு, ஸ்டார்டர் பிளக்குகள் மற்றும் ஈரப்பதம் கொண்ட குவிமாடம் கொண்ட விதை தொடக்க தட்டில்...\nஆலை மற்றும் விதைக்கான விதை பரப்புதல் தட்டு\nவிதைப்பு பரப்புதல் பெட்டிகள் சுற்று பரப்புதல் தட்டு வெப்ப ஆலை புரோபோகேட்டர்; -20 பட்டத்தில் வாழ முடியும் குழி: 24 பொருள்: அடிப்படை ஏபிஎஸ் டோம் பி.இ.டி. தட்டு: பி.எஸ் தயாரிப்பு விளக்கம் மேம்பட்ட முளைப்புக்கு விதைகளை வெப்பமாக்குகிறது. பெரும்பாலான...\n18W ஹைட்ரோபோனிக் ஆலை நீர்ப்புகா நாற்று வெப்ப பாய்\nபிளாஸ்டிக் முளைக்கும் தட்டுகள் வெப்ப பாய் தாவரங்கள், காய்கறிகள், அல்லது விதைகள் முளைவிடும் போது, அவர்கள் புதிய தளிர்கள் அல்லது இலைகளை, பிளாஸ்டிக் முளைகொள்ளல் தட்டுக்களில் பாயில் குறுகிய விதை முளைப்பயிர் நேரம்.மற்றும் குளிர்காலத்தில் வெப்பமான...\nநீர்ப்புகா பி.வி.சி சூடான நாற்று பரப்புதல் பெட்டிகள்\nநீர்ப்புகா பி.வி.சி சூடான நாற்று பரப்புதல் பெட்டிகள் விதைகளை வேகமாக முளைக்கிறது தொழில்துறை வலிமை பி.வி.சி ஷெல். நீர் ஆதாரம் மற்றும் நீடித்த நாற்று மற்றும் வெட்டு வெற்றியை அதிகரிக்கிறது பாயில் அச்சிடப்பட்ட பயனுள்ள விளக்குகள் மற்றும் நடவு தகவல்கள்...\nதாவர நர்சரி வெப்ப பாய் பரப்புதல் வளரும் தட்டுகள்\nதாவர நர்சரி வெப்ப பாய் பரப்புதல் வளரும் தட்டுகள் பி ரோட் விளக்கம் வீட்டிற்குள் நாற்றுகளை வளர்ப்பதற்காக டி வடிவமைக்கப்பட்டுள்ளது. தெளிவான பிளாஸ்டிக் குவிமாடம் நாற்றுகளின் வளர்ச்சியைக் கவனிக்க உதவுகிறது. தெளிவான குவிமாடத்தின் 2 வென்ட் துளைகள்...\nசீனா விதைப்பு ஹீட்டர் தட்டு சப்ளையர்கள்\nவேளாண் பயன்பாடுகளில் வெப்பத் திரைப்படம்: கிரீன்ஹவுஸ் நாற்று இனப்பெருக்கம் வெப்பமூட்டும் படம், வேளாண் காய்கறி பசுமை சூடான படம், விதைப்பு வெப்ப மாட் , பூப்பொட் வெப்ப பாய் போன்றவை. கால்நடை வளர்ப்பில் வெப்பமயமாதல் பயன்பாட்டைப் பயன்படுத்துதல்: கால்நடை வளர்ப்புத் திரைப்படம், அதிக அகச்சிவப்பு கருத்தடை வெப்பம் படம், போன்றவை. நாம் ஒரு தொழில்முறை மற்றும் தலைவர் சீன திரைப்பட ஏற்றுமதியாளராக இருக்கிறோம், தனிப்பயனாக்குதல் விருப்பங்கள் (உதாரணமாக: SMT கூறுகள், நெகிழ்வு கேபிள் மற்றும் இணைப்பிகள்) கணிசமான நேரத்தை குறைக்க மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கக்கூடிய சரியான முழுமையான தீர்வை வழங்க முடியும். பல்வேறு சிக்கலான வடிவ வடிவமைப்பு மற்றும் பல்வேறு ஆற்றல் வடிவமைப்புகளை வழங்குதல். மின்சாரம் சூடான மின்சுற்று மின்சுற்றுக்கு அதே அளவிலான மெம்பிரேன் வடிவமைக்கப்பட்டு வட்டாரத்தை வைத்திருக்க முடியும் , நாங்கள் உங்கள் ஒத்துழைப்புக்காக எதிர்பார்த்திருக்கிறோம்.\nகிராபெனின் கார்பன் ஊர்வன வெப்ப திண்டு\nஉயர் தரமான மீன் தொட்டி தனிப்பயனாக்கப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nவிலங்குகளுக்கான வெப்பப் பாய்கள் ஊர்வனவற்றிற்கான மின்சார வெப்பப் பாய்கள்\nடேங்க் ஹீட்டர் ஊர்வன ஹீட் பேட் யுஎல் பட்டியலிடப்பட்டுள்ளது\nடேங்க் அக்வாரியம் ஹீட்டருக்கான யுஎல் பட்டியலிடப்பட்ட வெப்பமூட்டும் திண்ட���\nஊர்வன வெப்பமூட்டும் திண்டு பெட்கோஹீட் பாய் மற்றும் தெர்மோஸ்டாட்\nஆலை மற்றும் விதைக்கான விதை பரப்புதல் தட்டு\nFAR IR உடன் ஹீட்டர் தட்டு தட்டு விதைப்பு\nவிதை முளைப்பு தட்டு விதை தட்டு பிளாஸ்டிக்\nநீர்ப்புகா பி.வி.சி சூடான நாற்று பரப்புதல் பெட்டிகள்\n18W ஹைட்ரோபோனிக் ஆலை நீர்ப்புகா நாற்று வெப்ப பாய்\nநெகிழ்வான வெப்பமூட்டும் கூறுகள் sauna வெப்பமூட்டும் படம்\nஸ்மார்ட் நுண்ணறிவு சூடான கழிவறை இருக்கை வெப்பமாக்கல் படம்\nPET இதுவரை அகச்சிவப்பு ஹீட்டர் படம் முகமூடி\nதூர அகச்சிவப்பு மின்சார சூடான மேசை பாய்\nகுழாய்களுக்கான பனி உருகும் வெப்ப படம்\nடேங்க் ஹீட்டர் ஊர்வன ஹீட் பேட் யுஎல் பட்டியலிடப்பட்டுள்ளது\nஉயர் தரமான மீன் தொட்டி தனிப்பயனாக்கப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nசிறந்த ஊர்வன வெப்பமூட்டும் திண்டு ஊர்வன 10 கேலன் ஹீட்டர்\nடேங்க் அக்வாரியம் ஹீட்டருக்கான யுஎல் பட்டியலிடப்பட்ட வெப்பமூட்டும் திண்டு\nவிதை முளைப்பு தட்டு விதை தட்டு பிளாஸ்டிக்\n18W ஹைட்ரோபோனிக் ஆலை நீர்ப்புகா நாற்று வெப்ப பாய்\nவெப்ப பாய் அமேசான் சரிசெய்யக்கூடிய ஊர்வன வெப்பமூட்டும் திண்டு\nவிளம்பர பரிசு கை வெப்பமான தொலைபேசி சார்ஜர்\nபனி உருகும் வெப்ப கூறுகள் ஊர்வன வெப்ப திண்டு அகச்சிவப்பு வெப்பமூட்டும் திண்டு தூர அகச்சிவப்பு ச una னா வெப்பமூட்டும் உறுப்பு நாற்று வெப்ப பாய் மிரர் டிஃபோகர் சூடாகிறது பனி உருகும் வெப்ப பட்டைகள் பனி உருகும் வெப்ப பாய்\nபனி உருகும் வெப்ப கூறுகள் ஊர்வன வெப்ப திண்டு அகச்சிவப்பு வெப்பமூட்டும் திண்டு தூர அகச்சிவப்பு ச una னா வெப்பமூட்டும் உறுப்பு நாற்று வெப்ப பாய் மிரர் டிஃபோகர் சூடாகிறது பனி உருகும் வெப்ப பட்டைகள் பனி உருகும் வெப்ப பாய்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 ShenZhen XingHongChang Electric CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93108/", "date_download": "2020-08-14T22:18:31Z", "digest": "sha1:EMJ3CYCHCW4N7RKMPDSOYWJWXJ3Y2VHH", "length": 10618, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது… – GTN", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்��ட்டது…\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 28-08-2018 முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அவர்கள் பிரதம அதிதீயாக கலந்துகொண்டு குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார்.\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரலாற்றில் இதுவரை காலமும் குருதி சுத்திகரிப்பு நோயாளிகள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனரை்.\nவைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரின் கூட்டு முயற்சியினால் வட மகாகாணத்தில் இறுதியான குருதி சுத்திகரிப்பு நிலையமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இந் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் குருதி சுத்திகரிப்புக்குட்படும் நோயாளிகள் கிளி நொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தங்களது சிகிசையை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைநிறுத்தப்பட்ட வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த தீா்மானம்\nமகாவலியின் ஊடான, தமிழரின் நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் திரண்டனர்..\nகேரள வெள்ள நிவாரணப் பொருட்களுடன், பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/ubuntu-installfest-at-udumalpet/", "date_download": "2020-08-14T22:16:57Z", "digest": "sha1:Y5VH3EZMYSOIPAUJJD4FNWDIYQUGQUGI", "length": 10444, "nlines": 195, "source_domain": "www.kaniyam.com", "title": "நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை – கணியம்", "raw_content": "\nநிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை\nகணியம் பொறுப்பாசிரியர் February 7, 2020 0 Comments\nநிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல்\nநேரம் : மாலை 5 மணி\nஇடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை.\nஉடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் பிஸிக்ஸ் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும் லினக்ஸ் பற்றிய அடிப்படைகள் மற்றும் லிபேரா ஒபன் ஆபிஸ் அடிப்படை பயிற்சிகள் திரு.ஷேக் அலாவுதீன் அவா்களால் அளிக்கப்பட்டது.\nகூடுதலாக கணியம்,freetamilebooks-ல் லினக்ஸ் புத்தகங்கள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை திரு.ஜாகீர் உசே���் அவர்கள் ஒருங்கிணைக்க திரு.முகமது லாபீர் மற்றும் தமிழ் இ சர்வீஸ் மூலம் மேலதிக உதவிகளும் எதிர்வரும் பிப்ரவரியில் இன்னும் சிறப்பாக லினக்ஸ் பயனர் குழுவை ஒருங்கிணைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.\nபங்கேற்றவர்களுக்கும் ஒருங்கிணைத்தவர்களுக்கும் மற்றும் கணியம் குழுவினருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update?page=3", "date_download": "2020-08-14T23:00:52Z", "digest": "sha1:JLHLQSH5DUU5CWDGN2VSSGCXNAXHGOSQ", "length": 4604, "nlines": 119, "source_domain": "raaga.my", "title": "PETRONAS News Update | RAAGA", "raw_content": "\nமலேசியா- சிங்கப்பூர் எல்லையைக் கடக்க விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்டு 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்\nகேரளாவில் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்த விமானம்\nஅவ்விபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்\n16 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது\n16 சம்பவங்கள் கெடா, சிவகங்கை cluster, பெர்லிஸ், பினாங்கு, பேரா, KL, ஜொகூர் ஆகியவற்றில் அடையாளம் காணப்பட்டவை\nவேகமாக பரவும் சிவகங்கை Cluster\nநேற்றுப் பதிவான 15 சம்பவங்களில் ஆறு சிவங்கங்கை Cluster தொடர்புடையது\nசிவகங்கை Clusterரில் மேலும் ஆறு புதிய சம்பவங்கள்\nஇன்று பதிவாகியது மேலும் 15 புதிய Covid-19 சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/232", "date_download": "2020-08-14T23:45:01Z", "digest": "sha1:LODQWEZBCCFYKCJLERY5HGUSESLXH2ON", "length": 7244, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/232 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n230 இ லா. ச. ராமாமிருதம்\n“மாதவா, வா இப்படி உட்கார் மாதவா, ஒண்னு: சொல்லப் போறேன் கோவிச்சுக்க மாட்டயே\nசொல்லிக்கொண்டு வருகையிலேயே அம்மாவுக்கு முகம் திட்��ாய்ச் சிவந்துவிட்டது. அம்மா நல்ல சிவப்பு.\n“மாதவா, தெருவில் போற பெண்களை உறுத்து முறைச்சுப் பார்க்கிற சுபாவம் ஆண்களுக்கு உடம் போடே பிறந்ததுன்னாலும்-யாரையாவது நீ கையைப் பிடிச்சு இழுத்துட்டேன்னு நான் சொல்லவில்லைஆனால் அதுவும் ஒரு கட்டுலே இருக்க வேண்டாமா அசலார் எதிரார் என்கிட்டே, ஜாடையாவும் பளிச் சுன்னும், ஏண்டி கனகா, நான் என்னென்னவோ கேள்விப் படறேனே அசலார் எதிரார் என்கிட்டே, ஜாடையாவும் பளிச் சுன்னும், ஏண்டி கனகா, நான் என்னென்னவோ கேள்விப் படறேனே உன் பிள்ளை நடுத் தெருவிலே நின்னுண்டு வழியில் போற சிறிசுகள் பெரிசுகள் எல்லாத்தையும் முழுங்கறாப் போல் பாத்துண்டு நிக்கறானாமே உன் பிள்ளை நடுத் தெருவிலே நின்னுண்டு வழியில் போற சிறிசுகள் பெரிசுகள் எல்லாத்தையும் முழுங்கறாப் போல் பாத்துண்டு நிக்கறானாமே நான் அதை நம்பறேனான்னு கேக்காதே, என் காதில் விழுந் ததை உன் காதில் போட்டு வைக்கறேன். இருந்தாலும் அவனுக்கும் வயசாயிண்டு வரதோன்னோ, காலா காலத் தில் ஒண்ணைக் கட்டிப் போடறதுதானே நான் அதை நம்பறேனான்னு கேக்காதே, என் காதில் விழுந் ததை உன் காதில் போட்டு வைக்கறேன். இருந்தாலும் அவனுக்கும் வயசாயிண்டு வரதோன்னோ, காலா காலத் தில் ஒண்ணைக் கட்டிப் போடறதுதானே யாராவது பெண் கொடுக்க மாட்டேன் என்கிறாளா யாராவது பெண் கொடுக்க மாட்டேன் என்கிறாளா கனகா தலையை அசைக்க மாட்டாளான்னு தானே காத்திண்டிருக் கோம் கனகா தலையை அசைக்க மாட்டாளான்னு தானே காத்திண்டிருக் கோம் இப்படி அவா என் கிட்டே வந்து சொல்ற போது எனக்கு நாக்கைப் பிடிங்கிக்கலாம் போல இருக்கு.”\nநான் ஒன்றும் பதில் பேசவில்லை. அம்மாவின் மடியில் மாதுளையின் பாதிகளிலிருந்து முத்துக்கள் அடுக்கடுக்காய் என்னை ப் பார்த்துச் சிரிக்கின்றன. இனிக்கச் சுவைக்கும் ரஸ்த்தின் நடுவே துவர்க்கும் விதை பத்திரமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இனிக்கும் சாறும் துவர்க்கும் ஸ்மும் சேர்ந்துதான் முத்து.\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/07/03053931/Corona-to-46-thousand-712-people-in-24-hours-in-Brazil.vpf", "date_download": "2020-08-14T23:10:13Z", "digest": "sha1:AZKNQMSSJQLOYUX42GDXI2RFDRIRKII5", "length": 11244, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona to 46 thousand 712 people in 24 hours in Brazil || பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா\nபிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14½ லட்சத்தை நெருங்கி உள்ளது. இதில் 8¼ லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே 24 மணி நேரத்துக்குள் அங்கு புதிதாக 1,038 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.\n1. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் - உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி அறிக்கை\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 13 நாட்களுக்கு பின்னர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்தார். அவர் உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2. ஒருநாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா - இந்தியாவில் தொற்று பாதிப்பு சற்று குறைவு\nஇந்தியாவில் ஒரு நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.\n3. தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிப்பு: உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று\nதமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.\n4. 32 டாக்டர்கள் கொரோனாவால் உயிரிழப்பு: இந்திய மருத்துவ சங்கம் தகவல்\n32 டாக்டர்கள் கொரோனாவால் இறந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.\n5. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,12,823 ஆக உயர்வு\nரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9,12,823 ஆக உயர்ந்துள்ளது.\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வே���்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n1. அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்\n2. ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: அமெரிக்கா\n3. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n4. தனது வாழ்வில் அம்மாவின் பங்களிப்பு அதிகம் என நெகிழ்ச்சி - முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்\n5. பல நாள் சண்டைக்கு பின்னர் மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551291&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29&Print=1", "date_download": "2020-08-15T00:07:54Z", "digest": "sha1:2NVZK5I5GETYEYWPBHNBAUM6GMG3SVMH", "length": 7447, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா வீரியம் குறைந்தது: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்| Dinamalar\nகொரோனா வீரியம் குறைந்தது: 'எய்ம்ஸ்' இயக்குனர் தகவல்\nபுதுடில்லி: ''கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் குறைந்துள்ளது,'' என, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துஉள்ளார்.\nஇது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:தீவிர கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததில், நோய் பரவலின் வீரியம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 80 சதவீதம் பேர், 12 - 13 நகரங்களில் வசிக்கின்றனர்.\nஇப்பகுதிகளில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டால், அடுத்த, 2 - 3 வாரங்களில், நோய் உச்சத்தை தொட்டு, பின் சரியத் து���ங்கி விடும்.இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு, பி.சி.ஜி., எனப்படும், காசநோய் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதால், இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையவர்களாக உள்ளனர்.கொரோனா பலி குறைவாக உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். அவசர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் குறைவாகவே உள்ளனர். அதுபோல, 'வென்டிலேட்டர்' எனப்படும் செயற்கை சுவாச கருவிகளுடன் உள்ளோர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.\n'ரெம்டிசிவிர்' மருந்து, நோய் குணமாகும் காலத்தை குறைக்குமே தவிர, தீவிர நோய் உள்ளவர்களின் மரணத்தை தடுக்க துணை புரியாது. அதுபோல, லேசான அறிகுறி உள்ளோருக்கு, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மருந்து ஓரளவு பலனளிக்கிறது.இந்தியாவில், கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. அதனால், 'ஹாட்ஸ்பாட்' எனப்படும் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா வீரியம் எய்ம்ஸ்\n72 ஆண்டுக்கு பின் மும்பையை தாக்கிய 'நிசர்கா' புயல்: அலிபாக் பகுதியில் கரையை கடந்து வலுவிழப்பு(4)\nலடாக் எல்லையில் பதற்றம்: 6ல் இந்தியா - சீனா பேச்சு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1402860.html", "date_download": "2020-08-14T23:28:50Z", "digest": "sha1:GRT6CDVIK3WXHTNKRRWGVID7RDKRMRE3", "length": 3470, "nlines": 56, "source_domain": "www.athirady.com", "title": "இதுங்களோட உண்மையான பெயர் அர்த்தம்!! (வினோத வீடியோ) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇதுங்களோட உண்மையான பெயர் அர்த்தம்\nஇதுங்களோட உண்மையான பெயர் அர்த்தம்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1402854.html", "date_download": "2020-08-14T22:39:55Z", "digest": "sha1:V2HR7WXM4THSAAOC7VSDOAR5OMJ2GQ3O", "length": 10875, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காணாமல் போன யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nகாணாமல் போன யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடிப்பு\nகாணாமல் போன யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர் நேற்றைய தினம் (15) நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு அவர்கள் காணாமல் போயிருந்தனர்\nஅதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் பொலிசார் வனவள திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் எதற்காக வன பகுதிக்குச் சென்றார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் – பொது பல சேனா\nஇதுவரை 2007 பேர் பூரணமாக குணம்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\nகேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா..\nஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்\nவவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்து�� மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன்…\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\nகேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு…\nஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்\nவவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்\nசுமந்திரனின் அதிரடிப்படைக்கு எதிராக, யாழ் மனித உரிமை ஆணையகத்தில்…\n500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556…\nகொடூர கொரோனா.. எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை..…\nராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி..\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது…\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/research+essays/bharathiyiyal+aaivu+katturaigal+%28muthal+bagam%29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20/?prodId=28773", "date_download": "2020-08-14T23:46:39Z", "digest": "sha1:UB25QPEUJAWM4O7N6WEMU4P4N3LSF623", "length": 12549, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Bharathiyiyal Aaivu Katturaigal (Muthal Bagam) - பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (முதல் பாகம் )- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (முதல் பாகம் )\nவளம் தரும் மரங்கள் பாகம் 5\nநூற்றாண்டு விழாக்கண்ட சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள்\nஇராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும் (தமிழ்நாடு அரசு பரிசுப்பெற்ற நூல் )\nவீர முரசு சுப்பிரமணிய சிவா\nபாரதியார் பார்வையில் ஹீர்ஹோன், வாட்மன், நீட்சே\nபத்திரிகை உலகில் பாரதியார் சாதனைகள்\nதூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி ( பன்முக பார்வை )\nசுவாமி விபுலானந்தரின் தலையங்கம் இலக்கியம்\nஇந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்ச��யும்\nதமிழர் பார்வையில் சுவாமி விவேகனந்தர்\nராமகிருஷ்ண இயக்கம் சில பார்வைகள்\nமந்திர தந்திர மாயாஜால கதைகள்\nகம்பன் புகழ் பரப்பிய வ.வே.சு. ஐயர்\nவ.வே.சு .ஐயரின் கட்டுரைக் களஞ்சியம்\nதமிழ் இதழியல் வரலாற்றில் மா.பொ.சி. சின் தமிழ் முரசு\nபெ.சு. மணியின் கட்டுரைக் கொத்து (முதல் பாகம் )\nபி எஸ் மணியின் கட்டுரைக் கொத்து (இரண்டாம் பாகம் )\nதெய்வத்தின் குரல் பாகம் 1\nதெய்வத்தின் குரல் பாகம் 2\nதெய்வத்தின் குரல் பகுதி 3\nதெய்வத்தின் குரல் பாகம் 4\nதெய்வத்தின் குரல் பாகம் 5\nதெய்வத்தின் குரல் பாகம் 6\nதெய்வத்தின் குரல் பாகம் 7\n48 சித்தர்களின் பெரிய ஞானக் கோவை\nஇந்த நாள் இனிய நாள்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:19:04Z", "digest": "sha1:B2KGWJPBK4I2HWNIT6O3GUQXM74ZPQEQ", "length": 4717, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிறப்பு ரயில்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை...\nமதுரை: முதல் சிறப்பு ரயில் தொடக்...\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள்: மு...\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் 4 சிறப்...\nகுஜராத்தில் இருந்து பீகாருக்கு ப...\nவெளி மாநிலங்களில் பணிபுரிந்த 1,...\nபுயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்...\nவேலூர் டூ மேற்கு வங்கம் : சிறப்ப...\nவரும் வெள்ளிக்கிழமை முதல் சென்னை...\nதாமதத்திற்கு பின்பு தொடங்கியது ...\nசிறப்பு ரயில்களில் பயணம் செய்பவர...\nசிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் மு...\nசிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/190", "date_download": "2020-08-14T22:50:00Z", "digest": "sha1:662TEJZHQVZT67VE6IWS7VWZGP5HJTSP", "length": 30922, "nlines": 138, "source_domain": "www.tamilcanadian.com", "title": " பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியதன் பின்னணி என்ன?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nபாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியதன் பின்னணி என்ன\nபிரித்தானிய உள்நாட்டு அமைச்சகம் 2006 மார்கழி மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீலங்காவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தீர்மானித்தது. பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமல்ல இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி மிகுந்த பரபரப்பை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து ஸ்ரீ லங்கா நீக்கப்பட்டமை இலங்கையருக்கு ஏதோ வதிவிட உரிமை உடனடியாக வழங்கப்படப் போவது போன்ற மாயையை ஒரு சிலர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனை நம்பி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒரு பாரிய அலை வீசுவதாக அறியப்படுகிறது.\nஇலங்கையில் இன்று உள்ள போர்க்காலச் சூழல், ஆட்கடத்தல், கொலைகள், கைது, சித்திரவதை போன்றவற்றில் இருந்து எப்படி தப்புவது எங்கே போவது என்று அங்கலாய்க்கும் தமிழர்களுக்கு ஆசை வார்த்தை கூறி பல இலட்ச ரூபாக்கள் வாங்கி பிரித்தானியாவிற்கு அனுப்புகிறோம். அங்கே சென்றவுடன் உங்களுக்கு பிரஜா உரிமை (Citizenship) கிடைத்து விடும் என்று பல முகவர்கள் கூறி வருவதாகவும் அதனை நம்பி பல நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் முற்றுகையிட்டு இருப்பதாகவும் தினம் தினம் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉண்மையிலேயே ஸ்ரீ லங்கா பாதுகாப்பான நாடு என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி என்ன அதனால் ஏற்படக் கூடிய பலா பலன்கள் எவை அதனால் ஏற்படக் கூடிய பலா பலன்கள் எவை இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு வதிவிட உரிமை வழங்கப்படுமா இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு வதிவிட உரிமை வழங்கப்படுமா அல்லது இலங்கையிலிருந்து வருகின்றார்கள் என்பதற்காக கண் மூடித்தனமாக வதிவிட உரிமை வழங்கப்படுமா அல்லது இலங்கையிலிருந்து வருகின்றார்கள் என்பதற்காக கண் மூடித்தனமாக வதிவிட உரிமை வழங்கப்படுமா என்பதனை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.\n1983 ஜூலை சம்பவங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து வந்தோரை பிரித்தானிய அரசு அனுதாபத்துடன் வரவேற்று நியாயமான பயம் என்று நிரூபித்தவர்களுக்கு அகதி அந்தஸ்தும் ஏனையோருக்கு குடிவரவு விதிகளுக்கு புறம்பாக வதிவிட உரிமையும் (முதலில் நான்கு வருடங்களுக்கு) வழங்கியது. பின்னர் இவர்களுக்கு நான் வருடம் முடிந்த நிரந்தர பின்னர் வதிவிட உரிமை வழங்கப்பட்டது.\n1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படலாயிற்று. அதாவது, காயங்கள் அல்லது காய வடுக்கள் (Sears) உடம்பில் காணப்படுபவர்கள் ஷ்ரீலங்காவிற்கு திரும்பிச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்ற வகையில் வதிவிட உரிமை வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் படிப்படியாக இறங்கு முகம் கண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீ லங்கா அரசுக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தை அடுத்து, (2002 பெப்ரவரி) ஷ்ரீ லங்காவில் பிரச்சினையே இல்லை, கைதுகள் இல்லை என்று வதிவிட உரிமை வழங்கல் முற்றுப் பெறும் நிலைக்கு வந்தது.\nஉள்நாட்டு அமைச்சின் அலுவலகம் (Home office) அரசியல் அடைக்கால விண்ணப்பங்களை நாட்டுச் சூழ்நிலை, சமாதான உடன்படிக்கை ஆகியவற்றை காரணம் காட்டி, தொண்ணூறு சத வீதமான விண்ணப்பங்களை நிராகரித்தது. மேன் முறையீட்டு நீதி மன்றங்கள் தொண்ணூற்றி ஒன்பது சதவீதம் உள்நாட்டு அமைச்சு அலுவலக முடிவுகளை உறுதி செய்து தீர்ப்பு வழங்கின.\nஇந்நிலையில் அமுலுக்கு வந்த (Nationality, Immigration and Asylum Act) 2002, தஞ்சம் கோரியோரது நிலைமையை மேலும் மிக மோசமாக்கியது. இந்தச் சட்ட மூலம் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னர் மேன் முறையீட்டு உரிமையைக் கூட வழங்க மறுத்தது. இதனால் அரச பண உதவி, வீட்டு வசதி, வேலை செய்யும் உரிமை என்பவற்றையும் மறுத்தது. இதனால் விண்ணப்பம் செய்த சில தினங்களிலே எதிர்மறையான முடிவுகளைப் பெற்று எப்போது நாடு கடத்தப்படுவோம் என்ற நிலைக்கு தள்ளப்பட பல இலங்கையர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர்.\nசுதந்திரமான பிரித்தானியாவில் இவர்கள் தமது சுதந்திரத்தை இழந்தனர்.\nஇந்நிலையில் 2004 அக்டோபரில் PS என்ற வழக்கின் தீர்ப்பு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் முற்றாக நிராகரிப்புக்கு வழி வகுத்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்னமும் முறியடிக்கப்படவில்லை.\nஇவ்வழக்கில் ஸ்ரீலங்காவில் நிலவும் சமாதான சூழ்நிலை அதாவது சமாதான உடன்படிக்கை இன்னமும் அமுலில் இருப்பது சமாதானம் நிலவுவதாக ஒப்புக் கொள்ளுகின்ற நிலைப்பாட்டை உணர்த்துவதாகவும் அதன் அடிப்படையில் அரசு நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை திரும்பும் தமிழர்கள் விமான நிலையத்தில் தஞ்சம் மறுக்கப்பட்டவராக சென்றாலும் தடுத்து நிறுத்தப்படுவதில்லை, கைது, சிறை, சித்திரவதை இல்லை எந்த ஒருவருக்கும் பயமில்லை என்பதனை உறுதிப்படுத்துவதாக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது.\nஇந்தீத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அரசியல் தஞ்ச மேன்முறையீடுகளின் தீர்வுகளும் பின்னர் அமைந்தன.\nஇந்நிலையில் தான் \"ஓ\" என்ற அரசியல் தஞ்சம் கோரிய ஒருவர் சார்பில் ராஜேஸ்குமார் என்பவர் இன்றைய ஷ்ரீலங்காவின் பிரகடனப்படுத்தப்படாத போர், குண்டு வீச்சுகள், கொலைகள், ஆட்கடத்தல் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோர் சம்பந்தமான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, உள்நாட்டு அமைச்சுக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஇவ்வழக்கு விசாரணைகளின் முடிவு தமக்கு நிச்சயம் தோல்வியைத் தரலாம் என்று எண்ணிய உள்துறை அமைச்சு புத்தி சாலித்தனமாக வழக்கு முடிவு, வழிகாட்டும் ஒரு வழக்காக (CASELAN) அமைந்து விட்டால் பல பழைய முடிவுகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு பலர் வதிவிட உரிமை பெற்று விடலாம் என்று எண்ணிய காரணத்தால், தாமாகவே புத்திசாலித்தனமாக ஷ்ரீ லங்காவை White List இருந்து நீக்குவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்து 13 மார்கழி 2006 இல் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது. எனவே இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வராமலே கருச்சிதைவுக்கு உள்ளானது என்பது தான் உண்மை. நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்குமேயானால் அதை மீறும் தீர்ப்பு வரும் வரை அது அமுலில் இருந்திருக்கும்.\nஆனால் அந்த நிலை ஏற்படுவதை மிகச் சாதுரியமாக உள்நாட்டு அமைச்சு அலுவலகம் தவிர்த்துக் கொண்டதுடன் தங்கள் முகத்தில் கரி பூசப்படுவதையும் விலக்கிக் கொண்டது.\nஇதன் மூலம் 22 ஜூலை 2003 இல் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா 13 டிசம்பர் 2006 ல் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் 29.03.2005 \"ஓ\" தாக���கல் செய்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 12, 13 டிசம்பர் 2006 ஆகிய இரு தினங்களிலும் விசாரணை நடைபெறவிருந்ததே காரணமாகும்.\nஇது தனிப்பட்ட ராஜேஸ்குமார் என்ற சட்ட வல்லுநரின் முயற்சியே தவிர வேறெந்த குழுக்களுமோ, சட்ட நிறுவனங்களுமோ காரணம் அல்ல என்ற உண்மை பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கு மூடி மறைக்கப்பட்ட விட்டது துரதிர்ஷ்டமே. ஆனாலும் ஒரு சிலர் முண்டியடித்து கூட்டம் போட்டு தாமே உள் நாட்டு அமைச்சை பணிய வைத்ததாக தம்பட்டம் அடித்தது வேடிக்கையானது. இவர்களே இலங்கைப்பத்திரிகைகளுக்கும் `வைற்லிஸ்ட் \" பற்றிய செய்தியை வழங்கியிருந்தனர் .\nஒரு குடிவரவுச் சட்ட ஆலோசகர் ,மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் முன்னாள் ஆஜராகும் ஒருவர் என்ற ரீதியில் தினசரி லண்டனிலிருந்து மட்டுமல்ல இலங்கையில் இருந்தும் கூட தொலைபேசி அழைப்புக்கள் நேரடி விசாரிப்புக்கள் வருவதனால் அதனை விளக்க வேண்டிய ஒரு தார்மீக உரிமை இருப்பதாக எண்ணுவதால் இதனை எழுத வேண்டியுள்ளது.\nஅப்பாவித் தனமாக அப்பாடா வழி பிறந்து விட்டது இனிநாடு கடத்தும் அபாயமில்லை என்போரும் , எவ்வளவு லட்சம் செலவழித்து நாம் லண்டன் போனாலும் \" சிற்றிசன் \" கிடைத்துவிடும் என்று உள்ளதை எல்லாம் விற்று, இருக்கிறதை விட்டு பறக்க எண்ணும் அப்பாவித் தமிழர்களும் ஏமாந்து விடக்கூடாது,ஏமாற்றப்படக்கூடாது என்ற நல் எண்ணத்திலுமே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.\nபிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும்\nஉண்மையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அவர்களது மனித உரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படாமல் (அதாவது மேன் முறையீட்டில் ) இருந்தால் அல்லது முன்னர் சொன்ன விடயங்களில் உங்களுக்கு பயம் இருக்கிறது. ஆனால் இன்றைய நாட்டு நிலைமை (சமாதான உடன்படிக்கை) காரணமாக நீங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லலாம் என்று முன்னர் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் இன்றைய இலங்கைச் சூழலில் ஏன் நீங்கள் மீளச் செல்ல முடியாது என்று நாட்டு நிலையை ஆவணங்களுடன் (Country Report) புதிதாக விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கு ஓரளவு விமோசனம் கிடைக்கலாம். அதுவும் அகதி அந்தஸ்து அல்ல Discretionary Leave என்று சொல்லப்படுகின்ற உள்நாட்டு அமைச்சின் தற்றுணிபின் பேரில் மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படலா���்.\nமூன்றாண்டுகளி முடிவின் பின்னர் வதிவிட உரிமைக்காக நீடிப்பு விண்ணப்பம் செய்யவேண்டும். அன்றைய நாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு விண்ணப்பம் நீடிக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். அந்த விண்ணப்ப நீடிப்பு செய்யும் காலத்தில் விண்ணப்பதாரி 14 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.\nபுதிதாக பிரித்தானியா வருவோர் நிலை எவ்வாறு இருக்கும்\nபிரித்தானியாவிற்கு வர விரும்புகின்றவர்கள் விசா இல்லாமல் நுழைவது மிகக் கடினமானது. முகவர்கள் மூலமாக வேறொருவரின் கடவுச்சீட்டில் பிரயாணம் செய்தும் உள்ளே நுழைந்து தனது கடவுச்சீட்டில் ஏன் பிரயாணம் செய்யவில்லை என்பதற்கு தகுந்த நியாயமான காரணங்களை காட்டத் தவறினால் அகதி அந்தஸ்து கோருபவர்கள் கூட 2002 Nationality & Immigration & Asylum Act இன் கீழ் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். இது தவிர இது ஒரு கிறிமினல் குற்றமாகவே கருதப்படும்.\nஅகதிஅந்தஸ்து கோருவோர் நிலை என்ன\nஅகதி அந்தஸ்து கோருவோர் தமக்கு ஏற்பட்ட பாதகமான நிலைகள், தங்களது அரசியல் இயக்க ஈடுபாடுகள், அதனால் அரசினால் அல்லது அரச படைகளால் ஏற்பட்ட சித்திரவதைகள் கைதுகள் தொடர்ந்தும் இலங்கையில் ஏன் இருக்க முடியாது. இலங்கையில் ஒரு பகுதியில் பயம் என்றால் ஏன் மறுபாகங்களில் வசிக்க முடியாது என்பதனை நியாய பூர்வமாக நிரூபிக்க வேண்டும். நாட்டில் இன்று நடைபெறுகின்ற போர் சூழ்நிலை காரணமாக வசிக்க முடியாது என்று கூறுபவர்களது விண்ணப்பங்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும்.\nபிணையில் விடுதலை செய்யப்பட்டோர், லஞ்சம் கொடுத்து விடுதலை பெற்றோர் ஆகியோரது விண்ணப்பங்களும் வலிதற்றதாகவே கருதப்படும். இத்தகையோர் அரச படைகளால் வேண்டப்படுபவர்களாக கருதப்படமாட்டார்கள்.\nஇன்றைய நிலையில் வதிவிட உரிமை வழங்கப்படுமா\nநியாயமான பயம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் அல்லது மனித உரிமைகள் அடிப்படையில் (HumanRights) அல்லது மனிதாபிமான (Humanitarian) அடிப்படையில் மூன்றாண்டுகள் வதிவிட உரிமை வழங்கப்படலாம். இவை எல்லாம் ஒருவருக்கு நடைபெற்ற சம்பவங்கள். சித்திவரதைகள், உயிராபத்து, அவரது அரசியல் இயக்க ஈடுபாடுகளையும் பொறுத்தே நிர்மாணிக்கப்படும்.\nசம்பவங்களின் அடிப்படையில் விண்ணப்பத���ரியின் உண்மைத்தன்மையைப் பொறுத்தவரையில் (Credibility) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் மேன்முறையீட்டு உரிமை வழங்கப்படலாம். மேன்முறையீட்டில் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்று உத்தரவாதம் இல்லை எனலாம்.\nவைற்லிஸ்ட்டில் இருந்து சிறிலங்கா நீக்கம் இதன் பலன்கள் என்ன\n\"வைற்லிஸ்ட்\" என்பது பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியலைக் குறிப்பிடும் முன்னர் சிறிலங்கா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்தால் எத்தகைய காரணங்களை கூறியும் அரசியல் தஞ்சம் கோரியோரது விண்ப்பங்கள் அடிப்படையற்றது என்று நிராகரித்து மேன்முறையீட்டு அனுமதி மறுக்க காரணியாக அமைந்தது.\nஆனால் அந்த நிலை இப்போது மாறியுள்ளது. எழுபது சதவிகிதமான நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளிக்கப்படும். இது தவிர அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல. இதுவும் இலங்கையல் சில பகுதிகளுக்கு சேர்ந்தவர்களுக்கே ஆகும். எல்லாப் பகுதிகளும் வன்முறைக்கு ஆளான பகுதிகள் அல்ல என்பதும் இது அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டோர் மீளத் திருப்பி அனுப்பப்படுவதையோ அல்லது இன்று ஸ்ரீலங்கா சூழ்நிலையில் சகலருக்கும் வதிவிட அனுமதி வழங்குவது என்ற பொருளிலோ அடங்காது என உள்நாட்டு அலுவல அகதிகள் மேன்முறையீட்டு திட்டமிடல் இயக்குநர் சபை 8.12.2006 ல் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆக மொத்தத்தில் கொழுக்கட்டை - மோதகமாக உருமாற்றம் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.\nமூலம்: தினக்குரல் - தை 11, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?fdx_switcher=desktop", "date_download": "2020-08-14T23:16:45Z", "digest": "sha1:K3ATWHSPCTV2BRAEYOHYQVDB5NIQJT43", "length": 9893, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரவணைப்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு\nஅந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்.... ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம் இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்���ி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை... ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க....\" [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 3\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nகாகித ஓடம் – கார்ட்டூன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\nஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update?page=4", "date_download": "2020-08-14T23:33:13Z", "digest": "sha1:4XT55E6R47YDUU2UEGPIVUJEPLDNEMK7", "length": 5293, "nlines": 119, "source_domain": "raaga.my", "title": "PETRONAS News Update | RAAGA", "raw_content": "\nஉச்ச வரம்பு விலை மேலும் குறைக்கப்படலாம்\nசுவாசக் கவசத்தின் உச்சவரம்பு விலை ஒரு ரிங்கிட் 20 சென்னுக்கும் கீழ் குறைக்கப்படலாம்\nCovid-19: மீண்டும் ஈரிலக்கத்தில் பதிவான சம்பவங்கள்\nஇன்று நாட்டில் 21 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nAdib மரணம்: மற்றொரு மரண விசாரணை\nதீயணைப்பு வீரர் Muhammad Adib-பின் மரண விசாரணை அறிக்கை, சில பரிந்துரைகளுடன், தேசிய சட்டத் துறைத் தலைவருக்கு மீண்டும் அனுப்பி வைகப்பட்டுள்ளது\nபள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை\nபள்ளிகளில் மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவதைக் கட��டாயமாக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என கல்வியமைச்சர் தெரிவித்திருக்கிறார்\nPTPTN: Moratorium டிசம்பர் வரை நீட்டிப்பு\nPTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் இவ்வாண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/jan-kalyan-eye-hospiyal-lucknow-uttar_pradesh", "date_download": "2020-08-14T23:24:54Z", "digest": "sha1:B4XMEKCEHXLGPQAAFSGOCVLMBRSOP444", "length": 5853, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Jan Kalyan Eye Hospiyal | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296417&Print=1", "date_download": "2020-08-14T23:51:55Z", "digest": "sha1:5ULR37AUIVDFA7H2JNVYML7A2C2H4GBL", "length": 11888, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்\nஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு குடிநீர் பெறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், கரியாஞ்செட்டிபாளையம், ஜல்லிபட்டி, கம்பாலபட்டி, பில்சின்னாம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 13 குக்கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.\nமேலும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.நல்லுார் மற்றும் தொண்டாமுத்துார் ஊராட்சிகள்; கோட்டூர் பேரூராட்சியின் புளியன்கண்டி மற்றும் சமத்துார் பேரூராட்சிக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஆழியாறு புளியங்கண்டி பகுதியில், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இது குறித்து மக்கள் புகார் கொடுத்தும் அதிகாரிகள், குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க, அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.தொழிலை மேம்படுத்த கைதூக்கி விடுங்கள் தொழில் அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள்\n1. ஏ.டி.எம்.,களில் எச்சரிக்கை அவசியம்: 'பட்ஸ்' பயன்படுத்தி அறிவுரை\n2. வலைதளங்களில் களம் இறங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\n3. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு\n4. ஐந்து பேருக்கு கொரோனா தொற்று\n5. தகுதிச்சான்று பெறுவதில் புதிய நடைமுறை: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்\n1. கட்டணம் உயர்த்தப்பட்டும் :சி.டி., வழங்குவது இழுபறி\n1. நகருக்குள் சிங்கவால் குரங்குகள் உலா வருவதால் மக்கள் அச்சம்\n2. கருப்பு பேட்ஜ் அணிந்து அலுவலர்கள் போராட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122303/", "date_download": "2020-08-14T23:44:43Z", "digest": "sha1:INVC7RGH4DJY43CPKCOVQPBYRU7P5RD7", "length": 15909, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்தன நதியில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சந்தன நதியில்…\nபி.சுசீலா நிறைய மலையாளப் பாடல்களைப் பாடியிருக்கிறார். மலையாள உச்சரிப்புக்கு ஒவ்வாத ஒரு அழுத்தம் அவருடைய ற ளக் களில் உண்டு. அதோடு பொதுவாக மலையாளப் பெண்களின் குரல் அல்ல அது. ஓங்கிய மணியோசை. மலையாளப்பெண் பாடுவதுபோலவே பாடியவர் எஸ். ஜானகிதான்\nஆனால் சிலபாடல்களில் சுசீலாவின் உச்சரிப்பும் குரல்மணியோசையும் அழகாக முயங்கி அற்புதமான அனுபவமாக ஆகியிருக்கின்றன .அவற்றிலொன்று இந்தப்பாடல். சந்ந்ந்ந்ந்ந்த்ர என்னும் அந்த இழுப்பு நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை மயக்கிக்கொண்டிருப்பது.\nஎன் பத்துவயதில் திருவந்தபுரம் ரேடியோவில் அந்தியில் இந்தப்பாடலைக் கேட்டேன். அன்று நான் பாட்டுகேட்க அம்பிகா அக்காவின் வீட்டுக்குப் போவேன். [என் அப்பா ரேடியோ போன்ற கேளிக்கைகள் குழந்தைகளுக்கு தேவையில்லை என நினைத்தவர்] அந்த அந்தியை, தென்னை ஓலைகள் மங்கலான ஒளிநிறைந்த வானில் துழாவிக்கொண்டிருப்பதை பார்த்தபடி கேட்ட சுசீலாவின் குரலை, இப்போதும் மீண்டும் சென்றடைகிறேன்\nசந்த்ர ரஸ்மி தன் சந்தன நதியின்\nஎன்னெயொரு அத்புத சௌந்தர்யமாக்கி நீ\nராக ரஞ்சினியாய் ஞான் மாறும்போள்\nசந்திரக் கதிரின் சந்தன நதியில்\nதிங்கள் பட்டத்து அரசியாக அமர்த்தியது\nஅவள் உருவம் மார்பில் அணைய\nமுதல் தேனிலவு இரவு எழுந்தது\nஎன்னை ஒரு அற்புத அழகாக ஆக்கி நீ\nஉன் விரிந்த மார்பில் அணிகையில்\nஅனுராகத்தில் மலர்ந்தவளாக நான் ஆகும்போது\nகாதலின் முழுநிலவு பூத்து மலர்கிறது\nஸ்ரீகுமாரன் தம்பி – எம் கே அர்ஜுனன்\nமுந்தைய கட்டுரைமூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று\nஅடுத்த கட்டுரைஇடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 6\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விரு���ு விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/sivakami/part3/18.php", "date_download": "2020-08-14T23:24:17Z", "digest": "sha1:TDRTZWT2WNVEGR2B36XPIVKXEAUA7L2J", "length": 19430, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்\nமறுநாள் மாலை கண்ணபிரானுடைய வீட்டுக் கூடத்தில் ஆயனர், சிவகாமி, கமலி, கமலியின் மாமனார் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புலிகேசியும் மகேந்திர பல்லவரும் நகர்வலம் வந்தது பற்றியும், அவர்கள் வடக்குக் கோட்டை வாசலில் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொண்ட காட்சியைப் பற்றியும், புலிகேசி அக்கோட்டை வாசல் வழியாக வெளியேறியது பற்றியும் யோகி அசுவபாலர் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். புலிகேசி காஞ்சிக்கு விஜயம் செய்த நாளிலிருந்���ு அந்த யோகி தமது யோக சாதனத்தை அடியோடு மறந்து நகரில் நடந்த களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nமேற்படி பேச்சுக்கு இடையிடையே அங்கே தவழ்ந்து வட்டமிட்டுக் கொண்டிருந்த சின்னக் கண்ணன் அவர்களுடைய கவனத்தைக் கவர முயற்சி செய்தான். கமலியும் அவனுடைய நோக்கத்துக்குத் துணை செய்கிறவளாய், பேச்சை மறித்து, சின்னக் கண்ணனுடைய பிரதாபங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் அசுவபாலர் அவளை, \"ஐயோ பைத்தியமே இப்படியும் ஒரு அசடு உண்டா\" என்று சொல்லும் தோரணையில் பார்த்துவிட்டு, மேலே தமது வரலாற்றைத் தொடர்ந்தார்.\nஎல்லாம் முடிந்ததும் சிவகாமி, \"மாமா வாதாபிச் சக்கரவர்த்திதான் போய்த் தொலைந்துவிட்டாரே கோட்டைக் கதவுகளை இனிமேல் திறந்துவிடுவார்கள் அல்லவா கோட்டைக் கதவுகளை இனிமேல் திறந்துவிடுவார்கள் அல்லவா\n\"எல்லாம் நாளை மறுநாள் தெரிந்து விடும், அம்மா எனக்கென்னவோ அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த வாதாபி சளுக்கனுடைய முகத்தில் பத்து நாளாக இருந்த முகமலர்ச்சியை இன்றைக்குக் காணோம். பல்லவரிடம் விடைபெற்று வெளியே போகும் சமயத்தில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டிருந்தான் எனக்கென்னவோ அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த வாதாபி சளுக்கனுடைய முகத்தில் பத்து நாளாக இருந்த முகமலர்ச்சியை இன்றைக்குக் காணோம். பல்லவரிடம் விடைபெற்று வெளியே போகும் சமயத்தில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டிருந்தான் அந்த ராட்சதன் என்ன செய்கிறானோ, என்னவோ அந்த ராட்சதன் என்ன செய்கிறானோ, என்னவோ\n\" என்று சிவகாமி கேட்டாள்.\n\"மறுபடியும் அவன் கோட்டையை முற்றுகை போடத் தொடங்கலாம். அல்லது கோட்டையைத் தாக்கிப் பிடிக்க முயலலாம்.\"\n இத்தனை நாள் இவ்வளவு சிநேகம் கொண்டாடிவிட்டு\" என்று சிவகாமி வியப்புடன் கேட்டாள்.\n இது என்ன நீ கூட இப்படிக் கேட்கிறாயே இராஜ குலத்தினருக்கு விவஸ்தை ஏது இராஜ குலத்தினருக்கு விவஸ்தை ஏது இன்றைக்குச் சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக் குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை போடுவார்கள் இன்றைக்குச் சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக் குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெ���் கொடுத்துச் சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை போடுவார்கள்\nஆயனர், அசுவபாலரைப் பார்த்து, \"வாதாபி அரசருக்கு என்ன கோபமாம் எதாவது தெரியுமா\n\"சளுக்கனும் பாண்டியனும் சிநேகிதர்களாம். கொள்ளிடக் கரையில் இரண்டு பேரும், ரொம்ப உறவு கொண்டாடினார்களாம். சளுக்கன் இங்கே வந்திருக்கும் போது, மாமல்லர் பாண்டியன் மீது படையெடுத்துச் சென்றதில் இவனுக்குக் கோபம் என்று சிலர் சொல்லுகிறார்கள். இன்னும் ஒரு அபிப்பிராயம் என்ன தெரியுமா....\" என்று அசுவபாலர் நிறுத்தினார்.\n\"சிவகாமியின் நடனத்தைப் பார்த்து விட்டு மயங்கிப் போய் வாதாபி அரசர் சிவகாமியைத் தம்முடன் அனுப்பும்படி கேட்டாராம். பல்லவேந்திரர் மறுத்து விட்டாராம் - அதனால்தான் புலிகேசிக்குக் கோபமாம் - அதனால்தான் புலிகேசிக்குக் கோபமாம்\n அவன் தலையிலே இடி விழ\" என்றாள் கமலி அழுத்தந் திருத்தமாக.\n இவ்வளவு திவ்யமான ஆசீர்வாதம் யார் வாயிலிருந்து வருகிறது\" என்று ஒரு குரல் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டு எழுந்து நின்று, குரல் வந்த பக்கத்தைப் பார்த்தார்கள். அந்தக் கம்பீரமான குரல் சின்னக் கண்ணனுடைய கவனத்தைக் கூடக் கவர்ந்து விட்டதாகத் தோன்றியது. அவனும் உட்கார்ந்தபடியே ஆவலுடன் குரல் வந்த திசையை நோக்கினான்.\nவீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே வந்தவர் வேறு யாருமில்லை; மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான்.\n நீர் சொல்லிக் கொண்டிருந்த வதந்தி என் காதிலும் விழுந்தது. ஆனால் அது உண்மையல்ல; வாதாபிச் சக்கரவர்த்தி சிவகாமியைத் தம்முடன் அனுப்பும்படி என்னைக் கேட்கவில்லை. பின்னே என்ன சொன்னார் தெரியுமா 'இந்தப் பெண்ணுக்கு என்னவோ இவ்வளவு பிரமாத மரியாதை செய்கிறீரே 'இந்தப் பெண்ணுக்கு என்னவோ இவ்வளவு பிரமாத மரியாதை செய்கிறீரே என்னுடன் வாதாபிக்கு அனுப்பினால் சாட்டையினால் அடித்து நாட்டியம் ஆடச் சொல்வேன்' என்றார். அவ்வளவு ரஸிக சிகாமணி அந்த மூர்க்கப் புலிகேசி என்னுடன் வாதாபிக்கு அனுப்பினால் சாட்டையினால் அடித்து நாட்டியம் ஆடச் சொல்வேன்' என்றார். அவ்வளவு ரஸிக சிகாமணி அந்த மூர்க்கப் புலிகேசி\" என்றார் சக்கரவர்த்தி. அப்போது அவருடைய கண்களில் உண்மையான கோபத்துக்கும் வெறுப்புக்கும் அறிகுறி காணப்பட்டது.\nஅப்போது சிவகாமி ஓர் அடி முன் வந்து சக்கரவர்த்தியை ஏறிட்டுப் ப��ர்த்து, \"பிரபு அப்பேர்ப்பட்ட பரம ரஸிகரின் முன்னிலையிலே என்னை நாட்டியம் ஆடச் சொன்னீர்களே அப்பேர்ப்பட்ட பரம ரஸிகரின் முன்னிலையிலே என்னை நாட்டியம் ஆடச் சொன்னீர்களே அது தர்மமா\" என்று கம்பீரமாக கேட்டாள்.\n புலிகேசியின் முன்னால் உன்னை நான் ஆடியிருக்கச் சொல்லக்கூடாதுதான்; ஆனால் நான் கண்டேனா அஜந்தாவின் அற்புத வர்ண சித்திரங்கள் எவனுடைய இராஜ்யத்தில் உள்ளனவோ, அவன் இப்பேர்ப்பட்ட ரஸிகத் தன்மையற்ற மூர்க்கனாயிருப்பான் என்று நான் நினைக்கவில்லை.... ஆயனரே அஜந்தாவின் அற்புத வர்ண சித்திரங்கள் எவனுடைய இராஜ்யத்தில் உள்ளனவோ, அவன் இப்பேர்ப்பட்ட ரஸிகத் தன்மையற்ற மூர்க்கனாயிருப்பான் என்று நான் நினைக்கவில்லை.... ஆயனரே ஒரு செய்தி கேட்டீரா காஞ்சிக் கோட்டைக்கு வெளியே இத்தனை மாதம் சளுக்க சக்கரவர்த்தி தண்டு இறங்கியிருந்தாரல்லவா ஒரு தடவையாவது மாமல்லபுரத்துக்குப் போய் அவர் பார்க்கவில்லையாம் ஒரு தடவையாவது மாமல்லபுரத்துக்குப் போய் அவர் பார்க்கவில்லையாம் நான் கேட்டதற்கு, 'உயிருள்ள மனிதர்கள் இருக்கும் போது வெறும் கல் பதுமைகளை யார் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பது நான் கேட்டதற்கு, 'உயிருள்ள மனிதர்கள் இருக்கும் போது வெறும் கல் பதுமைகளை யார் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பது' என்று விடை சொன்னார். இது மட்டுமா' என்று விடை சொன்னார். இது மட்டுமா 'அஜந்தாவிலே அப்படி என்ன பிரமாதமாயிருக்கிறது 'அஜந்தாவிலே அப்படி என்ன பிரமாதமாயிருக்கிறது சுவரில் எழுதிய வெறும் சித்திரங்கள் தான் சுவரில் எழுதிய வெறும் சித்திரங்கள் தான்' என்றார். இப்பேர்ப்பட்ட மனுஷரிடந்தான் அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்து வரும் பொருட்டு நாகநந்தியின் ஓலையுடன் பரஞ்சோதியை நீர் அனுப்பி வைத்தீர்; உமக்கு அது ஞாபகம் இருக்கிறதா' என்றார். இப்பேர்ப்பட்ட மனுஷரிடந்தான் அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்து வரும் பொருட்டு நாகநந்தியின் ஓலையுடன் பரஞ்சோதியை நீர் அனுப்பி வைத்தீர்; உமக்கு அது ஞாபகம் இருக்கிறதா\" என்று மகேந்திர பல்லவர் ஆயனரை நோக்கிக் கேட்டார்.\nஆயனருக்கு அப்போது உண்டான அளவு கடந்த ஆச்சரியத்தை அவருடைய முகக் குறி காட்டியது. \"பல்லவேந்திரா உண்மையாகவா வாதாபிச் சக்கரவர்த்திக்கா நாகநந்தி ஓலை கொடுத்து அனுப்பினார் இது தங்களுக்கு எப்படி...\n\"எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறீர் ஓலையை நானே படித்துப் பார்த்தேன். ஆனால் நாகநந்தி ரஸிகர் இந்த மூர்க்கப் புலிகேசியைப் போன்றவர் அல்ல. அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா ஓலையை நானே படித்துப் பார்த்தேன். ஆனால் நாகநந்தி ரஸிகர் இந்த மூர்க்கப் புலிகேசியைப் போன்றவர் அல்ல. அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா 'சைனியத்துடன் சீக்கிரம் வந்து பல்லவ ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரியையும் நீ கைப்பற்றிக் கொள். சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு 'சைனியத்துடன் சீக்கிரம் வந்து பல்லவ ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரியையும் நீ கைப்பற்றிக் கொள். சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு' என்று எழுதியிருந்தார். எப்படியிருக்கிறது, விஷயம்' என்று எழுதியிருந்தார். எப்படியிருக்கிறது, விஷயம்...ஆயனரே உம்முடைய அத்தியந்த சிநேகிதர் நாகநந்தியினால் இந்தப் பல்லவ இராஜ்யத்துக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வருவதற்கு இருந்தது, தெரியுமா\nஆனால், ஆயனரோ சக்கரவர்த்தி கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கவனித்தவராகக் காணப்படவில்லை. வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார். 'ஆஹா புத்த பிக்ஷு கொடுத்த ஓலை வாதாபிச் சக்கரவர்த்திக்கா புத்த பிக்ஷு கொடுத்த ஓலை வாதாபிச் சக்கரவர்த்திக்கா... அப்படியானால், அஜந்தா வர்ண இரகசியம் புலிகேசி மகாராஜாவுக்குத் தெரியுமா... அப்படியானால், அஜந்தா வர்ண இரகசியம் புலிகேசி மகாராஜாவுக்குத் தெரியுமா' என்று தமக்குத் தாமே மெதுவான குரலில் சொல்லிக் கொண்டார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Injury?page=1", "date_download": "2020-08-14T23:51:46Z", "digest": "sha1:TV3KKRWNXJOFK4MYZXJVP3A65SUIOG4C", "length": 4095, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Injury", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதென்காசி வ���வசாயியின் உடலில் நான்...\nதசைப்பிடிப்பு காரணமாக ரோகித் சர்...\nதசைப்பிடிப்பால் கடும் அவதி : ஒரு...\nபயிற்சியின் போது விராட் கோலியின்...\nநடன நிகழ்ச்சியில் தடுமாறி விழுந்...\nஉலகக் கோப்பையிலிருந்து விலகிய ‘ஆ...\nசர்வதேச படகு போட்டி: நடுக்கடலில்...\nடிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல்...\n“நான் நன்றாக இருக்கிறேன்” - விளக...\nசிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதற...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-14T22:03:12Z", "digest": "sha1:VMLGDGXLWHXWQIAF2VN6GGKCAFUHRBPZ", "length": 29831, "nlines": 146, "source_domain": "ourjaffna.com", "title": "மனோன்மணி அம்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வர சுவாமி | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்���ள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமனோன்மணி அம்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வர சுவாமி\nநீர்வையூர், கோவையூர், நிறை செல்வம் மிக்க ஊர் உரும்பிராய் கிழக்குத் கரந்தன் பதி அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வரலாறு. நிருதி மூலையில் உரும்பிராய் கற்பகக் பிள்ளையார் கோவிலின் அருள்வாசம், வாயு திசையில் உளரெழு அருள்மிகு மனோன்மணி அம்பாளின் அருள்வாசம், குண திசையில் நீர்வேலி குக்குடக் கொடியோன் குமரன் கோயில் அருள்வாசம் மத்தியில் சிவ பூதநாதேஸ்வர சுவாமி . திருக்கரந்தன் பதியிலுறை சிவபூதநாதேஸ்வரர் ஆலய வரலாறு ஒரு சிறப்பு மிக்க வரலாறு திருக்கரந்தன்பதியெனப்படுவது நீர்வளம் மிக்க நீர்வையூரின் (நீர்வேலி) தென்மேற்குப் பகுதியையும், கோவையூரின் (கோப்பாய்) வடமேற்குப் பகுதியையும், ஊரெழுவின் தென்கிழக்குப் பகுதியையும், உரும்பிராயின் ஈசானதிக்கின் ஒருபகுதியையும் உள்ளடக்கிய தெய்வீகப் பிரதேசமாகும்.\nவான் பொய்ப்பினும் தான் பொய்யாக் கிணற்று நீர் பாயும் திருக்கரந்தனு}ரின் தென்மேற்குப் பகுதி (நிருதி மூலை) வெள்ளை மணல் நிறைந்த மணற்றிடராகும். இம் மணற்றிடரின் மேற்குப் பகுதி கற்பகச் சோலை நிறைந்த பகுதி. தெற்கு, கிழக்கு, வடக்குப் பகுதிகள் வளம் நிறைந்த தோட்டப்பகுதிகளாகும். மணற்றிடரைச்சூழ திருவாத்தி, கொன்றை, பொன்னொச்சி, பாவட்டை, நிழல்வாகை, போன்றவை செழித்துப் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தன.\nஈழ வள நாட்டின் சிகரமாய் விளங்கியது யாழ்ப்பாண வரசு. ஈழவள நாட்டின் பெரும்பாலான பகுதிகளை, பறங்கியர் முதலாய் டச்சுக்காரர் ஆங்கிலேயெரெனக் கூறப்படும் அந்நிய நாட்டவர் பெரும் போர் புரிந்து கைப்பற்றி விட்டனர். சைவமும் தமிழும் தழைத்தோங்கிய யாழ்ப்பாண அரசும் அந்நியப் படைகளின் படையெடுப்பால் வீழ்ச்சியுற்றது. அந்நியர்களின் படையெடுப்பால் சைவசமய மக்களுக்கு பெரியதோர் துன்பம் நேரிட்டது. சமய வழிபாடுகளில் ஈடுபடுவோரைத் துன்புறுத்தினர். கோவில்களின் பூசைமுதலியன நடத்த விடாமல் தடுத்தனர். சைவசமய மக்கள் சிவ விரதங்களைக் கடைப்பிடிப்பது, புராண இதிகாச படனங்கள் படிப்பதுயாவும் யாழ்ப்பாண அரசின் பட்டின பக்கத்தில் முதலில் சீரழியத் தொடங்கியது. இதனால் யாழ்ப்பாணம் பட்டினப்பகுதியில் வாழ்ந்த சைவ சமயிகள் சிலர், இப்போ யாழ்வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் இருக்குமிடத்திலிருந்து வடகிழக்குப் பக்கமாக நகர்ந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஈஸ்வரரின் சிலையையும் தங்களுடன் எடுத்துக் கொண்டு இடம் பெயரத் தொடங்கினர். அரச படைகளின் ஆக்கினைக்குப் பயந்து இடம் பெயர்ந்தவர்கள் தாம் கொண்டுவந்த ஈஸ்வரரின் சிலையை திருக்கரந்தன் பகுதிக்குக் கொண்டுவந்தனர். அங்கே மணற்றிடரில் தங்கியிருந்தனர். ஈஸ்வரரின் சிலையை மேலும் எடுத்துச் செல்லமுடியாத நிலை. வெள்ளை மணற்றிடரில் ஆழமாகத் தோண்டி அதனுள்ளே சிலையை மறைத்து வைத்து மேலும் இடம் பெயர்ந்து விட்டனர். பொன்னொச்சி, வாகை, கொன்றை, திருவாத்தி மரங்களுக்கு மத்தியிலே சுவாமியின் விக்கிரகம் மூடப்பட்டுக் கைவிடப்பட்ட நிலையில் பல காலம் கிடந்தது. வெள்ளை மணற்றிடரின் வடக்கு கிழக்கு தெற்கு ஆகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் விவசாயம் செய்து வந்தனர். வருகின்றனர். அதிகாலை வேளைகளில் தமது விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச விவசாயிகள் வருவர். துலா இறைப்பு, சூத்திர இறைப்பு, என்ற இருவகை நீர்ப்பாய்ச்சல் முறைகளை விவசாயிகள் கையாண்டு வந்தனர். துலா இறைப்புக் காரரும், சூத்திர இறைப்புக் காரரும், தேவாரம், திருவாசகம், போன்றவற்றை விடிய விடிய ஓதிக் கொண்டே இருப்பர். இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் என்பது போன்று விவசாயிகளின் பண்ணிசை கேட்கும். மணற்றிடருக்குள் புதைந்து மறைந்து கிடக்கும் ஈஸ்வரனின் காதிலும் இவ்வொலிகள் கேட்டே தீரும். ஈஸ்வரர், தான் மணலுக்குள் புதையுண்டு கிடக்கும் தன்மையை விவசாய அடியார்களுக்குக் காட்டுவான் கருதி இராத்திரி காலத்தில் தான் புதையுண்டு இருக்கும் இடத்தில் இருந்து பேரொளியை வீசுவார். தோட்டங்களுக்கு வருகின்ற விவசாயிகள் முதலில் பயந்தனர். நடுங்கினர். காலப்போக்கில் அச்சமின்றி அப் பேரொளியின் உதவியுடன் தங்கள் கடமைகளைச் செய்து வந்தனர். மக்கள் மத்தியில் ஒருவகை பீதி ஏற்பட்டது. இராத்திரி காலங்களில் வெளிச்சம் தெரிவதும், இவ்விடத்தில் காற்று மூசிவீசுவதும், அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தோட்டங்களுக்கு மணற்றிடற்கரையால் போகும் விவசாயிகளின் முகத்தில் சூறாவளிக்காற்று மணலை அள்ளி வீசும். சூறாவளிக்காற்று மணலை அள்ளி கண்களில் அடிக்கும். காதுகளில் அடிக்கும். மக்கள் இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க கூடுவர். ஒரு நாள் மக்கள் அநேகமனோர் கூடி நின்ற வேளையில், பட்டப்பகலில் வழமையான வெளிச்சம் முதலில் தோன்றியது. சூறாவளிக்காற்றும் தொடர்ந்து மூச்சு விடாமல் வீசியது. திடரின் மேற் புறத்து மணல்கள் சூறாவளியால் அள்ளப்பட்டு சோனாவாரியாக மக்கள் மீது வீசப்பட்டது. மக்கள்அலமலந்து நிற்கின்ற வேளையில் சூறாவளியின் ஓசையும் மிக மோசமாக ஒலித்தது. மணலிற்குள் புதையுண்டு கிடக்கும் ஈஸ்வர விக்கிரகத்தின் தலைப்பாகம் தெரியும் வரை மணல் கிழறுப்பட்டு வெளியே வீசப்பட்டது. இதுவரை காணாத பிரகாசம் ஒன்றைக் கண்டு மக்கள் ஆச்சரியமுற்றனர். சூறாவளியின் வீச்சையும் புறந்தள்ளிவிட்டு, மக்கள்மணற்றிடரில் ஏறினர். பிரகாசமாக ஒளிவிட்டுக் கொண்டு இருக்கும் ஈஸ்வரர் சிலையருகே சென்றனர். ஈஸ்வரரின் சிரசையும் முடியையும் கண்டனர். கண்களினின்றும் ஆனந்த பாஸ்பம் பொழிய கைகள் சிரசின் மேல் குவிய அப்பெருமானின் முடியைக் கண்டு வழிபட்டனர். என்னே அற்புதம்‚ என்னே அற்புதம்‚ என ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சி மேலீட்டால் உரையாடத் தொடங்கினர். நல்ல நாள் பார்த்து சுவாமியை வெளியே எடுக்க வேண்டும் எனக் கலந்தாலோசித்தனர். சூரியன் தனது கிரணங்களினாலே காலையில் எம்பெருமானின் முகத்தில் கொஞ்சி விளையாடுவான். மாலையில் பூரணை சந்திர தண்ணளி நிரம்பிய ஒளிக்கற்றைகளிலே கொஞ்சி மகிழ்வான். காலையில் சூரியனும் சந்திரனும் திருவிளக்கேற்றுவது போன்ற காட்சியும் இறைவனின் பேரொளியும் செறிந்து திருக்கரந்தன் பதியை அலங்காரம் செய்யத் தொடங்கின. திருக்கரந்தன் பதியானது, தேன்கதலி நிறைந்தவூர் வருக்கை நிறைந்த ஊர் மாங்கனி நிறைந்த ஊர் திராட்சை மலிந்த ஊர் நெல், சாமை, வரகு, குரக்கன், பயறு முதலாய தானியங்கள் விளையுமூர். வெங்காயம், மிளகாய், கத்தரி, இராசவள்ளி, கொடிவள்ளி, சிறுவள்ளி, கரட், பீற்றுட், உருளைக்கிழங்கு, போன்றவையும் செழித்து வளர்ந்து சிறந்த சாகுபடியைக் கொடுக்கும் ஊர். ஆன்பால் நிறைந்த ஊர். நீர்வளம், நிலவளம், மிக்க திருக்கரந்தன் பதியில் எம்பெருமானின் திருச்சிலைக்கு ஊரார் உவந்தளித்த ஆன்பாலும் நெய்யும் அரம்ப��� முதல் முக்கனியும் பஞ்சாமிர்தமாக்கி அபிஷேகம் செய்து திருச்சிலையை மணலுக்குள் இருந்து வெளியேற்றி அதே இடத்தில் வேதாகம விதிப்படியே இடமெடுத்து தேவப்பிரதிஷ்டை செய்தனர். உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த வீரசைவப் பரம்பரையோரின் (பண்டாரப் பரம்பரை) உதவியுடன் மங்களவாத்தியங்கள் முழங்க வேதங்கள் ஒலிக்க தேவப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எம்பெருமானுக்கு மஞ்சனம் ஆட்டினர். பட்டுப் பீதாம்பரங்களாலே அலங்காரம் செய்தனர். சந்தனச் சுகந்தம் பூசினர். மல்லிகை, முல்லை, புன்னை, பாதிரி, இருவாட்சி, கொன்றை, நொச்சி,செவ்வந்தி, எருக்கு, படர்கொடியறுகு, என்பவற்றால் மனமகிழப் பூசை செய்து து}பதீபங்கள் சுகம் பெறக்கொடுத்து பச்சரிசிப்பொங்கலும் முதிர்மொழிக்கரும்பும் ஆன்பால், மாங்கனி, அழகிய பலாச்சுளை,தேன்கதலிப்பழம், மாதுளங்கனியொடு, தேங்காய், சீனி, தேன், செவ்விளநீர், என்பவற்றையும் மகா நிவேதனத்துடன் நிவேதித்து பூசனை புரிந்து மனமகிழ்ந்தனர். மிகச்சிறிய அளவிலான இடத்தில் பதி கொண்ட எம்பெருமானுடைய கோயில் விஸ்தரிக்கவென கோவையூர் (கோப்பாய்) சபாபதி கண்மணியும் உரும்பிராய் கிழக்கு முத்துரத்தினம் தவமணியும் அதேயூர் கதிரவேலு செல்லத்துரையும் நீர்வேலி தெற்கு தம்பிமுத்து சுந்தரரேஸ்வரனும் மறுபேரும் சேர்ந்து நீங்கியப்புலம் கொத்தம்பை என்ற பகுதிகளில் 17 பரப்புக்காணியை உவந்தளித்துள்ளனர். அன்பர்கள் உவந்தளித்த காணிக்குள் எம்பெருமானின் திருக் கோவில் காலத்துக்காலம் விஸ்தரிக்கப்பட்டு பெருமை மிக்க, அருள்மிக்க, புகழ் மிக்க திருத்தலமாக இன்று விளங்குகின்றது. ஸ்தலவிசேஷம், மூர்த்தி விசேஷம், தீர்த்த விசேஷம் பொருந்திய திருத்தலமாக விளங்குகின்றது. செங்கரும்பையும் வில்லையும் கையில் ஏந்தியவாறு தெங்குலவு சோலைத் திருக்கரந்தன் பதிதனிலே பங்குலவு கோதை மனோன் மணி அம்பிகை பாகராய் எங்கள் பிறப்பறுத்து எங்களையாட் கொள்ளவென எழுந்தருளியிருக்கும் காட்சியொரு கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஎம்பெருமானாகிய மனோன்மணி அம்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வரருக்கு ஆண்டு தோறும் சித்திரைப் பூரணையன்று மகோற்சவம் ஆரம்பமாகி அடுத்து அமாவாசை திதிக்கு முதனாள் தேர்த்திருவிழாவும் அமாவாசையன்று தீர்த்தோற்சவமும் நடைபெறும். மகோற்சவகாலங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத கோசங்கள் ஒலிக்க, பண்ணிசைகள் பாடப்பெற்று வெகு விமரிசையாகத் திருவிழாக்கள் நடைபெறும். மகோற்சவ காலங்களில் எம்பெருமான் அம்பிகை சமேதராய் இடபாரூடராய் வீதிவலம் வந்து பயபக்தியுடன் தம்மைத் துதிப்போர்க்கு வேண்டுவான் வேண்டுவனவீந்து அருள் சுரப்பார். மாதங்கள் தோறும் சிறப்பான வேறு பல திருவிழாக்களும் இங்கே நடைபெறுகின்றன.\nமனோன்மணி அம்ப்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வ்வர சுவாமியின் திருவடி சரணம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathisaigal.com/2020/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-14T23:07:35Z", "digest": "sha1:APPGURVSA5S3YDXQNMRITOOAR4GJXS6F", "length": 6247, "nlines": 85, "source_domain": "puthiyathisaigal.com", "title": "மன்கிபாத்; பிரதமர் இன்று வானொலியில் உரை புதிய திசைகள் %", "raw_content": "\nமன்கிபாத்; பிரதமர் இன்று வானொலியில் உரை\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.\nஇந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லை விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொடர்புடையவை: இந்தியாவில் கொரோனா தொற்று நவம்பர் மத்தியில்தான் உச்சம் பெறும்\nPosted in Uncategorized, இந்தியா, முக்கியச் செய்தி\nPrevதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை-யில் சேர விண்ணப்பிக்கலாம்\nNextவனிதா திருமணம் எளிமையாக நடந்தது\n“அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்”\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக முதலமைச்சர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள்\nகத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்\nஒரு விரக தாப பாடல்\nஒரு விரக தாப பாடல்\nஅறிவியல் தமிழமுது வினா விடை போட்டி\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்���ள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nமார்ச் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1131878", "date_download": "2020-08-14T23:25:54Z", "digest": "sha1:WXDNUPMPZ4OAI7CYQDHQOEJI47SAG5YV", "length": 2820, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:32, 9 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:43, 21 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHiW-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:32, 9 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ne:मातृभाषा)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2020-08-14T23:44:19Z", "digest": "sha1:GEKXFG7AHSSHWBXE7TNAU5YGMT7M7GY3", "length": 4868, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாடப்புறா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nமாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.\nமாடப் புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்தே வீட்டுப் புறாக்கள் தோன்றின. இவை தவிர அழகுக்காக வளர்க்கப்படும் பல வகை ஆடம்பரப் புறாக்களும் உள்ளன.\n↑ \"Columba livia\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 01:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Health.html", "date_download": "2020-08-14T23:27:54Z", "digest": "sha1:2DPTG77EYP2UYDPVZTG7IM65ZUKQLITC", "length": 11295, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு மக்களிற்கு ஆலோசனை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கு மக்களிற்கு ஆலோசனை\nடாம்போ May 10, 2020 யாழ்ப்பாணம்\nநாளை (11) முதல் ஊரடங்கு தளர்வின் போது வடக்கு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர்\nவேலைக்கு செல்வோர், அத்தியாவசிய விடயங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களினை கொள்வனவு செய்ய வெளியே செல்வோர் தவிர்ந்த ஏனையவர்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.\nஅத்தியாவசிய தேவைகளிற்கு வெளியே செல்பவர்கள் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்காக அடிக்கடி வெளியே செல்லாது ஒரே தடவையில் பல கருமங்களினை நிறைவேற்றிக் கொள்ள கூடியவகையில் திட்டமிட்டு செயற்படவும்.\nவெளியே செல்பவர்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் பொதுப் போக்குவரத்தின் போதும் இரண்டுபேருக்கு இடையில் ஆகக் குறைந்தது 1 மீற்றர் தூர இடைவெளியில் பேணவும்.\nவெளியில் செல்லும்போது இயன்றளவு பிரத்தியேக போக்குவரத்து முறைகளினை பாவிக்கவும்.( உதாரணமாக நடந்து செல்லல், துவிச்சக்கரவண்டியில் செல்லல்).\nஅலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் என்பவற்றிற்கு உள்ளே நுழையும் முன்னர் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக் கொள்ளவும்.\nவெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பின்பும் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக்கொள்ளவும்.\nகாய்ச்சல், இருமல், தொண்டைநோய் போன்ற அறிகுறிகள் உடையவர்கள் பொது இடங்களிற்கு செல்வதனை தவிர்த்தல் வேண்டும்.\nஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகள் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை மனதில் கொள்ளவும்.\nஇயன்றளவு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளினையே உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்வதுடன் உணவகங்களில் இருந்து உணவினை பெறவேண்டி இருப்பின் உணவினை எடுத்துச் சென்று உட்கொள்ளவும். மேலும் உணவகங்களில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.\nஉங்கள் பிரதேசத்திற்கு யாரவது புதியவர்கள் வருகை தந்திருந்தால் உங்களது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் அல்லது கிராமசேவையாளருக்கு அறியத்தரவும். அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பின் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அழைப்பெண் 021-222-6666 இற்கு தகவல் வழங்கவும்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nமுன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/2036--3", "date_download": "2020-08-14T23:03:24Z", "digest": "sha1:AZCV3CYSX3Z4S5CYZU5UV7LAXFDIO3BC", "length": 20207, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 February 2011 - தை அமாவாசை திருத்தலம்! | Thai ammavasai thiruthalam.. Sri ramar seidha pithru vazhipadu..", "raw_content": "\nகல்விச் சிக்கலைத் தீர்க்கும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தி\nபரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்\nஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்\nகல்வி - ஞானம் அருளும் ஞானசரஸ்வதி\nஞானம் அருளும் ஆலமர் செல்வன்\nகல்வி யோகம் தரும் பதஞ்சலி முனிவர்\nதெய்வப் புலவரை வணங்கினால்... தேர்வில் வெற்றி நிச்சயம்\nகாக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி\n64-வது பீடாதிபதியின் அவதார ஸ்தலம்\nகுழந்தைகளைக் பரவசமூட்டும் மாயாஜால இந்திரஜித் படக்கதை\nவிளக்கு பூஜை: திருச்சி ஸ்ரீஎறும்பிஸ்வரர் கோயில்\nபித்ரூக்களை ஆராதித்தால்... பிள்ளைக்கு ஒரு குறையுமில்லை\n - சிந்தையை மகிழ்விக்கும் ஆந்திர ஆலயங்கள்\nதேவி தரிசனம்... பாப விமோசனம்\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஇருபத்தேழு தலைமுறைக்கான புண்ணியங்களை அள்ளித் தரும் அற்புதமான தலம்...\nனவாசம் முடிந்து, பட்டாபிஷேகமும் நடந்து, அயோத்தி மாநகருக்கு மன்னனானார் ஸ்ரீராமர். ஆனாலும் அவர் தீர்க்கவேண்டிய கடன் ஒன்று இருந்தது. அது, நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்குச் செய்யும் ஆராதனை. வனவாச காலத்தில் ஸ்ரீராமர் இருந்தபோது, தந்தையார் தசரத மகாராஜா இறந்துவிட்டார். வனவாச காலமான 14 வருடங்களும் ஸ்ரீராமர் தன் தந்தைக்குத் தர்ப்பணம் செய்யவில்லை.\nபட்டாபிஷேகம் முடிந்து, எத்தனையோ புண்ணியத் தலங்களுக்குச் சென்று, எவ்வளவோ தான- தருமங்கள் செய்தாலும், எதுவும் பலன் அளிக்கவில்லை. தர்ப்பணத்துக்கு பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்கள் எல்லாம், தர்ப்பணம் முடிவதற்குள்ளாகவே புழுக்களாக மாறின. தந்தையின் ஆத்மாவுக்குச் சாந்தியளிக்க முடியவில்லையே எனும் வேதனையில் அமைதியின்றித் தவித்தார் ஸ்ரீராமர். தந்தைக்கு இறுதிக்கடன் அளிக்கமுடியாத தனது வருத்தத்தை, சிவனாரிடம் முறையிட்டு வேண்டினார். 'பூலோகத்தில் மந்தார வனத்துக்குச் செல்; அங்கே, தர்ப்பணம் செய்தால், தந்தையின் ஆன்மா ஏற்கும்; அமைதியுறும்’ என அரு��ினார் ஈசன்.\nஅதன்படி, மந்தார வனத்துக்கு வந்த ஸ்ரீராமர், நீராடி விட்டு, தந்தைக்கு ஆத்மார்த்தமாகத் தில தர்ப்பணம் செய்யும் காரியத்தில் ஈடுபட்டார் (தில என்றால் எள்). வழக்கம்போல் பிண்டம் வைத்துவிட்டு, கண்மூடி மந்திரங்கள் சொல்லிவிட்டுக் கண் விழித்தவர், ஆச்சரியத்தில் அசந்துபோனார். அங்கே அவர் வைத்த நான்கு பிண்டங்களும் நான்கு சிவலிங்கங்களாகக் காட்சி தந்தன என்கிறது ஸ்தல புராணம்.\nஇதற்குச் சாட்சியாக, இன்றைக்கும் தரிசனம் தருகின்றன அந்த நான்கு சிவலிங்கங்களும் காசி, ராமேஸ்வரம் தலங்களுக்கு இணையான இந்தத் தலத்துக்கு வந்து பித்ருக் கடனை அடைப்பவர்களுக்கு முக்தி வழங்கி அருள்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.\nஸ்ரீராமர் தில தர்ப்பணம் செய்து வழிபட்ட அந்தத் திருத்தலம், திலதர்ப்பணபுரி. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது பூந்தோட்டம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தென் கயிலாயம் எனப்போற்றப்படும் இந்தத் திருத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.\nஇந்தத் தலம் நித்திய அமாவாசை தலம் எனப் போற்றப்படுகிறது. அதாவது, காசி, ராமேஸ்வரத்தை அடுத்து இங்குதான் சூரியனும் சந்திரனும் அருகருகில் காட்சி தருகின்றனராம். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பதுதானே அமாவாசை ஆகவே, எல்லா நாளும் இங்கு அமாவாசைக்கு இணையானவை; இங்கே தர்ப்பணம் செய்வதற்கு நாள், நட்சத்திரம், திதி எதுவும் பார்க்கத் தேவையில்லை; எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம் என் கின்றனர், பக்தர்கள்\nமூர்த்தி, தலம், தீர்த்தம் எனச் சிறந்து விளங்கும் இந்தக் கோயிலில், ஸ்ரீஆதிவிநாயகர் எனும் திருநாமத்துடன், நர முகத்துடன் தும்பிக்கையின்றிக் காட்சி தருகிறார் கணபதி.\nஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின அல்லவா அவை பித்ரு லிங்கங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. இந்த லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீராமரின் திருவிக்கிரகமும் அமைந்துள்ளது. நற்சோதி மகராஜா இந்த ஆலயத்தைச் செப்பனிட்டு, பித்ருக்களுக்கான கடனைச் செய்தார். எனவே, அவரது சிலையும் இங்கே உள்ளது.\nதிருஞானசம்பந்தப் பெருமானால் 'திலதைப் பதி’ எனப் போற்றப்பட்ட அற்புதமான இ���்தத் தலத்துக்கு வந்து, பித்ரு காரியங்களைச் செய்து, ஸ்ரீமுக்தீஸ்வரரையும் ஸ்ரீசொர்ணவல்லி அம்பாளையும், பித்ரு லிங்கங்களையும் வணங்கி வழிபட்டால், நம் பாவங்கள் மட்டுமின்றி, நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்; மறுபிறப்பற்ற நிலையை அடையலாம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.\nஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீமந்தார வனேஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் மற்றும் ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீசௌந்தர்ராஜபெருமாள் ஆகியோரும் காட்சி தருகின்றனர். அஷ்டமா ஸித்திகளை உணர்த்தும் வகையில் எட்டுப் படிகளுக்கு மேலே ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருவது, காண்பதற்கு அரிதான ஒன்று எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள்.\nதினமும் அதிகாலையில், கோ பூஜை செய்தபிறகே பூஜைகள் துவங்குகின்றன. புராண- புராதனப் பெருமைகள் கொண்ட திலதர்ப்பணபுரி தலத்துக்கு வந்து, ஒரேயரு முறை தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால், 27 தலைமுறைக்கான புண்ணியங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இங்கே, பித்ரு தோஷத்துக்காக தீபமேற்றியும் யாகம் செய்தும் வழிபட்டுப் பரிகாரம் செய்வது விசேஷம்.\nஇந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீஆதிவிநாயகர் மட்டும் என்னவாம் அருளையும் ஞானத்தையும் அள்ளித் தரும் வள்ளலெனத் திகழ்கிறார் விநாயகப் பெருமான். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்குச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.\nவருகிற மாசி மாத சங்கடஹர சதுர்த்தியையட்டி, 17.2.11 முதல் 21.2.11 வரை மகா சங்கடஹர சதுர்த்தி சதுர் லட்ச ஜப ஹோமம் நடைபெற உள்ளது.\nபூலோகத்தைக் 'கர்ம பூமி’ என்கின்றன இதிகாசங்கள். பித்ருக் கடன், ரிஷிக்கடன், தேவக்கடன் என மூன்று வகை கடன்களுடன் வாழ்ந்து வருகிறது, மனித இனம். இறை வழிபாட்டுடன் அற வழியில் ஈடுபட்டுச் சேவையாற்றி வந்தாலும், பித்ருக் கடனைத் தீர்க்கவில்லையெனில், எந்தப் பலனும் இல்லை என்கிறது வேதம்.\nஆகவே, திலதர்ப்பணபுரி தலத்துக்கு வந்து, பித்ருக்கடனை அடைப்போம்; பிறப்பற்ற நிலையை அடைவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/English_for_Children", "date_download": "2020-08-14T22:07:50Z", "digest": "sha1:PY5FCZUO542NVKQZ7YFWQ5MX3J4NJQVN", "length": 4003, "nlines": 86, "source_domain": "noolaham.org", "title": "English for Children - நூலகம்", "raw_content": "\nநூல் வகை ஆங்கில மொழி\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இ��்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,288] இதழ்கள் [12,068] பத்திரிகைகள் [48,260] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,362] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n1998 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 4 ஆகத்து 2015, 02:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_431.html", "date_download": "2020-08-14T23:50:05Z", "digest": "sha1:4RHAAWEBNOOQQHYRAK45UR34BVSK2N7J", "length": 39729, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதியின் சகோதரர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதியின் சகோதரர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வர்த்தகர் டட்லி சிறிசேன தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,\nஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் போல் நடந்து கொள்வதில்லை. அவர்கள் அதிகார வெறியில் இருக்கின்றனர்.\nமைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்கள், ரொஷானை கொல்வோம் என்று கூறுகின்றனர். பொலிஸ் திணைக்களமும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஎனது முறைப்பாட்டை குற்றப்புலனாய்வு திணைக்களமும் ஏற்றுக்கொள்வதில்லை. அண்மையில் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்னை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தினார்.\nநாடாளுமன்ற உறுப்பினரான எனக்கும் முறைப்பாடு செய்ய இடமளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன, 20 ஆண்டுகளாக பொலன்னறுவையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தா���்.\nஎனினும் வெலிகந்தை பிரதேசத்தில் வாழும் 90 வீதமான மக்கள் வறியவர்களாக இருக்கின்றனர். மணல் மோசடி இடம்பெறுவதாக ஜனாதிபதி அண்மையில் கூறினார்.\nமகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியிடம் இருக்கின்றன. நீண்டகாலமாக அவரே இந்த அமைச்சு பதவிகளை வகித்தார்.\nஅவரது தோல்வியை முழு நாட்டுக்கும் கூறுகிறார். மக்களின் பிரச்சினைகள் தீர்க்க மக்கள் அவர்களை தெரிவு செய்தனர்.\nதற்போது அவர்களின் பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றனர். இதுதான் கேலிக்குரிய விடயம் என தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை உலகில் ஏனைய நாடுகளில் நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ராஜசுகங்களை அனுபவித்து வருகின்றனர். எமது நாட்டின் விவசாயிகள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nஇளவயது முஸ்லிம் திருமணங்களுக்கு தடை, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வகிப்பதில் சிக்கலில்லை - அலி சப்ரி\n(ஆர்.ராம்) நாட்டின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைமையையும் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nஅமைச்சை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - அதாவுல்லா\nDCC Chairman இல்லாமல் இருந்து அமைச்சராக இருக்க என்னால் முடியாது. அமைச்சை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அரசில் இருந்து ஆதரவு தருகிறேன். எனது...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளும��்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...\n- Anzir - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு...\nதேசியப் பட்டியல் Mp க்களை, இறுதிப்படுத்திய SJB - 7 பேரின் பெயர்கள் இதுதான்\nஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெர...\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு - சஜித்துடனும் பேச்சில்லை என திட்டவட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ...\nஇரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை\nதேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4)...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஇளவயது முஸ்லிம் திருமணங்களுக்கு தடை, பாதுகாப்பு அமைச்ச�� ஜனாதிபதி வகிப்பதில் சிக்கலில்லை - அலி சப்ரி\n(ஆர்.ராம்) நாட்டின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைமையையும் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/11/blog-post_16.html", "date_download": "2020-08-14T23:40:54Z", "digest": "sha1:R7DCH4QRK5DY3BYUH7YXCTDTMKGBLJ7L", "length": 17732, "nlines": 248, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - டில்லி ஹோட்டல்,தலைமை தபால் நிலையம் ரோடு, கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - டில்லி ஹோட்டல்,தலைமை தபால் நிலையம் ரோடு, கோவை\nநம்ம கிட்ட வேலை செய்யுற பசங்க எல்லாருமே வட இந்தியர்கள் என்பதால் அவங்க எப்பவும் சப்பாத்திதான் செஞ்சு சாப்பிடுவாங்க.அந்த சப்பாத்தி பார்க்க கொஞ்சம் முரட்டுத்தனமா இருந்தாலும் சாப்பிட அவ்ளோ சாஃப்டா இருக்கும்.(கொஞ்சம் கூட எண்ணையே இருக்காது ரொம்ப மொத்தமா இருக்கும் ஆனா செம சாஃப்டா இருக்கும்) எப்பவாது வெளியூர்ல வேலை நடக்கும் போது அப்படி நிறைய சாப்பிட்டு இருக்கேன்.கடைல இதுமாதிரி வட இந்திய சப்பாத்தி எங்க கிடைக்கும்னு கேட்டபோது போஸ்ட் ஆபிஸ்கிட்ட ஒரு கடை இருக்கு..ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்ல, அப்போதான் ஞாபகம் வந்தது, அட.....அந்தக்கடையில ரொம்ப வருசத்துக்கு முன்னமே சாப்பிட்டு இருக்கேனே என்று......சரி நம்ம வ���ப்சைட்ல ஏத்திட வேண்டியதுதான் என அடுத்த நாளே கிளம்பிட்டேன்.\nஅந்த கடை பேரு டில்லி ஹோட்டல்..கடை ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள் மட்டுமே போடப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு டேபிள்லயும் பச்சைமிளகாயும் உப்பும் வச்சி இருக்காங்க.இது சாதம் வாங்கி சாப்பிடும் போது ஊறுகாய் மாதிரி பச்சைமிளகாயை உப்புல தொட்டு சாப்பிடுறதுக்காக..கடையைப்பார்த்தா ரொம்ப பழசா ஓட்டையும் உடைசலுமா இருக்குது.ஆனா உள்ளே இருக்குற டிவில அக்சய்குமாரும் ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடிகிட்டு இருக்காங்க.பாட்டைக்கேட்டுக்கிட்டே உள்ளே இருக்கிற ரெண்டு பசங்க சப்பாத்தி செஞ்சிட்டு இருக்காங்க.\nநாங்க உள்ளே போய் உட்கார்ந்ததும் கியா சாஹியே அப்படின்னு ஹிந்தில கேட்காம தமிழ்ல என்னவேணும்னு கேட்க, பரவாயில்லையே தமிழைக் கத்துக்கிட்டாங்களே அப்படின்னு சந்தோசப்பட்டுக்கொண்டு சப்பாத்தியும் டால் ஃபிரையும் சொல்ல, உடனடியாக சூடாக சப்பாத்தி வந்து தட்டில் விழுந்தது.டால் ஃபிரையும் ஒரு கிண்ணத்தில் சூடா வந்தது.சப்பாத்தி நம்ம பசங்க செய்யுற மாதிரியே இருக்குது.அதை அப்படியே பிச்சி பருப்புல தொட்டு வாய்ல வச்சா செம டேஸ்ட்.வெறும் பருப்புதான்.ஆனா அது இம்புட்டு டேஸ்டா இருக்குறது செய்யறவங்க கைப்பக்குவத்துல தான் இருக்கு.பருப்பும் சப்பாத்தியும் போட்டி போட்டுக்கொண்டு இறங்குது.\nரொம்ப ரொம்ப டேஸ்ட்.அப்புறம் வேற என்ன இருக்குன்னு கேட்க ஆலுகோபி இருக்கு அப்படின்னு சொல்ல, அதைக்குடுங்க என்று சொல்லவும் அதுவும் கொஞ்சம் சூடா வந்தது.உருளையும் காலிபிளவரும் சேர்ந்த சுவையான கலவை.ரொம்ப நல்லா இருக்கு.சப்பாத்தியை டேஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம் ஜீரா ரைஸ் சொல்ல, உடனடியாக தவாவில் சாதம் சீரகம் போட்டு ஃபிரை பண்ணி கொத்தமல்லிலாம் தூவி மணக்க மணக்க சூடாக வந்தது.அப்படியே பப்படம் ஒண்ணு கொடுங்க என்று சொல்லவும் அவங்க ஊரு பப்படம் பெரிய சைசுல வர, கொஞ்சம் சாதத்தை எடுத்து ஆலுகோபில கொஞ்சம் பப்படத்துல கொஞ்சம் என எல்லாம் சேர்த்து அப்படியே வாய்ல போட ஆஹா....செம காம்பினேசன்....சீக்கிரம் காலியானதே தெரியல.\nசாப்பிட்டுக்கிட்டே கடைக்காரர்கிட்டே பேச்சுக்கொடுக்க, தினமும் ஒவ்வொரு வகை செய்வோம்.சாயந்திர நேரம் இன்னும் வெரைட்டி அதிகமாக இருக்கும், ஒன்லி வெஜ் மட்டும் தான்.பார்ட்டி ஆர்டரும் ���டுக்கறோம் என சொல்லி முடிக்கவும் நாங்களும் முடித்திருந்தோம் அனைத்தையும்.\nவிலை மிக மிக குறைவு..ஆனால் ருசியோ ரொம்ப அதிகம்.அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க..\nதலைமை தபால் நிலையம், குட் ஷெட் ரோடு அருகே இருக்கிறது.V.H ரோட்டில் இருந்து போஸ்ட் ஆபிஸ் வரும் வழியில் இடது புறம் இருக்கிறது.\nLabels: ஆலு கோபி, கோவை, கோவை மெஸ், சப்பாத்தி, டால் ஃப்ரை, டில்லி ஹோட்டல், வெஜ்\nகடைக்கு அருமையான விளம்பரம் படத்தில் உணவுகளை பார்த்தால் எனக்கும் சாப்பிடனும் போல உள்ளது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nஹோட்டல் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்...\nபடமும் விளக்கமும் பசியை வெத்தலை பாக்கு வச்சு கூப்புடுது\nஇது மாரி உணவகங்கள் தான் எப்பவும் நம்ம விருப்பம்,மலிவாகவும் இருக்கும்,சுவையாவும் இருக்கும்.\nஇது போல கடைகளில் ரொட்டி,சைட் டிஷ் எல்லாம் விலை கம்மியா இருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிய கடைகளில் ரொட்டி விலை கம்மியா வச்சுட்டு சைட் டிஷ் விலை கூட வச்சி ஏமாத்துவாங்க.\nசோள மாவு கலந்து செய்வாங்க அதனால் தான் நான் ரொட்டி போலவே சப்பாத்தியும் மிருதுவா இருக்கும்.\nஇங்கே சென்னையில இது போல நிறைய இருக்கு, உட்காந்து சாப்பிடக்கூட இடமிருக்காது, சுவர் ஓரமா இருக்க ஸ்லாப்ல வச்சி நின்னுக்கிட்டே சாப்பிடனும், ஆனால் அங்கே செம கூட்டம் நெறியும், ஆனாலும் போய் சாப்பிட்டு ,பார்சல் கட்டிக்கிட்டு வந்துறது தான் :-))\nஅந்த சப்பாத்தியை அனலில் வாட்டுவதால்அப்படி மெதுவாக வருகிறது ,நாமும் செய்துப் பார்க்கலாம் \nசுவை ஊற வைத்த பதிவு\nநாவில் நீரூற வைத்த பதிவு/பகிர்வு\n இங்கே தில்லியில் இது போன்ற கடைகளை Dhaba என அழைப்பார்கள். சப்ஜிகளில் பல வெரைட்டி.... அனைத்துமே அருமையாக இருக்கும். அடுத்த கோவை பயணத்தின் போது பார்க்கணும்.\nடெல்லில‌ இத பார்த்து தான் தெரிச்சிகிட்டு ஓடினேன். உஙக பதிவ வாசிச்சதுக்கு அப்புறம், இத சாப்பிடனும்னு ஆசை வருது. சலமன் பாப்பய்யா ஷ்டைல்ல சொல்லணும்னா, அய்யா கலக்கிட்டிங்க போங்க.\nபயணம் – சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம் ( SIRUMALAI,...\nகோவை மெஸ் - டில்லி ஹோட்டல்,தலைமை தபால் நிலையம் ரோட...\nபயணம் - வைகை அணை, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம்\nபயணம் - வடுகப்பட்டி, தேனி மாவட்டம் - ஒரு பார்வை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமைய��் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53999/Amazon-burning-non-stop-for-3-weeks", "date_download": "2020-08-14T23:39:52Z", "digest": "sha1:4VBDMXQKL53JVZQ4FSIBFMTNMS2GMEQQ", "length": 8290, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்! | Amazon burning non-stop for 3 weeks | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\nஅமேசான் காட்டுத்தீயால் அரியவகை பாம்புகள் அதன் வாழ்விடங்களை விட்டு வெளியேறு‌தாகவும், பல வகையான பாம்புகள் அழியும் சூழலில் இருப்பதாகவும் வனஉயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்\nஉலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது\nஇந்நிலையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை உயிரினங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமேசான் காடுகளில் உள்ள அரியவகை பாம்புகள் அதன் வாழ்விடங்களை விட்டு வெளியேறு‌தாகவும், பல வகையான பாம்புகள் அழியும் சூழலில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே, தீயை அணைக்க ராணுவப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு தீயணைப்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுவர் என்று பிரேசில் நாட்டு அரசு தெரிவித்துள்ளது\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி பிரேசில் நாட��டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n கன்னியாஸ்திரி மன்னிப்புக் கேட்க திருச்சபை நோட்டீஸ்\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73217/3,095-Coronavirus-patients-discharged-in-Tamil-Nadu-today", "date_download": "2020-08-14T22:45:18Z", "digest": "sha1:JR6WXBDDAPHDXLGDVDUTHU4OX5SJTBZG", "length": 8053, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ் | 3,095 Coronavirus patients discharged in Tamil Nadu today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,382 ஆக அதிகரி��்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 33,488 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 3,095 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 56.021 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 41,047 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 57 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62.598 ஆக உயர்ந்துள்ளது.\nபுதுக்கோட்டைச் சிறுமி சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி\nபுதுக்கோட்டைச் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா : ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுக்கோட்டைச் சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா : ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Lottery?page=1", "date_download": "2020-08-14T23:44:58Z", "digest": "sha1:FTWVAW23WKRYC222S4KV2G2JXY2AHCJI", "length": 3850, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lottery", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரூ.164 கோடி லாட்டரி பணம்: நண்ப...\nசென்னையில் லாட்டரி விற்பனை.. புத...\nலாட்டரி அதிபர் மார்டின் வீட்டில்...\nகேரள டிரைவருக்கு துபாயில் அதிர்ஷ...\nலாட்டரி சீட்டு விற்பனை: தேமுதிக ...\nலாட்டரி சீட்டு புதிய தலைமுறை கள ...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/tradition/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-08-14T23:40:56Z", "digest": "sha1:G64E2KDWSIXCMN6GNFVPXQDBZGWT6CYR", "length": 14863, "nlines": 164, "source_domain": "ourjaffna.com", "title": "திருநீறு அணிவதின் பலன்கள் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.\nஅறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.\nஎம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.\nஇதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது. உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.\nதனது உடலிலே சாம்���ல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றது அதே போல்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.\nபசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.\nஇதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.\nசந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா\nநெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சா���ாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.\nவிபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்\n1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.\n2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.\n3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.\nவீபூதியை எடுக்கும் போது மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.\n4 reviews on “திருநீறு அணிவதின் பலன்கள்”\nவீபூதியினால் ஏற்படும் பயன்கள் எடுத்துக் கூறப்பட்டமையானது எதிர்கால சந்ததியினர் இதனை பாதுகாக்கும் நோக்குடன் இருப்பது சிறந்ததாக விளங்குகின்றது. மேலும் எதிர்கால சந்ததியானது இதனை அறியாமல் செல்லும் வாயப்பும் காணப்படுகின்றது. எனினும் இது இணைய சேவையினூடாக எதிர்கால சந்ததியினர் இது பற்றிய முழு தகவல்களையும் எதிர்காலத்தில் எளிதாக அறிவார்கள் என்பதுடன் பாதுகாப்பார்கள் என்பதனை உறுதியுடன் கூறக்கூடிய சூழ்நிலை இன்று உலகில் காணப்படுகின்றமையானது பாராட்டத்தக்கதாக காணப்படுகின்றது.\nநன்றி சிவாங்கினி. நிச்சயமாக எதிர்கால சந்ததிக்காக இப்படி ஒரு பதிவை எனது இணையத்தின் ஊடாக வழங்குவது பெருமைதான்.\nவணக்கம் சுதன் நீண்ட நாட்களாக நான் தொடர்பில் இல்லை மன்னிக்கவும் கொஞ்சம் வேலை அதிகம். உங்கள் பதிப்புக்கள் அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளன. உங்கள் பணி தொடரட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update?page=6", "date_download": "2020-08-14T23:03:23Z", "digest": "sha1:VRBJQT35XEFBTDW4G2IBMGMGGYGR6WB6", "length": 5033, "nlines": 119, "source_domain": "raaga.my", "title": "PETRONAS News Update | RAAGA", "raw_content": "\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: முடிவு உங்கள் கையில்\nSOP-களை மீற வேண்டாம் என சுகாதார அமைச்சு மீண்டும் மீண்டும் நினைவுறுத்தல்\nMoratorium நீட்டிப்பும் வங்கி உதவிகளும்\nபிரதமர் Tan Sri Muhyiddin Yassin, வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகைக் கால நீட்டிப்பையும் இலக்கு வைக்கப்பட்டோருக்கான வங்கி உதவிகளையும் இன்று அறிவித்தார்\nசிவகங்கை Cluster: விதிமுறையை மீறியதால் வந்த வினை\nஅந்த cluster-ரை உட்படுத்தி ஐவருக்கு கொரோனா கிருமித் தொற்று\nNajibப்புக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்\nDatuk Seri Najib Tun Razakக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது\nசுவாசக் கவசம் வழங்குவது பற்றி பரிசீலனை\nB40 உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறுவோரை அரசாங்கம் இலக்கு வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/28", "date_download": "2020-08-14T23:32:40Z", "digest": "sha1:YKIOZXUG5OY3Q67B2WCQXIT2KMCQGEZE", "length": 4920, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/28\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/28 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/jun/14/%E0%AE%B0%E0%AF%821088-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3171043.html", "date_download": "2020-08-14T22:28:16Z", "digest": "sha1:UYNXEA47LFFNMLNWEVQJB62EEDKICEZN", "length": 13017, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.10.88 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nரூ.10.88 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு\nகோவை, கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி காவலர்களுக்காக ரூ. 10.88 கோடியில் கட்டப்பட்ட 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.\nகோவை, கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணி 1962 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 52 ஏக்கரில் அமைந்துள்ள இந்த அணியில் 7 நிறுமங்கள், 4 குழுங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 42 காவல் அதிகாரிகள், 928 காவலர்கள் மற்றும் 26 அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் காவலர்களுக்கு ரூ. 10.88 கோடியில் 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் வரவேற்பு அறை, இரண்டு படுக்கை அறைகள், சமையலறை மற்றும் நவீன வசதிகளுடன் இரண்டு கழிவறையுடன் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.\nகட்டுமான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயார் நிலையில் இருந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசியதாவது:\nகோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளில் செய்துள்ளோம். நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்பட பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன் சாலை மேம்பாட்டு பணிகளும் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nசட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளை விரைந்து பிடித்தல் என தமிழக காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவலர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரோந்துப் பணிகளுக்கு புதிய வாகனங்கள் வழங்குதல் உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅதன்படி இன்று திறக்கப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் அரசு அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரையும் கருத்தில்கொண்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் எ.ரவிசந்திரன், செயற்பொறியாளர் எஸ்.வி.சேகர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1986.01&oldid=30714", "date_download": "2020-08-14T23:52:27Z", "digest": "sha1:LVSRQRZKLS3CPNA3TI33NL3ASTJT3QLH", "length": 3020, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1986.01 - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 14 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத���தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nTamil Times 5.3 (3.91 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,288] இதழ்கள் [12,068] பத்திரிகைகள் [48,260] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,362] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n1986 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/05/01012018.html", "date_download": "2020-08-15T00:03:55Z", "digest": "sha1:P25KCXUEHHS3N4BISUMDWN7IKJA6SSNR", "length": 9222, "nlines": 91, "source_domain": "www.kalviexpress.in", "title": "பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\n01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இணையதள வழி கலந்தாய்வு மூலம் கலந்து கொண்டு பதவி உயர்வு , பணிமாறுதல் பெற்றவர் பணியில் சேர்ந்த விவரம் கோரப்பட்டமைக்கு 110 நபர்கள் சார்ந்த விவரங்கள் வரப்பெறாததால் , 110 நபர்களின் பட்டியல் இணைத்து அவர்கள் சார்ந்த விவரங்கள் 28.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.\nமேற்கண்ட 110 நபர்கள் பட்டியல் இணைத்து விவரங்கள் கோரப்பட்டதைத் தொடர்ந்து 05.03.2020 நாளிட்ட செயல்முறைகளில் நினைவூட்டு அனுப்பிய நிலையிலும் நாளது வரை 50 நபர்கள் விவரம் வரப்பெறாததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.\nஎ���வே , 17.02.2020 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பப்பட்டுள்ள 110 நபர்களின் பட்டியலினை சரிபார்த்து அதில் கீழ்க்கண்ட வரிசை எண்ணில் உள்ள 50 நபர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார நகல்களுடன் 05.06.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/02/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/48331/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-14T22:49:46Z", "digest": "sha1:R2YK5MPNQPKAOU4FTFWKSIKYBCCGZ6WS", "length": 14167, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி | தினகரன்", "raw_content": "\nHome இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி\nஇங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி\nஇங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது.\nபபோலோ பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணி சார்பில், டெம்பா பவுமா 43 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் மற்றும் ராஸ்ஸி வெண்டர் டஸ்ன் ஆகியோர் தலா 31 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஸ்மட்ஸ் 20 ஓட்டங்களையும், என்டில் பெலுக்வாயோ 18 ஓட்டங்களையும், டுவைன் பிரிடோரியஸ் 1 ஓட்டத்தினையும், பியூரன் ஹென்ரிக்ஸ் ஓட்டமெதுவும் ப���றாத நிலையிலும், டேல் ஸ்டெயின் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, டொம் கர்ரன், மார்க் வுட், ஆடில் ரஷித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 1 ஓட்டத்தால் திரில் வெற்றியை பதிவு செய்தது.\nஇங்கிலாந்து அணி, இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இருந்த போது, தென்னாபிரிக்கா அணி சார்பில், லுங்கி ங்கிடி பந்து வீசினார். மிகவும் சிக்கனமாகவும், அபாரமாகவும் பந்துவீசிய லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 5 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.\nஇங்கிலாந்து அணி சார்பில், ஜேஸன் ரோய் 70 ஓட்டங்களையும். ஜோஸ் பட்லர் 15 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டொவ் 23 ஓட்டங்களையும், மோர்கன் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஜோ டென்லி 3 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 4 ஓட்டங்களையும், மொயின் அலி 5 ஓட்டங்களையும், டொம் கர்ரன் 2 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்தான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், ஆடில் ரஷித் 1 ஓட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர்.\nதென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகளையும், என்டில் பெலுக்வாயோ மற்றும் பியூரன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின் 1 விக்கெட்டினையும் சாய்த்தனர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 ஓவர்கள் வீசி 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த லுங்கி ங்கிடி தெரிவு செய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று டர்பன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\n- அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில்...\n120 கி.கி. வல்லப்பட்டை; 120 கி.கி. சந்தன கடத்தல் முயற்சி முறியடிப்பு\n- பெறுமதி ரூ. 12.5 மில்லியன்- ஏற்றுமதியாளர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களும் ஓகஸ்ட��� 17 முதல் ஆரம்பம்\n- பல்கலை விடுதியில் வழமைபோன்று தங்க அனுமதி- ஒரே பீட, ஒரே வருட மாணவர்கள்...\nயாழில் பெண்ணின் எலும்புக்கூடு, ஆடைகள் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை...\nதீ விபத்தினால் தொழிலாளர் குடியிருப்பு சேதம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில்...\n50,000 பட்டதாரிகள்; 100,000 குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் வழங்கல் உடன் ஆரம்பம்\nUPDATE:- சேவைக்கு சமூகமளித்தல் செப்டெம்பர் 02- பட்டதாரிகள் பட்டியல்...\nஇரு டிப்பர்களுடன் பால் ஏற்றிவந்த பவுசர் மோதி விபத்து\nஹட்டனிலிருந்து பெலவத்த வரை பால் ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் வாகனம், பிரதான...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:47:12Z", "digest": "sha1:GVLTJ6WSIGIXVW24WLEULK4YFJEQ5NDE", "length": 4599, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "உண்ணுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 05:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16700", "date_download": "2020-08-15T00:14:12Z", "digest": "sha1:TI7WDIG6H6AARZ74J7CAIKT2EF2TU3B4", "length": 23612, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nமீண்டும் பச்சைப்புடவைக்காரி - 38\n“ஆன்மிகத்தில் தேடல் அவசியம். அதன் முடிவில் அன்பே உருவான பச்சைப்புடவைக்காரி இருப்பாள். அவளைச் சரணடைவதே ஆனந்தம். அப்போதுதான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.”\nஇந்த ரீதியில் நான் அரை மணி நேரம் அந்தக் கூட்டத்தில் பேசி முடித்ததும் ஒருவர் கையைத் துாக்கினார்.\n எனக்கு 55 வயசாச்சு. சொந்தமாத் தொழில் பண்ணிக்கிட்டிருந்தேன். அத வித்துட்டேன். புள்ள குட்டிங்களுக்குக் கல்யாணமாகி செட்டில் ஆயிட்டாங்க. கையில நிறைய காசு இருக்கு. அத அனுபவிக்க உடம்புல தெம்பு இருக்கு. நான் எதுக்கு சாமி கும்பிடணும் அந்தச் சாமியே நெனைச்சாலும் எனக்கு இதுக்குமேல ஒண்ணும் கொடுக்கமுடியாது.”\n“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.” என்று மழுப்பிவிட்டு வந்தேன்.\nஇரண்டு நாள் கழித்து ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றேன். சீருடை அணிந்த ஒரு பெண் அருகில் சாமான்களை அடுக்கி கொண்டிருந்தாள்.\n“ஏம்மா, பெருங்காயம் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா\nசட்டென திரும்பி பார்த்தாள். பார்க்க அழகாக இருந்தாள்.\n“பெரிய கேள்வி ஒன்று மனதைக் குடையும்போது பெருங்காயத்தைத் தேடுகிறாயே\nஅவள் கால்களில் விழுந்து வணங்கினேன்.\n“உன்னிடம் கேள்வி கேட்டவன் சரியான ஆள் இல்லை. வஞ்சகன்”\nஅதிர்ந்தேன். வஞ்சகனுக்குப் போய் அனைத்து நலன்களையும் வாரி வழங்கியிருக்கிறாளே\n“எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், கர்மக் கணக்கு உன் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று\n அந்த மனிதரைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமும் வாங்கிவிட்டேன். என்ன செய்வது\n“தேவையில்லை. அவனே உன்னை அழைப்பான். அப்போது நீ பதில் சொல்லலாம்.”\n“சரியான நேரத்தில் தன்னால் தெரியும்.”\nஒரு வாரம் எந்த நிகழ்வும் இல்லாமல் கடந்தது. அந்த வெள்ளிக்கிழமை மாலை என் அலைபேசி ஒலித்தது. பெண் குரல் ஒலித்தது.\n நான் மரகதம். ராமலிங்கத்தோட மனைவி.”\n“அதான்யா அன்னிக்குக் கூட்டத்துல எதுக்குச் சாமி கும்பிடணும்\n“ஆத்தா அவரைத் தண்டிச்சிட்டாய்யா. ஹார்ட் அட்டாக். சிறுநீரகங்கள் பாதிப்பு. உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்கய்யா.”\n செய்வதையெல்லாம் செய்துவிட்டு அவளைப் பழி சொல்வது என்ன நியாயம் செய்த பாவமே காரணம் இதில் ஆத்தா எங்கே வந்தாள்\nநான் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.\n அவருக்கு நெனவு திரும்பினதிலருந்து ஒரே புலம்பல். சொந்தக்காரங்க யாரையும் பாக்க மாட்டேங்கறாரு. முதல்ல உங்களத்தான் பார்க்கணுமாம்.”\nஅந்தப் பெரிய மருத்துவமனையில் நுழைந்தபோது இரவு எட்டு மணி. பார்வையாளர் நேரம் முடிந்ததால் சோர்வாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஒரு நர்ஸ் என்னை நோக்கி ஓடி வந்தாள்.\n“வா, உன்னை நான் அழைத்துப் போகிறேன்.”\nஅவளை அடையாளம் கண்டு விழுந்து வணங்கினேன்.\n“அன்று கேட்ட கேள்விக்கு இன்று பதில் சொல்லப் போகிறாய்.”\n“எனக்கு பதில் தெரியாதே, தாயே\n“அவன் உன்னிடம் அழுவான். செய்த பாவங்களைப் பட்டியலிடுவான். அவனை வெறுக்காதே. உன் மனதில் போதுமான அன்பு இருந்தால் எண்ணங்களாக, அதை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக நான் மலர்வேன்”\n“அன்பே வடிவான என் தாயே என் மனதில் அன்பாகவும் நீங்களே மலர வேண்டும்.”\nஅந்த மனிதரின் மனைவி கைகூப்பினாள். மனைவியை அவர் வெளியே அனுப்பிவிட்டார்.\nநான் அருகில் அமர்ந்தேன். என் கையை பற்றியபடி கண்ணீர் சிந்தினார்.\n என் மனைவிக்கும் துரோகம் பண்ணியிருக்கேன். எனக்கு சின்ன வீடு இருக்கு. என் தொழில் கூட்டாளிக்குத் துரோகம் செஞ்சிருக்கேன். கடைக்கணக்க மாத்தி எழுதி லட்சக் கணக்குல சுருட்டியிருக்கேன். தரம் இல்லாத பொருட்களை வித்து வாடிக்கையாளர்களுக்குத் துரோகம் பண்ணியிருக்கேன். எங்கிட்ட வேல பாத்தவங்களுக்குச் சரியா சம்பளம் கொடுக்காம கசக்கிப் பிழிஞ்சி வேலை வாங்கியிருக்கேன். எல்லாரையும் ஏமாத்தியிருக்கேன். பச்சைப்புடவைக்காரி தெய்வம்யா. என் துரோகங்களக் கண்டுக்காம எனக்கு\nவாரிக் கொடுத்தா. இப்போ ஹார்ட் வீக்கா இருக்கு. கிட்னி போயிருச்சின்னு சொல்றாரு. நான் செஞ்ச பாவத்துக்கு இந்தத் தண்டனை ரொம்பக் குறைச்சல்யா.\n“கேடுகெட்ட எனக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த பச்சைப்புடவைக்காரிக்கு ஏதாவது செய்யணும்னு மனசு துடிக்குதுய்யா. அவளுக்கு ஒரு கோயில் கட்டட்டுமா இல்ல, வே�� ஏதாவது தர்மம் செய்யட்டுமா இல்ல, வேற ஏதாவது தர்மம் செய்யட்டுமா அதிக நாள் இருப்பேன்னு எனக்குத் தோணல. அதுக்குள்ள...”\nசொல்லிவிட்டாள். அவள் கொடுத்த எண்ணங்களை அவள் கொடுத்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினேன்.\n“இருட்டுல தொலைச்ச பொருள வெளிச்சத்துல தேடறதுனால அர்த்தமில்லை\nஅவர் அழுகை சட்டென நின்றது.\n“உங்க மனைவி, தொழில் கூட்டாளி, உங்ககிட்ட வேலை பாத்தவங்கள ஏமாத்திட்டு இப்ப கோயில் கட்டறதுனால என்ன பயன்\n“கூட்டாளிகிட்ட நீங்க செஞ்ச மோசடிய ஒத்துக்கங்க. நஷ்ட ஈடா பெரிய சொத்த அவருக்குக் கொடுங்க. உங்க வாடிக்கையாளர்கள் விவரம் இருந்தா அவங்களுக்கு ஏதாவது கொடுக்க முயற்சி பண்ணுங்க. உங்க மனைவிகிட்ட நீங்க செஞ்ச துரோகத்தச் சொல்லி மன்னிப்பு கேளுங்க. இதுவே பச்சைப்புடவைக்காரிக்குப் பிடிச்ச பரிகாரம்.”\nஅவர் கண்களில் நீர் வழிந்தது.\n“இதெல்லாம் செஞ்சிட்டா உடனே உடம்பு குணமாயிரும்னு நெனைக்காதீங்க. இதச் செஞ்சா நெஜமாவே சந்தோஷமா இருப்பீங்க. அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்.”\nஅதன்பின் நான் அதிக நேரம் இருக்கவில்லை.\nதாழ்வாரத்தில் பச்சைப்புடவைக்காரி நர்ஸ் வடிவத்தில் காத்திருந்தாள்.\n“ஏன் தாயே, உங்களை நீங்களே புகழ்கிறீர்கள் நீங்கள்தானே பேசவைத்தீர்கள் இதையெல்லாம் செய்தால் அவன் மகிழ்ச்சியாக இருப்பானா\n“அவனது மகிழ்ச்சிக்கு நான் பொறுப்பு”\n எஜமானியின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் எஜமானியோ எப்போதும் அன்பென்னும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் பூரணேஸ்வரி. அதனால் நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன், தாயே\nகலகலவென்று சிரித்தபடி அன்னை மறைந்துவிட்டாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரதா வரம்தா - 52\nபுதிய பார்வையில் ராமாயணம் - 52\nமீண்டும் பச்சைப்புடவைக்காரி - 44\nவரதா வரம்தா - 51\nபுதிய பார்வையில் ராமாயணம் - 51\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 373 பேர் மீண்டனர் மே 01,2020\nரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து ஆகஸ்ட் 14,2020\n லஞ்சம், முறைகேடு, மிரட்டலை தடுக்க புது திட்டம் ஆகஸ்ட் 14,2020\nநம்பிய மக்களுக்கு எம்.பி.,க்கள் செய்தது என்ன\nஅ.தி.மு.க., - பா.ஜ., உறவில் உரசல் 'பற்ற வைத்த' சூத்ரதாரி ய���ர் 'பற்ற வைத்த' சூத்ரதாரி யார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/04032149/Woman-trapped-in-Giant-wave-in-Duttur.vpf", "date_download": "2020-08-14T23:08:31Z", "digest": "sha1:FJVWZQBUKNGWL2WT2X7KBMWVQFHNFBQ5", "length": 12683, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman trapped in Giant wave in Duttur || தூத்தூரில் ராட்சத அலையில் சிக்கி பெண் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்தூரில் ராட்சத அலையில் சிக்கி பெண் சாவு + \"||\" + Woman trapped in Giant wave in Duttur\nதூத்தூரில் ராட்சத அலையில் சிக்கி பெண் சாவு\nதூத்தூரில் ராட்சத அலையில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.\nநித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு, வாவறை பகுதியை சேர்ந்தவர் நேசையன் (வயது 64), பள்ளி வேன் டிரைவர். இவருடைய மனைவி பால்தங்கம்(54). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nநேற்று காலையில் நேசையன் கோவிலுக்கு செல்வதற்காக மனைவியை அழைத்தார். ஆனால், பால்தங்கம் மறுத்ததால் நேசையன் மட்டும் கோவிலுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்து பால்தங்கம் மாயமாகி இருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நேசையன் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்தநிலையில் தூத்தூர் கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு பெண் இறந்து கிடப்பதாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தவர் பால்தங்கம் என்பது தெரிய வந்தது.\nஅவர் கடற்கரையில் சென்றபோது ராட்சத அலையில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன 2 பேர் உடல் கருகி சாவு\nமும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அரசு பஸ்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன. இ��ில் 2 பேர் உடல் கருகி இறந்தனர்.\n2. காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு\nகாஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\nபுதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது.\n4. காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு\nகாஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n5. அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் சாவு\nபுதுவையில் அதிக போதைக்காக மதுபானத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n1. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n2. ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n3. புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி\n4. வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n5. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/133223/", "date_download": "2020-08-14T23:45:17Z", "digest": "sha1:WFAKDHGZWR6ZFYWQVTHTOWJFDECFJ5CF", "length": 48956, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு முதலாவிண் ‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-2\nஅஸ்தினபுரியில் ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் ஆயிரங்கால் பந்தலில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவர்களில் நாலாமவரான சுமந்து இறுதிச்சுவடியை படித்தார். “பாரதனே, ஆற்றலும் அறிவும் நுண்ணுணர்வும் நம்பிக்கையும் செல்வத்தால் விளைவன. செல்வம் அழியும்போது அவையும் அழிகின்றன. தனஞ்சயா, உலகத்திற்கு அடிப்படையான இவையனைத்துக்கும் காலமே முதற்பொருள் என்று உணர்க காலம் இவற்றை ஆக்கி பின் அழிக்கிறது. ஒருவன் இணையற்ற ஆற்றலுடன் திகழ்வதும் அனைத்தையும் இழந்து பிறிதொருவருக்கு அடிபணிய நேர்வதும் காலத்தின் ஆணையின்படியே.”\n“அர்ஜுனா, நீ கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் காலத்தின் விழைவுக்கு ஏற்ப உன்னிடம் தோன்றி தங்கள் வினைமுடித்து மீண்டுவிட்டன. காலம் விழைகையில் மீண்டும் அவை பிறிதொருவர் கையில் வந்து தோன்றும். நீங்களும் காலத்தின் கருவிகளே. உங்கள் வினை முடிந்தது என்று கருதுக கொண்டவை அனைத்தையும் கைவிட்டு வீடுபேறடைக கொண்டவை அனைத்தையும் கைவிட்டு வீடுபேறடைக பொன்றாப் புகழ் உங்களுக்கு அமையும் வழி இதுவே. அர்ஜுனனுக்கு கிருஷ்ண துவைபாயன மகாவியாசன் சொன்ன மொழி இது. அவன் அதை தலைக்கொண்டான். காண்டீபத்தை தன் உள்ளத்திலிருந்தும் ஒழிந்தான். பின்னர் அஸ்தினபுரி நோக்கி சென்றான். அவனுள் யாதவனாகிய கிருஷ்ணனின் பெருமை மட்டுமே எஞ்சியிருந்தது.”\nஇறுதியாக அமைந்த பதினெட்டு வாழ்த்துச்செய்யுட்களை சீரான குரலில் படித்து முடித்தபின் சுமந்து சுவடிகளை அடுக்கி செம்பட்டு நூலால் சுற்றிக் கட்டி தன் முன் இருந்த மரப்பலகையில் வைத்தார். அவருடைய மாணவன் ஒருவன் அதை எடுத்து தனக்கு அருகிலிருந்த சிறு வெண்கலப்பேழைக்குள் வைத்தான். சுமந்து கைகூப்பி ”இவ்வண்ணமே ஆயிற்று. கிருஷ்ண துவைபாயன மகாவியாசனால் இயற்றப்பட்டதும் இமையமலைகளைப்போல் என்றுமென நிலைகொள்வத��ம், கங்கைப்பெருக்கு என கைவிரித்து வளர்வதும், கடல் அலைபோல ஓயாது கொந்தளிப்பதும், வான் என முடிவிலாது விரிவதுமான இக்காப்பியம் இங்கு நிறைவடைகிறது” என்றார்.\nஅவையில் இருந்த ஒவ்வொருவரும் அசைவு கொண்டனர். ஜனமேஜயன் அரியணையில் இருந்து எழுந்து கைகூப்பி வியாசரையும் அவையையும் வணங்கினார். வெளியே கொம்பொலிகள் எழுந்தன. அவை ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு நகரெங்கும் பரவ திசைகளில் இருந்து வாழ்த்தொலிகள் பெருகி அவர்களை சூழ்ந்துகொண்டன. ஜனமேஜயன் “நான் அறியவேண்டியன ஏதும் இனியில்லை. இங்கு இவ்வண்ணம் அழியாச் சொல் நிறைவுகொள்ளும்பொருட்டே என் உள்ளத்தில் அறியாமை எழுந்தது என உணர்கிறேன். இதுவும் என் முந்தையோரின் நல்வாழ்த்தே” என்றார்.\n“இக்காவியநிறைவை தெய்வங்கள் வாழ்த்தும்பொருட்டு இவ்வேள்வி உருமாற்றப்படவேண்டும். திசைத்தேவர்களும் இந்திரனும் பிரம்மனும் இங்கு எழவேண்டும். உண்டும் குடித்தும் ஆடியும் பாடியும் இந்நகர் இந்நாளை கொண்டாடவேண்டும். இங்கே இது நிறுவப்பட்டது என்பதற்குச் சான்றென கற்தூண் நிறுவப்படவேண்டும். என் கொடிவழியினர் இந்நாளை கொண்டாடவேண்டும். இன்று ஆஷாடமாதம் எழுநிலவு முழுமைகொள்ளும் நாள். இது வியாசபூர்ணிமை என்று ஆகுக இதை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றே கொண்டாடுக இதை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றே கொண்டாடுக\n“மைந்தா” என்று வியாசர் அழைத்தார். “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆஸ்திகர். அவர் கூறட்டும்” என்றபின் “நிறைவுற்றீர்களா, ஆஸ்திகரே” என்று கேட்டார். அவர் உதடுகளில் செவி வைத்து கூர்ந்து கேட்டு அதை உரக்க திரும்பி கூவினார் வைசம்பாயனர். அவையினர் அனைவரும் ஆஸ்திகனை நோக்கி திரும்பினர். ஆஸ்திகன் அதுவரை கண்மூடி கைகூப்பியபடி அமர்ந்திருந்தான். விழிதிறந்து “யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தனும் நைஷ்டிக பிரம்மசாரியுமான ஆஸ்திகனின் சொல் இது. இக்காவியம் முழுமை கொள்ளவில்லை. எஞ்சும் சில சொற்கள் உள்ளன என்று தோன்றுகிறது” என்றான். அவையில் கலைந்த ஓசை எழ வியாசர் “கூறுக” என்று கேட்டார். அவர் உதடுகளில் செவி வைத்து கூர்ந்து கேட்டு அதை உரக்க திரும்பி கூவினார் வைசம்பாயனர். அவையினர் அன��வரும் ஆஸ்திகனை நோக்கி திரும்பினர். ஆஸ்திகன் அதுவரை கண்மூடி கைகூப்பியபடி அமர்ந்திருந்தான். விழிதிறந்து “யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தனும் நைஷ்டிக பிரம்மசாரியுமான ஆஸ்திகனின் சொல் இது. இக்காவியம் முழுமை கொள்ளவில்லை. எஞ்சும் சில சொற்கள் உள்ளன என்று தோன்றுகிறது” என்றான். அவையில் கலைந்த ஓசை எழ வியாசர் “கூறுக\n“இப்பெருங்காவியத்தின் பாட்டுடைத்தலைவன் விண்மறைந்தான். அது பேரெழிலுடன் கூறப்பட்டுள்ளது. காவியத்தின் கதை அங்கே முடிவடைகிறது. எனினும் காவிய நிறைவு என்பது இது அல்ல. பெருங்காவியம் அலைகொண்டு கொப்பளிக்கலாம். ஒன்பது உணர்வுகளையும், எட்டு வழிகளையும், ஆறு தத்துவங்களையும், ஐந்து நிலங்களையும், நான்கு அறங்களையும், மூன்று ஊழையும், இருமையையும் ஒருமையையும் வெறுமையையும் அது கூறலாம். எனினும் அனைத்தும் உருகி ஒன்றென ஆகி அமைதியில் இறுதிச்சுவை அடைந்தாகவேண்டும். சாந்தம் அமையாது காவியம் நிறைவுறுவதில்லை” என்றான் ஆஸ்திகன். “அனைத்து வண்ணங்களும் இணைந்து வெண்மையென்றாவதுபோல. வெண்மையே அறத்தின் நிறம்.”\nவியாசர் “ஆம், இதை அவையில் ஒருவர் கூறுவார் என்று நான் எண்ணினேன். நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். என் கண்முன் நான்கு தலைமுறைகள் தோன்றி மறைந்தன. இந்நீள்வாழ்வே வாழ்வை கண்டு கண்டு ஒவ்வொன்றும் கரைந்து பொருளிழந்து மறைவதை உணர்ந்து என் உளமடங்கக்கூடும் என்பதனால் எனக்கு அருளப்பட்டதாக இருக்கலாம். ஆயினும் இது என் மைந்தரின் கதை என்பதனால், துயரமும் பேரழிவும் வெறுமையும் அவர்கள் அடைந்தது என்பதனால், இதிலிருந்து என்னால் முற்றாக விலக இயலவில்லை. ஆகவே உளமடங்கி இதன் இறுதி அமைதியை என்னால் அடையவும் இயலவில்லை” என்றார். “உண்மை, என்னுள் காற்றில் அலையும் சுடர் என்றே உள்ளம் அமைந்திருக்கிறது. சுடர் நிலைத்த ஒருகணம் திகழவில்லை என்பதனால் இக்காவியம் முழுமையடையவில்லை.”\nஅவையிலிருந்த ஒவ்வொருவரும் திகைத்தவர்போல் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வியாசர் “இனி என்னால் ஒரு சொல்லும் உரைக்க இயலாது. வியாசவனத்தில் இருந்து இங்கு வருகையில் அதை உணர்ந்தேன், என் இறுதிச் சொல்லையும் படைத்துவிட்டேன் என்று. அதை இக்காவியநிறைவு என்று எண்ணிக்��ொண்டேன். நான் அடைந்தது என் சொல்நிறைவின் வெறுமையை மட்டுமே” என்றார். “இனி இதில் ஒரு சொல்லைக் கூட சேர்க்க என்னால் இயலாது. இதை இன்னொருமுறை செவிகொள்ளவே என் உளம் அமையாது. இதுவே ஊழ் போலும். இக்காவியம் முழுமையடையாமல் நிற்கவேண்டும் எனில் அவ்வாறே ஆகுக\n“முடிவடையாமையும் பேருருவங்களின் வடிவே” என்று வியாசர் தொடர்ந்தார். “இவ்வண்ணமே இது நின்றிருக்கவேண்டும் என்பது இறையாணை போலும். மாகிஷ்மதி, மகோதயபுரம், துவாரகை, இந்திரப்பிரஸ்தம் போன்ற பெரு நகரங்களைப்பற்றி ஒரு கூற்றுண்டு. அவை மானுட ஆணவத்தின் உச்ச வெளிப்பாடுகள். ஆணவத்திற்கு முடிவு இல்லை என்பதனால் அவை கட்டி முடிக்கப்படவே இல்லை. முடிவை அணுகுவதற்குள்ளாகவே அவை மறுபுறம் தங்கள் அழிவை தொடங்கிவிட்டிருந்தன, முழு வடிவு நிகழாமலேயே மறைந்தன. இதுவும் அவ்வண்ணம் ஓர் ஆணவமே என்று தோன்றுகிறது.”\nஆஸ்திகன் “அவ்வாறல்ல வியாசரே, நீங்கள் இயற்றிய இக்காவியம் கேட்டறிந்த கதைகளால் ஆனதல்ல. உங்கள் நெஞ்சக்குருதியைத் தொட்டு எழுதியதனாலேயே இது அழிவின்மை கொள்ளும். உங்கள் சார்புகளையும், நம்பிக்கைகளையும், நெறிகளையும், கொள்கைகளையும் கடந்து இது நிகழ்ந்திருப்பதனாலேயே முடிவிலாது தன்னை காட்டிக்கொண்டிருக்கும். ஆசிரியனைக் கடந்து, அவனை வென்று, அவனை உண்டு தன்னுள் ஒரு துளியென்று ஆக்கிக்கொண்டு பேருருவம் கொண்டெழும் நூலே தெய்வங்களுக்குரியதென ஆவது. இது அத்தகைய பெருங்காவியம் என்பதில் ஐயமில்லை” என்றான்.\n“இது இப்புவியில் நிகழ்ந்த விண்வடிவன் ஒருவனின் கதை என்பதனால் அழியாச் சொல்லென நிற்கும். அவனுடைய ஐந்தாவது வேதம் திகழ்ந்திருப்பதனால் என்றும் ஞானத்தில் அமைந்த முனிவராலும் செயலில் உழலும் மானுடராலும் பயிலப்படும். இது கேட்போர் ஒவ்வொருவரும் உட்புகுந்து நடிக்கும் மாபெரும் நாடகம். சொல்கொண்டவர் ஒவ்வொருவரும் தங்கள் சொற்களையும் எழுதிச்சேர்க்கும் முடிவிலாப் பெருநூல். இதன் நடிகர்கள் கோடானுகோடிபேர் இன்னும் பிறக்கவில்லை. இதன் ஆசிரியர்கள் இன்னும் காலத்தில்கூட கருக்கொள்ளவில்லை. இது உங்கள் கைகளில் இருந்து பரதகண்டத்தின் கைகளுக்கு சென்றுவிட்டது. அந்த விண்பேருருவ ஆசிரியனால் அது இனி இயற்றப்படும். ஆகவே பாரதம் என்றே இது பெயர்பெறும். ஆம், அவ்வாறே ஆகுக\nவியாசர் சலிப்புடன் தலையசைத்து “இல்லை. இந்நீடு தவத்திலிருந்து நான் உணர்ந்தது ஒன்று உள்ளது, அவ்வண்ணம் ஒரு முழுநிறைவு என்னில் எந்நிலையிலும் ஏற்படாது. அதை நான் முன்னரே உணர்ந்திருக்க வேண்டும். முன்பொருமுறை ஒரு நதியைக் கடக்கையில் என் மைந்தனுக்கு வழிவிட்ட காமம் எனக்கு வாயில்களை மூடியது. அன்றே நான் என் எல்லையை அறிந்திருக்கவேண்டும். கங்கை என் காவியத்தின் ஆழம் நானறியாதது என்று எனக்கு காட்டியது, அன்றே நான் தெளிந்திருக்கவேண்டும்” என்றார்.\nஆஸ்திகன் “முனிவரே, அந்தக் காமத்தால் எழுதப்பட்டது இந்தக் காவியம். காமமோஹிதம் என்ற சொல் இதில் பயின்று வந்து அதை காட்டுகிறது. விடுவதனால் அல்ல, அனைத்தையும் அள்ளிப் பற்றுவதனால்தான் காவியங்கள் உருவாகின்றன. கடப்பதனால் அல்ல, உழல்வதனாலேயே அவை மெய்மையை சென்றடைகின்றன. கூர்வதனால் அல்ல, விரிவதனாலேயே தங்கள் வடிவத்தை நிகழ்த்துகின்றன. அவ்வண்ணம் நிகழ்ந்த காவியம் இது” என்றான்.\nகையசைத்து அவனைத் தடுத்து “ஆம், அவ்வண்ணம் விரிந்தேன். ஆகவேதான் இறுதி என்னும் அமைதி நோக்கி குவிய என்னால் இயலவில்லை” என்றார் வியாசர். “நான் இனி இங்கிருப்பதில் பொருளென ஏதுமில்லை. நான் எழும்பொழுது வந்துவிட்டது” என்று வைசம்பாயனரை நோக்கி கைகாட்டினார். அவரை “பொறுங்கள், ஆசிரியரே” என்று ஆஸ்திகன் தடுத்தான். வியாசர் பெருமூச்சுடன் அவன் சொற்களுக்காகக் காத்தார்.\n“தாங்கள் நீடுவாழி என்றொரு நற்சொல் உண்டு. நீடுவாழிகள் தெய்வங்களால் முடிவிலா புவிவாழ்க்கை அருளப்பட்டவர்கள். என்றாவது இக்காவியம் முழுமையாக படிக்கப்படுமெனில், எவராவது இதை முழுக்க சுருக்கிவிட முடியுமெனில், பிறிதொருவர் இதன் மையமென்ன என்று கண்டடைந்து கூறிவிட முடியுமெனில் அன்று நீங்கள் விண்புகுவீர்கள். அதுவரை இங்கு மீளமீள நிகழ்வதும், ஒவ்வொருமுறையும் புதிதெனத் திகழ்வதுமான மானுட வாழ்க்கை எனும் பிரம்மத்தின் அலைகளைப் பார்த்தபடி இங்கிருப்பீர்கள்” என்றான் ஆஸ்திகன்.\n“மெய், உங்களால் அந்த இறுதி அமைதலை இயற்றிவிட இயலாது” என்று ஆஸ்திகன் தொடர்ந்து கூறினான். “ஆனால் மாணவர்கள் ஆசிரியரின் நாவுகள் என்றே அறியப்படுகிறார்கள். உங்கள் மாணவர்கள் எவரேனும் இதன் முடிவை எழுதலாம். எவர் தகுதியுடையவர்கள் என்று நீங்கள் கூறுக” வியாசர் “அல்ல, அவ்வாறு கூற நான் தகுதியுடையவன் அல்ல. என் மாணவர்களான வைசம்பாயனரும் சுமந்துவும் ஜைமினியும் பைலரும் உக்ரசிரவஸும் இந்நூலை என்னுடன் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்” என்றார்.\n“அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொற்களை இக்காவியத்தில் விதைகள் என வைத்திருக்கிறார்கள். இவர்களின் கனவுகளில் சென்று நான் திகழ்ந்தேன். அங்கிருந்துகொண்டு நான் செல்லமுடியாத திசைகளை பார்த்தேன். என் நாவால் சொல்லமுடியாதவற்றை சொன்னேன். இவர்கள் ஒவ்வொருவரும் என்னிலிருந்து கிளைத்து காடுகளென பெருகவிருப்பவர்கள்” என்றார் வியாசர். “ஆம், அவர்களில் ஒருவரால் இதன் முடிவு எழுதப்படக்கூடும். எவர் என நான் வகுத்துரைக்க இயலாது.”\nவேத வேள்வித் தலைவரான வைசம்பாயனரை நோக்கி “முனிவரே, நீர் இந்த வேள்விக்கு தலைவர். சொல்க, இப்போது என்ன செய்வது” என்று ஜனமேஜயன் கேட்டார். “நான் அறியேன். இங்கே இம்முடிவை எடுக்கும் நிலையில் நான் இல்லை” என்று வைசம்பாயனர் சொன்னார். “இங்குள அவைமுனிவர் முடிவெடுக்கட்டும். எம்முடிவும் எனக்கு உகந்ததே.”\nஅரங்கிலிருந்த முனிவர்களில் மூத்தவரான கணாதர் “தொன்றுமுதல் இங்கிருக்கும் வழிமுறை ஒன்றே. சொல் தேர்ந்தவன் உடலில் அது அனலென உறையும் என்கிறார்கள். அவன் விழிகளில் ஒளியென, நாவில் சுடர் என, கைகளில் மின் என, நெஞ்சில் வெம்மை என உறையும். இங்கு வியாச மகாபாதரின் நான்கு மாணவர்களும் வந்து தங்கள் வெறும் கையால் நெய்யூற்றி சமித் அமைக்கப்பட்ட வேள்விக்குளத்தை தொடட்டும். நால்வரில் எவர் தொடுகையில் அது அனல் கொள்கிறதோ அவரால் அவ்விறுதிப் பகுதி எழுதப்படட்டும்” என்றார். “ஆம், அது தொன்றுதொட்டு வரும்முறைதான்” என்று ஆஸ்திகன் கூறினான். “அனலே சான்று என்பதே தொல்நெறி.”\nசெங்கல் அடுக்கி நான்கு வேள்விக்குளங்கள் ஒருக்கப்பட்டபோது வியாசர் “இன்னொரு மாணவன் எனக்குள்ளான். அவன் சூதன். அவனுக்கும் வேள்விக்குளம் அமைக்கவேண்டும்” என்றார். “சூதன் அவியளிக்கலாமா” என்று எவரோ கேட்க வைசம்பாயனர் “இது பூதவேள்வி. நாற்குலமும் அவியளிக்கலாகும்” என்றார். “சூதன் எங்கே” என்று எவரோ கேட்க வைசம்பாயனர் “இது பூதவேள்வி. நாற்குலமும் அவியளிக்கலாகும்” என்றார். “சூதன் எங்கே” என்று குரலெழுந்தது. “உக்ரசிரவஸ் எங்கே” என்று குரலெழுந்தது. “உக்ரசிரவஸ் எங்கே” எவரோ “அவர் இங்கு வரவே இல்லை” என்றனர். “இந்நகரில் அவர் இன்று நுழைந்திருக்கிறார்” என்று அமைச்சர் சொன்னார். “எனில் சென்று அவரை அழைத்து வருக” எவரோ “அவர் இங்கு வரவே இல்லை” என்றனர். “இந்நகரில் அவர் இன்று நுழைந்திருக்கிறார்” என்று அமைச்சர் சொன்னார். “எனில் சென்று அவரை அழைத்து வருக” என்று ஜனமேஜயன் ஆணையிட்டார்.\nஅப்போது வேள்விப்பந்தலின் முகப்பில் ஓசை எழுந்தது. வியாசர் முகம் மலர்ந்து “அவன்தான்” என்றார். அவை கலைந்து திரும்பி நோக்கியது. வேள்விப்பந்தலுக்குள் சூததேவர் நுழைந்தார். நெடிய கரிய உருவம் கொண்டவராகவும், நீண்ட கைகளை அசைத்து நடப்பவராகவும் இருந்தார். புலித்தோலாடை உடுத்து கழுத்தில் கல்மாலை அணிந்திருந்தார். தோளில் உடுக்கும் கோலும் தொங்கியது. சடைத்திரிகளை தோல்நாடாவால் கட்டி பின்னாலிட்டிருந்தார். உரத்த குரலில் “லோமஹர்ஷண முனிவரின் மைந்தனும் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவனுமாகிய உக்ரசிரவஸ்” என்று தன்னை அறிவித்துக்கொண்டார்.\nவைசம்பாயனரும் ஜைமினியும் சுமந்துவும் பைலரும் எழுந்து அவரை முகம் மலர்ந்து வரவேற்றனர். வைசம்பாயனர் சென்று அவரை கைபற்றி அழைத்துச்சென்று வியாசரின் முன் நிறுத்தினார். வியாசரின் முன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் சூததேவர். அவர் தலைமேல் கைவைத்து வியாசர் வாழ்த்தினார். அவர் முகம் கனிந்து அழுகைக்குச் செல்வதுபோல் ஆகியது. சுருங்கிய வாய் பதைத்தது. விழிகளில் இருந்து நீர் வழிந்தது. வைசம்பாயனர் அதை மெல்ல துடைத்தார். சூததேவர் வியாசரின் காலடியில் அமர்ந்தார். வியாசர் அவர் தலைமேலேயே தன் கையை வைத்திருந்தார்.\nஐந்து புதிய வேள்விக்குண்டங்களில் சமித்துகள் அடுக்கப்பட்டன. வைசம்பாயனரும் ஜைமினியும் சுமந்துவும் பைலரும் எழுந்து அவைக்கு கை கூப்பி நான்கு வேள்விக்குண்டங்களில் சென்று அமர்ந்தனர். நெய்யில் குளிர்ந்து அமைந்திருந்த விறகுகள் மேல் ஒவ்வொருவரும் தங்கள் வலக்கை சுட்டுவிரலால் தொட்டனர். அவர்கள் உதடுகளில் வேள்விச்சொற்கள் எழுந்தன. நான்கு எரிகுளங்களுமே பற்றிக்கொண்டு நீலச்சுடர் விட்டு எழுந்தன. நான்கும் சுடர் கொள்வதைக் கண்டு அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் திகைத்தனர்.\nவியாசரின் அருகே அமர்ந்திருந்த சூததேவர் அங்கிருந்தே உரக்க “என் நாவிலும் சொல்லிலும் திகழும் சொல்லன்னையே, சென்று அந்தச் சுடரை எழுப்புக” என்று சொன்னார். அக்கணமே நெய்குளிர்ந்து அமைந்திருந்த ஐந்தாவது வேள்விக்குளம் பற்றிக்கொண்டது. அவையெங்கும் வியப்பொலிகள் எழுந்தன. வேள்விக்காவலனாகிய ஜனமேஜயன் “வேள்வித்தலைவர் முடிவு கூறுக” என்று சொன்னார். அக்கணமே நெய்குளிர்ந்து அமைந்திருந்த ஐந்தாவது வேள்விக்குளம் பற்றிக்கொண்டது. அவையெங்கும் வியப்பொலிகள் எழுந்தன. வேள்விக்காவலனாகிய ஜனமேஜயன் “வேள்வித்தலைவர் முடிவு கூறுக” என்றார். வைசம்பாயனர் “மானுடர் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவரே தகுதியானவர்” என்றார்.\nஆஸ்திகன் “சூததேவரே, இக்காவியத்தை நீங்கள் முடித்துவையுங்கள்” என்றான். “இந்தப் பெருங்காவியத்தை எழுத எழுத கற்று இந்நாநிலமெங்கும் நான் சொல்லி அலைந்தேன். அன்னையர் நாவின் குழவிக்கதைகள், வேடர்கதைகள், ஆயர்கதைகள், கடற்கதைகள், வணிகர்களின் கதைகள், அசுரரும் அரக்கரும் சொல்லும் கதைகள் என எண்புறத்திலிருந்தும் கதை கொண்டு சேர்த்து நான் செழுமை செய்தேன். இக்காவியம் இவ்வண்ணம் முழுமையுறவேண்டும் என்று எண்ணினேன். எளியோர் அளிக்க அறிஞர் யாக்கும் கதைகளே காவியங்களென நிலைகொள்ள வேண்டும். எடுத்த இடத்திற்கே அவை ஒளியூட்டப்பட்டு சென்று சேரவேண்டும்” என்றபின் சூததேவர் வணங்கி மேடையில் சென்று அமர்ந்தார்.\nஏழு கற்றுச்சொல்லிகள் அவரைச் சுற்றி ஓலையுடன் அமர்ந்தனர். அவர்கள் தங்கள் எழுத்தாணிகளை ஓலைமேல் வைத்து நிகழவிருக்கும் கணத்திற்காக காத்திருந்தனர். சூததேவர் வியாசர் அமர்ந்திருந்த திசை நோக்கி தலைவணங்கினார். வேள்வி அனலை வணங்கி அவையையும் அரசரையும் வணங்கினார். கண்மூடி அமர்ந்து “ஓம்” என்ற ஒலியை எழுப்பினார். இரு கைகளையும் விரித்து அவருடைய தொல்குலத்து முறைப்படி நீள்விரலால் உள்ளங்கையைத் தொட்டு யோகமுத்திரை அமைத்து “மகாவியாசரின் சொல்கேட்டு பாண்டவர்கள் ஐவரும் பிரியா துணைவியுடன் விண்புகுந்த கதை இது” என்று சொல்லத்தொடங்கினார்.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு நாள் – குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு\nஅடுத்த கட்டுரைசிறகு, மூத்தோள்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 12\nஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் - ஏ.வி.மணிகண்டன்\nகேள்வி பதில் - 12\nலண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2020-08-14T23:30:52Z", "digest": "sha1:KU3CUXCFPINBTLSQ6EOZDMY4U3GL7GAL", "length": 14072, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "விளையாட்டு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பைய��\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகக்கோப்ப‍ை தொடர்கள் குறித்த புதிய முடிவுகள்\nதுபாய்: ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த 2021ம் ஆண்டில், இந்திய மண்ணில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி…\nமுதல் டெஸ்ட் – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து\nலண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, 3 விக்க‍ெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. கிறிஸ்வோக்ஸ் எடுத்த 84…\n – கணிக்க இயலாத நிலையில் முதல் டெஸ்ட்\nலண்டன்: யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத வகையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான முதல்…\nகோலிக்கான தனது விசுவாசத்தை இப்போதே வெளிப்படுத்திய ஆரோன் ஃபின்ச்..\nசிட்னி: விராத் கோலியின் தலைமையில், பெங்களூரு அணியில் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன்…\n‘வீவோ விலகல்’ – வேறு ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ\nமும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து, டைட்டில் ஸ்பான்சரான சீனாவின் ‘வீவோ’ நிறுவனம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…\nமுதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து – 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்\nலண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தற்போது தனது…\nமுதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – பாகிஸ்தான் 326 ரன்கள்; இங்கிலாந்து தடுமாற்றம்\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். பின்னர் முதல் இன்னிங்ஸில்…\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஃபேல் நாடலும் விலகினார்\nபார்சிலோன்: தற்போதைய உலகின் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் சாம்பியன் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல், கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க…\nஐசிசி ஒருநாள் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராத் கோலி\nதுபாய்: ஒருநாள் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டி பேட்ஸ்மென்களுக்கான…\n2ம் நாள் உணவு இடைவேளை – 187 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் என்ற நிலையிலிருந்த பாகிஸ்தான்,…\n3வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்தை அட்டகாசமாக வென்ற அயர்லாந்து\nலண்டன்: ஒருநாள் தொடரை இழந்துவிட்டாலும், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது & கடைசி ஒருநாள் போட்டியில் மிக அசத்தலாக ஆடி, 328…\nமுதல் டெஸ்ட் – 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான்\nலண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான தனது முதல் டெஸ்ட்டில், முதலாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை…\nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/parle-likely-to-dismiss-10000-employes.html", "date_download": "2020-08-15T00:09:55Z", "digest": "sha1:PLPI3VFJLRSLHDU5U46WEPK44MQHJ6VP", "length": 7365, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 10,000 ஊழியர்களை நீக்கும் நிலையில் பார்லே", "raw_content": "\nதமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\n10,000 ஊழியர்களை நீக்கும் நிலையில் பார்லே\nஜிஎஸ்டி வரி விதிப்பில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் 10,000 ஊழியர்களை நீக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே…\n10,000 ஊழியர்களை நீக்கும் நிலையில் பார்லே\nஜிஎஸ்டி வரி விதிப்பில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் 10,000 ஊழியர்களை நீக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே தெரிவித்துள்ளது.\n\"12%-ஆக இருந்த பிஸ்கட்டுகளுக்கான வரி, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 18%-ஆக அதிகரித்துள்ளது. இதனால் பிஸ்கட் விலை உயர்ந்திருப்பதால் அது விற்பனையை பாதித்திருக்கிறது. கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் பிஸ்கட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு அரசிடம் முறையிட்டிருக்கிறோம். அப்படி வரிவிலக்கு அளிக்காவிட்டால் ஏராளமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் சூழல் ஏற���படுமென\" பார்லே நிறுவனம் கூறியிருக்கிறது.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdtu.wpc.gov.lk/tamil/?page_id=535", "date_download": "2020-08-14T22:27:22Z", "digest": "sha1:SYSZGUNGPC47FEPZ7EDLN4ZQFHWH35AI", "length": 6109, "nlines": 48, "source_domain": "mdtu.wpc.gov.lk", "title": "About us – Management Development Trainee Unit", "raw_content": "205, டென்சில் கொப்டேுவ மாவத்தை, பத்தாமுல்ல | தொலைபேசி: +94-11-2092646\nமேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு\nமேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது மேல்மாகாண அரச சேவையிலுள்ள அலுவலர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கில் விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒரு பிரதான நிறுவனமாகும்.\nஅரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 12/90இன் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ள, அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 14/90 மற்றும் 10/2001 இன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ள, மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது பிரதான செயலாளர் அலுவலகத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 150 இற்கும் மேற்பட்ட பயிற்சிநெறிகளை நடாத்தி, 5000 இற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் இவ்வலகானது, ஆண்டுதோறும் புதிய பயிற்சி நெறிகளை அறிமுகப்படுத்துவதுடன் மேல்மாகாண அரச சேவையிலுள்ள ஆளனியினரது சேவையை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் ஆற்றுவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.\n• அனைத்து ஆளனியினரதும் பயிற்சி தேவைப்பாடுகளை இனங்கண்டு பயிற்சிநெறிகளைத் தயாரித்தல் மற்றும் நடாத்துதல்.\n• தகவல் தொழிநுட்ப அறிவினை வழங்குவதற்கு தகவல் தொழிநுட்ப நிறுவனத்திற்குச் செல்லுகின்ற அலுவலர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.\n• மொழித்தேர்ச்சிக்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல்.\n• மேல்மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் உள்ளடக்கப்படாத ஏனைய அத்தியாவசியமான பயிற்சி நெறிகளுக்கென வெளியார் நிறுவனங்களுக்குச் செல்லுகின்ற அலுவலர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.\n• டிப்ளோமா மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறி���ளுக்கு ஒதுக்கீடுகளை வழங்குதல்.\n• அமைச்சு, திணைக்களங்களுக்குத் தேவையான விசேட பயிற்சி நெறிகளுக்கான ஒதுக்குகளை வழங்குதல்.\n• வெளிநாட்டு புலமைப்பரிசில்களுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்.\nமனிதவள அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம்\n204, டென்சில் கொப்டேுவ மாவத்தை, பத்தாமுல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1402864.html", "date_download": "2020-08-14T23:34:00Z", "digest": "sha1:MAVVA37WJSWQB3EFYY5OH22AUSOQ6VH7", "length": 5226, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "அங்குலானையில் பதற்றம் – பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஅங்குலானையில் பதற்றம் – பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு\nஅங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2020-08-14T22:54:02Z", "digest": "sha1:XCYNH5K7YFEYBJ7PPG3PZF6IYBQVCZWR", "length": 9030, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "குமாரசம்பவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ குமாரசம்பவம் ’\nதேவிக்குகந்த நவராத்திரி – 3\n'ஸ்தனபாரத்தினால் மெல்லிடை சற்றே வளைந்து காண, உதயமாகும் காலைக் கதிரவன்போன்ற லேசான சிவந்த வண்ணத்தில் ஆடையினை அணிந்திருந்த அவள் மலர்க்கொத்துக்களைத் தாங்கிநிற்கும் கொடிபோலக் காணப்பட்டாள். கிழமலர்களாலான ஒரு மேகலை தன் இடையிலிருந்து நழுவும்போதெல்லாம் அதைச் சரிசெய்த வண்ணம் வந்தாள். ஒளிந்திருந்த மன்மதன் அவளைக் கண்ணுற்றதும் தான்கொண்ட நோக்கம் நிறைவேறும் எனத் தைரியமடைந்தான். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nபாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nவன்முறையே வரலாறாய்… – 8\nநீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15\nகிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nகம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nஇஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/21-states-and-union-territories-have-recovered-above-the-national-average", "date_download": "2020-08-14T23:22:23Z", "digest": "sha1:MQ4QRSUECEPJAFAG6EVHL7BE4FSBTLTB", "length": 7516, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரிக்கு மேல் குணமடைந்துள்ளனர்.!", "raw_content": "\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\n - எஸ்.பி.பி மகன் தகவல்.\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\n21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரிக்கு மேல் குணமடைந்துள்ளனர்.\nகுஜராத், உத்தரப்���ிரதேசம் உட்பட இருபத்தி ஒன்று மாநிலங்கள் மற்றும்\nகுஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட இருபத்தி ஒன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதத்தை விட அதிக வீதத்தை கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.\nநேற்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட மத்திய அமைச்சின் தகவல்கள் படி, இந்தியாவில், நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.73 லட்சமாக உயர்ந்தது, இறந்தவர்களின் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியால் நேற்றுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய சராசரியை விட கொரோனாவால் குணமடைந்தவர்களின் விகிதத்துடன் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.\nஅதன்படி, சண்டிகர் (85.9 சதவீதம்), லடாக் (82.2 சதவீதம்), உத்தரகண்ட் (80.9 சதவீதம்), சத்தீஸ்கர் (80.6 சதவீதம்), ராஜஸ்தான் (80.1 சதவீதம்), மிசோரம் (79.3 சதவீதம்), திரிபுரா ( 77.7 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (76.9 சதவீதம்), ஜார்க்கண்ட் (74.3 சதவீதம்), பீகார் (74.2 சதவீதம்), ஹரியானா (74.1 சதவீதம்), குஜராத் (71.9 சதவீதம்), பஞ்சாப் (70.5 சதவீதம்), டெல்லி ( 70.2 சதவீதம்), மேகாலயா (69.4 சதவீதம்), ஒடிசா (69.0 சதவீதம்), உத்தரபிரதேசம் (68.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (67.3 சதவீதம்), மேற்கு வங்கம் (66.7 சதவீதம்), அசாம் (62.4 சதவீதம்), மற்றும் ஜம்மு-காஷ்மீர் (62.4 சதவீதம்)\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nகடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா \"நெகட்டிவ்\"\nகர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.\nநிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது - மு.க ஸ்டாலின்\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.\nராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை.. ப���ஜகவின் சதி திட்டம் தோல்வி.. அசோக் கெலாட்.\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2.67 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/United-Kingdom_North-West-England?all_languages=true", "date_download": "2020-08-14T22:04:58Z", "digest": "sha1:4NB532P7RBGH5HSYQYDMJW7Q5GD5MYK7", "length": 7996, "nlines": 127, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன நியு வெஸ்ட் இங்கிலாந்து, யுனைட்டட் கிங்டம்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nKudiyiruppu அதில் நியு வெஸ்ட் இங்கிலாந்து\nவாடகைக்கு > வீடுகள் அதில் நியு வெஸ்ட் இங்கிலாந்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மான்ட்சேச்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:34:46Z", "digest": "sha1:DU43GISKC7TM7JNV7CSBSZ53WHYW5QPT", "length": 5579, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காங்கேயம்பாளையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்��வை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாங்கேயம்பாளையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோயம்புத்தூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலூர் விமான படை தளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேயம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூரின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:54:16Z", "digest": "sha1:O5AEACRARG73L7BR5VNGY53VH5Q4YH45", "length": 4541, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திமான் கோஷ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திமான் கோஷ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிமான் கோஷ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/9", "date_download": "2020-08-14T23:39:38Z", "digest": "sha1:3ZRF6ZDQBC34AGJTZ4GX47F3L73F3PY4", "length": 6257, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநீங்களும் ஒலிம்பிக் வீரர் ஆகலாம்\n“நீங்களும் ஒலிம்பிக் வீரர் ஆகலாம்” என்று உங்களை எல்லாம் அறை கூவி அழைக்கிறேன்.\n“யானைக்குத் தன் பலம் தெரியாது” என்பார்களே. அந்நிலையில் இருக்கும் இந்நாட்டு மக்களை, தங்கள் சக்தி, தகுதி, திறமை அத்தனையும் மறந்து வாழ்கின்ற தன்மையை உணர்ந்து, பாருங்கள் நம் நிலையை வாருங் கள் வெற்றிக் கேடயங் களையும் தங்கப் பதக்கங்களையும் பரிசாகப் பெற்றுத் தாருங்கள் என்று இளைய சகோதரர்களையும் சகோதரி களைஸ்யம் அழைக்கிறேன்.\nஉற்றாரும் பெற்றோரும், இந்நிலையை உணரத் தொடங்கி விட்டால், இந்நாட்டின் புகழ் அகில உலக மெங்கும் கொடி கட்டிப் பறக்கும். ஆன்மத் துறையிலும், அறிவுத் துறையிலும் ஈடிணையற்று நம் நாடு விளங்கும் போது, விளையாட்டுத் துறையில் மட்டும் நம்மால் ஏன் பிறர் போற்ற வாழ முடியாது\nநாம் நம் திறமையைப் பயன்படுத்தவில்லை. நம் சக்தியை சரியான வழியில் செலவழிக்கவில்லை. தகுதியை வளர்த்துக் கொள்ளமுயலவில்லை என்பதுதான்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-08-14T23:42:42Z", "digest": "sha1:Y4UYQEPXDJ3NYQKWCYKFD6IJFGLSCZ5U", "length": 7468, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஆறாம் வேற்றுமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"ஆறாம் வேற்றுமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்ப�� பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆறாம் வேற்றுமை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:வேற்றுமை அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\napostrophe ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mayooranathan:சோதனைப் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsanguis ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் வேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்காம் வேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்தாம் வேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏழாம் வேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் வேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டாம் வேற்றுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பயிற்சி ஆவணப் பதிவேடு (19.03.2010முடிய) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:மணல்தொட்டி/முந்தைய பதிவுகள்(19.03.2010 வரை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Drsrisenthil/வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உரு-பெஉரிச்சொல்6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உரு-பெஉரிச்சொல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nранний ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nхолодный ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nсерый ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nсерьёзный ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nсиний ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nстарый ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nстрогий ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nсчастливый ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nтёплый ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nтрудный ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nхороший ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nчёрный ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nчудесный ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உரு-பெஉரிச்சொல்1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ru-adj2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ru-adj1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ru-adjective3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngenitive case ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/parliament-winter-session-pm-modi-says-govt-ready-to-discussion-on-all-issues/", "date_download": "2020-08-14T23:52:35Z", "digest": "sha1:VDWP67Z4ABLFMCZU23ERTXTIWR5DVNNV", "length": 18176, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார் என மோடி அறிவிப்ப���", "raw_content": "\nநாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார் என மோடி அறிவிப்பு\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை சபையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியதால், அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் விவாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். பிரதமர் மோடி கலந்து கொண்ட…\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை சபையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியதால், அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் விவாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். பிரதமர் மோடி கலந்து கொண்ட இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது.\n“அவையின் விதிகள் அதன் நடைமுறைகளின் கட்டமைப்பிற்குள் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்று பிரதமர் மோடி கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஃபரூக் அப்துல்லா, ப.சிதம்பரம் அவையில் கலந்துகொள்ள அனுமதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஅரசாங்கத்தின் கூட்டத்தில், பொருளாதார மந்தநிலை, வேலை இழப்பு மற்றும் விவசாய பிரச்னைகள் போன்ற விடயங்கள் குறித்து அமர்வின் போது விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியது என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.\nதேசிய மாநாட்டின் எம்.பி. ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்டது. “ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை எவ்வாறு சட்டவிரோதமாக தடுத்து வைக்க முடியும் அவரை நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.\nகாஷ்மீரில் கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் அப்துல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்காக இந்திய அரசியலமைப்பின�� 370 வது பிரிவை மத்திய அரசு மாற்றிய பின்னர் இந்த முடிவு காஷ்மீரில் கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் அப்துல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ளார், இது ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்காக இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மையம் மாற்றிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇதனிடையே, முன்னாள் நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை நாடளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் முன் உதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ப.சிதம்பரத்தையும் குளிர்கால கூட்டத்தொடர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று ஆசாத் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.\nமோடியைத் தவிர, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பல மூத்த எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் தவார்சந்த் கெஹ்லோட், சவுத்ரி, ஆசாத் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், தெலுங்கு தேசம் கட்சி ஜெயதேவ் கல்லா, வி.விஜய்சை ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅவையின் சீரான செயல்பாடு குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் நடைபெற்றது.\nமத்திய அரசு குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்யும் என எதிர்பார்ப்பு\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குவதால் குடியுரிமை மசோதா, அயோத்தி சட்டம் மற்றும் வேறு சில முக்கிய விவகாரங்கள் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும். காஷ்மீர் பிரச்னை, டெல்லி மாசுபாடு, பொருளாதார மந்தநிலை, வேலையின்மை ஆகிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்க���்படுகிறது.\nமத்திய அரசின் பட்டியலில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்னை பெருநிறுவன வரி விகிதத்தை குறைப்பதற்கான அதன் உத்தரவை சட்டமாக மாற்றுவதாகும். இது பொருளாதார மந்தநிலையைத் தடுக்கும் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியாக கூறப்படுகிறது. செப்டம்பரில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு வருமான வரிச் சட்டம் 1961, நிதிச் சட்டம் 2019 ஆகியவற்றில் திருத்தங்களைக் கோருகிறது.\nஇ-சிகரெட்டுகள் போன்ற பொருட்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் சேமிப்பைத் தடைசெய்து செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மற்றொரு சட்ட மசோதாவையும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.\nகுளிர்கால கூட்டத்தொடர் அமர்வின் போது, இரு அவைகளின் சிறப்பு கூட்டுக் கூட்டம் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினத்தைக் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் எம்.வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அன்றைய தினங்களில் அவைகளில் உரையாற்ற உள்ளனர். இந்த குளிர் காலக் கூட்டத்தொடர் அமர்வு டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவடைகிறது.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை ���ோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2576325", "date_download": "2020-08-15T00:10:09Z", "digest": "sha1:XANPRUH7WYUH5G5ZWI3XMM7TRLS4MICW", "length": 17566, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவையில் கொரோனாவுக்கு இருவர் பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகோவையில் கொரோனாவுக்கு இருவர் பலி\nஒரு கோடியே 39 லட்சத்து 50 ஆயிரத்து 686 பேர் மீண்டனர் மே 01,2020\nசீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது: ராகுல் டுவிட் ஆகஸ்ட் 15,2020\nஇந்திய வீரர்களே மோதலுக்கு காரணம்: மீண்டும் சீண்டுகிறது சீனா ஆகஸ்ட் 15,2020\nசிதம்பரத்துக்கு எதிரான வழக்கு: ஆதாரமில்லை என்கிறது சி.பி.ஐ., ஆகஸ்ட் 15,2020\nஎஸ்.பி.பி.,நலமாக உள்ளார் ஆகஸ்ட் 15,2020\nகோவை:கோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உட்பட இருவர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை, 17 ஆக உயர்ந்தது.கோவை தடாகம் கோவில்மேட்டை சேர்ந்த, 73 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த மாதம், 30ம் தேதி கோவை இ.எஸ் ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் கோவை புலியகுளம் மீனா எஸ்டேட்டை சேர்ந்த, 47 வயது ஆண் ஒருவர் கடந்த, 15 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதையடுத்து கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, 17 ஆக உயர்ந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.தொழிலை மேம்படுத்த கைதூக்கி விடுங்கள் தொழில் அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள்\n1. ஏ.டி.எம்.,களில் எச்சரிக்கை அவசியம்: 'பட்ஸ்' பயன்படுத்தி அறிவுரை\n2. வலைதளங்களில் களம் இறங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\n3. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு\n4. ஐந்து பேருக்கு கொரோனா தொற்று\n5. தகுதிச்சான்று பெறுவதில் புதிய நடைமுறை: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்\n1. கட்டணம் உயர்த்தப்பட்டும் :சி.டி., வழங்குவது இழுபறி\n1. நகருக்குள் சிங்கவால் குரங்குகள் உலா வருவதால் மக்கள் அச்சம்\n2. கருப்பு பேட்ஜ் அணிந்து அலுவலர்கள் போராட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564324&Print=1", "date_download": "2020-08-14T22:50:42Z", "digest": "sha1:37PWTHWS6PKQDDZU2HMFKUF265IYMDZD", "length": 9293, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nவாஷிங்டன்; அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுக்கு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், நியூயார்க்கில் நடந்த கட்சியின் பிரைமரி தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த தாண்டு, நவ.,3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான போட்டியில் பலர் இருந்தனர்.கடைசியில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், செனட், எம்.பி.,யான பெர்னி சான்டர்ஸ் போட்டியில் இருந்தனர். சாண்டர்சும் ஆதரவு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி கொண்டார். கட்சி வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவு, பிடனுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது.\nஇந்நிலையில், நியூயார்க்கில் நடந்த பிரைமரி தேர்தலிலும் அவர் அபாரமாக வென்றார். ஜனநாயகக் கட்சி மிகவும் வலுவான மாகாணங்களில், நியூயார்க்கும் ஒன்று.கடந்த சில ஆண்டுகளாக, அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த முன்னாள் அதிபர், பராக் ஒபாமா, தற்போது, ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.\nபிடனுக்கு தேர்தல் நிதி திரட்டும் மாநாட்டுக்கு முன்னதாக, 1.75 லட்சம் பேரிடம் இருந்து, 57.50 கோடி ரூபாயை, ஒபாமா திரட்டியுள்ளார்.'இது மக்களிடம் அவருக்கு உள்ள மதிப்பு, செல்வாக்கை உணர்த்துவதாக உள்ளது' என, ஜோ பிடன் தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.டிரம்ப் பங்கேற்ற, அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசார பேரணிகளில் கூட்டம் அதிகம் வராததால், அவர் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், எம்.பி., பதவிக்காக, கட்சியின் வேட்பாளர் தேர்வில், அவர் பரிந்துரைத்த இருவர் தோல்வியடைந்துஉள்ளனர். இது டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கென்டகி மற்றும் நியூ கரோலினாவில், எம்.பி., பதவிக்கான கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில், டிரம்ப் ஆதரவாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.இந்தியர்கள் ஆதரவுஅமெரிக்க அதிபர் தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, இந்தியர்களின் ஓட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'டெக்சாஸ், மிச்சிகன், புளோரிடா உள்பட பல மாகாணங்களில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டே, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்' என, டிரம்பின் பிரசார குழுவைச் சேர்ந்த, அமெரிக்க வாழ் இந்தியரான, அல் மசான் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதங்கம் விலை ஊரடங்கில் மட்டும் ரூ.5,656 உயர்வு(9)\nஇன்றைய (ஜூன் 25) விலை: பெட்ரோல் ரூ.83.18; டீசல் ரூ.77.29(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/Kortta.html", "date_download": "2020-08-14T22:48:10Z", "digest": "sha1:YTACFDC6SDQAUFHBSPGTIEWGGVJXZEKT", "length": 9082, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "குடும்ப சொத்தானது இலங்கை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / குடும்ப சொத்தானது இலங்கை\nடாம்போ December 12, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் நிகழ் கால அமைச்சரவையில் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடபட 17 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இந்த 17 அமைச்சர்களும் 29 அமைச்சுக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் ஒவ்வரு அமைச்சுகுள்ளும் வரும் அரச நிறுவனங்கள் (மொத்த அரச நிறுவனங்கள் 445) தொடர்பான வர்த்தமானி வெளியிடப் பட்டு இருக்கிறது.\nஇவற்றுள் 156 அரச நிறுவனங்கள் ராஜபக்சே சகோதர்களுக்கு இடையே பகிர பட்டு இருக்கிறது.அதாவது 35 % வீதமான அரச நிறுவனங்கள் வெறும் 3 பேர்களுக்கு (மகிந்த, கோத்தபாயா மற்றும் சமல் ) இடையே பகிரப் பட்டு இருக்கிறது . மிகுதி 14 அமைச்சர்களுக்கு இடையே வெறும் 289 நிறுவனங்கள் பகிரப்பட்டு இருக்கிறது.\nஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சே :பாதுகாப்பு அமைச்சு, 31 அரச நிறுவனங்கள்\nபிரதமர் மகிந்த ராஜபக்சே நிதி பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு: 48 அரச நிறுவனங்கள், புத்தசன கலாச்சார சமய அலுவல்கள் அமைச்சு: 23 அரச நிறுவனங்கள்,நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் நீர் வளங்கள் அமைச்சு: 17 அரச நிறுவனங்கள்\nஅமைச்சர் சமல் ராஜபக்சே:மகாவலி கமத்தொழில் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு : 26 அரச நிறுவனங்கள்,உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சு: 11 அரச நிறுவனங்கள்\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nமுன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/song-writer-muttukumar-death-karunanidhi-stalin-vairamuthu-obituary/", "date_download": "2020-08-14T23:16:44Z", "digest": "sha1:BRE6LQQLHTPK3V6LI6DLN7TH6IMDI7WQ", "length": 16923, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "பாடலாசிரியர் முத்துகுமார் மரணம்: கருணாநிதி, ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாடலாசிரியர் முத்துகுமார் மரணம்: கருணாநிதி, ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்\nதமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் முத்துகுமார் உடல் நலமில்லாமல் இன்று காலை மரணமடைந்தார்.\nஅவரது உடலுக்கு தமிழக திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது உடல் அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு, நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.\nதமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் “தங்கமீன்கள்” என்ற திரைப்படத்தில் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்”” என்ற பாடலுக்காகவும் “சைவம்” திரைப்படத்தில் “அழகே அழகே” என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்றவர்.\nமுத்துக்குமார் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:\n‘உன் சொந்த ஊர் எது தம்பி’ என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதை பாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.\nநா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.\n‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும்”, ‘சைவம்’ படத்தில் எழுதிய “அழகே அழகே” பாடலுக்கும் தேசிய விருது பெற்ற கவிஞர். 2005-இல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.\nபாடலாசிரியர் வைரமுத்து: இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது.\nஇது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது.\nகடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nதமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர் மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.\nநடிகர் கமலஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில் எழுதியுள்ள இரங்கல் செய்தியில்,\n”நா.முத்துகுமார் 41வது வயதில் இறந்துவிட்டார். தமிழில் உள்ள முக்கிய கவிஞர்களில் அவரும் ஒருவர். சினிமாவுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இன்னும், கொஞ்சம் வாழ்ந்திருந்தால் நான் மேலே சொன்ன அறிமுகத்துக்கு தேவை இருந்திருக்காது”\nஇசையமைப்பாளர் டி.இமான்: ”நா.முத்துகுமாரின் மறைவினால் அதிர்ச்சியில் இருக்கிறேன். பல பாடல்களில் அவருடன் இணைந்துள்ளேன். அழகான மேலும் ஒரு படைப்பாளியை இந்த தருணத்தில் நாம் இழந்துவிட்டோம்” என்று கூறி உள்ளனர்.\n அதிமுகஅரசு பதவி ஏற்று 100நாள்: நிலைகுலைந்த ஆட்சி – நிரந்தர வீழ்ச்சி கருணாநிதி அறிக்கை காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்\nTags: cinema, Death, india, karunanidhi, muttukumar, Song writer, stalin, tamilnadu, vairamuthu obituary, இந்தியா, இரங்கல் தமிழ்நாடு, கருணாநிதி, சினிமா, பாடலாசிரியர், மரணம், முத்துகுமார், வைரமுத்து, ஸ்டாலின்\nPrevious ரியோ பாட்மிண்டன் : சாய்னா வெளியேறினார்\nNext ஒலிம்பிக் பேட்மின்டன்: ஜுவாலா – பொன்னப்பா தோல்வி \nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/microbirdss-apple-for-oppo-vivo-mi-samsung-ear-buds-wired-with-mic-headphonesearphones-price-pwxrIT.html", "date_download": "2020-08-14T23:10:57Z", "digest": "sha1:QNA2AR7XIN6AL44IXRA5AFPSDYEU6ZXW", "length": 15201, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோ��்ஸ் ஈரபோன்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஉன்பராண்டெட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை Aug 12, 2020அன்று பெற்று வந்தது\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 180))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விவரக்குறிப்புகள்\nதலையணி வகை Ear Buds\nஅதிகபட்ச சக்தி உள்ளீடு 0.3\nகம்பி / வயர்லெஸ் Wired\nஉத்தரவாத சுருக்கம் 6 Months\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther உன்பராண்டெட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All உன்பராண்டெட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 198\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 198\nமிஸ்ரசாபிர்ட்ஸ் அப் பிளே போர் ஒப் போ வி வோ மி சாம் சுங் எஅர் பூட்ஸ் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/mak-tech-k810fm-umb-51-channel-home-theater-speaker-price-pkG6dg.html", "date_download": "2020-08-14T23:20:42Z", "digest": "sha1:XF2C7SRGCG2X7QNISCVUY526BLY7VHQC", "length": 12448, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர்\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர்\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் விலைIndiaஇல் பட்டியல்\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் சமீபத்திய விலை Jul 09, 2020அன்று பெற்று வந்தது\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர்அமேசான் கிடைக்கிறது.\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,444))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர் விவரக்குறிப்புகள்\nடோடல் வெயிட் 2.8 Kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther மேக் டெக் ஸ்பிங்க்ர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All மேக் டெக் ஸ்பிங்க்ர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\nமேக் டெக் கஃ௮௧௦பிம் ஊம்ப 5 1 சேனல் ஹோமோ தியேட்டர் ஸ்பீக்கர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/89931-", "date_download": "2020-08-14T23:51:24Z", "digest": "sha1:3R3Q6HVERMSW55MGGOI5DCWQLXB4XSUF", "length": 6524, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2013 - ஹலோ ரோடு ரெஸ்ட்டிங்... 1..2..3.. | Road testing", "raw_content": "\n2014-ம் ஆண்டின் சிறந்த கார்/பைக் எது\nஅடுத்த இதழ் எட்டாம் ஆண்டு சிறப்பிதழ்\nஅது ஒரு நிலாக் காலம்\nஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்\nஹோண்டா மொபிலியோ - புது வரவு\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ\nரீடர்ஸ் ரிவியூ - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல்\nஇடுக்கி வரை முரட்டுப் பயணம்\nஇலகு ரக கமர்ஷியல் வா��னங்கள்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ஆக்டிவா-i\nகார் ஸ்டெப்னி.. பொருத்துவது எப்படி\nஹலோ ரோடு ரெஸ்ட்டிங்... 1..2..3..\nஹலோ ரோடு ரெஸ்ட்டிங்... 1..2..3..\nஹலோ ரோடு ரெஸ்ட்டிங்... 1..2..3..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102169/?replytocom=4714", "date_download": "2020-08-14T23:33:35Z", "digest": "sha1:ZI3HUQR5JFX6WEEFBPQEBFGWIZMJHPY5", "length": 16615, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த தீபாவளிக்குள் தீர்வினை முன்வையுங்கள்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த தீபாவளிக்குள் தீர்வினை முன்வையுங்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர் பிரச்சினையை தீர்க்கும் தார்மீகக் கடமையொன்று இருப்பதாகவும் அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருப்பதை அவர் மறந்திருக்க மாட்டார் எனவும் தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இரா. சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.\nகடந்த காலங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று தற்போதைய சந்தர்ப்பத்தினை மைத்திரிபால சிறிசேன தவற விடக்கூடாதென கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவ் விடயத்தில் அவருக்கொரு தார்மீகக் கடமையொன்று இருப்பதாகவும்அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருக்கின்றதை அவர் மறந்திருக்க மாட்டார் எனவும் எதிரக்;கட்தித் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.\nஇதேவேளை, நாட்டில் தற்போது மாறியிருக்கின்ற அரசியல் சூழல் தொடர்பில் தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் காத்திரமான செயற்பாடுகளை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஎதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\n“அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்”.\nஇலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும். இந்த மரத்தில் காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும். இது பழுத்து பழமாக மாறாது. அந்த மரத்திற்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும் நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது. ஆனால் அது பழுக்காமல் வெடித்து சிறிய பஞ்சுகளாக காற்றில் பறந்தது. தினமும் காத்து இருந்த அந்தக் கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது. இதுதான் சம்பந்தருக்கு நடந்தது, நடக்கின்றது மற்றும் நடக்கப் போகின்றது.\nஇதை உணர்ந்து, நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பிரச்சனைகளை தீர்க்கும் செயல்முறையை பின்பற்றி, இன்று வரை உள்ள பிரச்சனைகளுக்கான காரணங்களை அறிந்து, அவற்றை நீக்கும் செயல்களை நடை முறைப்படுத்த பெரு முயற்சிகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும்.\nசம்பந்தர் குழு பிரச்சனைகளைத் தீர்க்க சில முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால் வேகமும் செய்யும் பணிகளும் போதாது. வேகமாகச் செயல்பட்டால் அரசாங்கமும் வேகமா செயல்படக் கூடும்.\nநாம் தற்போதைய வாய்ப்புகளை தவறவிடக் கூடாது. ஐநா மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை நடை முறைப்படுத்த தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தங்கள் பங்கை முழுமையாக செலுத்தி, பொது மக்களுக்கு முன்மாதிரியாக, தங்கள் செயல���திறனை மேம்படுத்தி, பயனுள்ள பணிகளை துரிதமாகச் செய்ய வேண்டும்.\nஇத்துடன் அவர்கள் தங்கள் தவறுகளை கண்டு பிடித்து, அவற்றை ஏற்று, திருத்திக்கொண்டு, திட்டங்களைத் தீட்டி, திறம்பட முகாமைத்துவம் செய்து தமிழர்களளை காப்பாற்றவேண்டும்.\nகாத்திருந்து காத்திருந்து ஏமாற்றப்படாமல் தமிழ்த் தலைவர்கள் அரசியல் தீர்வை பெற திட்ட அட்டவணையை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும். இதற்கு சோம்பேறிகளாக இல்லாமல் தினமும் கடினமாக உழைக்க வேண்டும்.\n” அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது”\n அரசியல் தீர்வுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/29/wish-homosexuality-loss-gold/", "date_download": "2020-08-14T22:56:08Z", "digest": "sha1:UXP4HW7OKDZSUTOW6EOIBDLJCLSPLISI", "length": 37192, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "intWish homosexuality loss gold,india tamil news,india tamil news", "raw_content": "\nஓரினசேர்க்கைக��கு ஆசைப்பட்டு ஆப்பு வாங்கிக்கொண்ட இளைஞர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஓரினசேர்க்கைக்கு ஆசைப்பட்டு ஆப்பு வாங்கிக்கொண்ட இளைஞர்\nசென்னையில் ஒரு கும்பல் ஓரினச்சேர்க்கை விருப்பம் உள்ளவர்களை மோப்பம் பிடித்து அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை, செல்போன் ஆகியவைகளை கொள்ளை அடிக்கும் கும்பல் கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வருவதாக போலீசார்களுக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையில் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் வாட்ஸ் அப்பில் ஓரினச்சேர்க்கைக்குக் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என ஒரு செல்போன் எண் அனுப்பப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஓரினச்சேர்க்கையில் பழக்கம் உள்ளவர் என்பதால் உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.\nபின்னர் அவர் ஒரு தனியார் ஓட்டலுக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் கூல்டிரிங்க்ஸ் கொடுத்ததாகவும், அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அதனை குடித்து அவர் மயக்கம் அடைந்தவுடன் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன் கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.\nமேலும் , இதுகுறித்து அந்த வாலிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் உதவியாக் சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nதம்பியை ஓட… ஓட… நடுரோட்டில் விரட்டி குத்தி கொன்ற அண்ணன்\n பல்பு வாங்கிய கோவை கொள்ளையன்\nமாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு\nநடிகர் சங்க பணம் கையாடல் – சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு\n“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி – இ.டூ ஆய்வில் அம்பலம்\nஇந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nமக்கள் கேள்விக்கு ட்விட்டர���ல் கமலஹாசன் நேரடி பதில்\nஉறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்\n80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்\n​சொத்துக்களை விற்க அனுமதி கோரி – விஜய் மல்லையா செக்\n – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை\n – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..\nதிருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை\nபாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்\n8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி\nஇலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான ப���ண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்க��\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணு��ா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/09/11/", "date_download": "2020-08-14T22:20:54Z", "digest": "sha1:VFWNX4LHIG47QBDW7ZAVFBKU7ULI22ND", "length": 7820, "nlines": 101, "source_domain": "tamilcinemareporter.com", "title": "September 11, 2019 – Tamil Cinema Reporter", "raw_content": "\nதமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்\nசினிமாவில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அதில், அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது. அபிலாஷ் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சி.எஸ். படித்தவர். இருப்பினும், அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பத்தால் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படம் இயக்கியதைப் பற்றியும், விருது வென்றதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டதாவது எனது சொந்தContinue Reading\nசெந்தமிழன் சீமான் – ஆர்கே சுரேஷ் கதை நாயகர்களாக நடிக்கும் படம்’அமீரா’\nசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்.. சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின்Continue Reading\nஅம்மா ஜெயசித்ராவின் பிறந்தநாள்: பிரமாண்டமாகக் கொண்டாடிய மகன் அம்ரிஷ்\nஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில்Continue Reading\n‘சூப்பர் டூப்பர் ‘ படம் எப்படி \nஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. வளர்ந்து வரும் நடிகர் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ சூப்பர் டூப்பர்’ இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் துருவா. ‘ சூப்பர் டூப்பர்’ படம் பற்றிய தன் அனுபவங்களைக் கூறுகிறார் நடிகர் துருவா . “சூப்பர் டூப்பர் படத்தை எடுத்துக்கொண்டால் ஆக்ஷன், த்ரில்லர் , ரொமான்ஸ்Continue Reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60790/news/60790.html", "date_download": "2020-08-14T23:27:59Z", "digest": "sha1:YAZILC65ANTW5HOVT3NIFNYFW7J5OBWG", "length": 8547, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜீவ் கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு : நிதர்சனம்", "raw_content": "\nராஜீவ் கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி, அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்து சி.பி.ஐ. (பன்னோக்கு விசாரணை பிரிவு) விசாரிக்கவில்லை.\nஇந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவ���ட வேண்டும் என்று சென்னையில் உள்ள முதலாவது தடா நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தடா நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, மனு குறித்து ஒக்டோபர் 10ஆம் திகதிக்குள் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 26பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) நீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ, பல உண்மைகளை விசாரிக்காமல் மறைத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி மற்றும் அரசியல் தலைவர்களின் தொடர்பு குறித்தும், மனித வெடிகுண்டாக செயற்பட்ட தனு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்கவில்லை.\nஎனவே இந்த குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையை இந்த தடா நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.\nஇந்த மனு நீதிபதி தண்டபாணியினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனு குறித்து ஒக்டோபர் 10ஆம் திகதிக்குள் சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்ற���்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60982/news/60982.html", "date_download": "2020-08-14T23:11:06Z", "digest": "sha1:INKLXPDU667225DE23CR2IJNNS2P5A65", "length": 8762, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள் : நிதர்சனம்", "raw_content": "\nசிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்\nவட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள்.\nசிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.\nஇதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. போராளிகளுக்கு இன்பம் இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,\nஇதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். விரும்பிச் செல்லும் பெண்களும் தண்டனைக்குள்ளாவர் என்றார்.\nஇதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெண்களுக்காக விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு தனிக் குழுவும் ஏற்படுத்தப்படும் என்றார்.\nசிரியாவுக்குச் செல்லும் பெண்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 20 முதல் அதிகபட்சம் 100 போராளிகளுக்கு இன்பம் கொடுப்பதாக பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.\nஇந்த செக்ஸ் ஜிஹாத்தை முடித்துக் கொண்டு திரும்பும் பெண்களில் 99 சதவீதம் பேர் கர்ப்பிணிகளாகவே திரும்பி வருகின்றனராம்.\nஇந்த செயலில் பெரும்பாலும் இளம் பெண்களே ஈடுபடுத்தப்படுகிறார்களாம். இதுவரை எத்தனை பேர் இதுபோன்று ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் துனிஷிய அரசிடம் இல்லையாம்.\nஇருப்பினும் இதுவரை நூற்றுக்கணக்கான துனிஷிய பெண்கள் சிரியாவுக்கு இதுபோல செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் பல நூறு பெண��கள் காத்திருக்கிறார்களாம். இந்த செக்ஸ் அவலத்தைத் தடுக்க துனிஷிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.\nகடந்த 15 ஆண்டுகளில் துனிஷியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, துருக்கி, லிபியா நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களிலும், புரட்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/ayodha-rss-babari-masjid/", "date_download": "2020-08-14T23:00:42Z", "digest": "sha1:RPICXMBYTTN2BXIWNIZLJBR2YKT74MKJ", "length": 43583, "nlines": 239, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி ���டங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக��கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் க��றிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ��ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nBy Vidiyal on\t May 18, 2020 அரசியல் இந்தியா கவர் ஸ்டோரி சட்டம் சமூகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை லன்கோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி முடிக்கப்படிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்றம் மூடப்பட்டதால், வழக்கு விசாரணையை நடத்தவில்லை. இதனால் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை காணொலி முறையில் நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.\nஇதனிடையே, 3 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த இருப்பதால், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பக்கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவின் விசாரணை, சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் முன���னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சாட்சிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அடங்கிய பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு எதிர் தரப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை, வரும் 18-ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.\nஉத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இருப்புக்கு காரணமாக இருந்த, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர், ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்ெ கல்யாண் சிங் உள்ளிட்டொர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஅந்த வழக்கின் விசாரணை, உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை தீர்ப்பு வரவில்லை.\nஅதை தொடர்ந்து, வழக்கின் அனைத்து சாட்சிகளையும் 6 மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு நீதின்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.\nஇந்த அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததால், கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார்\nஅவரது கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.\nPrevious Articleஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nNext Article பாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்���ுவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathisaigal.com/2020/06/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-08-14T22:50:33Z", "digest": "sha1:33PGLDZDRCS63L3DOFH6QYRJTV2SB3ER", "length": 6646, "nlines": 86, "source_domain": "puthiyathisaigal.com", "title": "டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இருமல் புதிய திசைகள் %", "raw_content": "\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இருமல்\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இரு���ல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர் தன்னை தாமே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.\nநாளை (9 ம் தேதி ) அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சோதனை முடிவிற்கு பின்னரே அவரது நிலை குறித்த உண்மை நிலவரம் வெளியே தெரியவரும். கெஜ்ரிவாலை பொறுத்தவரை அவருக்கு அடிக்கடி இருமல் தொந்தரவு ஏற்கனவே இருந்து வருகிறது.\nஇதனால் மருத்துவர்கள் , கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் நலம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.\nதொடர்புடையவை: பாஸ்டாக் கட்டணம் 100 தள்ளுபடி - 15 நாட்களுக்கு பாஸ்டேக் இலவசம்\nPosted in இந்தியா, முக்கியச் செய்தி\nPrev“ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது”\nNextசென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு\n“அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்”\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக முதலமைச்சர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள்\nகத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்\nஒரு விரக தாப பாடல்\nஒரு விரக தாப பாடல்\nஅறிவியல் தமிழமுது வினா விடை போட்டி\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nமார்ச் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update?page=9", "date_download": "2020-08-14T23:04:48Z", "digest": "sha1:FPDYCPQ3TC3ZJZARBCPZFJRHR4ZFDSHA", "length": 4698, "nlines": 119, "source_domain": "raaga.my", "title": "PETRONAS News Update | RAAGA", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொடங்கி BSH உதவித் தொகை\nமூன்றாம் கட்டமாக அத்தொகை வழங்கப்படுகிறது\nSepangங்கில் வெள்ளம் மோசமடைந்து வருகிறது\nநாட்டில் சிலாங்கூர், Sepangங்கிலும் மலாக்கா, Jasinனிலும் வெள்ளம் காணப்படுகிறது\n20 ஆண்டுகள் சிறை சிறந்த தண்டனை என்கிறார் IGP\nவிழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ���னைத்து தரப்பினரின் பங்கும் அவசியம்\nபோதைப் பொருள் உட்கொண்டு விட்டும் மது போதையிலும் வாகனமோட்டுவது ஆபத்து என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் முக்கியப் பங்காற்ற வேண்டும்\n12 பேர் நலம்பெற்று வீடு திரும்பினர்\nபுதிய மரண சம்பவம் ஏதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/weight-loss-tips-to-reduce-belly-fat/", "date_download": "2020-08-14T23:05:28Z", "digest": "sha1:5KT5CWHYZ2JXJLW7P54GPIE7LVXUXNCB", "length": 10309, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உடல் எடையை குறைக்க எளிமையான 6 வழிகள் உங்களுக்காக இதோ!", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க எளிமையான 6 வழிகள் உங்களுக்காக இதோ\nஅது உங்களின் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.\n – 20 நாட்களில் 10 கிலோ வரை எடை குறைப்பது எப்படி\nweight loss tips to reduce belly fat : உடல் எடையை குறைக்க நீங்கள் இதை பின்பற்றலாம். சிலருக்கு கொஞ்சமாக உடல் எடை கூடினாலும் கூட மன அழுத்தம் வந்துவிடும். அல்லது மன அழுத்தம் வருவதால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைத்தால் போதும் என்று தினமும் வேர்க்க வியர்க்க உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களா நீங்கள். உங்களுக்காக தான் இந்த கட்டுரை.\nஏழு மணி நேரம் தூக்கம்\nமனஅழுத்தம் உடல் எடையுடன் தொடர்பு கொண்டது. ஒரு நாளைக்கு ஒருவர் 7 மணி நேரம் தூங்கும் போது மன அழுத்தம் குறைய துவங்குகிறது. ஆரோக்கியமான மாற்றங்கள் உங்களுக்கு தெரிய வரும். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயம் ஏழு மணி நேரம் தூங்கியே ஆக வேண்டும்,\nஇது தூக்கத்தை விடவும் மிக முக்கியமானது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன உணவு உண்கிறீர்கள் என்பதில் எப்போதும் கவனம் கொள்ளுங்கள். குறைந்த கலோரிகள் கொண்டிருக்கும் உணவுகளை நன்றாக மென்று உண்ணுங்கள். அதே போன்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\nஇரவு உணவை தாமதமாக உண்ணாதீர்கள்\nஏழு அல்லது 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் கலோரியை எரிக்க போதுமான நேரம் உங்கள் உடலுக்கு கிடைக்கும். உணவு உண்டவுடன் அப்படியே உறங்கிவிட்டால் அது கஷ்டம் தான். கார்போ ஹைட்ரேட் உணவுகளை இரவில் தவிர்த்துவிடுங்கள்.\nவ���லை பார்த்துக் கொண்டே உண்ணாதீர்கள்\nவேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று வேலையில் ஒரு கண் உணவில் ஒரு கண் என்று இருக்க வேண்டாம். கொஞ்சம் நேரம் எடுத்து உங்களின் உணவை உட்கொள்ளுங்கள். வேலை பார்த்துக் கொண்டே உண்டால் அளவுக்கு அதிகமான உணவை நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.\nபலர் உடல் எடையை குறைக்க உணவு உண்ணாமல் இருந்தால் சரி ஆகிவிடும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நீங்கள் உணவை உண்ணாமல் விட்டாமல் அதிகமாக உணவை அடுத்தடுத்த வேலைகளில் உட்கொள்ள நேரிடும்.\nஉங்களால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய இயலவில்லை என்றால் நீங்கள் தாரலமாக படிகளில் ஏறி இறங்கலாம். எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் நடந்து செல்லுங்கள். அது உங்களின் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.\nடேஸ்டி… ஈஸி ரவை கேக்.. குழந்தைகளின் ஃபேவரிட்\nஎழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/huf", "date_download": "2020-08-14T23:14:58Z", "digest": "sha1:YYOWK6GTRMV2ATKG4SAUNXTNTNJAETFR", "length": 10408, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் ஹங்கேரியன் ஃபோரின்ட் (HUF), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று ஹங்கேரியன் ஃபோரின்ட் (HUF)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது ஹங்கேரியன் ஃபோரின்ட் (HUF) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். ஹங்கேரியன் ஃபோரின்ட் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nHUF – ஹங்கேரியன் ஃபோரின்ட்\nUSD – அமெரிக்க டாலர்\nஹங்கேரியன் ஃபோரின்ட் நாணயம்: ஹங்கேரி. ஹங்கேரியன் ஃபோரின்ட் அழைக்கப்படுகிறது: ஹங்கேரியன் ஃபோரண்ட்.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் ஹங்கேரியன் ஃபோரின்ட் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் ஹங்கேரியன் ஃபோரின்ட் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு அமெரிக்க டாலர்USD$0.00342ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு யூரோEUR€0.00289ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.00261ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.00311ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.0304ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.0215ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.0753ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.0127ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு கனடியன் டாலர்CAD$0.00453ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.00476ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.0752ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.0265ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.0185ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு இந்திய ரூபாய்INR₹0.256ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.0.577ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.00468ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.00523ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு தாய் பாட்THB฿0.106ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு சீன யுவான்CNY¥0.0238ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு ஜப்பானிய யென்JPY¥0.364ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு தென் கொரிய வான்KRW₩4.06ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு நைஜீரியன் நைராNGN₦1.32ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு ரஷியன் ரூபிள்RUB₽0.249ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.0934\nஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு விக்கிப்பீடியாBTC0.0000003 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு EthereumETH0.000009 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு LitecoinLTC0.00006 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு DigitalCashDASH0.00004 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு MoneroXMR0.00004 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு NxtNXT0.267 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு Ethereum ClassicETC0.000504 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு DogecoinDOGE0.986 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு ZCashZEC0.00004 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு BitsharesBTS0.105 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு DigiByteDGB0.109 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு RippleXRP0.0121 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு BitcoinDarkBTCD0.000118 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு PeerCoinPPC0.0113 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு CraigsCoinCRAIG1.56 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு BitstakeXBS0.146 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு PayCoinXPY0.0597 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு ProsperCoinPRC0.429 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு YbCoinYBC0.000002 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு DarkKushDANK1.1 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு GiveCoinGIVE7.4 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு KoboCoinKOBO0.779 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு DarkTokenDT0.00315 ஹங்கேரியன் ஃபோரின்ட்HUF க்கு CETUS CoinCETI9.87\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 14 Aug 2020 23:10:03 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/kes", "date_download": "2020-08-14T23:07:32Z", "digest": "sha1:Z7NEU5UZ5HUBEFP34PCWULSHSWU4NU7J", "length": 9654, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் கென்யன் ஷில்லிங் (KES), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று கென்யன் ஷில்லிங் (KES)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது கென்யன் ஷில்லிங் (KES) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்க���், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். கென்யன் ஷில்லிங் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nKES – கென்யன் ஷில்லிங்\nUSD – அமெரிக்க டாலர்\nகென்யன் ஷில்லிங் நாணயம்: கென்யா. கென்யன் ஷில்லிங் அழைக்கப்படுகிறது: பாப்.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் கென்யன் ஷில்லிங் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் கென்யன் ஷில்லிங் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nகென்யன் ஷில்லிங்KES க்கு அமெரிக்க டாலர்USD$0.00923கென்யன் ஷில்லிங்KES க்கு யூரோEUR€0.00779கென்யன் ஷில்லிங்KES க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.00705கென்யன் ஷில்லிங்KES க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.00839கென்யன் ஷில்லிங்KES க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.0821கென்யன் ஷில்லிங்KES க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.058கென்யன் ஷில்லிங்KES க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.203கென்யன் ஷில்லிங்KES க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.0343கென்யன் ஷில்லிங்KES க்கு கனடியன் டாலர்CAD$0.0122கென்யன் ஷில்லிங்KES க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.0129கென்யன் ஷில்லிங்KES க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.203கென்யன் ஷில்லிங்KES க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.0715கென்யன் ஷில்லிங்KES க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.05கென்யன் ஷில்லிங்KES க்கு இந்திய ரூபாய்INR₹0.691கென்யன் ஷில்லிங்KES க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.1.56கென்யன் ஷில்லிங்KES க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.0127கென்யன் ஷில்லிங்KES க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.0141கென்யன் ஷில்லிங்KES க்கு தாய் பாட்THB฿0.287கென்யன் ஷில்லிங்KES க்கு சீன யுவான்CNY¥0.0641கென்யன் ஷில்லிங்KES க்கு ஜப்பானிய யென்JPY¥0.984கென்யன் ஷில்லிங்KES க்கு தென் கொரிய வான்KRW₩10.96கென்யன் ஷில்லிங்KES க்கு நைஜீரியன் நைராNGN₦3.56கென்யன் ஷில்லிங்KES க்கு ரஷியன் ரூபிள்RUB₽0.672கென்யன் ஷில்லிங்KES க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.252\nகென்யன் ஷில்லிங்KES க்கு விக்கிப்பீடியாBTC0.0000008 கென்யன் ஷில்லிங்KES க்கு EthereumETH0.00002 கென்யன் ஷில்லிங்KES க்கு LitecoinLTC0.00017 கென்யன் ஷில்லிங்KES க்கு DigitalCashDASH0.000102 கென்யன் ஷில்லிங்KES க்கு MoneroXMR0.000104 கென்யன் ஷில்லிங்KES க்கு NxtNXT0.72 கென்யன் ஷில்லிங்KES க்கு Ethereum ClassicETC0.00136 கென்யன் ஷில்லிங்KES க்கு DogecoinDOGE2.66 கென்யன் ஷில்லிங்KES க்கு ZCashZEC0.000112 கென்யன் ஷில்லிங்KES க்கு BitsharesBTS0.284 கென்யன் ஷில்லிங்KES க்கு DigiByteDGB0.295 கென்யன் ஷில்லிங்KES க்கு RippleXRP0.0328 கென்யன் ஷில்லிங்KES க்கு BitcoinDarkBTCD0.000318 கென்யன் ஷில்லிங்KES க்கு PeerCoinPPC0.0306 கென்யன் ஷில்லிங்KES க்கு CraigsCoinCRAIG4.21 கென்யன் ஷில்லிங்KES க்கு BitstakeXBS0.394 கென்யன் ஷில்லிங்KES க்கு PayCoinXPY0.161 கென்யன் ஷில்லிங்KES க்கு ProsperCoinPRC1.16 கென்யன் ஷில்லிங்KES க்கு YbCoinYBC0.000005 கென்யன் ஷில்லிங்KES க்கு DarkKushDANK2.96 கென்யன் ஷில்லிங்KES க்கு GiveCoinGIVE19.99 கென்யன் ஷில்லிங்KES க்கு KoboCoinKOBO2.1 கென்யன் ஷில்லிங்KES க்கு DarkTokenDT0.0085 கென்யன் ஷில்லிங்KES க்கு CETUS CoinCETI26.66\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 14 Aug 2020 23:05:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/pen", "date_download": "2020-08-14T22:18:14Z", "digest": "sha1:POKD3P4KX3F2GQPYTVJFS4ZDLQYD775D", "length": 9324, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் பெரூவியன் சோல் (PEN), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று பெரூவியன் சோல் (PEN)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது பெரூவியன் சோல் (PEN) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். பெரூவியன் சோல் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nPEN – பெரூவியன் சோல்\nUSD – அமெரிக்க டாலர்\nபெரூவியன் சோல் நாணயம்: பெரு. பெரூவியன் சோல் அழைக்கப்படுகிறது: பெருவியன் சோல்.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பெரூவியன் சோல் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் பெரூவியன் சோல் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nபெரூவியன் சோல்PEN க்கு அமெரிக்க டாலர்USD$0.28பெரூவியன் சோல்PEN க்கு யூரோEUR€0.237பெரூவியன் சோல்PEN க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.214பெரூவியன் சோல்PEN க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.255பெரூவியன் சோல்PEN க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr2.49பெரூவியன் சோல்PEN க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.1.76பெரூவியன் சோல்PEN க்கு செக் குடியரசு கொருனாCZKKč6.17பெரூவியன் சோல்PEN க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł1.04பெரூவியன் சோல்PEN க்கு கனடியன் டாலர்CAD$0.371பெரூவியன் சோல்PEN க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.391பெரூவியன் சோல்PEN க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$6.16பெரூவியன் சோல்PEN க்கு ஹாங்காங் டாலர்HKDHK$2.17பெரூவியன் சோல்PEN க்கு பிரேசிலியன் ரியால்BRLR$1.52பெரூவியன் சோல்PEN க்கு இந்திய ரூபாய்INR₹20.97பெரூவியன் சோல்PEN க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.47.29பெரூவியன் சோல்PEN க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.384பெரூவியன் சோல்PEN க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.428பெரூவியன் சோல்PEN க்கு தாய் பாட்THB฿8.72பெரூவியன் சோல்PEN க்கு சீன யுவான்CNY¥1.95பெரூவியன் சோல்PEN க்கு ஜப்பானிய யென்JPY¥29.86பெரூவியன் சோல்PEN க்கு தென் கொரிய வான்KRW₩332.49பெரூவியன் சோல்PEN க்கு நைஜீரியன் நைராNGN₦108.18பெரூவியன் சோல்PEN க்கு ரஷியன் ரூபிள்RUB₽20.4பெரூவியன் சோல்PEN க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴7.66\nபெரூவியன் சோல்PEN க்கு விக்கிப்பீடியாBTC0.00002 பெரூவியன் சோல்PEN க்கு EthereumETH0.00073 பெரூவியன் சோல்PEN க்கு LitecoinLTC0.00515 பெரூவியன் சோல்PEN க்கு DigitalCashDASH0.00309 பெரூவியன் சோல்PEN க்கு MoneroXMR0.00315 பெரூவியன் சோல்PEN க்கு NxtNXT21.85 பெரூவியன் சோல்PEN க்கு Ethereum ClassicETC0.0413 பெரூவியன் சோல்PEN க்கு DogecoinDOGE80.84 பெரூவியன் சோல்PEN க்கு ZCashZEC0.0034 பெரூவியன் சோல்PEN க்கு BitsharesBTS8.63 பெரூவியன் சோல்PEN க்கு DigiByteDGB8.96 பெரூவியன் சோல்PEN க்கு RippleXRP0.995 பெரூவியன் சோல்PEN க்கு BitcoinDarkBTCD0.00965 பெரூவியன் சோல்PEN க்கு PeerCoinPPC0.929 பெரூவியன் சோல்PEN க்கு CraigsCoinCRAIG127.64 பெரூவியன் சோல்PEN க்கு BitstakeXBS11.95 பெரூவியன் சோல்PEN க்கு PayCoinXPY4.89 பெரூவியன் சோல்PEN க்கு ProsperCoinPRC35.15 பெரூவியன் சோல்PEN க்கு YbCoinYBC0.000151 பெரூவியன் சோல்PEN க்கு DarkKushDANK89.9 பெரூவியன் சோல்PEN க்கு GiveCoinGIVE606.76 பெரூவியன் சோல்PEN க்கு KoboCoinKOBO63.82 பெரூவியன் சோல்PEN க்கு DarkTokenDT0.258 பெரூவியன் சோல்PEN க்கு CETUS CoinCETI809.12\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 14 Aug 2020 22:15:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/626645", "date_download": "2020-08-14T23:14:26Z", "digest": "sha1:XEJFI4QZCRUQXTPEQ2YP75W3EQRKJ3BL", "length": 2813, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:36, 7 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்ட���கள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:00, 6 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pms:Lenga gujarati)\n13:36, 7 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: nl:Gujarati (taal))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/176978?ref=archive-feed", "date_download": "2020-08-14T23:22:09Z", "digest": "sha1:IKU3XUJPRMXR2AZPZTXOEOMJWZDHKJKE", "length": 6808, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "அந்த கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேனா? நடிகை ராஷி கண்ணா கூறிய பதில் - Cineulagam", "raw_content": "\nஉன் மனைவியின் அந்த போட்டோவை அனுப்பு... அதிர்ந்துபோன கணவர்.. புதுமாப்பிள்ளையின் லீலை\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை... மனைவியால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த பாலாஜி\nஇந்த 4 ராசிக்காரர்கள் பக்கமும் அதிர்ஷ்டகாத்து வீசுதாம் : கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... விபரீத ராஜயோகம் யாருக்கு\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் இன்று ராஜயோகம் அதிர்ஷ்டமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nவளையாமல், நெளியாமல் நேராக சென்ற பாம்பு.... வைரலாகும் காணொளி\nதலைவா உன் படத்த பார்க்காம போகிறேன், தற்கொலை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்...ரசிகர்கள் கண்ணீர்\nமீண்டும் ரசிகர்களை கிரங்க வைத்த ஈழத்து பெண் லொஸ்லியா : எப்படி இருக்கிறார் தெரியுமா\nலாக் அப் திரை விமர்சனம்\nமிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி..\n90களில் ஐஸ்வர்யா ராய் செம்ம கியூட் இளமைக்கால புகைப்படங்கள் இதோ\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅந்த கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேனா நடிகை ராஷி கண்ணா கூறிய பதில்\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்கள் பலரை ஈர்த்தவர் நடிகை ராஷி க���்ணா. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் சொந்த வாழ்க்கை பற்றி பல விஷயங்கள் கூறியுள்ளார்.\nதான் 16 வயது இருக்கும்போதே டேட்டிங் சென்றதாக கூறியுள்ள அவர், அது ஒரு நல்ல அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தான் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வரும் செய்திகள் பற்றி கேட்டதற்கு அவர் இந்திய அணி கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் தான் தெரியும். அவரை பற்றி வேறு எதுவும் தெரியாது. காதல் என்றெல்லாம் வரும் செய்தி உண்மையில்லை. அவரை நான் சந்தித்தது கூட இல்லை\" என பதில் கூறியுள்ளார் ராஷி கண்ணா.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=558", "date_download": "2020-08-14T23:14:04Z", "digest": "sha1:264R4VB5ETMCCPLL7J7MR4YSZZYCNZTQ", "length": 13651, "nlines": 186, "source_domain": "www.dinakaran.com", "title": "எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம் | HIV Awareness Campaign - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nலுசாகா: எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக, இந்திய வீரர் தேவ்நாத் சோமன் உலகை சைக்கிளில் வலம் வரும் செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆப்ரிக்க நாடான ஜாம்பியா, லுசாகா நகருக்கு வந்தார். அங்கு வந்த சோமன் ஜாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார சங்க உறுப்பினர்களைச் சந்தித்தார். அவர்களிடம் தனது விழிப்புணர்வு பிரசார பயண விவரங்களை விளக்கினார். பின்னர்அவர் ஜாம்பியாவிலிருந்து ஜிம்பாப்வேக்குப் புறப்பட்டுச் சென்றார். தேவ்நாத் சோமன் 2004ம் ஆண்டு இந்தியாவிலிருந்து புறப்பட்டார். இதுவரை 191 நாடுகளுக்குச் சென்று 2 கோடி பேரைச் சந்தித்திருப்ப-து குறிப்பிடத்தக்கது.\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\nமொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி\nலேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா\nநைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்\nநைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய ��ுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120076/", "date_download": "2020-08-14T23:40:40Z", "digest": "sha1:LBGE3EOKQFM3WC4Q26MIGZZUC3OMDM7Z", "length": 28605, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "உளநலன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமனநலம் குறித்து பேச இது சரியான தருணமா என தெரியவில்லை. ஆனால், பேச வேண்டும் என தோன்றியது.\nநண்பர் வி அவர்களின் கேள்வி மற்றும் தங்கள் பதிலிருந்து இதை தொடங்குகிறேன்.\nதிருமணத்தை பற்றி முடிவு செய்ய இயலாமல், யாரிடம் கேட்பது எனவும் தெரியாமல் உங்களிடம் கேட்கிறார். யாரேனும் மனோதத்துவ நிபுணரிடம் இதை கேட்க வேண்டுமா என்ற குழப்பமும் அவருக்குள்.\nஇதுப்போன்ற, இக்கட்டான சூழ்நிலைகளில், தெளிவு தேடி மற்றவர்களிடம் பேச வேண்டியது மிக அவசியம். ஒரு குரு அல்லது mentor. அது நண்பனாக இருக்கலாம், உறவினராக, உங்களைப்போல் role models etc. அப்படி, யாருடனும் பேச வாய்ப்பில்லை என்றால் உளவியலாளரிடம் பேசுவதிலும் தவறில்லை.\nஇங்கு, மன நலம் குறித்த சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்.\nஉகவன், மாயிழை போன்ற உள்ள நிலைகள் மனநலன் சார்ந்த விஷயம் அல்ல. அவை NORMAL.\nதங்களது அந்த நிலையை தாங்களே ஏற்பதில் உள்ள சிக்கல்களையும், அந்த நிலையுடன் இந்திய சமுகத்தைb / குடும்பத்தை எதிர்கொள்வதில் உள்ள அழுத்தங்களையும், அதனால் ஏற்ப்படும் உள்ள கொந்தளிப்பு போன்றவற்றை அணுக மட்டுமே மனநலன் குறித்து எண்ண வேண்டும்.\nநான் வாசித்த கடிதங்களில், தான் உகவர் என்ற சந்தேகம் எவருக்கும் இல்லை. ஆனால், பொதுவாக இந்த நிலையை இரண்டாக பார்க்கலாம். 1) ஆணாக ஆணை விரும்புதல். (உகவர்) 2) ஆண் உடலில் இருந்தாலும், தன்னை ப���ண்ணாக உணர்ந்து ஆணை விரும்புதல். (பால் அடையாள குழப்பம்). இதில் தெளிவில்லாதிருந்தாலும் உளவியளாளரை அணுகலாம்.\nமனநல மருத்துவர் vs உளவியலாளர்.Psychiatrist vs Psychologist.\nPsychiatrist: மனநல மருத்துவர் என்பவர் மருத்துவம் படித்தவர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த / மேம்படுத்த, ஆழ்ந்து உறங்க, விழிப்பாக இருக்க என மாத்திரைகள் தருபவர். மூளை என்ற உறுப்பின் செயல்பாட்டு குறைகளை களைய முயல்பவர்.\nPsychologist: உளவியலாளர் என்பவர் நம்முடன் பேசுபவர். நமது எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டு, அவற்றை நாம் புரிந்துக்கொள்ள உதவுபவர். எதிர்மறை எண்ணங்கள், அச்சங்கள், முன்முடிவுகள் என நமது உள்ள செயல்பாடுகளை சீராக்க முயல்பவர்.\nநம்மில் பெரும்பாலானோருக்கு இந்த வித்தியாசம் தெரிவதில்லை. அவர்கள் முதலில் செல்வதே மனநல மருத்துவரிடம். ஆனால், மருந்து மாத்திரை என்பது மிக அவசியம் என்றால் மட்டுமே, உளவியலாளரின் பரிந்துரையில், உளவியல் சிகிச்சையின் ஒரு பகுதியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.\nஉடலில் சிறு காய்ச்சல், தலைவலி முதல் புற்றுநோய் வரை வியாதிகள் வருகின்றன. உடல் ஊனம் போன்று சில குறைபாடுகளும் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே வார்த்தையில் நாம் குறிப்பிடுவதில்லை.\nகாய்ச்சல், தலைவலி போன்றவற்றை நாம் வியாதியாக கூட எடுத்துக்கொள்வதில்லை.\nஆனால், மனநலம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒரே அளவுகோலில் பார்க்கிறோம். மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களையும், சிறு உள்ள கொந்தளிப்பு உள்ளவர்களையும் ஒரே அளவுகோலில் வைப்பது அபத்தமானது. சமூகத்திற்கு இந்த புரிதல் வர நாள் ஆகும். குறைந்தது, மனநலம் சார்ந்த உதவி தேவைப்படுகிறவர்களாவது இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nவியின், / என் தொழில், எதிர்காலம் கருதி அப்படி ஒருவரை நாட நான் அஞ்சுகிறேன். / என்ற எண்ணத்திற்கு எனது பதில்:\nஅ) உளவியலாளர்களுடனான உங்கள் சந்திப்பு, பேச்சு, அனைத்துமே அந்தரங்கமானது. Fully confidential. சட்டம், உயிருக்கு ஆபத்து போன்ற சில அடிப்படை விலக்குகளை தவிர்த்து அனைத்து நிலையிலும் ரகசியம் காக்கப்படும்.\nஆ) இன்றைய அலுவலகங்கள், மனநலன் சார்ந்த உதவிகளை அவர்களே அளிக்கிறார்கள். எனது நிறுவனத்தின் வழியாக, (அவர்களுக்கு என் தகவல் தெரியாது, அவர்களின் செலவில்) நான் இலவசமாக உளவியலாளரிடம் பேசமுடியும்.\nஇ) நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையாவது எதாவது மருத்துவரை சந்திக்கிறோம். அதுப்போல் மட்டுமே இதுவும்.\nஅதனால், மனநல பாதிப்பே உருவாகியிருந்தாலும் அதனால் எதிர்காலம் எந்த வகையிலும் பாதிக்காது. உதவி நாடாமல் இருந்தால் தான் பிரச்சனை உருவாகும்.\nஒருவரது எண்ணங்கள், உணர்வுகள், செயல்களில் ஏற்ப்படும் சிக்கல்கள், அவரது அன்றாட செயல்பாடுகளை / அல்லது அவரை சார்ந்தோரை பாதித்தால் அதை மனநல குறைப்பாடு என கூறலாம்.\n(சோகம் என்பது ஒரு உணர்வு என்றால், சில நாட்கள்/வாரங்கள் ஆகியும் அதிலிருந்து வெளிவர இயலாமல் இருப்பது சிக்கல். அதனால் அவர் உண்ணாமல், வேலைக்கு செல்லாமல் இருப்பது போன்றவை)\nஇந்திய சமுகத்தில், பத்தில் ஒருவர் ஏதோ ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்டுளார். இந்திய சமுகத்தில் மனநல குறைப்பாடு பற்றி “possible mental health epidemic” என குடியரசு தலைவர் குறிப்பிடுகிறார். https://www.thehindu.com/news/national/karnataka/india-is-facing-a-possible-mental-health-epidemic-says-president/article22335971.ece\nமனநல குறைப்பாடுகள், அவற்றின் வகைகள் குறித்த ஒரு மோலோட்டமான சமூக புரிதல் மிகவும் அவசியம். ஆனால், தமிழில் அத்தகைய தகவல்கள் குறைவு.\nWhite swan foundation இந்த வகையில் ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்பு:\nஇவற்றில் 90% தற்கொலைகள் சரியான மனநல உதவியின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. ஆனால், நோய்க்கூறுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதலால் அவர்கள் உதவி ஏதுமின்றி, விரக்தியில் தற்கொலை வரை போகிறார்கள். நமது குடும்பத்தில் ஒருவரேனும் இப்படி ஒரு இக்கட்டை சந்தித்திருப்பார். சந்தித்துக்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு உதவி கிடைக்க வழி செய்வதே நாம் செய்யக்கூடிய பெரும் உதவி.\nஎப்படி, உங்களுக்கு தையல் தெரியும் என்பதால் இதயத்தில் ஓட்டை உள்ளவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டீர்களோ, அதேப்போல், பேசத்தெரியும் என்பதாலே அவர்களுக்கு உதவவும் தலைப்பட வேண்டாம். தவறான அணுகுமுறை மேலும் சிக்கல்களையே உருவாக்கும்.\nஉதவி கேட்கவும், உதவி பெறவும் சாதகமான சமுக நிலையை உருவாக்க மட்டும் முயல்வோம்.\nபொருளாதார பிரச்சனை: மனநலம் கொஞ்சம் செலவு அதிகமாகும் மருத்துவம். ஒரு உளவியலாளரடன் ஒரு சந்திப்பிற்கு (60-90 நிமிடங்கள்) குறைந்தது ₹1000 ஆகும். பல அமர்வுகள் தேவைப்படும் சிகிச்சையின் மொத்த செலவு மிக அதிகம்.\nஇதனாலேயே, இளவயதில் உதவி தேவைப்படுபவர்களுக்கு குடும்ப உதவி இன்றியமையாதது.\nநமது எண்ணங்களுடன் ஒத்துப்போகும் உளவியாளரை கண்டுபிடிப்பதும் ஒரு சவால். இரண்டு மூன்று அமர்வுக்கு பிறகுதான் நமக்கும் அவருக்குமான புரிதல், இவரால் பயண் உண்டா என புரிந்துக்கொள்ள இயலும்.\nஅ. சமூக புரிதல் எழுந்து வர காலமாகும். முதல் படியாக சவால்களை சந்திப்பவர்கள் / அவரை சார்ந்தோரேனும் இதைப்பற்றி கொஞ்சம் வாசித்து விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம்.\nஆ. இணையத்தில் பல peer group உள்ளன. அவை அனைத்துமே safe zone. மற்றவர் கேளி, இளக்காரம் செய்ய இடமில்லாமல், அதே பிரச்சனையை சந்திப்பவர்கள் மட்டுமே உரையாடும் தளங்கள். (Online forums, websites etc.) Reeditல், பிரத்தியேக subreddit எனும் உபகுழுமங்களில் தரமான தகவல்களும், உதவியும் கிடைக்கின்றன. தான் தனியாக இல்லை, இதே பிரச்சனையை சந்திக்கும் பலர் இயல்பக வாழ்கிறார்கள் என்பதே மிகப்பெரிய நம்பிக்கை. அவற்றில் இணைந்து நண்பர்கள் மற்றவர்களுடன் உரையாடலாம்.\nநிறைவாக, மேலும் கேள்விகள் + தெளிவின்மை உள்ள நண்பர்கள், எவருடனேனும் பகிர/பேச விரும்பும் நபர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். Am not a professional. தீர்வளிக்க போவதும் இல்லை. குழப்பங்களை விளக்கி, உங்கள் நிலையை அணுக ஒரு வழிமுறையை எனது அனுபவங்கள் மூலம் அளிக்க முயல்வேன்.\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017\nபடைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்\nமுந்தைய கட்டுரைஒரு செய்தியைத் தொடர்ந்து…\nஅடுத்த கட்டுரைஅனோஜனின் யானை- கடிதங்கள்\nகதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nகேள்வி பதில் - 26\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-14T23:43:29Z", "digest": "sha1:2EKJDBRQCIJM4PNE33NH7HHYHX662IXY", "length": 14371, "nlines": 170, "source_domain": "www.patrikai.com", "title": "மோடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரே நாளில் 64,553 பேர் பாதிப்பு, 1,007 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,61,191ஆக உயர்வு\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 64,553 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், 1,007 பேர் …\nநாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி\nடில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர்…\nமுதல்வர் பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\n5 days ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆ���ோசனை மேற்கொள்ளவிருக்கிறார்….\nஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிப்பு… 933 பேர் பலி\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும்…\nஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி…\nஊர் பெயர்களை மாற்றிய உ.பி. முதல்வர் பெயரை மாற்றிய மோடி… பா.ஜ.க.வை சேர்ந்த உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய…\nகொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – மோடி அறிவிப்பு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nஆமதாபாத்: ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2…\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nவிழாக்கோலம் பூண்டது அயோத்தி… ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nஅயோத்தி: சுமார் 500 ஆண்டுகளாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி பிரச்சனை தீர்ந்த நிலையில், அங்கு பிரமாண்டமான ராமர் கோவில்…\n30வருடங்களுக்கு முன்பு ராமர்கோவிலுக்காக ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானி இன்று…\nபாபர் மசூதிக்கு எதிராக, ராமர்கோவில் கட்டுவோம் என்று அறைகூவல் விட்டு, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்ட எல்.கே. அத்வானி,…\nஇந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம்\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி…\nபீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்\nசென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகு��ிப்பு வழக்க தொடருவது…\nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/havells-adonia-r-5s-25l-white-price-pv7cia.html", "date_download": "2020-08-14T22:50:41Z", "digest": "sha1:RZSKCZNNFLVYTLCL4UKN73IT2ADXN4DF", "length": 11205, "nlines": 249, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட்\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட்\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் சமீபத்திய விலை Aug 01, 2020அ���்று பெற்று வந்தது\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட்பைடம் கிடைக்கிறது.\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 13,350))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட் விவரக்குறிப்புகள்\nதெர்மல் சுதிஆ சபிட்டி டேவிஸ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 630 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ஹாவெல்ல்ஸ் கெய்ஸர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 158 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹாவெல்ல்ஸ் அடோனியா R ௫ஸ் ௨௫ல் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/mmk/34-mmk-press-release/899-wakf-board-college", "date_download": "2020-08-14T22:57:06Z", "digest": "sha1:L3EQZPFATYLCAUSP4DICOG6B5A4X55IY", "length": 5702, "nlines": 72, "source_domain": "makkalurimai.com", "title": "மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசியர்கள் தேர்வை வெளிப்படையாக நடத்த மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!", "raw_content": "\nமதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசியர்கள் தேர்வை வெளிப்படையாக நடத்த மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nPrevious Article அங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nNext Article ஹார்வார்டில் தமிழுக்கானஇருக்கையை அமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் மதுரையில் இயங்கிவரும் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.\nமதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அதே கல்லு£ரியில் தற்காலிக மற்றும் பகுதி நேர பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவோர் பலர் இருக்க, புதிய பேராசிரியர்களை வெளியிலிருந்து தேர்ந்தெடுப்பது சரியான முறையாக இருக்காது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.\nமேலும், மதுரை வக்ஃப் வாரிய நிர்வாகக் கமிட்டி நியமனம் தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகக் கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பேராசிரியர் பணியிடம் தொடர்பான நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.\nஎனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அதிகாரி தலைமையில் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களை வெளிப்படையான முறையில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nPrevious Article அங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nNext Article ஹார்வார்டில் தமிழுக்கானஇருக்கையை அமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/3-4/", "date_download": "2020-08-14T22:26:22Z", "digest": "sha1:RYVYXNOQVE2ZEL457JV4QSSTLAXPP3JE", "length": 101147, "nlines": 997, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nதென் தினனாத் தினதினனாத் தினதினனாத்\nதினனாத் தினத் தினதினனா தினனா தென்னானத்\nஅழகாக விவரஞ்சொல்லி யறைகுவன் நீர்கேளிர்\nகூறை பட்டுவாங்க மூன்றுபத்து விலைகொடுத்தோம்(30)\nஅவைவாங்க பிடித்த தொகை யையைந்து மைந்து(30)\nபண்பான குளிமஞ்சள் மணங்கு பத்து ரூபாய்(10)\nவெற்றிலைக்குக் குத்தகையாய் விட்டதெட்டு ரூபாய்,\nஅய்ய விட்ட தெட்டு ரூபாய்\nவ���ண்டிய நன்மாலைபுட்ப முதவப் பத்துவெள்ளை(10)\nபந்தலுக்கு குத்தகைதான் பதினைந்து ரூபாய்\nஆனகறியமுதுவகை யடுப்புக் கெரி துரும்பு\nஆவின்பால் தயிர்நெய்கள் ஐந்துபத்து ரூபாய்(50)\nமிதமாகக் கொடுத்ததொகை விரிக்கப் பத்து ரூபாய்(10)\nநல்ல வெல்லம் சர்க்கரைக்கும் நான்மூன்று ருபாய்\nநல்லெண்ணெய் நான்குரூபாய் விளக்கெண்ணெ யெட்டு(12)\nகோதுமைமா ரவைதமக்கு கொடுத்ததைந்து ரூபாய்\nகுணமாமுந் திரிபருப்பு கொண்டதொரு மூன்று(3)\nகடைசரக்கு மிளகுமுதல் கணக்கு பத்துரூபாய்\nஅய்ய கணக்கு பத்து ரூபாய்(10)\nகணக்கிலகப் பட்டதொகை காட்டிணண் நானூறு\nகாணாத தொகைகளின்னங் கைவிட்டுக் கொடுத்தேன்\nகுறம்பாடியிந்தவண்ணம் கொடுத்த வொரு கணக்கை\nயவர் கொடுத்த வொரு கணக்கை\nநற்றோழர் ஆகையினால் நானிப் பணிப்பொறுத்தேன்\nமற்றதொரு நூறு மண்டிக்குப் பாக்கியென்றார்\nஏற்ற செலவுதனக் கென்செய்வோ மென்றிரங்கி\nநூற்றுக்கு நான்கு வட்டி நோட்டெழுதி தான்கொடுத்து\nஇதுவும் விதியென் றிருநூறு கைக்கடனாய்\nசதிரிலாக் கல்யாணம் சாயவைத்தார் ஆங்கவரும்.\nகாந்தாரி யம்மையவள் கண்குளிரக் கண்டிருந்தாள்\nதான்தந்த தீங்கதனை நினையாமல் தாயிருந்தாள்\nநாகவல்லி நாளில் நடந்ததொரு காரியத்தில்\nசோகமுற வேது தொடர்ந்தவ தானியர்க்கும்\nஅடைவாய் சுருளை யகவாயிற் கொள்ளுகையில்\nமடக்கியே கண்கிட்ட வைத்தது தானறிந்து\nகலியாணப் பெண்ணுங் கருதி உரைக்கலுற்றாள்\nவயிற்றெரிச்சற் பெண்ணுக்கு மாலைக் கண்ணமுடையான்\nபயித்தக் காரர் பரிந்தென்னைப் பெற்றவர்கள்\nஅவ்வுரை கேட்டே யவதானி நெஞ்சழிந்து\nஇவ்விதற் கென்னசேய்வோம் ஈசாவென கலுழ்ந்து\nஉள்ள முருகி யொருவரோடுஞ் சொல்லாமல்\nமெல்லச் சலித்தே வினையாளர் தாமிருந்தார்\nசம்பந்தி மாரைத் தமதிருக்கை மேவியபின்\nஅன்பாயழைத்தே யழகு விருந்து செய்யப்\nபோகா வழிதமையன் பொய்யறியாப் புண்ணியவான்\nவாகு தொரியாத வன்கோபந் தாமுடையான்\nஆங்கவரைத் துபமிட்டே யஞ்சாத நெஞ்சுடைய\nவீங்கலாங் குண்டுணியும் வெங்கண்ண ராங்கவர்தம்\nதங்கைப் படுநீலி சண்டிப் பிடாரியவள்\nகாந்த னழிகண்டனொடு கட்டிக் கலகஞ்செய்தார்\nமஞ்சள்நீரோடு வாழைச்சாறு விளக்கெண்ணெய் கூட்டி\nமிஞ்சவே யந்த வெகுளி பிராமணன் மேல்\nதான்தோன்றி கைகொடுத்துத் தான்பொழிய விட்டார்கள்\nதான்தரித்த நற்றுகிலும் தன்னுடம்பும் தான்கெடவே\nஆங்காரத் தோடவரும் அம்மகனைத் தானறைந்தார்.\nஊங்காரத் தோடிதனை யுண்டுபண்ணச் சண்டாளர்\nகையோடு கைமோதிக் கடகடவென பற்கடித்தே\nஐயோ நீபாவி யடிப்பாயோ பாலகனை\nமென்னை யறந்திடுவோம் விட்டோ மோ வுன்னையென்று\nபுலுபுலென வவரைப் புல்லர்கள் போய்வளைந்து\nஅடபயலே நீதான் அடிப்பாயோ பாலகனை\nஎடுசோடு பாப்பாச்சிங் கென்றானே குண்டுணியும்\nகிட்டித் துணக்குமிப்போ கேடென்று ரெத்தமுந்து\nகட்டையில் வைக்கவுன்றன் கண்ணைக் கழுபிடுங்க\nபாம்புபிடுங்கியுன்றன் பல்லுக் கருக வென்றார்\nதீம்பர்க ளிவ்விதமாய்ச் சேர்ந்து படைகள் செய்யப்\nபோகாவழி தமையன் புத்திகலங்கி யொன்றும்\nஆகாமற் றானடுங்கி யவரவர்க்குத் தாழ்ந்துரைப்பார்\nதெரியாமல் நானடித்தேன் செய்தபிழை நீர்பொறுப்பீர்\nவருகாத கோபம்வர மைந்தனை நானடித்தேன்\nகெஞ்சி யிரந்தாலும் கேளாராம் வஞ்ச மக்கள்\nநெஞ்சிற் கறுவால் நெடுஞ்சண்டை தாம்விளைத்தார்\nகதையென்று காந்தாரி கட்டுரை தானுரைப்பாள்\nவிதியோ விதுநீங்கள் வேண்டுமென செய்தவினை\nசும்மா யிருப்பவன்மேல் சூதுகள்ளப் பாவிகள்நீர்\nதிம்மாக்குக் கொண்டு சிறுவனை யேவிவிட்டு\nமுன்கோபி யென்றறிந்தும் மூர்க்கம் விளைக்கவவன்\nதன்மேலே கெட்ட சகதிநீர் கொட்டவைத்து\nபின்பு மகனை பிடித்தறையப் பார்த்திருந்து\nசண்டை விளைத்தீர் சதிகாரப் பாவிகளே\nகாந்தாரி சொற்கோட்டுக் கண்சிவந்து மெய்வியர்த்து\nதாந்தம் வெறுவாய்கள் தந்தெலாங் தாங்கொழித்தார்.\nபிள்ளைக்கு கலியாண மான பெருமையடி\nசள்ளுப் புள்ளென்று தலை துள்ளிப்பேசுகிறாய்\nவெட்டுணி யுன்மகனை மெல்ல வளவாக்கால்\nபொட்டைப் பயலுக்கிந்த பொங்கு விளையுமோதான்\nவெட்டுணி யூரிலில்லா வேளையிலே மோசஞ்செய்தாய்\nகிட்ட வவனிருந்தால் கீளெங்குங் கண்ணாலம்\nகொடுங்கண்ணி நீயுமனம் கூசாமற் பார்த்திருந்தாய்\nமணமென்று வந்தக்கால் மஞ்சள்நீர் ஊற்றாரோ\nபிணம்பட்ட வீடோ டி பேசாமற் போவதற்குப்\nபன்னி யிவ்வண்ணம் பழிகாரர் தாமுரைக்க\nமன்னிய சம்பந்தி வர்க்கத்தார் போய்மறைந்தார்\nகண்ட அவதானி காய்ந்தங்கே யேதுரைப்பார்\nபண்டுங் களைநானும் பாக்கிட் டழைத்தேனோ\nவதுவைத் தடுக்கவந்தீர் மற்றது வாய்க்கவில்லை\nசதிக ளிழைத்துவிட்டுத் தனிப்போக வெண்ணினீர்கள்\nஎண்ணம் பலித்ததிப்போ தேகுமின் வீடுவிட்டுப்\nபண்ணும் பழந்தீமை பாதகரே நானறிவேன்\nஊர்கூட்டி வைப்���ேன் உங்கள் பவிஷெடுப்பேன்\nஆரென்று பார்த்தீர் அவதானி யென்றறிவீர்.\nசொன்ன வுடனிருந்த சோடின்றிப் போனார்கள்.\nபின்னை யவதானி பீடழிந்து வாடிமனம்\nஅலைச்சல் திரிச்சலினால் அங்க மெலிவடைந்து\nபரிந்து மருந்துவகை பண்ணும் வரிசையினால்\nரசகந்த பாஷாண நச்சுப் புகையேறி\nநாடி தளர்ந்து நரம்பின் பலமொடுங்கி\nஓடி யுழைக்க வுள்ளபலன் றானொடுங்கி\nகடன்காரர் சள்ளையினால் கண்ணியந் தான்குறைந்து\nதிடங் கெட்டுப்போனதினால் சிந்தை மறுக்கத்தினால்\nஒற்றைத் தலைநோயும் ஓயாத வெஞ்சுரமும்\nபித்த மயக்கும் பெரு ரத்த பேதியுடன்\nபக்கப் பெருஞ்சூலைப் பாரிச வாயுவுமாய்\nமிக்க வருந்தி மெலிந்தா ரவதானி\nஇனியே தெனவிரங்கி யெல்லோரு முள்ளுடைந்தார்\nசனிபோற் கடன்காரர் சந்தியிலே தாமிழுத்தார்\nஎரியின் மெழுகாகி யேங்கி யவதானி\nபரிகின்ற தாய்முகத்தைப் பார்த்தவ ரேதுரைப்பார்\nவீணான கல்யாணம் வேண்டாமென வுரைத்தோன்\nகோணல் வழக்குரைத்துக் கூட்டிவைத்தாய் நீயதனை\nகொள்ளக் கிடைக்காக் குணமுள்ள பெண்கொணர்ந்தாய்\nமெள்ள வதுநடக்க விக்கினங்கள் நூறாச்சு\nபாழுக் கிறைத்துப் பணமெல்லாம் பாழாச்சு\nபடுத்து வீழ்ந்து நானும் பாயொடு பாயானேனே\nஎடுத்துக் கைதூக்கிவிட யீங்கொருவ ரில்லையே\nமுன்பு படித்தோர் முறைவைத்துச் சோறளித்துத்\nதென்புகள் தப்பித் திகைத்திருக்கும் வேளையிலே\nகடன்காரர் சல்லியத்தைக் கண்டக்கா லேதுரைப்பார்\nகடனில்லாக் கஞ்சியது காற்கஞ்சி யானாலும்\nஉடம்பிலே யொட்டுமம்மா உன்புத்தி கேட்டடியேன்\nமடமை மதியாலே வாங்கினேன் வீங்குகடன்\nநூற்றுக்கு நாலாக நொள்ளைவட்டி யிட்டழிந்து\nசோற்று வரும்படியைத் துட்டருக்குத் தானழுதும்\nஐய ரிறந்தக்கால் ஆசைமுதல் மோசமென்று\nமெய்யாகக் கோட்டில் விதிவழுக்குத் தாந்தொடுத்தார்.\nசிறையிலே யம்மாவென் சீவனொழிக்க வேண்டும்\nஅறிவில்லாப் பேய்மதியா லானதிது வென்றழுதார்.\nஅம்மையது கேட்டே யாவென்று தானழுதாள்\nவிம்மி வெறுத்து விதியை நினைந்தழுதாள்.\nஅவதானி தம்முடைய வந்தரங்கத் துள்ளொருவர்\nஇவர்படும் பாடதனை யெண்ணியே சிந்தையிட்டுப்\nபுண்ணிய வானுக்கிந்தப் புன்மை வரலாகாது\nநண்ணுநம் நண்பர் நலங்குலை தல்கூடாது\nமானத்தா லன்பர் மனமறுகப் போகாது\nநானிருந்து நண்பர் நலிந்து குழைவாரோ\nபாரிலே நாமும் பழமையாந் தோழரன்றோ\nசீராம வருயிரிற் செல்வஞ் சிறந்ததுண்டோ\nஎன்றே நினைந்துருகி யேன்றகடன் காரருக்கு\nநின்ற தொகைகொடுத்து நேயருக்குஞ் சொல்லாமல்\nஅவதானி தேருதற்கு மான வுதவிசெய்தார்\nதவறாக் கொடைசொரியுந் தர்மமிட்ட ரென்பவரும்.\nவில்லங் கந்தீர்ந்த விதங்க ளறியாமல்\nநல்லதோ ரன்பர் நயங்கள் தெரியாமல்\nகடன்காரர் வாராமற் கண்மறைந்து போனதற்கு\nபடுபாவ மஞ்சாத பாதகர் போனதற்கு\nவியந்து மனதில்தரு மிட்டர் முகம்பார்த்து\nநயமுள்ள தோழாவோ நாடிக் கழுத்தறுக்கும்\nகடன்காரப் பாவிகளென் கண்முன்னே காணோமே\nதொடர்ந்தே யவரிழைக்குந் தொல்லையொன்றுf காணோமே\nஎன்று கதைக்கலுமே யேற்ற வுயிர்த்தோழர்\nகன்றிக் கலுழேல் கடன்காரர்க் கொன்றுரைத்துக்\nகாட்டி யெதிரில்வைத்தார் காதறுத்த நன்முறியைக்\nகூட்டியே கட்டிமடி கொண்டங் கவதானி\nநன்றி யுரைப்பதற்கு நாவழிந்து வாய்குழறி\nநின்ற நிலைதனிலே நெட்டுயிர்ப்புத் தானெறிந்த\nஉண்டோ வுலகி லுனக்குத் துணையுமப்பா\nகண்டது கொண்டோ டுங் காலத்தி லிந்நினைவு\nஇப்போதோ பின்னையோ வென்றிருக்கு மென்றனுக்காய்\nஒப்பிக் கடன்தீர்த்தே யுபகாரம் பண்ணிணையே\nஎன்னுடைய புத்தகங்கள் ஏற்குமற்ற நற்பொருள்கள்\nஉன்னுடைய வீடதனில் ஒப்புடனே கொண்டுசெல்வாய்\nஇதிலே யெழுந்திருந்தால் எற்றவையை மீட்டிடுவேன்\nஇதிலே யிறந்தாலோ வீறலின்றிப் பார்விடுவேன்\nஎன்றவர் கூறியுள்ள யாவு மனுப்பிவிட்டார்\nகன்றிய தோழர் கருத்தை மறுத்தவரும்.\nஈச னருளாலும் ஏற்ற மருந்தாலும்\nநேசர் துணையாலும் நெஞ்சிற் களிப்பாலும்\nஈராண்டில் நோய்தீர்ந் தெழுந்தா ரவதானி\nநேராய்த் தெளிந்தவரு நேர்ந்த முயற்சியினால்\nசம்பா தனைகள்செய்து தாயார் வழியாக\nமுன்புள் ருணங்கள் முதல்வட்டி யோடிறுத்தார்.\nசாக விரும்பிநின்ற தாயாதிக் கூட்டமெல்லாம்\nயோகம் பழுத்தகண்டு மொட்டிக் கெடுக்கவந்தார்.\nதாயாதிப் போன்றிச் சந்துகண்டு வாய்திறந்தே\nஓயாத பந்தூக்கள் ஓரோருவராக வந்தார்\nமுந்தை யுறவுடனே முன்னுறவு பின்னுறவு\nசந்தையில் நாய்களெனத் தாட்டிக மாகவந்தார்\nஅக்கா ளுறவுடனே யத்திம்பேர் நல்லுறவு\nபாட்ட னுறவுடனே பாட்டிதன் மேலுறவு\nகாதுவைத்து மூக்குவைத்துக் கட்டுரைத்துச் சொல்லுறவு\nபேதம் பாராட்டாத பேயர் தருமுறவு\nவந்த வுறவினர்க்கும் வண்மையுப சாரஞ்செய்து\nசிந்தை மகிழ்ந்துதாயும் சீர்செலுத்தி வாழ்ந்திருந்தாள்.\nசற்றுமுன் ப���ள்ளைபட்ட சங்கடங்கள் தானினையாள்\nஉற்றமருகி தன்னால் ஒடித்தனிட்ட மென்பாள்\nஅவதானி தானுமந்த வம்மைவழி போகாராம்\nதவஞ்செய்து பெற்றெடுத்த தாயுரையை மீறாராம்.\nகாந்தாரி கண்டவொரு கண்ணா மருகிதன்னை\nவேந்தர் மகள்போல மேன்மையாய்த் தான்வளர்த்தாள்\nகொசராக வந்த குமரனையுந் தான்வளர்த்தாள்\nஅசலா யவன்தனக்கு மானகலை யோதிவைத்தாள்\nவாய்த்த மகிழ்வால் மதிமயங்கி மெய்மறந்தாள்\nபேய்த்தன மாகப் பிலாமுரட்டைத் தான்மருவி\nபோன வழியெல்லாம் போகவிடங் கொடுத்துப்\nபோன வழியெல்லாம் போகவிட்டுத் தான்மகிழ்ந்து\nஎனக்கோ ரதிகார மேதுமில்லை கண்மணியே\nஉனக்கே யதுவெல்லாம் உன்வேலை நான்பொறுப்பேன்\nஆம்பான் கொணர்ந்தவெல்லாம் அங்கையில் வாங்கிடுநீ\nதேட்டத்தைக் கைமேலே சிந்தாமல் நீகொடுத்துப்\nபோட்டத்தைத் தின்று புழுக்கைபோல் நீகிடவாய்\nஎசமானி நானலவோ வேற்ற குடித்தனத்தில்\nநிசமாக நானும் நிருவாகம் செய்துவைப்பேன்\nசம்பா தனைகளெல்லாம் தந்துவிடா யென்றனிடம்\nஎன்பாடு பின்கணக்கு மேதென்று கேளாதே\nஏதென்று கேட்டாயோ ஏறெடுத்து நான்பாரேன்\nவாது நீசெய்தால் மனங்கனிந்து நான்பேசேன்\nமுத்த மிடவந்தால் முகங்கொடுக்க நான்மாட்டேன்\nபத்தி செய்வையானால் பரிவாக நானடப்பேன்\nஇந்த விதமாக வீனமொழி வாய்தனிலே\nவந்த படிக்கே வழங்கியந்தக் காந்தாரி\nஅருமை மகனுரையை யாங்கவள் கேளாளாம்.\nஅறிவில் முரட்டுக்க கந்தையிது வோதிவைத்தால்\nகுறி கெட்டுப்போகுங் கூறுங் கலையுரைத்தால்\nபின்னுக்கு நன்மையென்று பேசினா ராங்கவரும்.\nஎன்னக் குலுங்கநகைத் தேதுரைப்பாள் நற்றாயும்\nபேய்ப்படு வாய்நீயினியுன் பெண்டாட்டி தான்படித்து\nவாய்த்த பெரியவரை மட்டா மதியாமல்\nபரங்கி கள்போலப் பரியவொரு வண்டியிலே\nவிரியும் நிலவில்நீங்கள் வேடிக்கை யாய்த்திரியக்\nகருத்தோ வுனக்கென்று கைகொட்டித் தான்சிரித்துத்\nதரித்தரப் புத்தியிதைத் தள்ளென்று தாயுரைத்தாள்.\nஉரைத்த மொழிகேட்டே யுண்ணெந் தவதானி\nநரைத்த கிழங்களுக்கு ஞாயந் தெரியாது\nநல்ல திட்டமில்லை நமக்கென்று நாவுலர்ந்தே\nஅம்மா வதுவேண்டாம் ஆகாதை யோதாதே\nசும்மாய் வருமகந்தை சொல்லாதே யென்றுரைத்தார்.\nசொல்லதனை கேட்டே சுறுக்கிட்டுக் காந்தாரி\nநல்ல மருகிதனை நாடிப் பழிக்கலுற்றாய்\nஎன்னம்மா வந்தாள் இளைத்தகுடி மேலாச்சு\nபொன்னம்மா வந்தாள் புகழுனக்கு வாய்த்தடா\nகுழந்தை யெனவந்தாள் கோணல்வழி தானடக்க\nமொழிந்த சரசமதால் மோசமுண்டோ பேய்மகனே\nநீசெய்வ தம்மா நினைவழிந்து போகாதே\nபெற்ற தாய்நெஞ்சம் புழுங்குமென நான்பயந்து\nசெத்த பிணம்போலச் செப்பினது கேட்டிருப்பேன்\nமுன்பே பலாமுருடு மூர்க்கம் முதிருமின்னம்\nபின்பு தெரியுமிது பேமாலங் கொண்டவளே\nசொல்லி யவதானி சூழ்வினையைத் தானினைந்து\nநல்லக நமக்கு நாடுமோ வென்றிருந்தார்.\nபலா முருடுமப்போ பதங்குலைந்து மாமிதன்னால்\nதலைமீது லேறிவிடத் தாறுமாறாய் நடந்தாள்\nசெல்லங் கொடுக்கத் திறங்கெட்டுத் தானடந்தாள்\nநல்லதும் பொல்லாதும் நாடி யறியாமல்\nமாமியார் தன்னை மதியாமல் தானடந்தாள்\nபூமி யதிர்ந்து பொடியெழத் தானடப்பாள்\nதிக்காரஞ் செய்து திருக்குடன் தானடப்பாள்\nமுக்காலு மானையிட்டு மூஞ்சி சுளித்துநிற்பாள்\nமேட்டிமை யாய்வளர்ந்த மேலான மாமியார்க்குக்\nகாட்டினால் கைமேல் கனிவுக் கடுத்தபலன்\nகொழுனன் றனைமதியாள் கோவித்தாற் கைகொடிப்பாள்\nஅழகுகள் காட்டிநிற்பாள் ஆதாளி தாணிடுவாள்\nஈங்கிவள் பேய்க்கூத்து மிப்படி தானிருக்கப்\nபாங்கிலாச் சுற்றம் பரிந்தங்கே வந்தார்கள்\nமுகமறியாச் சுற்ற முனைந்தங்கே வந்தார்கள்\nநகைமுகங் கொண்டவர்கள் நாடியே வந்தார்கள்\nஒப்பாரி சொல்லியே யோரொருவர் வந்தார்கள்\nதப்பாத் தலைதடவும் தாட்டிக மக்கள்வந்தாள்\nதலைதடவிக் காசடிக்கும் தப்பிலிகள் வந்தார்கள்\nகுட்டிக் கலகங்செய்யுங் கோளர்கள் வந்தார்கள்\nநெட்டை யொடிக்கவல்ல நீசர்கள் வந்தார்கள்\nஅவதானி யம்மையிடம் அண்டியவ ரேதுரைப்பார்\n“புவனத்தில் உன்போல் பொறுத்தவர் இல்லையம்மா\nதாயாதிக் காய்ச்சல் தகிக்காமல் விட்டதுன்னை\nநீயா கையாலே நிலைத்தாயிப் பூமியிலே\nஉன்றன் புதல்வன் ஒருகோடி பொன்னனுக்கும்\nஒன்றுங் குறைவின்றி யுன்சொற்படி நடப்பான்\nமாமா லங்காட்டி வரிசை யுடன்பசப்பி\nஏமாற்றிக் காசவர்கள் எத்திப் பறித்திடுவார்\nவாய்த்தா னுனக்குமகன் வம்சம் தழைப்பதற்கு\nவாய்த்தான் மகனுன் வயிறுசெய் பாக்கியத்தால்\nசிந்தைப்படி நடக்குஞ் செல்வப் புதல்வனம்மா\nஇந்தப் புவிதனிலே யீடுனக் காருமில்லை\nநீபார்த்துச் செய்வதற்கு நின்மக னொன்றுரையான்\nநீபார்த்துக் கண்ணிரங்கி நேருங் குறைதீர்ப்பாய்\nபெண்ணுக்குக் கல்யாணம் பிள்ளைக் குபநயனம்\nகண்ணுக்குக் கண்ணுனக்குக் காதற் புதல்வனுண்டு\nபோகும் வழிதனக்குப் புண்ணியத்தை நீதேடு\nஆகிற தர்மமன்றோ வான துணையுனக்கு\nஇப்படி யாகஅவர் ஏத்திப் பசப்பலுமே\nதுப்பிலாக் காந்தாரி சொல்லில் மகிழ்வாளாம்\nதன்னைப் புகழத் தனங்கள் கொடுப்பாளாம்\nஇன்னந் துதிப்பவர்க்கும் ஏற்றநலஞ் செய்வாளாம்\nகொண்டவர் மீண்டுமீண்டு கூசாமற் றாம்வருவார்\nமிண்ட ரவர்க்கம்மை மீட்டுங் கொடுத்துநிற்பாள்.\nஅவதானி யீதறிந்தே யன்னையரைத் தானழைத்துத்\nதுவளாமல் மீண்டுவரும் துட்டருக் கிட்டழித்தால்\nவண்மை கலைவருமோ வாகினிக ளாவோமோ\nபெண்மைக் குணத்தாலே பேய்ச்செலவு பண்ணலாமோ\nஎன்றுரைக் கக்கேட்டே யிருகண் சிவந்தவளும்\nநன்றுரைத்தாய் நீயுமிது நான்செய்யு நல்லறத்தால்\nஉன்குடியும் சீராம் உனக்கோர் குறையுமில்லை\nஎன்வழிக்கு நல்ல வினிய துணையாகும்\nபோகும் வழிக்கும் பொருந்துந் துணையாகும்\nசாகும் வழிக்குத் தலையாந் துணையாகும்.\nதாயுரை யைக்கேட்டுத் தனிமகனுந் தான்சிரித்துப்\nபேய்மனதைத் தான்திருப்பப் பின்னு முரைத்திடுவார்\n)-கைப்பாடு பட்டால் கடவுள் துணையிருப்பார்\nமெய்ப்பா டுடையார்க்கு மேன்மையுண்டு மாநிலத்தில்\nநாம்பட்ட பாட்டால் நலப்பட்டோ ம் பூமிதனில்\nசோம்பித் தினங்கழித்தால் சோறுண்டோ தின்பதற்கும்\nகஷ்டார்ச் சிதங்களைநீ கண்டபடி தானிறைத்தால்\nநிஷ்டூர மன்றோ நிலைக்குங் குடித்தனத்தில்\nசோம்பர்க் குதவிசெய்தால் துட்டர்க ளாய்த்திரிவார்\nசாம்பலில் நெய்சொரிந்தால் தக்க பலன்றருமோ\nதுட்டர்க் குபகாரந் துன்பத்தை மேல்விளைக்கும்\nசிட்டர்க் குபகாரஞ் செய்தக்கா லேற்றமுண்டு\nகுடிகேடர் கொள்ளக் கொடுப்பாரோ நன்மதிகள்\nநெடிய பகழ்வருமோ நெஞ்சிற் குறுதியுண்டோ \nபோகும் வழிதனக்கும் புண்ணியம் வாராது\nஆகாத பேரை யழைப்ப ததர்மமென்றார்.\nஅன்பாக நீதி யறிய வுரைத்தாலும்\nதன்மனம் போனபடி தானடப்பாள் காந்தாரி\nபெற்று வளர்த்துப் பெரும்பாடு பட்டதனால்\nமற்றொன் றுஞ்சொல்லாமல் மாதா வழிப்படியே\nபோகட்டு மென்றே பொறுத்தா ரவதானி\nஈகைக்கு மாறாக வேது முரையாராம்.\nபலாமுருடு மப்போ பணிந்து நடவாளாம்\nகுலவுந் தன்மகளுக்குக் கொட்டத் துணிவாளாம்\nமாமியா ரோடுமவள் மல்லுக்கு நிற்பாளாம்\nஆமுன் படைகளைப்போல் அல்லவோ வென்படைகள்\nஉன்சுற்றம் வாராக்கால் என்சுற்றம் நாடார்கள்\nஎன்சுற்றம் வந்தால் எறிச்சலென வுனக்கும்\nஆற���றிலே போகிறநீர் அப்பகுடி யையகுடி\nஊற்றை வாயன்றேட்டம் ஊரார தாகுமென்றாள்.\nஅருமைக்கோ ழுன்னுரை யாங்கொன்று கேளாளாம்\nபெருமை சிறுமையெனப் பின்னொன்றும் பாராளாம்\nஇரும்பு நெஞ்சாகி யெடுப்பெடுத்து நிற்பாளாம்\nதுரும்பெடுத்துப் போடமாமி சொன்னாலுங் கேளாளாம்.\nஅழும்பு செய்நாளில் அவளுமொரு சூலானாள்\nபழுதில்லாத் திங்கள் படிப்படியாய்த் தானிறையத்\nதாயு மதுவேளை தாயத்தார் தம்மைநீயும்\nபோயே யழையென்று புத்திரனைப் பார்த்துரைத்தாள்.\nஅம்மா அவரால் அவதிகள் மேல்விளையும்\nசும்மா விருவென்று சூக்ஷுமந் தானுரைத்தார்.\nபிள்ளை புகலப் பிணங்கியே காந்தாரி\nதுள்ளி வெகுண்டு துடுக்கு டனேதுரைப்பாள்\nஆமவர் வாராமல் ஆகாத பேய்மகனே\nசீமந்தஞ் செய்தால் சிரிப்பா ரிருப்பவர்கள்\nகுற்ற மதுபார்த்தால் சுற்றம் பெறுவதுண்டோ\nசுற்றங்கள் வாராமல் உற்ற சுபங்களுண்டோ\nகட்டி பருப்புடனே சட்டி நெருப்புடனே\nவிட்டவர் கூடல் விகித முலகினிலே\nதறிதலை யாகித் தடுத்தொன்றுஞ் சொல்லாதே\nபொறுமையா யாங்கவரைப் போயழை நீயுமென்றாள்.\nஅம்மை சொற்றட்டா அவதானி தான்பயந்து\nவிம்மி யயர்ந்து மெல்லவே தானடந்தார்\nசிற்றப் பன்மாரைத் தெரிந்துடன் தான்பணிந்து\nமற்றெம் மனைக்கே வரவேண்டு மென்றுழைத்தார்\nவெட்டுணி யப்போது வீரமுடன் றானுரைப்பார்\nமட்டிப் பயலேயிங்கு வரவு முகமேது\nஎடுத்து வளர்த்துனைநான் ஈரைப்பே னாக்கிவிட்டேன்\nஅடுத்துக் கெடுக்குமுன்றன் அப்பன் குணம்புரிந்தாய்.\nஅப்போ தவதானி யடுத்தொரு வார்த்தைசொல்வார்\nஅப்ப னிறந்தார் அறியாச் சிறுவயதில்\nதுப்பான வுங்கள் சுகுண மவர்க்கின்றாகில்\nசெப்ப மேயுங்கள் உரையென்று தான்சிரித்துத்\nதருணமிது நீங்கள் தள்ளிக் கழியாமல்\nகருணையுடன் வந்து காப்பாற்ற வேண்டுமென்றார்.\nஎங்கெங்கே யென்றே யிருந்தவ ரப்போது\nதுங்கமாஞ் சீமந்தந் துன்னும்பொழுது தழைத்தால்\nவந்திடு வோமென்று மறித்தவர் சொன்னார்கள்\nஅந்த வுரைகேட்டே யவதானி வீடடைந்தார்.\nதலையிலே கற்புரட்டுந் தாயத்தார் தம்மையம்மை\nநிலையி லழைக்கவென்று நேர்ந்தசொற் றப்பாமல்\nபோன தாலன்றோ பொறுக்கா வுரைபொறுக்கல்\nஆனே னென்றெண்ணி யவதானி நெஞ்சழிந்தார்.\nஈசற் குரைப்பகர விவ்வுலகம் விட்டொழிந்தார்.\nஅவதானி தன்னை யழைக்காமல் வெட்டுணியும்\nபுவியோர் பழிக்கப் பொருந்தாக் கருமஞ்செய்தார்\nதமைய���் மகனிருக்கத் தானெகரு மஞ்செய்தார்\nசமயம் தவறத் தனக்குள் வருத்தமுற்றார்.\nசம்பாதனை களப்போ தப்பியந்த வெட்டுணியும்\nகும்பலா யந்தக் குணமறியாக் காந்தாரி\nவீட்டி லிருந்து வினைகள் பலபுரிந்து\nதாட்டிக மாகநாளைத் தள்ளுவோ மென்றிருந்தார்\nஅப்போ தவதானிக் கானசீ மந்தம்வரத்\nதப்பாமல் காந்தாரி தானழைக்க வந்தார்கள்.\nவெட்டுணி கைப்பாடாய் வேண்டுஞ் செலவுசெய்து\nசட்டமாய்ச் சீமந்தந் தாமே நடத்திவைத்தார்\nகடன்வாங்கிக் காந்தாரி கைக்குப் பணங்கொடுத்தாள்\nதிடமா யவருஞ் செலவிட்டுத் தான்மகிழ்ந்தார்.\nகம்பீர மாகக் கலியாணந் தாம்நடத்தி\nவம்பர்கள் வீட்டின் வளங்கண்டு தாமிருந்தார்.\nமதனியுன் நல்லதங்கை மானாவதி யவள்தன்\nபுதல்வன் புதல்வியுன்றன் புத்திரர்தா மல்லவோ\nஏக குடும்பமன்றோ வெல்லொரு நாம்பளம்மா\nஓகை யுடனே யொருசமு சாரமாக\nஇருப்போம் சிலநாள் இருவர்நா முள்ளமட்டும்\nகருப்பென்ன நானும் கரத்திற் றரும்வரவை\nஒன்றாகப் போட்டே யொருகுடும்ப மாயிருந்தால்\nநன்றா யிருக்குமிது நாட்டுக்கு மென்றுரைத்தார்.\nகப்ப லிற்பாதி களிப்பாக்குப் போட்டகதை\nயொப்பந்த மாக வுரைத்தாரே வெட்டுணியும்\nஆமென் றவளு மனுமதிதான் கொடுத்தாள்.\nதாமென்றுஞ் சொல்வார் தவித்தார் அவதானி.\nவந்து நுழைந்தாரே வம்பர்கள் வன்பிணிபோல்\nசந்து கொடுத்தாளே சங்கையிலாக் காந்தாரி.\nகுடும்பங் கலைக்கவல்ல கோளனழி கண்டனுடன்\nவிடுபட்டி யாய்த்திரியும் வீரப் பிடாரியுமாய்\nகங்கணங் கட்டிக் கலகம் விளைக்கலுற்றார்\nவங்கை போல்வந்தவர்நல் வாழ்வு குலைக்கலுற்றார்\nமாமி மருமகட்குள் மாளாத போர்விளைத்தார்\nமாமி மருமகளும் மல்லுக்கு நிற்கவைத்தார்\nகெக்கலி கொட்டியவர் கேலியது பண்ணிவிட்டார்\nகைகொட்டி முக்காலும் கண்காட்சி கொண்டிருந்தார்.\nவீரப் பிடாரியவள் மெத்த வெடுப்பெடுத்து\nகாரம் முதிரவிட்டுக் கண்சாடை யாயிருந்தாள்\nஅழிகண்ட னோடி யவதானி யண்டவைந்து\nபழிவரும் சும்மாப் பரியாமல் நீயிருந்தால்\nபெண்டை யடக்கறியாப் பேதை யுலகிலுண்டோ\nதொண்டை கிழித்துச் சுண்ணந் திணிக்காயோ\nபடித்துநீ யென்னாச்சுப் பாவியுனைப் பயந்தே\nயெடுத்து வளர்த்தவளும் இம்சைப் படலாமோ\nஎன்றிங்கு சொல்லி யெழுந்தவர் தாயிடம்போய்\nநன்றி யறியாதான் நன்மகனோ வுன்மகன்றான்\nபெண்டாட்டி யாலே பிடுங்குண்ணப் பார்த்திருப்பான்\nதிண்��ாட்டங் கண்டுஞ் சிரித்து மகிழ்ந்திருப்பான்\nநலந்தெரியா னென்றுறுதி நங்கைக்குச் சொல்லியுடன்\nஐயோ குழந்தாய் அரும்பாவம் பண்ணினையெ\nவெய்ய கொடும்பாவி மாமியார் வீம்பதனால்\nகொண்ட வன்கூடக் கொடுமைகண்டு பார்த்திருப்பான்\nமிண்டை யினகையில் வெகுவா யுறுப்படைந்தாய்\nகருப்பவதி நீயாச்சே காசுடமை மேலேயுண்டோ\nசிரிப்பாரே பார்த்தவர்கள் சீசீயி தென்னகொள்ளை\nவாய்க்கு வளமா மடிநிறைந்த பக்ஷணங்கள்\nஆக்கிக் கொடுப்பாரார் ஆருமற்ற பாவியோநீ\nநாங்கள் பரிந்தாலோ நன்றிகெட்ட காந்தாரி\nநீங்களென் வீட்டில் நெருப்பென்றுதான் கொதிப்பாள்\nவெட்டுணி கண்டாலே வெட்டிப் புதைத்திடுவார்\nமட்டில்லாத் துக்கம் மனதினி லாறவில்லை.\nஅப்பேச்சைக் கேட்டே யடங்காப் பலாமுருடும்\nதப்பினா ளெங்கேயந்தச் சண்டாளி காந்தாரி\nஉற்ற வுபகாரம் ஒன்றெனக்கு நீரிழைப்பீர்\nபெற்ற வென்தாய்க்குப் பெரிய மனதுபண்ணி\nவரும்படி நீரும் வரியென்று போகவிட்டால்\nஉருகி யவளும்வந்தே உற்றதுணை யாயிருப்பாள்.\nஎன்றவள் கூற விதம்புரியு நல்லவர்போல்\nநன்றென்று கூறியுடன் நற்கடிதம் போகவிட்டார்\nஇப்படி யாக விருபுறமுந் தூண்டிவிட்டுத்\nதப்பிலி மாக்கள் சதியிழைத்து விட்டார்கள்\nகாந்தாரி யப்போது காதல்மகன் கிட்டணுகி\nபூந்தவொரு சிறக்கி போராட்டம் கொள்கிறாளே\nகொள்ளிவாய் நாறிமனங் கூசாமல் பேசுகிறாள்\nஉள்ளார் நகைக்க வுரங்கொண்டு பேசுகிறாள்\nபடுதுயரங் கண்டுமடா பாராதிருக் கிறையே\nகெடுமதியாள் நெஞ்சைக் கிழியாதிருக் கிறையே\nதாய்சொல்லைக் கேட்டு தனிமகனு நள்ளிரவில்\nபேய்மனைவி தன்னைப் பிரியமுடன் றானயந்து\nஅம்மை பெரியள் அவளைப் படுத்தலாமோ\nசெம்மை நடக்கையன்றோ சிற்றடிநீ கொள்ளவேண்டும்\nஅடக்க முடைமை யரிவையர்க்கு நல்லழகு\nதுட்டருரை கேட்டுக் கெட்டழிந்து போகாதே\nமட்டி லடங்கி மதிக்க வுடம்பெடுநீ\nகண்ணை யிமைகாக்கும் கற்றவரைச் சொற்காக்கும்\nகொண்டானைக் கொண்ட குலக்கொடி தான் காக்கும்\nபெண்டீரைத் தங்கள் பிறங்குங் குணகாக்கும்\nமனைமாட்சி யின்றேல் எனைமாட்சித் தாயினுமில்\nநினையாமல் தீங்குதனை நீசெய்யே லென்றுரைத்தார்.\nஇவ்வுரை கேட்டே யெழுந்த பலாமுருடும்\nஅவ்வென்று வாயில் அடித்தவளே துரைப்பாள்\nவாதனைப் பட்டு வருந்துமென் முன்புவந்து\nநீதி கொழித்தாய் நினைவழிந்த நிர்மூடா\nகிழவோரி கேளுரையைக் கே��்டென்னை மாட்டவந்தாய்\nஆண்பிள்ளை போல வடக்கியெனை யாளவந்தாய்\nஆண்பிள்ளை நீயோ அயலறியுமுன் சமர்த்தை\nஆள வறியாத அண்ணைநீ பெண்படைத்தாய்\nநாளு முறுப்புணவோ நானுனக்குப் பெண்டானேன்\nஉன்போ லிருப்பார் உரிமையைப் பார்க்கலையோ\nதன்னொத்த பேரின் சவரணையைப் பார்க்கலையோ\nபிச்சை வரும்படிக ளுள்ளவரும் பெண்டிருக்கு\nமெச்சு நகைகள் விதவிதமாய்ப் போட்டிடுவார்\nகட்டுந் துணியொழிக் கண்டதுண்டோ வுன்னிடத்தில்\nநீகெட்ட கேட்டுக்குக் கென்வாய்கட்ட வந்தையோதான்\nஆகட்டும் போவென் றதரம் பிதுக்கிநின்றாள்\nஅவதானி யப்போ தகநொந்து தத்தளித்து\nஇவளெங்கு வாய்த்தா ளெனக்கென் றுளம்வருந்தி\nஆகிலும் பார்ப்போநா மானமட்டு மெனறுசொல்லி\nதோகை நீயென்றுந் துடுக்காச் சொல்லாதே\nகையில் பணஞ்சேரக் காந்துநகை வாராதோ\nமெய்யில் நகைபூண்டால் மேலாங் குணவருமோ\nகல்வி யுரைப்பேன் கலைபல வோதிவைப்பேன்\nநல்லி யெனப்பெயர்நீ நாட்டி லெடுக்கவேண்டும்\nபெரியரைச் சொல்லாதே பேரைக் கெடுக்காதே\nஅருமைத் துரைச்சியென்றே யாங்கவளைத் தூக்கிவைத்தார்\nஇப்படி யாகவவர் எத்தனைநாள் சொன்னாலும்\nசெப்பும் வசனமெல்லாம் திண்செவியிற் கொள்ளாளாம்\nகழுதைக் குபதேசம் காதிலே சொன்னாலும்\nபழுதில் குரலதற்குப் பாங்காய்ப் படியுமோதான்\nஅடித்துப் பயின்றாலும் அங்கொன்றுஞ் சத்தையில்லை\nபடித்துப் படித்துரைத்தும் பத்தாசொல் லேறவில்லை\nமுன்கோபத் தாயாரால் மூர்க்க முதிர்ந்திடுமாம்\nதன்கா டயற்காடு தானறியாள் தாயவளும்\nஇரும்பு செஞ்சாகி மனமேலாப் பலாமுருடு\nதுரும்பெடுத் துப்போடச் சொன்னாலுங் கேளாளாம்\nவீரப் பிடாரி விரும்பும் புருஷரோடு\nசாருஞ் சுவர்புரத்தில் தப்பாமல் காத்திருந்து\nஅணையு மனைவிக் கவதானி தானுரைக்கும்\nகுணமா மொழியுமவள் கூறும் எதிர்வசையும்\nகேட்டு விடிந்தவுடன் கெக்கலி கொட்டியவர்\nபாட்டுகள் பாடி பரிகாசந் தாம்புரிவார்\nமறைவா யெழுதிவிட்ட வன்கடிதங் கண்டவுடன்\nநறுங்கும் பிணியால் நமையும் புருஷனையும்\nஊரா ரகத்தில் உலைந்திட விட்டுவிட்டுப்\nபாராமற் பெற்ற பயனுடன் தான்கிளம்பி\nஆகா வழியு மருளம் பலத்தைவிட்டு\nவாகாகச் சென்னை வளனகர் தானணுகித்\nதன்குங் கொண்ட தறிதலைப் பெண்குணத்தைப்\nபின்னுங் கெடுக்கப் பெற்றவ ளுற்றடைந்தாள்\nகண்டதைக் கேட்டதைநாம் கர்ப்ப வதிகளுக்கும்\nஉண்டென் றுதவல் உடம்பை வருத்துமென்று\nகாந்தாரி சொல்லக் கணிக்காமல் கர்ப்பிணிகள்\nநேர்ந்து விரும்புவதை நீட்டிக் கொடுக்கவேண்டும்\nகண்டதைக் கேட்டதைநாம் கர்ப்ப வதிகளுக்கும்\nஉண்டென் றுதவாக்கால் ஊறு விளையுமென்றே\nஆகா வழியுரைத்தே வம்மகள் கேட்டுவரும்\nஆகாத பண்டமெலாம் ஆதரவாய்த் தான்கொடுக்க\nவாங்கிப் புசிப்பாளாம் கொள்ளிவாய் வன்மகளும்\nதூங்கி யிருப்பாளாம் துன்னிரவு நற்பகலும்\nஉலவித் திரியவென்றால் ஒப்பாமற் தான்படுப்பாள்\nவலிய மதியு஡ரத்தால் வாயால் வதறிடுவாள்\nஉடம்புதித்துப் போயுமவள் உற்றமொழி கேளாளாம்\nதிடன்றப்பிப் போயிமவள் செம்மை பொருந்தாளாம்\nபாடுகள் கோடியுண்டு பட்டாள் பழிகாரி\nகேடான வீம்பதனால் கெட்டாளே துர்க்குணியும்\nவயிற்றில் மதித்தவொரு மைந்தனைப் பெற்றதனால்\nசயித்திய தோஷங்களால் தாளா வருத்தமுற்றுக்\nகண்டங்கள் தம்மோடு கஸ்தி மிகப் பட்டாலும்\nமுண்டை மகள்தனக்கு மூர்க்கந் தெளியாதாம்\nஆங்கவள் தந்தையரா மாகா வழிபதியை\nவீங்கு வியாதியது விண்ணுலக மேற்றிவிட\nதள்ளிப் பிணமதனைத் தாயத்தார் சுட்டெரித்துச்\nசாவோலை தாமனுப்பத் தர்ப்பைச் சமுக்காரமுதல்\nமேவுஞ் சடங்கனைத்து மேன்மகனை கொண்டுபண்ண\nஅவதானி யப்போ தங்கான வுதவிசெய்தார்\nஎவரால மாங்கவருக் கேற்ற சுகங்களில்லை\nஆகா வழிமகட்கு மாகாத போதனைகள்\nவாகா யுரைக்க மதித்தவள் தான்நடந்தாள்\nகுண்டுணி செத்துமவர் கோட்டு முறையறிந்த\nசண்டிப்பிடாரி யென்பாள் சாகசம் பண்ணிவந்தாள்\nஅழிகண்டன் கையினிலே யாவதெல்லாம் பார்த்துவந்தாள்\nகிழவியாங் காந்தாரி கேட்பார்சொற் கேட்டுவந்தாள்\nஇப்படியாக விருக்கு மந்த நாளையிலே\nஒப்பிலாச் சுற்ற முடனிருத்த லேதமென்று\nசென்னை நகர்துறந்து செல்லூ ரெனும்பதிக்கே\nபோயொரு சீவனத்தில் பொற்புடன் வீற்றிருந்தார்,\nதாயாத்தா ரங்கே தவித்து வயிறுலர்ந்தார்\nவெட்டுணி நன்மகனாம் வீரப் பிடாரிதம்பி\nநட்டணை யாக நலமறிந்து தானுரைப்பான்\nஆங்கவ் விளைஞனுந்தன் அப்பன் முகநோக்கி\nவீங்கி யிருக்க விதியென்ன தந்தயரே\nஅண்ண னவதானி யண்டையிற் போயிருந்து\nநண்ணியவன் மதிக்க நாமடங்கி வாழ்ந்திருப்போம்\nஎன்ன விணங்கி யெழுதினார் வெட்டுணியும்\nசின்னத் தனமாய்த் தெறிக்க விடலாமோ\nஅண்டின பேரை யகல விடலாமோ\nமிண்டுகள் செய்வதில்லை வேற்றுமை பண்ணாதே\nஅண்ணன் மகனன்றோ அவதானி நீயெனக்கு\nஎ��்ணி யுறவினரை யேங்க விடலாமோ\nஆதியில் உங்களைநான் ஆதரிக்க வில்லையோதான்\nஏதோ நடுவிலுற்ற வீனம்பா ராட்டலாமோ\nசொந்த மதனிக்கிது சொல்லென் றவரெழுத\nமைந்த னவ்வோலை தனைமாதா வற்஢யும்படி\nதந்து படித்துதைக்கத் தாயு மனமிரங்கி\nமுந்த அவரை முறையேயழை நீயென்றாள்\nதாய்மனங் கோணாத் தனைய ரவதானி\nமாய மிழைப்பவரின் வம்புக்குத் தான்விலக,\n“நீயாய்த் தலையெடுத்தாய் நின்சொத்திற் பங்குவாரோம\nதாயத்தா ரெங்களைநீ தாங்குவதுந் தண்ணளியால்\nதான்றோன்றி மைந்தன் தலையெடுக்கச் செய்வையானால்\nதான் றருவான் நியித்ததி யிலுதவுதனம்.”\nஇவ்வண்ணம் மாக வெழுதிக் கொடுத்தபின்பும்\nஅவ்வண்ணம் பிள்ளையையும் ஆங்கெழுதித் தான்கொடுக்கச்\nசம்மதிக்கச் செய்தே சலமுள்ள வெட்டுணியைத்\nதம்மடையிற் சேர்த்துத் தரித்தா ரவதானி\nதகுதியுடன் படித்துத் தான்றோன்றி மேலவனாய்\nமகிமையுள்ள ஜீவனத்தில் மாட்சிமை யோடிருக்க\nவெட்டுணி சம்சாரம் வேறாய்ப் பிரிந்துவிட்டார்\nகட்டந் தெளிந்து களிப்புடன் தாமிருந்தார்.\nஅவதானி தன்மனைவி யானதொரு சூலடைந்தாள்\nஅவமாகப் போகாமல் ஆண்பிள்ளை பெற்றெடுத்தாள்\nபெற்றெடுத்த பிள்ளைதனை வைத்து வளர்க்கறியாள்\nயுற்றமுலைப் பாலேற்றி யோமுடிந்து போகவிட்டாள்\nமீண்டுங் கருப்பவதி யானாளே வீணியவள்\nதாண்டு காலிட்டுத் தரியாமல் தானிழந்தாள்.\nஎல்லாப் படியாலும் ஏற்ற மதியுரைத்து\nமல்லாடிப் பார்த்தும் மசியா மனைவியவள்\nபுருஷனைப் பேசப் பொறுக்காதோர் நாளவரும்\nபருஷமாய் வீசப் படபடத்து மூர்க்கமுடன்\nஒன்றுக்குப் பத்தா யுரைத்துப் பகடிசெய்தாள்\nகன்று மனத்தார் கணவனும் போயறைந்தார்\nவாகில்லாப் பெண்டாட்டி வாய்த்ததற்குத் தான்புழுங்கி\nஏகாந்த மாக யிருந்தவர் எண்ணமிட்டார்\nநன்றி யறிந்து நலமறிந்து நான்மகிழ\nஒன்றுங் குணத்தா லொத்துவரும் பெண்டொருத்தி\nஅம்புவியிற் கிட்டியெனக் காட்பட்டா ளாமாகில்\nநம்பு முயிரேனும் நானவளுக் காக்கிடுவேன்\nகொள்ளிவாய் நீலியிந்தக் கூளியைக் கைவிடுவேன்\nதுள்ளியுயிர் வருந்தச் சொல்லாமற் சுடுமிவளை\nவிட்டுத் துறப்பதிலே கெட்டதொன்றும் நானறியேன்\nகட்டுக் கடங்காத காளியால் மூளியானேன்\nஅம்மை யொருபுறத்தில் ஆவி பதைக்கவைப்பாள்\nஇம்மைச் சுகமறியேன் ஏதம் பலவடைந்தேன்\nநெறிதவறி மேய வென்றால் நெஞ்சமிணங்காது\nஅறிவின் பயனிதென வாங்கவர் தான்மற���கி,\nஎக்குடி யானாலும் எச்சாதி யானாலும்\nதக்க குணத்தோர் தருணியைக் கூடினக்கால்\nமனதிற் கிசைந்தவொரு மாதெனக்கு வாய்த்தாக்கால்\nஎனது மனங்களிக்கு மேற்றவள் கிட்டினக்கால்\nகைம்பெண்ணே யானாலம் கண்டு மணந்திடுவேன்\nவம்பர்கள் தூறை வரவுசெல வில்வையேன்.\nஇந்த விதமாக வெண்ணமிட் டேங்கியவர்\nசிந்தை கலங்கித் திடன்கெட்டுத் தானினைப்பார்\nசித்திர வொண்கதையில் சித்திரித்துச் சொல்லுவணம்\nபுத்தி யழிந்தவொரு பேயன் பகருவிதம்\nபசும்பாலர் அம்புலியைப் பற்றி நினைப்பதுபோல்\nநிசமில்லாக் கற்பனையென் னெஞ்சில் நினைத்தேனே\nகுதிரைக்குக் கொம்புமுண்டோ கோக்குத் துதிக்கையுண்டோ\nபதடனெனை விரும்பும் பண்பான பாரியுண்டோ\nஅரபிக் கதையில்வரும் அம்பட்டன் போலலொருநான்\nகருதி யமைக்கலுற்றேன் சந்தர்ப்ப மானகரம்\nஆகாசக் கோட்டைகட்டி யைந்தறிவு நான்றுறந்தேன்\nசாகாசக் கொள்ளிதீமை தலையோடும் போகாது.\nஎன்னப் புலம்பியவ ரேக்கமுற்றுத் தாமிருந்தார்\nபின்னுமப் பெண்பேயும் பிள்ளைபெற்றுத் தான்படுத்தாள்\nபொன்னின் பதுமையெனப் பொலிந்ததே யக்குழவி\nமின்னலைப் போல விளங்கினா னப்புதல்வன்\nதாதிவைத்துப் புத்திரனைத் தாம்வளர்த்தார் தந்தையரம்\nபோதவுயி ரவன்பால் பொருந்தவைத்தார் மேலவரும்\nஅப்புதல்வ னப்போ தருமையாய் தான்வளர்ந்தான்\nமெய்ப்புதல்வ னப்போ வினோதமாய்த் தான்வளர்ந்தான்\nபிஞ்சிற் பழுத்த பெருங்குணங்கள் தாமுளவாம்\nநெஞ்சிற் கருணை நிலையுண்டா மாண்மகற்குப்\nபிச்சைக்கு வந்தாற் பெருநாழி கொண்டிடுமாம்\nகொச்சை மனிதருடன் கூடா தொழிந்திடுமாம்\nபொன்னான மேனி புழுதிபடக் கூசிடுமாம்\nகண்ணா லழுமவரைக் காணவுந் தானழுமாம்\nகளித்தாரைக் கண்டக்கால் தானுங் களித்திடுமாம்\nசுளித்தாரைக் கண்டக்கால் துள்ளி விலகிடுமாம்\nயாழி னிசைபாட வானந்தங் கொண்டிடுமாம்\nசூழுஞ் சனமகிழ சொல்மழலை பேசிடுமாம்\nவந்தவர்க்குப் பன்னீர் வகையுடனே தான்றெளிக்கும்\nசந்தன நல்கிநல்ல தாம்பூலந் தான்வழங்கும்\nசீராக நீராடும் தேகங் கமகமென\nநேரான செஞ்சாந்து நித்தியந் தான்புனையும்.\nஅப்படிப் பட்ட அழகு மகன்றனக்கும்\nஒப்பாதாம் பால்கொடுக்க வுண்மையாய்ப் பெற்றவட்குக்\nகொள்ளிவாய் நீலி குழந்கைக்கப் பாலுதவாள்\nபிள்ளைகள் பெற்றுமவள் பிள்ளைக் கனிவறியாள்\nதானிட்ட முட்டைகளைச் சர்ப்பங் குடிப்பதுபோல்\nமானித்துப் பேற்றவிளம் மக்களைப் போற்றாளாம்\nசீராட்டிப் பாட்டி சிறுவனைத் தான்வளர்த்தாள்\nபோராட்டத் தாய்முகத்தில் புத்திரனைக் காட்டாமல்,\nஇந்தச் சுகமு மிட்டவீசன் பொறுக்கவில்லை\nஅந்தச் சிசுவை யவமிருந்து வந்தடைத்து\nஆண்டிரண் டாமுன் அரியவுயிர் பறிக்க\nமாண்டவ ரானார்கள் வாஞ்சையுடன் வளர்த்தார்.\nநாட்டு ளோர்கூட நடுங்கி மனந்திகைத்தார்\nபாட்டியார் சாம்பி பயித்தியம் தானடைந்தாள்\nஅவதானி நொந்தேதம் மைந்தறிவும் போயழிந்தார்\nதவியாத தாயுந் தவித்துப் பதைத்தழுதாள்\nதாயத்தார் மேலுக்குத் தாம்வந் துபசரித்தார்\nமேயவருள் ஈரமற்ற வெங்கண்ண ரேதுரைத்தார்\nபெற்றிடு மக்களுக்குத் தந்துகள் கூடவரக்\nகுற்றங்கள் செய்தாய்நீ கூடுமுன் ஜன்மமதில்\nமெத்த வகமெலிந்த வேளையி லிந்தவிதம்\nசொல்ல வவதானி சுள்ளென் றுடன்வெகுண்டு\nநில்லாமல் வீடுவிட்டு நீங்குமெனப் போயொழிந்தார்.\nகுழந்தை யிழந்த கொடுந்துயர் தன்னாலே\nஅழன்ற வுளந்தனக்கோ ராறுதல் தேடவெண்ணிச்\nசிந்தை தெளியவெகு தேசங்கள் தான்றிரிந்து\nபந்த முடனே பலபட்டினம் பார்த்துவந்து\nசீராருங் காவிரிசூழ் தென்னாதி யூரதனில்\nபேராற் பெரிய பெருங்கலைக் கூடம்வைத்துப்\nபத்துத் திசையும் பரிவாகக் கொண்டாட\nவித்தைகள் சொல்லி விரியும் புகழ்நிறுத்தித்\nதத்துவ மாய்வதனில் தன்விசனந் தான்மறந்து\nபித்துணிப் பெண்டாட்டி போனவழி போகவிட்டு\nஈசற்கு நாளொழித்தே யெல்லோர்க்கு நல்லவராய்\nஆசையகத் தடக்கி யவதானி தானிருந்தார்.\nஆதியூர் தன்னி லழகுள்ள வீடிரண்டு\nதீதறக் கட்டித் திறமாக வாழ்ந்திருந்தார்.\nஒன்றிற் சமுசார வோதக்கடல் இருக்க\nஒன்றிற் கலையாய்ந்தே யுத்தமர் வீற்றிருந்தார்.\nஏதோ விருக்கையிலே யின்னமுந் தன்மனையாள்\nகாதலுறக் கலந்து கர்ப்பமுந் தான்றரித்தாள்.\nபத்தான திங்களும்நோய்ப் பாலகனைப் பெற்றெடுத்தாள்\nதத்துகள் வாராமற் றற்பரன் காத்தளித்தான்.\nஆண்டு நிறைந்தே யறுதிங்க ளாகையிலே\nகீண்டு நகத்தாலே கிள்ளினாள் கொள்ளியன்னை\nபீரிட் டிரத்தமெழப் பிள்ளைதன் கன்னமதில்\nவிரிட் டழுதுதந்தை மெய்ம்மடியிற் போய்விழுந்தான்.\nஆவி பதைக்க அவதானி தானெடுத்துப்\nபாவி யுனக்குப் படுகேடு மென்னவென்று\nசுவட்டி லறையச் சுடுகொள்ளி முண்டைமகள்\nஅவக்கென்று வாயிலடித் தாங்காரப் பட்டவளும்\nபிள்ளையும் வேண்டேனான் கொள்ளியும்பின��� வேண்டேன்\nஉள்ள மகனை யுருக்கமுடன் நீவளர்ப்பாய்\nநாட்டாரைப் போலேயு நான்கண்ட தென்னவுண்டு\nவீட்டில் விஷமாகி விட்டாயே நீ போவி\nபடுபாவி யுன்னானான் பட்டது கோடியுண்டே\nகொடும்பாவி யுன்னாயி கொன்றெனைக் கூலவைத்தாள்.\nபாவையுரை கேட்டுப் பாக்கிய மென்றவரும்\nஆவின் பாலிட்டே யருமை மகவளர்த்தார்.\nபுண்ணான நெஞ்சாறப் பூமகனைக் கண்டதினால்\nகண்ணாள னென்றெயக் கான்முளைக்குப் பேருமிட்டார்\nஅப்பா லகன்றாலும் அம்மைமுகம் பாரானாம்\nதுப்பான தந்தைதனைச் சொப்பனத் திலுந்துறவான்\nஅரியவழி போனாலும் அப்பனுடன் போவானாம்\nபெரியமலை காடெனிலும் பின்னே தொடர்வானாம்.\nஅக்குழந்தை யிவ்வா றருமையுடன் வளரத்\nதக்க மகிழ்ச்சியுடன் தந்தையும் தானிருந்தார்.\nதாயாதி வீட்டில் தலைவர்கள் போயொழிந்தார்\nமாயாத வெட்டுணியும் மற்றையவர் நன்மனையாள்\nஅழிகண்ட னோடு மடைய மடிந்தார்கள்\nஇழவுரிமை யாங்கவர்க்கு மேற்றபடி தானடத்தித்\nதான்றோன்றி மைந்தனுக்குத் தக்கமதி யுரைத்தே\nஈன்றாள் மனப்படிக்கே யெல்லா வுரிமைசெய்தும்\nஅவரவர்க் கேற்ற வரியவுப சாரம்பண்ணி\nவேதப் பொருளுணர்ந்த வேதாந்தி யாங்கொருவர்\nபோத பொருளுணர்ந்த வேதாந்தி யாங்கொருவர்\nபோத மனுட்டானம் பொய்யா வசனமுள்ள\nநிசயோக சித்தியென நேர்ந்த பெயருடையார்\nகசியு மருளுடையார் காலவியல் கண்டறிவார்\nஅவதானி தன்மனதிற் காறுதல் சொல்லவல்லார்\nபுவியின் சுகந்துறந்து போம்வழியில் நோக்கமுள்ளார்\nஉயிருக் குயிராக வுற்றவ தானியர்க்குத்\nதயிரியஞ் சொல்லித தளர்வை யொழித்திடுவார்\nதளர்வை யகற்ற வல்லதண்டுணைவ ரின்னொருவர்\nஇளமை யடக்கமுளார் ஏற்கு மதியுடையார்\nவீணெண்ணங் கொள்ளாதார் மேலைக் கருத்துடையார்\nகாணு மெவரிடத்தும் கண்ணோட்டந் தானுடையார்\nசுமதி யெனும்பெயரார் தோழ ரவதானியர்க்குச்\nசமயத் துயிருதவும் தன்மையுள்ள மெய்த்துணைவர்\nஈங்கிவ் விருவ ரிணக்கத்தால் உள்வருத்தம்\nதாங்கி யவதானி தைரியங் கொண்டிருந்தார்\nஆசுகவி பாடி யவதானஞ் செய்தவரும்\nபேசு புகழ்மேவிப் புலவருந் தானிந்தார்\nகொள்ளிவாய் நீலியின்னங் கூடியே சூலடைந்து\nமெள்ளவே வீண்றோளோர் விரமுள்ள வாண்மகனை\nமூன்று பிராயமந்த முத்துமகன் வளர்ந்தான்\nதோன்றும் வலிமையுள்ள சுந்தரன் தான்வளர்ந்தான்\nதோகையு மக்காலம் துன்னிக் கருத்தரித்தாள்\nஆகா வழியான அம்மையிடம் போகவென்றே\nஏழைக் குறும்பனெனு மேற்றவுடன் பிறந்தான்\nவாழுங் கொல்லூர்க்கு வரிசையாய்ப் போகவென்று,\nதன்னற் கணவனுரை தட்டிக் கழித்துவிட்டு\nமுன்னிணைப் பிள்ளையோடு மூளியுந் தான்முடுகிப்\nபோனாளே போனாளே புத்திகெட்ட பெண்ணீலி\nதானாகப் போனாள் தலைமதங் கொண்டவளும்\nபோன விடத்தினிலே பொன்மகனைத் தான்வளர்க்க\nஆனபே ரில்லாமல் ஆங்கவன் மாண்டுபட்டான்\nமகன்பட்ட செய்தியந்த மானவனுந் தான்கேட்டு\nமிகவு மனந்தளர்ந்து மெய்ம்மறந்து மேலழுவார்\nஉண்டான பாவமெல்லாம் ஓருருவ மாய்த்திரண்டு\nபெண்டாக வந்தாளே பெண்ணீலி யென்றனுக்கு\nநகைக்க வுடம்பெடுத்து நன்மையற்ற மாபாவி\nபகைத்து மனம்பதைக்கப் பண்ணினா ளென்னசெய்வேன்\nபத்தா வுயிரறுக்கும் பாதகி யென்றழுவார்\nநித்தங் கொடுமைபுரி நீலியே யென்றழுவார்\nமனங்கொதிக்க வைத்தாளே மாபாவி யென்றழுவார்\nஇனமென்ன செய்வாளோ வேழையே னென்றழுவார்\nஈரமற்ற பாவி விரக்கமற்ற சண்டாளி\nதாரமென வந்த சதிகாரி யென்றழுவார்\nஏதேது செய்தாய் இரும்பொத்த வன்மனத்தாய்\nதீதின்ன மென்னவென்ன தேடுவா யென்றழுவார்\nநானும் வருந்தி நவின்றதெல்லாங் கேளாமல்\nஊன மனதின்படி யொட்டாரங் காட்டிவிட்டாய்\nகாலிலே நின்றுமொரு கண்மணியைக் கொண்டுசென்றாய்\nபாலனைத் தின்றாய் பழிகாரி யென்னசெய்வேன்\nஎன்னப்பா கண்மணியே யெங்கு நடந்துவிட்டாய்\nபன்னி யழைக்கப் பரிந்தெதிர் வாராயோ\nமுத்தண்ணா முன்புவந்தோர் முத்தந்தா வென்னரசே\nபத்தியாய்ப் பாட்டியிதோ பாலடிசி லூட்டிவாளே\nகல்லோடா வுள்ளங் கசந்தோமோ நாங்களப்பா\nஇல்லையோ தெய்வமுந்தா னெங்களுக் கென்னசெய்வோம்\nமண்ணுக் கிரையாய் மணிமகனைத் தான்கொடுத்தாள்\nகண்ணிலே காட்டாமல் கால்மாண்டு போகவைத்தாள்\nஇன்ன பரிசாக விவரழுது வாடுகையில்\nதன்னை மதித்திருக்குந் தையல்நிலை பகர்வாம்\nசூலும் வளர்ந்துபின் பச்சூர்ப்பணகை யீன்றெடுத்தாள்\nஏலங் குழலாளை யேற்றமுள பெண்ணமுதை\nகைக்குழந்தை யந்தக் கலியாணி தன்னோடு\nதக்க குணம்படைத்த தாயின் மனையகன்று\nமறித்துங் கணவனிடம் வந்தாளே வாய்நீளி\nகறுத்து மனங்கொதித்துக் காந்தாரி மாமியுடன்\nவாலாய மாகவவள் வன்போர் விளைக்கலுற்றாள்\nகாலங்கள் கண்ட அந்தக் காந்தாரி தானிளையாள்\nபொறுமையிலாக் காந்தாரி போரி லிளைக்காளாம்\nகறுவுடைய வாய்நீளி கல்ல லிடுவாளாம்\nபேயாட்டம் பேய்க்கூச்சல் பேயழுகை வீட்டினிலே\nவ��யாடிப் பட்டிமக்கள் வாழ்வு குலைந்தார்கள்.\nஅருமையாய்த் தான்வளர்த்த வன்னைக்குத் தான்பரியின்\nபெருமை குலைக்கவந்த பெண்ணீலி வைவாளாம்\nபெண்ணீலி முண்டைவழி போகாதே யென்றுரைத்தால்\nகண்கண்ணீ ராயழுது காந்துவாள் காந்தாரி.\nஇருவரையும் வேறா யிருத்தினாலூர் நகைக்கும்\nஇருவருறை வீடோ வெரியுஞ் சுடுகாடு\nவீட்டி லிருப்பதிலை வெம்பு மனத்தவரும்\nதாட்டிக யோகியுடன் சற்காலந்தான் கழிப்பார்\nவேளைக்குச் சோறின்றி மெய்வருந்தித் தான்படுவார்\nநாளுக்கு நாள்மெலிந்து நைந்தா ரவதானி\nபடும்பாடு போதாமற் பாவலர் தாயுமப்போ\nகொடும்பாவி யென்னுமொரு கூடப் பிறந்தவளை\nமுளையி லறுத்துலகில் விடுபட்டி யானவளை\nவிளையுங் கலகமென்றால் விட்டேனோ வென்பவளை\nபல்லுக் கருகிப் பதறாமல் வைபவளை\nஇல்லாதும் பொல்லாதும் இட்டுப் பிணைப்பவளை\nஉறவு போலுற்றுக் குளவிபோல் கொட்டுவாளை\nகறுவி நடுத்தெருவில் கைமண் ணிறைப்பவளை\nஒண்டின வீட்டுக் கிரண்டு நினைப்பவளை\nமிண்டுகள் செய்துபின்பு வீண்பழி போடுவாளை\nசிறுதனந் தேடத் திறமிக்க கொண்டவளை\nஅறுதாலி யாரை யழைத்துத் தன்வீட்டிருத்தி\nநன்மகன் பேரதனை நாளுங் கெடுப்பதற்குத்\nதுன்மை பலவிழைக்குந் துற்குறியைக் கூட்டிவைத்தாள்\nஅழிந்து விழுவாளும் ஆகாத தீங்கிழைத்துக்\nகுழந்தை கழுத்தில் குலவுமணி முதலாய்\nவீட்டில் திருடி வெளியிலே விற்றிடுவாள்\nகேட்டால் விளக்கணைத்துக் கிட்டிச் சபித்திடுவாள்.\nPrevious Post: ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nNext Post: ஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3274924.html", "date_download": "2020-08-14T22:05:21Z", "digest": "sha1:6KRCCOGYE6ZJ4SASP7CEZJMXRVHLDE6Y", "length": 8475, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்பேத்கா் பள்ளியில் சோ்ந்த தினம் கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅம்பேத்கா் பள்ளியில் சோ்ந்த தினம் கொண்டாட்டம்\nதமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில், அம்பேத்கா் பள்ளியில் சோ்ந்த தினம் ஆம்பூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nமாவட்ட த லைவா் வி.ஏ. அரங்கநாதன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜி. முல்லைமாறன் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் நேய.சுந்தா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அம்பேத்கா் குறித்து நினைவு கூா்ந்தாா்.\nஸ்கேடிங் விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவா் எம். ஹரீஸ் குமாா், தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வில் முதலிடம் பெற்ற ஏ.ஆா்த்தி, கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்புப் பணிகளை மேற்கொண்ட மின்வாரியப் பணியாளா் தே. மணிவண்ணன், சிறப்பாகப் பணியாற்றி வரும் தனியாா் பள்ளி ஆசிரியா் பி.அருண் ஆகியோா் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dmdryer.com/ta/tag/bread-crumbs-fluidized-bed-dryer/", "date_download": "2020-08-14T22:02:34Z", "digest": "sha1:XAK2DNFSLOJM5NARVOT5CKBRXMZRMXIQ", "length": 5758, "nlines": 182, "source_domain": "www.dmdryer.com", "title": "ரொட்டி crumbs Fluidized படுக்கை உலர்த்தி சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Daming", "raw_content": "\nரொட்டி crumbs Fluidized படுக்கை உலர்த்தி\nWLDH கிடைமட்ட ரிப்பன் கலவை\nEYH தொடர் இரண்டு பரிமாண கலவை\nDSH தொடர் இரட்டை திருகு கூம்பு கலவை\nபுளோரிடா திரவ படுக்கை Granulator\nYPG தொடர் அழுத்தம் தெளிப்பு உலர்த்தி\nGFG தொடர் உயர் திறன் திரவ படுக்கை உலர்த்தி\nரொட்டி crumbs Fluidized படுக்கை உலர்த்தி - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nஎக்ஸ்.எஃப் தொடர் கிடைமட்ட திரவ படுக்கை உலர்த்தி\nGFG தொடர் உயர் திறன் திரவ படுக்கை உலர்த்தி\nஓ.ஈ.எம் / ODM உற்பத்தியாளர் உருண்டை ரோலர் Granu செய்தல் ...\nஓ.ஈ.எம் உற்பத்தியாளர் தொழிற்சாலை தொடர்ச்சியான உலர் எம் ...\nபிளாஸ்டிக் துணை குளிர்விப்பான் மொத்த விற்பனை டீலர்கள் ...\nஅஸ்பால்ட் தாவர பெரிய தள்ளுபடி ரோட்டரி உலர்த்தி ...\nஇல்லை. 10, மேம்பாட்டு வட்டாரம், ZHONGJIANG, ZHENGLU டவுன், TIANNING மாவட்டத்தில் சங்கிழதோ ஜியாங்சு மாகாணத்தில், சீனா.\nஎப்படி மையவிலக்கு தெளிப்பு உலர்த்தி கோர் தேர்வு ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113516/", "date_download": "2020-08-14T23:54:59Z", "digest": "sha1:4DXSREE6SWA7VE26VEX3SMOTJWY4G45V", "length": 41002, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம்\nசாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி\nஅழகியபெரியவனின் இந்தப்பேட்டியைப்பற்றி உங்கள் கருத்து என்ன குறிப்பாக இதில் நூறுநாற்காலிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கர���த்தால்தான் இதைக்கேட்கிறேன். ஏற்கனவே இன்னொரு தலித் எழுத்தாளரும் இதைச் சொல்லியிருக்கிறார். இதிலுள்ள பல வரிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் அது இரட்டைவேடமாகவே அமையும் என்பது ஒரு கருத்து. எழுத்தில் நேரடியாக அப்பட்டமாக ஒரு குரல்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொரு குரல். இந்த இரண்டு பிரச்சினைகளாலும்தான் இங்கே தலித் இலக்கியமே சூம்பிநின்றுவிட்டிருக்கிறது என்பது என் கருத்து. உங்கள் எதிர்வினை என்ன என அறியவிரும்புகிறேன்\nஅழகியபெரியவன் நெடுங்காலமாகவே எனக்கு தனிப்பட்ட முறையிலும் அறிமுகமான படைப்பாளி. ஒரு காலகட்டத்தில் அவர் ஒரு முதன்மையான எழுத்தாளராக எழுந்து வருவார் என நம்பி எழுதியிருக்கிறேன். தலித்துக்களின் நிலவுடைமை பற்றியும், அது ஒரு நாவலுக்கான கருவாக ஆகமுடியும் என்பதைப்பற்றியும் அவரிடம் பேசிய நினைவு வருகிறது. தமிழினி பதிப்பகத்துக்கு அவருடைய தொடக்க நூலை வெளியிடும்பொருட்டு பரிந்துரைசெய்துமிருக்கிறேன்.\nபின்னாளில் பொருட்படுத்தும்படியான ஓர் இலக்கியவாதியாக அவரால் ஆகமுடியவில்லை. ஏன் என்பதற்கான காரணங்கள் அனைத்தும் அவருடைய இந்தப்பேட்டியில் உள்ளன. இந்தப்பேட்டி ஓர் அரசியல்வாதியின் பேட்டி, எழுத்தாளனின் பேட்டி அல்ல. எழுத்தாளனை அடையாளம் காட்டும் ஒரு வரியைக்கூட அவரால் சொல்லமுடியவில்லை. அரசியல்வாதி பொதுவாக அனைவரும் பார்க்கும் பார்வையையே தானும் கொண்டுள்ளான், அந்த அனைவருக்குமான குரலாக பேசிப்பேசி தன்னை ஆக்கிக்கொள்கிறான். எழுத்தாளன் என்பவன் அனைவரும் காணாமல்கடந்துபோகும் ஆழங்களை நோக்கிச் செல்பவன். ஆகவே பொதுவான பார்வையுடன் முரண்படுபவன், பொதுவான ஆழ்மனத்தின் பிரதிநிதியாக ஒலிப்பவன்.\nபேச்சாளராகவும் அரசியல்செயல்பாட்டளராகவும் தன்னை மாற்றிக்கொண்ட அழகியபெரியவன் தன்னை அறியாமலேயே இலக்கியத்துக்கான உளச்சூழலில் இருந்து அகன்றார். அகத்தாலும் அரசியல்வாதியாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். இலக்கியம் அவரிடமிருந்து முற்றாக நழுவியது. இந்தப்பேட்டி முழுக்க எல்லா தலித் அரசியல்வாதிகளும் சொல்லும் தேய்வழக்கான வாதங்கள் மட்டுமே உள்ளன. அந்தரங்க அனுபவத்திலிருந்து எழும் ஒர் அவதானிப்புகூட இல்லை.\nஇந்தப்பேட்டியின் தலைப்பில் இர���ந்தே ஆரம்பிக்கிறது அந்த அரசியல்வாதித்தனம். ’சாதியம் மேலும் கூர்மையடைந்துள்ளது’இது எவ்வகையிலேனும் உண்மையா உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா உண்மை என்றால் அயோத்திதாசர், இரட்டைமலைச் சீனிவாசன் ,எம்.சி.ராஜா முதலான தலித் சிந்தனையாளர்கள், காந்தி அம்பேத்கர் ஈ.வே.ரா முதலான அரசியல்முன்னோடிகள் அனைவருமே முற்றிலும் வீண்பணிதான் ஆற்றினார்களா இல்லை என எவரும் அறிவார். இருந்தும் இக்கூற்று எப்படி வருகிறது\nஅரசியல்வாதிகள் இதைச் சொல்வார்கள். எப்போதுமே பிரச்சினையை நிகழ்காலத்தில் மட்டும் வைத்துப்பார்த்து, செயற்கையாக ஒருமுனைப்படுத்தி, உச்சகட்டவிசையுடன் முன்வைப்பது அவர்களின் வழிமுறை. எழுத்தாளனுக்குத் தேவை இரண்டு அளவுகோல்கள். ஒன்று வரலாற்றுநோக்கு. இன்னொன்று தன் சொந்தவாழ்க்கையைக் கொண்டு ஆராய்ந்து நோக்கும் அகவய நோக்கு. இதில் ஏதாவது மேலேசொன்ன கூற்றில் உள்ளதா அரசியல்மேடையில் அடைந்த வரியை, அது ஒருவகையான உடனடி எதிர்வினையை பெற்றுத்தரும் என கற்றுக்கொண்டு, சொல்வதுமட்டும்தான் இது.\nஉண்மைதான், சாதியம் இன்றும் உள்ளது. ஆனால் இன்று ஒவ்வொரு தருணத்திலும் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக எழுந்துவரும் முதற்குரல் தலித் அல்லாத, முற்போக்கு எண்ணம்கொண்டவர்களுடையதுதான். தலித்துக்கள் இன்று அனைத்து நிலைகளிலும் உரிமைகளை, அதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். சாதியநோக்கு சென்ற தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறையில் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என எவருக்கும் தெரியும்.\nஎன் கல்லூரிக்காலம் முதல் இன்றுவரை பார்க்காஇயில் இப்படி ஒரு மாற்றம் இத்தனை விரைவில் நிகழுமென எண்ணியதே இல்லை. சாதியப் பழமைவாதிகளின் தரப்பிலிருந்து எழும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இத்தனைவிரைவாகச் சாதியக்கட்டமைப்பு சரிவதைக் கண்டு எழுவதுதான். இன்னும் செல்லவேண்டிய தொலைவு உள்ளது. ஆனால் வந்தடைந்த தொலைவு மிகமிக அதிகம். இலக்கியவாதி அல்ல இலக்கியவாசகனே உணரக்கூடிய ஒன்றுதான் இது. இலக்கியவாதி இத்தகைய யதார்த்தத்திலிருந்து மேலும் நுட்பமான அடித்தளங்களை நோக்கிச் செ��்பவனே ஒழிய பொத்தாம்பொதுவாக அரசியல்கூச்சல்களை எழுப்புபவன் அல்ல.\nஅழகியபெரியவன் இலக்கியத்திலும் கையாளும் வழிமுறையை அரசியல்வாதிகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். முதலில் எதிரியைக் கட்டமைத்துக்கொண்டு பேசத் தொடங்குவது. இந்தப் பேட்டியை வைத்தே இதைப்பார்ப்போம். அழகியபெரியவனின் எழுத்தின் அழகியல் குறைபாடுகளைப்பற்றி, வெளிப்பாட்டுப்போதாமைகளைப்பற்றி, முழுமைநோக்கின்மையைப்பற்றி எவரேனும் ஏதேனும் சொன்னால் அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும் அவர் சாதியமேட்டிமை நோக்கில் பேசுகிறார் என்பார். ‘யோக்கியதை பல்லிளிக்கிறது’ வகையான சொற்றொடர்கள் வரும். அந்நிலையில் இலக்கியவாசகர் எவரேனும் எதிர்வினையாற்றுவார்களா\nஒரே ஒருவகை எதிர்வினைதான் எழுந்துவரும். பொதுவெளியில் பொய்யான புரட்சிகரத்தை நடிக்கும் சிலர், தலித்துக்களுக்காக நெக்குருகி கண்ணீர்மல்கும் பாவனை கொண்டவர்கள், ’ஆகா ஓகோ அய்யய்யோ’ என்பார்கள். அதுவும் மேடையில் மட்டும். அந்த பொய்யர்களின் உரைகளுக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. இதுதான் அழகியபெரியவன் இன்று சென்று நின்றிருக்கும் இடம்.\nஎழுதவரும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாக ஆகவேண்டிய விஷயம் இது. நீங்கள் எவராகவும் இருங்கள், இங்கே வாசகன் என்று வந்து நிற்பவனின் அறிவையும் மனசாட்சியையும் நோக்கிப் பேசவே வந்துள்ளீர்கள். இலக்கியம் என்பது ஆழமான, அந்தரங்கமான ஓர் உரையாடல். படைப்புக்கு முன்னதாகவே ”அடேய் தலித் விரோதிகளா’ என்ற ‘போஸ்’ எடுத்துவிட்டால் அவமதிக்கப்படுபவன் வாசகனே. அவன் அப்படைப்பாளியை அணுகமாட்டான். ஊடகங்களில் ஒரு புரட்சியாளப்பிம்பத்தைப் போலியாகக் கட்டமைக்கலாம், வாசகனின் ஆழத்துடன் பேசும் எழுத்தாளனின் பிம்பம் அல்ல அது.\nவாசகன் ஒரு தனிமனிதனாக சாதிக்குள் மதத்துக்குள் அன்றாடச்சிறுமைகளுக்குள் இருப்பவனாக இருக்கலாம். ஆனால் வாசிக்கையில் அவன் திறந்து வைக்கப்பட்ட ஆழ்மனம். அதனுடன் நீங்கள் பேசுகிறீர்கள். அவனுடைய அறவுணர்ச்சியுடன் நுண்ணுணர்வுடன் கைகோர்க்கிறீர்கள். உங்கள் எழுத்தை ஏற்று உங்களாக மாறி உடன்வருவது அதுதான்.\nஇதை ஒரு லட்சியக்கருத்து என்று சொல்லலாம். ஆனால் இதை நம்பித்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவேதான் தலித் இலக்கியம் உயர்சாதியினனுக்குள்ளும் ஊடுருவுகிற���ு. அதை அவமதித்து முத்திரைகுத்தும் அரசியல்வாதி இலக்கியவாதி அல்ல. அந்த ஆழ்மனத்தை, மனசாட்சியை நம்பி அதனுடன் உரையாடியமையால்தான் பூமணியும் இமையமும் சோ.தருமனும் இலக்கியவாதிகள்.\nநூறுநாற்காலிகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாருங்கள். முதலில் நூறுநாற்காலிகள் தன்னை தலித் இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அது ஆசிரியனின் உள்ளம் ஈடுபட்ட ஒரு வாழ்க்கைமுடிச்சு. அவன் தன் கற்பனையால் அதை அறிய முயல்கிறான். இன்னொரு எழுத்தாளன் என்றால் அதை வேறுவகையில் எழுதியிருப்பான். அந்த எழுத்தாளனே இன்னொரு முறை இன்னொரு கோணத்தில் எழுதக்கூடும்\nஎல்லா நல்ல கதைகளும் இப்படித்தான் எழுதப்படுகின்றன. தலித் பிரச்சினையை பேசுவதற்காக, தலித் பிரச்சினையின் அனைத்துதளங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்து அதை நிறுவுவதற்காக ,ஓர் அரசியல்பிரகடனமாக எழுதப்பட்ட ‘உதாரணகதை’ அல்ல நூறுநாற்காலிகள். அப்படி எழுதப்பட்டால் அதற்கு இலக்கிய மதிப்பு ஏதுமில்லை.\nஇதேபோல இஸ்லாமியர்கள், பழங்குடிகள் என பலருடைய வாழ்க்கையை நான் எழுதியிருக்கிறேன். ஒரு வாழ்க்கையை இன்னொருவர் எழுதமுடியாது என இலக்கியம் அறிந்த எவரும் சொல்லமாட்டார்கள். இன்னொருவரின் வாழ்க்கையை ஒருவர் எழுத முடியும் என்ற அடிப்படைமீதுதான் இலக்கியம் என்னும் அறிவியக்கமே எழுப்பப்பட்டுள்ளது.. இன்னொருவரின் வாழ்க்கையை எழுதமுடியாது என்றால் எழுதப்பட்ட இன்னொருவரின் வாழ்க்கையை வாசிக்கவும் உணரவும் மட்டும் முடியுமா என்ன அழகியபெரியவன் தலித்துகளுக்காக மட்டுமா எழுதுகிறார்\nஅழகியபெரியவனுக்கு இதைப்புரியவைக்கவே முடியாது. ஆனால் இதை வாசிக்கும் நல்ல வாசகன் அந்தரங்கமாக நான் சொல்வதை உணர்வான் ’பிறிதின்நோய் தன்னோய் போல் தோன்றும்’ ஓர் இலட்சியநிலை உள்ளது. அனைத்து நல்ல படைப்புகளும் அந்நிலையின் ஏதேனும் ஒரு படியில்தான் உள்ளன. அழகியபெரியவைன் அந்த வரியை ஒருமுறையேனும் இலக்கிய அனுபவத்தை அடையாதவர்கள்தான் சொல்வார்கள். உளம்வரண்ட எளிய அரசியல்வாதிகள் அவர்கள்.\nநூறுநாற்காலிகள் ஒரு வாழ்க்கை முடிச்சின் பல கோணங்களை திறக்கும் கதை. அக்கதையில் சாதியச் சமூக அமைப்பின் ஒடுக்குமுறை பேசப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் உக்கிரமான சித்திரங்கள் வழியாக. ஆனால் இவர்கள் எழுதும் மேடைப்பிரச்சாரக் கதைகளி��ுள்ளதுபோல உரத்த கூச்சலாக அல்ல. உதாரணமாக, ஒருபக்கம் குரூரமான ஒடுக்குமுறையும் மறுபக்கம் குறியீட்டு ரீதியான வணக்கமுமாக இச்சமூகம் கொள்ளும் பாவனை அதில் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்..\nவாசித்த எவருக்கும் தெரியும், கல்விநிலையம் முதல் அரசுநிர்வாகம் வரை ஒவ்வொரு படியிலும் காப்பன் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு மாறுவேடங்கள்தான் கதையே. அதில் சுட்டப்பட்டிருப்பவர்களே அதை உருவாக்கி அதன்மேல் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் மீதான எதிர்ப்பே காப்பன் கோரும் நூறுநாற்காலிகள். அவர்களிடமுள்ள பசப்பல்கள், பாவனைகள் கதை முழுக்க பல்வேறு கோணங்களில் வெளிவருகின்றன . அழகியபெரியவன் எழுதுவதுபோல வெற்றுக்கூச்சல்களால் ஆனது அல்ல நூற்நாற்காலிகள். ஆகவேதான் அவரைப்போன்றவர்கள் எழுதும் எந்தக்கதையையும் விட பற்பலமடங்கு தீவிரப் பாதிப்பை அது உருவாக்குகிறது. எழுதப்பட்டபின் எட்டாண்டுகளாக ஒவ்வொரு நாளும் பேசப்படுகிறது. அதுதான் கலையின் ஆற்றல்.\nகாப்பனுக்கும் அவன் அன்னைக்குமான உறவு, காப்பனுக்கும் அவன் ஆசிரியனுக்குமான உறவு , காப்பனுக்கும் அவன் மனைவிக்குமான உறவு என பல தளங்களாக பரவும் கதை அது. ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டி இதுதான் தீர்வு என்று அறைகூவுவதில்லை. அது இலக்கியத்தின் பணி அல்ல. அழகியபெரியவனின் உள்ளத்தில் இருப்பது கட்சியரசியலின் துண்டுப்பிரசுரத்தை கதையாக மாற்றும் ஒர் அணுகுமுறை. நூறுநாற்காலிகள் போன்ற பலமுகம் கொண்ட , ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் கதையை அவரால் வாசித்தறியக்கக்கூட முடியவில்லை. .\nஇந்த நிலையில் இருந்துதான் இப்பேட்டியின் மனநிலை உருவாகிறது.அழகியபெரியவன் தலித், ஆனால் அவரால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதமுடியவில்லை. ஆகவே நாங்கள்தான் எழுதுவோம், எங்களால்தான் எழுதமுடியும் என்ற கூச்சல் எழுகிறது. ஒருவகையான ஆதங்கம் மட்டும்தான் இது.\nமுன்பு இதைப்பற்றி ஓர் அறை உரையாடலில் அலெக்ஸ் சொன்னார். “தலித்துகள் மட்டும் அல்ல, மொத்த தமிழகமே தலித்துக்களின் மீதான ஒடுக்குமுறை பற்றி தங்கள் நோக்கில் பேசவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுவேன். இந்தச் சாதியச் சூழலில் இருந்து எழுந்து வரும் எந்தக்குரலும் எங்களுக்கு ஏற்புடையதே. நாங்கள்தான் எழுதுவோம், மற்றவர்கள் எழுதினால் அது இரட்டைவேடம் என்றெல்லாம் பேசுபவர்கள் தலித் இயக்கம் மீதோ தலித்துக்கள் மீதோ கரிசனை கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களுக்கான இடத்தை இப்படி கோரிப்பெற முயலும் எளிய எழுத்தாளர்கள் மட்டும்தான்” இதுதான் உண்மையான தலித் களப்பணியாளனின் குரல்.\nவெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு குரல்களாகவே இலக்கியம் செயல்படும். இலக்கியம் என்பதே அதன்பொருட்டுத்தான். தான் கொண்டுள்ள ஒற்றைநோக்கு தவிர அனைத்துமே தவறு, சூழ்ச்சி என்றெல்லாம் பேசுவது களப்பணியாளனின் குரல் அல்ல, மேடைவீராப்பு காட்டும் அரசியல்வாதியின் குரல்\nநான் எழுதியது தலித் இலக்கியம் அல்ல. நான் எழுதியது என்னைத்தான். காப்பனாக மாறி நான் தேடிச்செல்லும் ஓர் அறக்கேள்வி. நான்தான் ஏசுவைத்தேடி சமேரியாவுக்குச் சென்றவன்[வெறும்முள்] மகாபாரதச் சூழலில் அறத்தடுமாற்றத்துடன் சார்வாகனைச் சந்தித்தவன் [திசைகளின் நடுவே] இதை உணர இலக்கியவாதியின் உள்ளம் தேவை\nநூறுநாற்காலிகளை வாசிக்கும் அத்தனைபேரும், அந்தணர் முதல் அயல்நாட்டவர் வரை அவ்வாறு காப்பனாக மாறி அதை வாசிக்கிறார்கள், வாழ்கிறார்கள். அது அவர்களுக்கு காப்பனின் பிரச்சினை அல்ல, அவர்களின் பிரச்சினை, மானுடப்பிரச்சினை.எல்லா நல்லஎழுத்தும் அப்படித்தான். அழகியபெரியவனால் அதைப்புரிந்துகொள்ள இன்றைய உளநிலையில் இயலாது. எழுத்தாளனின் வீழ்ச்சி என்பது இதுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் கவனமாக இருக்கவேண்டியது தன்னையறியாமலேயே இவ்வீழ்ச்சி, இந்த உருமாற்றம் நிகழும் தருணத்தைத்தான்.\nசாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி முழுமையாக\nநூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45\nமலர் கனியும் வரை- சுசித்ரா\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65\nஈரோடு விவாதப்பட்டறை - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2017/09/41.html", "date_download": "2020-08-14T23:45:10Z", "digest": "sha1:UPM4X62UADVFN4CHXFTPIXO6U3OJGU4R", "length": 61255, "nlines": 973, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "மத்தியச் சிறைகளில், ‘‘மநு வரையுங்கலை!’’ ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nமத்தியச் சிறைகளில், ‘‘மநு வரையுங்கலை\nகடிதம், கைதி, நூலகம், மத்திய சிறை, மநு வரையுங்கலை\nநம் சமுதாயம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் தன்னார்வலர்களின் நிதியுதவியோடு, இதுவரையிலும் வெளியிட்டுள்ள நீதியைத்தேடி... உள்ளிட்ட ஏழு நூல்களையும்..,\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொதுநூலகங்கள், ச���றைச் சாலைகள், நீதிமன்றங்களுக்கு பெரும் முயற்சி எடுத்து வழங்கி வருகிறோம்.\nநமது இந்த முயற்சி எதிர்ப்பார்த்த அளவிற்கு வேலை செய்திருக்கிறது என்பது, அவ்வப்போது நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கிறது.\nஆமாம், இதன் உச்சகட்டமாக முதலில் நிதிபதிக்கான பணியில் சேருபவர்களுக்கு, அவர்களுடைய பயிற்சிக் காலத்தில், நம்முடைய நூல்களைத்தான் படிக்கக் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை..,\nநம்முடைய வாசகர் திரு. சரவணனின் வழக்கை முதலில் விசாரித்து இராஜமாணிக்கம் என்பவர், நம்மிடமே சொல்லி விட்டார் என்ற விபரத்தை ‘‘மநு வரையுங்கலை’’ நூலில், பக்கம் 638 இல் சொல்லி உள்ளேன்.\nஇந்த வழக்கு, எதிர்மனுதாரர் ஆன நம் வாசகர் சரவணனது சட்ட அறிவுக்கு ஈடுகொடுக்க முடியாமல், சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர்கள் பலர் மாறிமாறி வாதாடியும் பலன் அளிக்கவில்லை.\nஆமாம், சிறிய செலவுத் தொகையோடு வழக்கு தள்ளுபடி செய்ய வைத்து, வாசகர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். முழுமையாக வர வேண்டிய செலவுத் தொகைக்காக தனியாக மநு அல்லது வழக்கு ஒன்றை தொடுக்கச் சொல்லி உள்ளேன்.\nஒவ்வொரு நூலிலும், ஒவ்வொரு தத்துவத்தை முன்மொழிந்து உள்ளேன். இந்த வகையில், மநு வரையுங்கலை\nஅரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்\nஎன்ற தத்துவத்தை அட்டைப் படத்திலேயே அச்சிட்டு உள்ளேன். உண்மையை ஒளித்து வைக்காமல் வெளிப் படையாகத் தானே சொல்லனும். அதான்\nஇப்படி, நூல்களை நன்கொடையாக அனுப்புவதற்கான ஒப்புதலை, அவர்களாக அனுப்பினால்தான் உண்டே ஒழிய, நாம் கேட்டு வாங்கி ஆவணங்களைப் பராமரிக்கும் வேலை யைச் செய்வதற்கு நேரமில்லை என்ற நிலையில், இக்கைதியின் கடிதம் மத்திய சிறை நூலகத்தில் ‘‘மநு வரையுங்கலை’’ நூல் உள்ளதை தெளிவுபடுத்துகிறது.\nஅதே சமயம் ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி’’ நூலை கேட்டுள்ளதால், நீதியைத்தேடி... உள்ளிட்ட மற்ற நூல்கள் இல்லையோ என்றே எண்ணவேண்டி உள்ளது. இதுகுறித்து தகவலைக் கேட்டு கடிதம் எழுதி உள்ளார்கள்.\nமேலும், ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி’’ நூலில் மட்டுமல்லாமல், எல்லா நூல்களிலுமே சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்பதற்கான யோசனை களை சொல்லி உள்ளேன். ஆகையால், இதுபற்றியும் எழுதி உள்ள கடி���த்தில் எடுத்துக்கூறி உள்ளார்கள்.\nவெளியில் உள்ளவர்களை விட சிறையில் உள்ளவர் களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியம் புரியும். இதிலும், தன் பக்கம் நியாயம் இருந்தும் அநியாயமாய் தண்டனைக்கு ஆளானவர்கள், உரிமையை இழந்தவர் களுக்கு அதற்கான காரண காரியங்களை தெளிவுபடுத்தி, அதிலிருந்து மீள வழிகாட்டி போராடத் தூண்டும்.\nஇப்படிப்பட்ட ஓர் உணர்வு, இந்த கடிதத்தை எழுதியுள்ள முறையில் நன்றாகவே தெரிகிறது.\nஆனாலும், சிறையில் உள்ளவர்கள் போராடுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு ஆகையால், வேலூரில் இருக்கும் வாசகர்கள், இக்ககைதியை சந்தித்து தங்களால் இயன்ற சிறுசிறு உதவிகளைச் செய்வதன் மூலம், தங்களுக்கு கிடைக்காத புதுப்புது அனுபவங்களைப் பெறலாம், இதனை தங்களின் வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், இந்த அ(ரி,றி)ய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇப்படி, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங் களுக்கு வழங்கி உள்ளோம்.\nஆகையால், பொதுமக்கள் இதனைப் படித்தும், பயன் படுத்தியும், தங்களின் பணத்தை சேமித்தும் பலனடைய கேட்டுக் கொள்கிறோம்.\nஒருவேளை நீதியைத்தேடி... உள்ளிட்ட நம் நூல்கள் இல்லை யெனில், நூலகருக்கு எழுத்து மூலமான கடிதத்தைக் கொடுத்து விளக்கம் கேட்கவும். இயன்றால், இதன் நகலை கேர் சொசைட்டிக்கும் அனுப்பவும்.\nஇவ்விடைப் பதிவின் தேதி: 17-10-2017\nமதுரை மத்திய சிறையில் இருந்து, தீபாவளி திருவிழாவுக்கு என்று பரோலில் வந்துள்ள ஆயுள் தண்டனை கைதி தா. கணேஷ் கண்ணன் என்பவர். மதுரை மத்தியச் சிறை நூலகத்தில், ‘‘மநு வரையுங்கலை’’ படித்தாகவும் கூறி உள்ளார்.\nமுதலில் இந்நூலை படித்தபோது, எதிர்மறையாக இருப்பதாக எண்ணி நம்மை குறித்து மிகவும் கோபம் அடைந்தாராம். ஆனால், பின் ஏனோ மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றவே, படித்த போதுதான், அந்நூலில் சொல்லப்பட்டு உள்ள உண்மைகள் புரிந்ததாம்\nஎனவே, நம் நூலிலுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், 20 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டி இருப்பதாகவும்..,\nஆகையால், இன்றே நீதியைத்தேடி... உள்ளிட்ட ஏழு நூல்களையும் அனுப்பி வைக்க கோரி, இ மணியா��்டர் அனுப்ப, இன்றே புத்தகங்களை அனுப்பியாகி விட்டது.\nஇவருக்கு 18 வயது 3 மாதங்கள் ஆன போது, பொய் வழக்கு ஒன்றில் பொய்யான பெயரில் சேர்க்கப்பட்டு, தண்டனைக்கு உள்ளானதால், இவரின் அப்பா மனமுடைந்து இறந்து விட்டதாக கூறி உள்ளார்.\nஇவர் வழக்கில் வாதாடிய பொய்யர்களுக்கு, சுமார் 30 இலட்ச ரூபாயை கட்டணமாக கொடுத்து உள்ளாராம்.\nஇப்படிப்பட்ட கீழ்தரமான தொழிலை வேர் அறுக்க தொடங்கி உள்ள நம்மை கண்டு பிரம்மிப்பதாகவும், வெளியில் வந்ததும் தன்னால் இயன்ற வகையில் சட்ட விழிப்பறிவுணர்வை மக்களிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஇவ்விடைப் பதிவின் தேதி: 21-11-2017\nவெளியில் இருப்பவர்களை விட, சிறையில் இருப்பவர் களுக்கே நம் நூல்களின் விவேகம் புரியும்.\nஆமாம், மதுரை மத்தியச் சிறையில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நூல்களைப் பற்றி தெரியும்.\nஆனாலும், அப்போது சட்ட விரோதமாக தொழில் செய்யும் பொய்யர்களுக்கு வக்காலத்து வாங்கினார், மேலே புத்தகங்களை வசாங்கிக் கொண்டு சிறைக்கு போனதாகச் சொன்ன கணேஷ்கண்ணன். ஆகையால், ‘உன் விதியை, நீதான் மாற்றிக் கொள்ள வேண்டுமே ஒழிய, நான் மாற்ற முடியாது’ என விட்டு விட்டேன்.\nஅதன் பிறகு, அதே சிறையில் ‘‘மநு வரையுங்கலை’’ நூலைப்படித்த பின்னரே, நான் சொல்வதெல்லாம் சரிதான் என ஞானோதயம் பிறந்து, தீப ஒளித்திருநாளுக்கு பரோல் விடுப்பில் வந்தபோது, அனைத்து நூல்களையும் வாங்கிக் கொண்டு சிறைக்குச் சென்றார்.\nஅதன் பின் இந்த 23-10-2017 தேதியிட்ட கடிதத்தை எழுதி உள்ளார். நான்கு குறள்களையும் எழுதி உள்ளார்.\nஆக, யாருக்கு எப்போ எது விளங்கனுமோ, அப்பத்தான் அது விளங்கும் போலிருக்கிறது. இது முன்னரே புரிந்திருந்தால், இந்நேரம் வெளியில் கூட வந்திருக்கலாம்.\nஇவ்விடைப் பதிவின் தேதி 13-09-2018\nஆமாம், ஆயுள் தண்டனையில் இருந்து, நம் வாசகர் விடுதலை\nயாரோ செய்த கொலை வழக்கில், பொய்யாக சிக்க வைக்கப்பட்ட கணேஷ்கண்ணன் நம் நூல்களை வாங்கி இன்னும் ஒரு வருடங்கூட ஆகவில்லை.\nஆனால், நம் நூல்களைப் படித்த உத்வேகத்தில் ஆங்காங்கே சான்று நகல் கேட்டு கடிதம் அனுப்பி, தான் கொலையில் சம்பந்தப்பட்ட கண்ணன் அல்ல; கணேஷ்கண்ணன் என்று காவலூழியர்கள் முதல் நிதிபதிகள் வரை சான்றுகளை சேகரித்து விட்டார்.\nஇதனால், வேறு வழியின்றி, இனி இவனிடம் இருந்து நாம் தப்பித்தால் போதும் என்று, ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவர் சுமார் பத்து வருடம், எட்டு மாத நிறைவில் கடந்த 09-09-2018 ஞாயிறு அன்று தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.\nஇதுகுறித்த மற்ற தகவல்களை தக்க ஆதாரங்களோடு பிறகு வெளியிடுகிறேன்.\nஇதற்கு முந்தைய இடைப்பதிவின் இறுதியில் நான் சொன்னது போல ‘‘யாருக்கு எப்போ எது விளங்கனுமோ, அப்பத்தான் அது விளங்கும் போலிருக்கிறது. இது முன்னரே புரிந்திருந்தால், இந்நேரம் வெளியில் கூட வந்திருக்கலாம்’’ என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.\nஇப்போதாவது புரிந்து கொண்டதற்காக சந்தோசப் படனும். இளமையை சிறையில் கழித்து, இளமை முடியும் தருவாயில் புதியதொரு இல்வாழ்க்கையை தொடங்க உள்ள வாசகர் கணேஷ்கண்ணனுக்கு நம் வாழ்த்துக்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nமத்தியச் சிறைகளில், ‘‘மநு வரையுங்கலை\nசுப நிகழ்வில், உணவுச் சங்கடங்களை தவிர்க்க...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத���தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2020/04/blog-post_33.html", "date_download": "2020-08-14T23:43:18Z", "digest": "sha1:5MCYVVRCBUIB7USSEOVST6D2IVRYU7IN", "length": 11705, "nlines": 54, "source_domain": "www.todayyarl.com", "title": "’ஒடுக்கும் தேசிய மனநிலை’ கருணையின்றி எதிர்கொள்ள வேண்டிவரும் - டானியல் காந்தி ! - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ’ஒடுக்கும் தேசிய மனநிலை’ கருணையின்றி எதிர்கொள்ள வேண்டிவரும் - டானியல் காந்தி \n’ஒடுக்கும் தேசிய மனநிலை’ கருணையின்றி எதிர்கொள்ள வேண்டிவரும் - டானியல் காந்தி \non April 30, 2020 in இந்தியா, செய்திகள்\nநாய்களுக்���ான பெயர் வைப்பது என்பது எதேச்சையாக நடப்பதோ, அறியாமையில் நடப்பதோ அல்ல. அதுவும் ஒரு திரைப்படத்தில் பெயர் வைப்பதென்றால் போகிற போக்கில் யாரும் வைத்துவிட்டுப் போவதில்லை.\nதிரைப்படங்களில் கதாநாயகனுக்கான பெயர் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதில்லை. அப்படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் ’பெயர்’ பெருவதற்குப் பின்னால் ஒரு ’சிந்தனை’ உண்டு. அச்சிந்தனையின் வெளிப்பாடே அப்பெயர் காரணம்.\nபொழுது போக்காக ஒரு தேசத்தலைவன் பெயரை, புரட்சியாளன் பெயரை ஒரு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு யாரும் வைத்துவிடுவதில்லை. அப்படியாக செய்யப்படும் ஒரு படைப்பு, ஆக்கப்பூர்வமானதாகவோ, மக்கள் நேயமிக்கதாகவோ எவரும் கருதிவிட முடியாது.\nசகதேசிய இனத்தின் மாபெரும் தலைவன் பெயரை ’சாமானியமாக’ கடந்து செல்லும் மனநிலை ஆரோக்கிய மனநிலை அல்ல. ஒரு விடுதலைப் போராட்ட தலைவனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை, சாதி சனதானத்தை உடைத்த சீர்திருத்தவாதியை, பெண்விடுதலையை சாத்தியப்படுத்திய களத்தோழனை கண்டறியா, கேட்டறியா, போற்ற விரும்பாத கலைஞன் படைப்பாளியே அல்ல. அவ்வாறான நோய்க்கூறு மனநிலை கொண்டவர்களை எந்தச் சமூகமும் சகித்துக் கொள்ளாது.\nசாதிய ரீதியான இழிவும், இனரீதியான இழிவும் எதேச்சதிகார மனநிலையின் வெளிப்பாடு. இந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்தே எம் இனம் போராடி வருகிறது. அந்நிலை எங்கிருந்து எழுந்தாலும் எம் எதிர்ப்பு கூர்மையாகவே வெளிப்படும். இந்துத்துவ அரசியலை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்கள் ஒன்றிணைவை சீர்குலைக்கும் எவ்வித படைப்பும் பாசிச மனநிலை கொண்டதாகவே பார்க்கப்படும்.\nசனநாயகமற்ற மனநிலை கொண்டவர்களின் படைப்புகள் ‘சங்கி’ மனநிலைக்குச் சமம் அல்லது குப்பைகளுக்குச் சமம்.\nஉங்கள் படைப்பில் வரும் நாய்க்கு அரசியலாக பெயர் வைக்க விரும்பினால், ’ஒன்றரை லட்சம் தமிழர்களை.இனப்படுகொலை’ செய்யத் துணை போன அதிகாரிகள் பலர் உங்கள் மாநிலத்தை, உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை வைத்து நீங்கள் அழகு பார்க்கலாம்.\nஒடுக்கப்படும் தேசிய இனமாக உங்கள் குரல் இருக்குமெனில் அதை சக ஒடுக்கப்படும் தேசிய இனமாக நாங்கள் ஆதரித்து நிற்போம். ஆனால் ’ஒடுக்கும் தேசிய மனநிலை’யோடு நீங்கள் கரு���்துக்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் அதைக் கருணையின்றி எதிர்கொள்ள வேண்டிவரும். ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில், அரசியலாக ஒவ்வொருவரும் எங்கு நிற்கிறார்கள் என்பதே அளவுகோல்.\nTags # இந்தியா # செய்திகள்\nபுதிய பேராபத்து: குழந்தைகளை குறிவைக்கும் மர்ம அழற்சி கொரோனாவின் விளைவா\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலை...\nமட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் கணவாய் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியச...\nகொரோனா நோயாளிகளின் மாத்திரையால் கடுமையான பக்கவிளைவு: அமெரிக்கா எச்சரிக்கை\nகொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகக் கருதப்பட்டு வந்த ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் நோயாளிகளுக்கு கடும் பக்கவிளைவுகள் வருகி...\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nநான்கு மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தாமல் நாளாந்த நடவடிக்கை\nகொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் ஊரடங்கை தளர்த்தாமல் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/29123003/1746910/KGF-2-Sanjay-Dutt-Look-revealed.vpf", "date_download": "2020-08-14T23:23:35Z", "digest": "sha1:ZGDG7LLG2FKENWGCKLIGUOQUY5BJ7A3B", "length": 13103, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மிரட்டலான லுக்கில் சஞ்சய் தத் - வைரலாகும் கே.ஜி.எப் 2 பட போஸ்டர் || KGF 2 Sanjay Dutt Look revealed", "raw_content": "\nசென்னை 14-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமிரட்டலான லுக்கில் சஞ்சய் தத் - வைரலாகும் கே.ஜி.எப் 2 பட போஸ்டர்\nசஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.\nசஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.\nபிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்தது. இப்படம் ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.\nஇன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ஆக்ரோ‌ஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nகே.ஜி.எஃப் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nகே.ஜி.எப். 2 டீசர் வெளியாகுமா\nகேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேஜிஎப் 2-வில் இணைந்த கமல் பட நடிகை\nரசிகர்களை ஏமாற்றிய கேஜிஎப் ஹீரோ யஷ்\nமேலும் கே.ஜி.எஃப் பற்றிய செய்திகள்\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று\nசினம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா\nநடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்\nஎன்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர் தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://puthiyathisaigal.com/2020/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:54:18Z", "digest": "sha1:ADOEYH7FZC3ZAZZQND4SR23IOW4SMVTW", "length": 6303, "nlines": 107, "source_domain": "puthiyathisaigal.com", "title": "பொன்மகள் வந்தாள் புதிய திசைகள் %", "raw_content": "\nPrevமத்திய அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை முடக்குவதா \nNextஆளில்லா விண்கலம் அனுப்பம் திட்டம் ஒத்திப்பு\n“அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்”\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக முதலமைச்சர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள்\nகத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்\nஒரு விரக தாப பாடல்\nஒரு விரக தாப பாடல்\nஅறிவியல் தமிழமுது வினா விடை போட்டி\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nமார்ச் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/author/amuthan/page/2/", "date_download": "2020-08-14T22:20:10Z", "digest": "sha1:7DYHNHF6HMYX2RYENQCZPASLUEPPY6D5", "length": 9979, "nlines": 103, "source_domain": "tamilcinema.com", "title": "RishwanthTamil Cinema | Page 2 of 30", "raw_content": "\nவலிமை படத்தில் இப்படி ஒரு காட்சியா.. டூப் இல்லாமல் நடித்த அஜித்\nதல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அதே கூட்டணியில் தற்போது இணைந்துள்ள படம் தான் வலிமை. இந்த படத்தில் அஜித் போலீசாக நடிக்கிறார் என தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதன்...\nரஜினியுடன் கேக் வெட்டி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு சில தினங��களுக்கு முன்பு அது அளிக்கப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார்....\nவிக்ரம் 58வது தலைப்பு இதுவா\nஇயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய மகன் படத்திற்காக சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட விக்ரம் இந்த படம் மட்டுமின்றி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில்...\nஹீரோ இயக்குனரின் அடுத்த படம்.. முன்னணி ஹீரோ நடிக்கிறார்\nதமிழ் சினிமாவுக்கு கதை திருட்டு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி பல இயக்குனர்கள் இந்த சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அட்லீயை தொடர்ந்து தற்போது ஹீரோ பட இயக்குனர் பி எஸ் மித்ரன் கதை திருட்டு...\n அப்பா எஸ்ஏசி கூறிய பதில்\nமதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடஇந்தியாவில் பல இடங்களில் பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் இன்று சென்னையில் திமுக சார்பில் ஒரு...\nசிறந்த நடிகர் விருது வென்ற இரண்டு டாப் ஹீரோக்கள்.. 66வது பிலிம்பேர் விருது வென்றவர்கள் முழு பட்டியல்\nவருடம்தோறும் சினிமா துறையில் சிறந்து செயல்பட்ட நட்சத்திரங்களை தேர்வு செய்து வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நான்கு தென்னிந்திய மொழி சினிமா துறையினருக்கும் அதில் விருதுகள் வழங்கப்பட்டன....\nவிஜய் இல்லை.. வெற்றிமாறன் அடுத்து இந்த டாப் ஹீரோவை தான் இயக்குகிறார்\nஅசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாருடன் கூட்டணி சேர்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரை அழைத்து பாராட்டினார். அதனால் அவர் பாலிவுட் படம் இயக்குகிறார் என...\nஆளப்போறான் தமிழனை அடுத்து முரட்டு தமிழன்டா.. தனுஷின் பட்டாஸ் பட பாடல்\nவிக்கிரமின் பிறந்தநாளன்று கோப்ரா டீசர் \nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளிவந்திருந்தது. இப்படத்தில் விக்ரமிற்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார். இப்படத்த��ல்...\nமீண்டும் குழந்தை பருவத்திற்கு திரும்பிவிட்டேன்- காஜல் அகர்வால்\nDD நேஷனல் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ராமாயணம், மஹாபாரதம் தொடர்கள் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த தொடர்களின் மறுஒளிபரப்பு தன்னை...\nவிபத்தில் நான் சிக்கியிருக்கலாம் – இயக்குனர் ஷங்கர் உருக்கம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உதவி இயக்குனர், கலை இயக்குனர் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-08-14T23:30:45Z", "digest": "sha1:X6YOBU6I3FGNPJSSP4KOMNNNZWZQ66FH", "length": 12608, "nlines": 67, "source_domain": "trollcine.com", "title": "வந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம் | TrollCine", "raw_content": "\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n\"நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..\" - சுரபி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n\"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..\" - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\nவந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம்\nவந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம்\nவந்தா ராஜாவா தான் வருவேன் 100 சதவீதம் சிம்புவிற்கு பொருந்தக்கூடிய டைட்டில். ஏனெனில், அவர் படம் வந்தாலே பல சர்ச்சைகளை கடந்து தான் வரும், அப்படி அண்டாவில் பால் என்ற புதுவகை கான்செப்ட் சர்ச்சையுடன் வெளிவந்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன், வாகை சூடினாரா\nசிம்பு ஸ்பெயினில் பெரிய பிஸினஸ் மேனின் மகனாக இருக்கின்றார். அவருடைய தாத்தா நாசரின் 80வது பிறந்த நாளுக்கு தன் மகளை பார்க்க வேண்டும் என விரும்புகிறார்.\nதன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த காரணத்தால் தன் மகள் ரம்யா கிருஷ்ணாவை வீட்டை விட்டு வெளியே துறத்துகிறார்.\nஇதனால் தன் பேரன் சிம்புவிடம் நீ தான் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட சிம்பு தாத்தா நாசரின் விருப்பத்தை நிறைவேற்றினாரா\nசிம்பு எப்போது வந்தாலும் ராஜா தான் போல, அவர் என்ன சொன்னாலும் ஆடியன்ஸ் ரசிக்கின்றனர். அந்த அளவிற்கு தன் ரசிகர்கள் மனதை புரிந்து வைத்துள்ளார். என்ன உடல் எடை தான், எப்படி நடனமாடிய சிம்பு ஆடுவதற்கே கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை.\nமேகா ஆகாஷ் ஒரு வழியாக தான் ஹீரோயினாக நடித்த படம் ரிலிஸான சந்தோஷத்தில் தான் இருப்பார். தமிழ் சினிமாவிற்கே உரிய ஏமாளி ஹீரோயின் என்றாலும் சுந்தர்.சி படத்திற்கே உண்டான கிளாமரில் குறை வைக்கவில்லை. கேத்ரின், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. சுந்தர்.சி அவர்களை முடிந்த அளவிற்கு ஸ்கிரீனுக்குள் கொண்டு வந்ததே பெரிய விஷயம்.\nஅதிலும் கிளைமேக்ஸில் யோகி பாபுவை வைத்து செய்யும் கலாட்டா தியேட்டரே ரகளை தான். ஆனால், படத்தின் நீளம் தான் கொஞ்சம் பிரச்சனையாக தெரிகிறது.\nஎன்ன தான் இனிப்பு என்றாலும் திகட்ட திகட்ட சாப்பிட முடியாது அல்லவா, அது போல் தான் இந்த கதையும். சுந்தர்.சியின் பலம் காமெடி, எமோஷ்னல் என்பதால் அதில் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.\nஹிப்ஹாப் ஆதியின் இசை இன்றைய இளைஞர்களை கவரும் படி இருந்தாலும் இந்த டியூனை எங்கையோ கேட்டது போல் உள்ளதே என்பது போல் உள்ளது. இடையில் காமெடிக்கு தர்மதுரை இசையெல்லாம் வந்து செல்கிறது. ஒளிப்பதிவு படம் முழுவதும் செம்ம கலர்புல் தான்.\nஷுட்டிங் வராதது பற்றி வசனம் மற்றும் அவரை பற்றிய சொந்த விஷயங்களின் விளக்கம் நிறைய வருகிறது. ரசிக்கும் படி இருந்தாலும் சிம்பு இன்னும் எத்தனை படத்தில் தான் நல்லவன், கெட்டவன் வசனம் பற்றி ஓட்டுவார் என்று தெரியவில்லை.\nசிம்பு முடிந்த அளவிற்கு என்ன தன் ரசிகர்களுக்கு தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார்.\nகாமெடி காட்சிகள் குறிப்பாக யோகி பாபு வரும் காட்சிகள்.\nபடத்தின் நீளம் இன்னும் கூட கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nபடத்தின் சண்டைக்காட்சிகள் அநியாயத்திற்கு ஏதோ ரப்பர் பால் அடித்து பறக்க விடுகின்றனர்.\nமொத்தத்தில் தெலுங்கில் பார்க்காதவர்களுக்கு இந்த ராஜா ரசிக்க ��ைப்பார்.\nசர்வம் தாளமயம் படத்தில் வந்த விஜய் ரெபரன்ஸ் இதோ- தெறிக்க விட்ட ஜி.வி.பிரகாஷ்\nஅப்படி நடந்தால் அவனுக்கு பீர் வாங்கி தரணும் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nகவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்...\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\nசுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் ‘சூரரை போற்று’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வாடிவாசல்’ படத்திலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆரம்பத்தில்,...\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nவிக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம்...\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n“என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..” – பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/147151?ref=archive-feed", "date_download": "2020-08-14T23:38:51Z", "digest": "sha1:UWZKLT3L47UO55NOAL56DYIBRYFGY6LS", "length": 6100, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இளம் இயக்குனர் மரணம்- அதிர்ச்சியில் கோலிவுட் - Cineulagam", "raw_content": "\nஉன் மனைவியின் அந்த போட்டோவை அனுப்பு... அதிர்ந்துபோன கணவர்.. புதுமாப்பிள்ளையின் லீலை\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை... மனைவியால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த பாலாஜி\nஇந்த 4 ராசிக்காரர்கள் பக்கமும் அதிர்ஷ்டகாத்து வீசுதாம் : கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... விபரீத ராஜயோகம் யாருக்கு\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் இன்று ராஜயோகம் அதிர்ஷ்டமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nவளையாமல், நெளியாமல் நேராக சென்ற பாம்பு.... வைரலாகும் காணொளி\nதலைவா உன் படத்த பார்க்காம போகிறேன், தற்கொலை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்...ரசிகர்கள் கண்ணீர்\nமீண்டும் ரசிகர்களை கிரங்க வைத்த ஈழத்து பெண் லொஸ்லியா : எப்படி இருக்கிறார் தெரியுமா\nலாக் அப் திரை விமர்சனம்\nமிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி..\n90களில் ஐஸ்வர்யா ராய் செம்ம கியூட் இளமைக்கால புகைப்படங்கள் இதோ\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇளம் இயக்குனர் மரணம்- அதிர்ச்சியில் கோலிவுட்\nகோலிவுட் சமீப காலமாக பல இழப்புகளை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கண்ணன் ரங்கசாமி.\nஇவர் இன்று காலை மாரடைப்பால் இறந்துள்ளார், மிகவும் இளம் வயதில் இவர் இறந்தது திரையுலகத்தினர் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-14T22:54:24Z", "digest": "sha1:MCP2KKJPMXDNO5WWP5INGBB7UGUTV6TU", "length": 10062, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலா பொ.செ.வா: சசி புஷ்பா மனு ஐகோர்ட்டு தள்ளுபடி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவ���ம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசிகலா பொ.செ.வா: சசி புஷ்பா மனு ஐகோர்ட்டு தள்ளுபடி\nசசிகலா புஷ்பா – சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க கோரி சசிகலாபுஷ்பா தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை அதிமுக கட்சி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.\nஅதிமுக சட்டவிதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிட முடியும். ஆனால் சசிகலா உறுப்பினராகி 5 ஆண்டுகள் ஆகவில்லை எனவே அவர் போட்யிட தடை விதிக்க வேண்டும் என சசிகலாபுஷ்பா ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.\nஏற்கனவே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nசசிகலா புஷ்பாவின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தது.\nஅதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு இணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா\nTags: அதிமுக, சசிகலா, சசிகலாபுஷ்பா, தமிழ்நாடு, தள்ளுபடி, பொ.செ., வழக்கு\nPrevious வெட்கக்கேடு: தம்பித்துரைக்கு ஸ்டாலின் கண்டனம்\nNext சசிகலாவுடன் ஓபிஎஸ், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திடீர் சந்திப்பு: முதல்வர் பதவி ஏற்க வற்புறுத்தல்\nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annapparavai.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2020-08-14T23:01:08Z", "digest": "sha1:2QV2KSUWI7ELQ7WE464K6KKGOOQ4EBRV", "length": 12526, "nlines": 178, "source_domain": "annapparavai.com", "title": "எம்.எஸ்.டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\nகனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது….*\nஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றம் \nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஎம்.எஸ்.டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஇந்திய அணிக்கு, பிரதமர் மோடி, டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nஎல்லா ஐசிசி ட்ராபியையும் தொட்டு பாத்த ஒரே கேப்டன்.\nஆகஸ்ட் 10 முதல் தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி அரசு உத்தரவு\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஇன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nதங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.\nHome விளையாட்டு கிரிக்கெட் எம்.எஸ்.டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஎம்.எஸ்.டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஎம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை,\nடோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே, அவரது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸூக்கு தலைமை தாங்குவதோடு தனது வணிக நலன்களை கவனித்து வருகிறார். பி.டி.ஐ.க்கு பேட்டியளித்த அருண் பாண்டே, டோனி ஓய்வு பெறுவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை. அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரரின் எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்கள் வருவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.\nஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுசெய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.\nஇது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nஎம்.எஸ். டோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் முன்னர் செய்த தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு நாளை எடுத்து உள்ளார். கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரின் முடிவை நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம் என கூறினார்.\nPrevious articleவேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது.\nNext articleஅரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.\nஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றம் \nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஇந்திய அணிக்கு, பிரதமர் மோடி, டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nவங்கி பணம் டெபாசிட் செய்தால் கட்டணம்..\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்\n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\n✍அயோத்தி கோயில் முதல் பிரசாதம்… தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு இன்பஅதிர்ச்சியளித்த யோகி ஆதித்யநாத் Annapparavai...\nகனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது….*\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்க��ா \n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1402868.html", "date_download": "2020-08-14T23:39:30Z", "digest": "sha1:46BOSQ4KA4WS2MGZV4D4BCZZL62TQQTZ", "length": 9224, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "பட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபட்ட பகலில்.. பையனுக்கு 10 வயசுதான் இருக்கும்.. 30 செகன்ட்டில்.. வாயடைத்து போன போலீஸ்\n10 வயசு பையன்.. 10 லட்சம் ரூபாயை.. 30 செகண்ட்டில் எடுத்து கொண்டு அவன் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறான்.. பட்ட பகலில் பேங்கில் இப்படி ஒரு கொள்ளையை நடத்தியுள்ளான் சிறுவன்.. இந்த சிசிடிவியை பார்த்து போலீசார் வாயடைத்து போயுள்ளனர். மத்திய பிரதேசம், நிமூச் பகுதியில் உள்ள கோ- ஆப்பரேட் வங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த வீடியோவில், காலை 11 மணி ஆகிறது.. கோ-ஆப்பரேட்டிவ் பேங்க் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.\n10 வயது சிறுவன் உள்ளே நுழைகிறான்.. அவன் டிரஸ் கிழிந்து காணப்படுகிறது.. பேங்க் கஸ்டமர்களில் கியூவில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பையன் நேராக கேஷியர் ரூம் போகிறான்.. அங்கிருந்த 10 லட்சம் ரூபாயை அசால்ட்டாக லவட்டி கொண்டு போகிறான்.. இத்தனை பேர் இருக்கிறார்களே, பட்டப்பகல், கேமிரா இருக்கிறதே என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல், அவன் பாட்டுக்கு பணத்தை எடுத்து கொண்டு வேகமாக வெளியேறுகிறான். கூட்டம் நிரம்பி கிடந்த அந்த பேங்கில்,கொள்ளை போனது உடனடியாக தெரியவில்லை… அதுவும் இல்லாமல் சிறுவன் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் எழவில்லை.. ஆனால் சிறுவன் வேகமாக வெளியே செல்லும் போது, திடீரென அலாரம் அடித்துவிட்டது.. எக்ஸிட் மிஷினில் அப்படி ஒரு சத்தம் வரவும் செக்யூரிட்டிகள் அலர்ட் ஆனார்கள்.. வேக வேகமாக சென்ற சிறுவனை மடக்கி பிடிக்க முயன்றனர்.. ஆனால் அவன் அதற்குள் ஓடிவிட்டான்.\nஇதையடுத்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.. அவர்கள் விரைந்து வந்து சிசிடிவி கேமிரா காட்சியை ஆராயந்தபோதுதான், அவன் உள்ளே நுழைந்���ு வெளியே செல்வது வரை பதிவாகி உள்ளது… இந்த சிறுவன் குறித்து நிமுச் மாவட்ட எஸ்பி சொல்லும்போது, “அந்த 10 வயது பையன் ரொம்ப குள்ளமா இருந்தான்.. அவன் குட்டியாக இருக்கவும் யாருக்குமே தெரியவுமில்லை, அவனை கவனிக்கவுமில்லை, விரைவில் தேடி வருகிறோம்” என்றார்.\nஆனால் 10 வயது சிறுவன் எப்படி ஒரு பேங்கில் உள்ளே தைரியமாக நுழைய முடியும் கேஷியர் ரூமில் இந்த இடத்தில்தான் பணம் உள்ளது என்று அவனுக்கு எப்படி தெரியும் கேஷியர் ரூமில் இந்த இடத்தில்தான் பணம் உள்ளது என்று அவனுக்கு எப்படி தெரியும் என்ற சந்தேகம் எழுகிறது.. அதனால் எப்படியும் பெரிய கொள்ளை கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இப்படித்தான் சிறுவர்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் தந்து பல கிரிமினல் வேலைகளில் ஈடுபடுத்துகிறார்களாம் சிலர்.. அவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.. 10 வயசு பையன் 10 லட்சத்தை முப்பதே செகண்டில் கொள்ளையடித்த இந்த சிசிடிவி காட்சி பலரும் பரபரபப்பை ஏற்படுத்தி வருகிறது.\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/30/63234.html", "date_download": "2020-08-14T22:50:25Z", "digest": "sha1:ND5E4GI7ZKKYXB5UQKCINYCP3PMA4KOP", "length": 17854, "nlines": 194, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோத்தகிரியில் இலவச போட்டோ மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி கலெக்டர் சங்கர் தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோத்தகிரியில் இலவச போட்டோ மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி கலெக்டர் சங்கர் தகவல்\nவெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016 நீலகிரி\nகோத்தகிரியில் இலவச போட்டோ கிராப்பி மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பயன்பெற்ற நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெ��ியிட்டுள்ள செய்திக்குறிப்பு-\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச போட்டோ கிராப்பி மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 4_ந் தேதி முதல் 31_ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வரையாகும்.\nஇப்பயிற்சியின் போது பயிற்சிக்கான உபகரணங்கள், தேனீர், மதிய உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோத்தகிரி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பம் பெற்று சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பான மேலும் விபரங்களுக்கு பயிற்சி மையத்தின் இயக்குநர் வசந்தகுமாரை 96296 3764, 04266 273051 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்: மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n17-ம் தேதி முதல் \"இ-பாஸ்\": முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நாளை தொடக்கம்\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகுமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nடிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவிசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு\nலாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது ...\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் ...\nகேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள ...\nராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானில் ...\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் ...\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nசுந்திர தினம், சர்வ ஏகாதசி\n1குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\n2டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெ...\n3ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\n4நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/18467.html", "date_download": "2020-08-14T23:47:52Z", "digest": "sha1:DD6XK6HHU7JBSBL65JEGINOKMGDHJBTB", "length": 17648, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஐதராபாத் குண்டு வெடிப்பு: ஐ.நா. - அமெரிக்கா கண்டனம்", "raw_content": "\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐதராபாத் குண்டு வெடிப்பு: ஐ.நா. - அமெரிக்கா கண்டனம்\nவெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013 உலகம்\nவாஷிங்டன், பிப். 23 - ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலன்ட் கூறுகையில்,\nஐதராபாத்தில் நடந்துள்ள கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இதில் தேவைப்படுமானால் அனைத்து உதவிகளை இந்தியாவுக்கும் அளிக்க அமெரிக்கா தயாராகவுள்ளது என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் அமெரிக்க வெளி��ுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை சந்திக்க இருக்கிறார். அப்போது தமது ஆழ்ந்த இரங்கலை கெர்ரி, ரஞ்சன் மாத்தாயிடம் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.\nஇதேபோல் ஐதராபாத் சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பொது மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான இத்தாக்குதல் கண்டனத்துக்குரியது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்: மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n17-ம் தேதி முதல் \"இ-பாஸ்\": முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நாளை தொடக்கம்\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\n��ுமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nடிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவிசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு\nலாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது ...\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் ...\nகேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள ...\nராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானில் ...\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் ...\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nசுந்திர தினம், ���ர்வ ஏகாதசி\n1குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\n2டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெ...\n3ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\n4நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:RMaung_(WMF)", "date_download": "2020-08-14T23:36:33Z", "digest": "sha1:YMDWJ3T6FLV56YSEKQJQLD5ZAJZBV72T", "length": 9638, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:RMaung (WMF) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், RMaung (WMF), விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செ��்டம்பர் 2019, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/hcg-medi-surge-hospitals-private-limited-ahmadabad-gujarat", "date_download": "2020-08-14T23:56:34Z", "digest": "sha1:ZYDTU7VG2AAMUYB4PVMREWF3H6NJNSAF", "length": 6078, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Hcg Medi-Surge Hospitals Private Limited. | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/indian-navy-jobs-recruitment-2019-tradesman-mate-554-posts/", "date_download": "2020-08-15T00:01:32Z", "digest": "sha1:54ZTXGIE7RYTSQISKK3XZNR2GUI4FHQI", "length": 7530, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian Navy Jobs Recruitment 2019: இந்திய கடற்படையில் 554 காலியிடங்கள்! – உடனே அப்ளை செய்யுங்கள்!", "raw_content": "\nIndian Navy Jobs Recruitment 2019: இந்திய கடற்படையில் 554 காலியிடங்கள் – உடனே அப்ளை செய்யுங்கள்\nIndian Navy Recruitment 2019: 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில், 18000 முதல் 56900/- வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.\nIndian Navy Jobs Recruitment 2019: இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் மேட் பணியிடத்துக்கு, 554 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், மார்ச் 15-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nமொத்த காலியிடம் – 554\nகிழக்கு கடற்படை தலைமையகம், விசாகப்பட்டினம் – 46\nமேற்கு கடற்படை தலைமையகம், மும்பை – 502\nதெற்கு கடற்படை தலைமையகம், கொச்சி – 06\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்.\n7-வது ஊதிய குழுவின் அடிப்படைய���ல், 18000 முதல் 56900/- வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.\nவிண்ணப்பிக்க – மார்ச் 02, 2019\nஇறுதி நாள் – மார்ச் 15, 2019.\nமேலும் தகவல்களுக்கு indiannavy.nic.in என்ற தளத்தை அணுகவும்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-movie-actress-sharmiela-mandre-met-accident-bengaluru-cops-book-case-182107/", "date_download": "2020-08-14T23:48:50Z", "digest": "sha1:OTC3YLUACSFFH7Z7WBPUUADTA2DLWLAQ", "length": 12103, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விதிமுறைகளை மீறி ஆண் நண்பருடன் ஜாலி ரைட் – விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை", "raw_content": "\nவிதிமுறைகளை மீறி ஆண் நண்பருடன் ஜாலி ரைட் – விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை\nஅவசியத் தேவைக்கு வெளியே செல்ல, கர்நாடக காவல்துறை வழங்கும் பாஸ் ஷர்மிளா பெற்றிருந்தார். ஆனால், அதை தேவைக்கு பயன்படுத்தாமல், ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது\nகன்னட சினிமாவின் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஆர்.என்.மந்த்ரே. இவரது பேத்திதான் நடிகை ஷர்மிளா மந்த்ரே. ஷர்மிளாவின் அத்தை சுனந்தா முரளி மனோகரும் பிரபல சினிமா தயாரிப்பாளர். தமிழில், ஜீன்ஸ், ஜோடி, மின்னலே, தாம் தூம் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர்.\nகன்னடத்தில் 2007ஆம் ஆண்டு சஜ்னி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷர்மிளா மந்த்ரே, சுயம்வரா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிரட்டல் படம் மூலமாக 2012ல் என்ட்ரி கொடுத்தார்.\n‘ஒரு பெயரைக் கூட ஒழுங்கா போடத் தெரியாதா’ – விஜய் டிவியை வறுத்தெடுத்த ‘லொள்ளு சபா’ நடிகர்\nஆனால் மிரட்டல் படம் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காததால் மீண்டும் கன்னட சினிமா பக்கமே கவனம் செலுத்தினார். 2013-ம் ஆண்டு அல்லரி நரேஷ் உடன் தெலுங்கில் இவர் நடித்த கெவ்வு கேகா படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தமிழில் நயன்தாரா நடித்த மாயா படத்தின் கன்னட ரீமேக்கில் 2017ஆம் ஆண்டு ஷர்மிளா நடித்தார்.\nஅதன் பிறகு கன்னடத்தில் மட்டும் நடித்துக் கொண்டு தமிழில் தயாரிப்பாளராக மாறினார். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சண்டக்காரி, நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களை தயாரித்தார்.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பர் லோகேஷ் உடன் தனது ஜாகுவார் காரில் வெளியில் சென்றுள்ளார். சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில் கார் சென்றபோது நிலை தடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nநான்கு மாடி கட்டிடத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுத்த ஷாருக் கான்\nஇதை அடுத்து கன்னிங்ஹாம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷர்மிளா காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.\nஅவசியத் தேவைக்கு வெளியே செல்ல, கர்நாடக காவல்துறை வழங்கும் பாஸ் ஷர்மிளா பெற்றிருந்தார். ஆனால், அதை தேவைக்கு பயன்படுத்தாமல், ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. அனுமதி பாஸை தேவையின்றி பயன்படுத்தியதாக போலீ��ார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் நாடே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், நடிகை ஷர்மிளா தனது ஆண் நண்பருடன் அசுர வேகத்தில் காரில் சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20674-iaf-carrying-out-intensive-night-time-operations-over-eastern-ladakh.html", "date_download": "2020-08-14T22:07:16Z", "digest": "sha1:GZR6IQJC27U3NCUN5AHUPIP32BSGYNBQ", "length": 15033, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்திய-சீன எல்லையில் விமானப்படை விமானங்கள் தீவிர கண்காணிப்பு.. | IAF carrying out intensive night-time operations over Eastern Ladakh. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇந்திய-சீன எல்லையில் விமானப்படை விமானங்கள் தீவிர கண்காணிப்பு..\nலடாக் எல்லையில் இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டன.காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஆனால், சீனா அந்த பகுதிக்குள் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியிருப்பது, செயற்கைக்கோள் படங்களில் தெரிய வந்தது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீன நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சீனப் படைகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. எனினும், கல்வான் பகுதியில் ஆயுதங்களுடன் சீனப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், லடாக் எல்லையில் இந்திய ராணுவமும் தொடர்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றிரவு கிழக்கு லடாக் பகுதியில் நமது விமானப்படை விமானங்கள், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன. போர் விமானங்களான மிக்-29, சுகோய் 30 எம்.கே.ஐ. போன்ற��ை இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தியா விமானப் படை இரவு நேரத்திலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் திறன் பெற்றுள்ளதாக விமானப்படை கமாண்டர் சர்மா தெரிவித்தார்.\nபெண் இயக்குநரின் காதலிக்க நேரமுண்டு ..\nடிக்டாக் உள்பட சீன ஆப்ஸ்களுக்கு அமெரிக்காவும் தடை..\nபெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது.\nஇந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலு��்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\n21 பேருக்கு பாசிட்டிவ்.. கலெக்டருடன் நேரடி தொடர்பு.. தனிமைப்படுத்திக்கொண்ட பினராயி\nஐஸ்கிரீமில் எலி விஷம்.. தங்கையே முதல் டார்கெட்.. அதிரவைத்த கேரள இளைஞர்\nபிரணாப் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்.. மகள் சர்மிஸ்தா தகவல்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..\nகரிபூருக்கு ஒரு நீதி.. ராஜமலைக்கு ஒரு நீதியா\nராஜஸ்தானில் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு.. கவிழ்ப்பு முயற்சி தோல்வி..\nஇன்சூரன்ஸுக்காக டுவிஸ்ட்.. உறவினர் அல்ல சிறுவன்.. உ.பி டாப்பர் மரணத்தில் தொடரும் சர்ச்சை\nபெங்களூரு கலவரத்தில் ஒரு நெகிழ்ச்சி.. அனுமன் கோவிலை காத்த இஸ்லாமியர்கள்\nஉங்கள் வலியை என்னால் உணர முடியும் - சஞ்சய் தத்துக்கு யுவராஜ் சிங் ஆறுதல்\nபெங்களூரு கலவரம்: திட்டமிட்ட சதியா... அமைச்சர் அடுக்கும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:41:20Z", "digest": "sha1:PYW2YTYPKEBDFH7HPCFDV2S5FEQLVGL4", "length": 7985, "nlines": 52, "source_domain": "trollcine.com", "title": "ப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு..? - அவரே கூறிய தகவல்.! | TrollCine", "raw_content": "\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n\"நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..\" - சுரபி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n\"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..\" - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\nப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு.. – அவரே கூறிய தகவல்.\nப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு.. – அவரே கூறிய தகவல்.\nசின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியல் நடிகையாக மாறி இப்போது சினிமா நடிகையாக வளர்ந்து விட்டார் ப்ரியா பவானி ஷங்கர். இவரை சுற்றி பல காதல் வதந்திகள் வட்டமடித்தன.\nஇதனால், தன்னுடைய காதலன் இவர் தான் என அவரே அறிமுகப்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டு விட்டது.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமான மாஃபியா சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஅந்த வரிசையில் தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கரும் இணைந்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்க ” நான் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போது, ரூ. 360 சம்பளம் வாங்கினேன்” என கூறியுள்ளார்.\n கவர்ச்சிக்கு புது ரூட் போட்ட பூனம் பஜ்வா… ரசிகர்கள் குஷி\n“எவம்லே அது, Zoom பண்ணி பாக்குறது. ஹேன்ட்ஸ் அப்” – ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் புகைப்படம்..\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nகவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்...\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\nசுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் ‘சூரரை போற்று’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வாடிவாசல்’ படத்திலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆரம்பத்தில்,...\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nவிக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம்...\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n“என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..” – பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2015/07/08/47260.html", "date_download": "2020-08-14T23:10:56Z", "digest": "sha1:3EHS7MES7AUR5MIOFNWIULYW4VCUDOR4", "length": 18228, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு கீதா போகத் தேர்வு", "raw_content": "\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு கீதா போகத் தேர்வு\nபுதன்கிழமை, 8 ஜூலை 2015 விளையாட்டு\nலக்னோ: பிரபல குத்துச்சண்டை வீராங்கனை கீதா போகத் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்யும் தகுதிப் போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எஸ்.ஏ.ஐ. பயிற்சி மையத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.\nதகுதிப் போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை கீதா போகத் 58 கிலோ பிரிவில் தன்னுடன் மோதிய சாக்ஷி மாலிக்கை வீழ்த்தி லாஸ் வேகாஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருடன் சேர்த்து வீராங்கனை வினேஷும் தேர்வாகியுள்ளார். 55 கிலோ பிரிவில் லலிதா, 60 கிலோ பிரிவில் சரிதா, 63 கிலோ பிரிவில் அனிதா, 69 கிலோ பிரிவில் நவ்ஜோத், 75 கிலோ பிரிவில் நிக்கி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றவர் கீதா போகத். ஹரியானாவைச் சேர்ந்த அவரின் தந்தை மஹாவீர் சிங் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். அவர் தான் கீதாவின் பயிற்சியாளர். 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை கீதா தான். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கீதா போகத் தேர்வு Geeta poghat Select World Boxing Championships\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்: மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n17-ம் தேதி முதல் \"இ-பாஸ்\": முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நாளை தொடக்கம்\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகுமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nடிக் டாக் நிற��வனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவிசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு\nலாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது ...\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் ...\nகேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள ...\nராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானில் ...\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் ...\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nசுந்திர தினம், சர்வ ஏகாதசி\n1குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\n2டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெ...\n3ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\n4நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ப���ரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/18433.html", "date_download": "2020-08-14T23:46:32Z", "digest": "sha1:NZS5XYAAJPJPB74LIOZY27NKNY5LMMQ7", "length": 20523, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதா?", "raw_content": "\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதா\nபுதன்கிழமை, 20 பெப்ரவரி 2013 உலகம்\nலண்டன், பிப். 21 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்து ராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்து கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ்ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல லட்சம் பேர் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவரா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் ஒரு இறந்த உடலைக்காட்டி புகைப்படத்தை வெளியிட்டது. அதையே இலங்கை அரசும் கூறியது. ஆனால் பிரபாகரன் உயிரிழக்கவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று உலகத் தமிழர்கள் நம்புகிறார்கள். புலிகள் அமைப்புக்கு நெருக்கமான தலைவர்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் தனது மகன் பாலச்சந்திரனைப் போலவே பிரபாகரனும் ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று இப்போது பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி மதியம் 1 மணிக்கு முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் பிணம் கிடந்ததாகவும், அதை ராணுவம் கண்டு பிடித்ததாகவும் சிங்கள அரசும், ராணுவமும் தெரிவித்தன. ஒரு இறந்த உடலையும் அவர்கள் காட்டினர். முள்ளிவாய்க்கால் பகுதியில் தப்பி ஓட முயன்ற விடுதலைப்புலிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஅப்போது நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் சிலருடன் பிரபாகரனும் இறந்ததாகவும், மறுநாள் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்ட உடலில் தலைப் பகுதியின் பின்பகுதி மிகவும் மோசமாக சேதமடைந்திருந்தது. எலும்புகள் நொறுங்கிப் போயிருந்தன. மிகவும் பயங்கரமான கனரக ���யுதத்தால் மிக நெருக்கத்தில் வைத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்போது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த உடலுக்குரியவர் போரில் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூர சித்திரவதைக்குப் பின்னர் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது.\nஇந்த நிலையில் அந்த உடலுக்குரியவர் உண்மையிலேயே பிரபாகரனாக இருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அவரை உயிருடன் பிடித்து ராணுவ முகாமில்வைத்து சித்திரவதை செய்து கொடூரமாகக் கொன்றிருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபாகரன் குடும்பத்தினரை ஒரே முகாமில்அடைத்து வைத்து ஒவ்வொருவராக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சானல் 4 நிறுவனம் இதுகுறித்து ஏதாவது விளக்கத்தை அளிக்க முன்வருமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் தமிழர்கள் உள்ளனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்: மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n17-ம் தேதி முதல் \"இ-பாஸ்\": முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நாளை தொடக்கம்\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோ��ா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகுமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nடிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவிசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு\nலாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது ...\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் ...\nகேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள ...\nராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்���ெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானில் ...\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் ...\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nசுந்திர தினம், சர்வ ஏகாதசி\n1குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\n2டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெ...\n3ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\n4நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/author/admin/", "date_download": "2020-08-14T22:54:14Z", "digest": "sha1:6DQNVB3GCHXKKP3VYEACMOR2WIHEK4V7", "length": 12473, "nlines": 174, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Dr.K.Subashini – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nவிளையாட்டுக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விளையாடும் வகையில் பலதரப்பட்டவை. தமிழர் வாழ்வியலிலும் நாகரிகத்திலும் விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தன. காலையிலிருந்து மாலை வரை உழைத்து விட்டு வரும் பெரியவர்கள் விளையாட சில விளையாட்டுக்கள்.. சிறார்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்… பெண்கள் ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுக்கள்… இப்படி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருந்தன தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள். Read More →\nதமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்��ளுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் காட்டாயம் நினைவு கூற வேண்டும். இவர்களின்Read More →\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nPublished on 26.Nov.2013 by Dr.Subashini கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம் தமிழகத்தின் சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன்Read More →\nதென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் தாகம் மின் தமிழ் மேடை ஏப்ரல் மாத மின் சஞ்சிகையின் தலையங்கம் இன்று நாம் பரவலாக அறியும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் வரலாறு 1860ம் ஆண்டில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானியRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/06/today-rasi-palan-01-07-2020/", "date_download": "2020-08-14T23:20:52Z", "digest": "sha1:PECHKFIRCCYJKDA3V2DLENXC3V24ZUXF", "length": 12517, "nlines": 163, "source_domain": "www.joymusichd.com", "title": "உங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020 | JoyMusicHD >", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ…\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய…\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபிரபல பாடகியின் உறவினர் எனக்கூறி பலகோடி பண மோசடி செய்த இளைஞர் கைது.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ…\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய…\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார்-மதுரை விஜய் இரசிகர்களின் புதிய…\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்.\nநடிகர் மகேஷ்பாபு விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக் கன்றை நட்டார் இளைய…\nசுஷாந்த் சிங்கின் மரண விவகாரம் அரசியலாக்கப்படுகிறது-முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி குற்றச்சாட்டு.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபேட்டரியில் ஓடும் மிதிவண்டியை உருவாக்கிய தனியார் தொழிற்சாலை தொழிலாளி.புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்.\nகொரோனா தடுப்பூசி ஆய்வகங்களில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ரஷ்ய உளவாளிகள்.\nபுதிய ஸ்மார்ட் போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது,அதிரடியாக அறிவித்த சாம்சங் நிறுவனம்.\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட். கூகுள் மீட், zoom உடன் அதிரடி…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020\nகுட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்களை தெறித்து ஓட விட்ட தாய் கரடி.\nஅவுஸ்ரேலியாவின் ரம்மியமான தலைகீழ் நீர்விழ்ச்சி-இயற்கையின் அதிசய காட்சி.\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்- 13/08/2020\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்க��ல் தொங்கிய…\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nகுட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்களை தெறித்து ஓட விட்ட தாய் கரடி.\nஅவுஸ்ரேலியாவின் ரம்மியமான தலைகீழ் நீர்விழ்ச்சி-இயற்கையின் அதிசய காட்சி.\nHome ஏனையவை உங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020\nராசி பலன் படிக்க மேலே உள்ள இந்த லிங்க் கிளக் பண்ணுங்கள் .\nPrevious articleசாத்தன்குடி இரட்டை மரண வழக்கு. சிசிடிவி காட்சியால் பொலிசாரின் அராஜகம் அம்பலம். சிசிடிவி காட்சியால் பொலிசாரின் அராஜகம் அம்பலம்.\nNext articleமுதியவரை கன்னத்தில் அறைந்த காவல் அதிகாரி. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ தலைவா”என Twitter ல் உருக்கம்.\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய பெண்.\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபிரபல பாடகியின் உறவினர் எனக்கூறி பலகோடி பண மோசடி செய்த இளைஞர் கைது.\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி-வைரலாகும் மாணவனின் போஸ்டர்.\nபெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்-பலூன் வாங்கி கொடுத்து சிறுவனை சமாதானம் செய்த பொலிசார்\nஇளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த இளைஞர் கைது.\nஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார்-மதுரை விஜய் இரசிகர்களின் புதிய போஸ்டர்.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ...\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய...\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/14/", "date_download": "2020-08-14T23:46:56Z", "digest": "sha1:R4PG2J3KK3GYULNPCECMTPFTMYMBDDTW", "length": 9229, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 14, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nவவுனியா நகர சபை சிற்றூழியர்கள் மீண்டும் காலவரையரையற்ற பணி...\nஉமா ஓயா திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; ந...\nவலி வடக்கில் மூன்றாவது முறையாக காணிகளை சுவீகரிக்க முயற்சி...\nதேசிய வைத்தியசாலையின் 27 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் உண்ண...\nநாட்டின் பல மாவட்டங்களில் கடும் காற்று; 1,600 வீடுகள் சேத...\nஉமா ஓயா திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; ந...\nவலி வடக்கில் மூன்றாவது முறையாக காணிகளை சுவீகரிக்க முயற்சி...\nதேசிய வைத்தியசாலையின் 27 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் உண்ண...\nநாட்டின் பல மாவட்டங்களில் கடும் காற்று; 1,600 வீடுகள் சேத...\nபொகவந்தலாவையில் மூன்று மாணவிகள் காணாமற்போனமை தொடர்பில் ஒர...\nயாழ்ப்பாணம் சூசூறினா கடலில் மூழ்கடித்து ஒருவரை கொலை செய்ய...\nபொது இடங்களில் வெற்றிலையை குதப்பி துப்புவோரை கைது செய்ய ந...\nதங்கம் கடத்திய இலங்கையர் இருவர் சென்னையில் கைது\nவினோத் கம்ப்ளியை காணவில்லை; கடனை செலுத்தத் தவறியதால் வந்த...\nயாழ்ப்பாணம் சூசூறினா கடலில் மூழ்கடித்து ஒருவரை கொலை செய்ய...\nபொது இடங்களில் வெற்றிலையை குதப்பி துப்புவோரை கைது செய்ய ந...\nதங்கம் கடத்திய இலங்கையர் இருவர் சென்னையில் கைது\nவினோத் கம்ப்ளியை காணவில்லை; கடனை செலுத்தத் தவறியதால் வந்த...\nதமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவ...\nஉணவு ஒவ்வாமையால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஎந்திரன் 02; ரஜினி நடிப்பது உறுதி, மற்றுமொரு நாயகனாக அமீ...\nபாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான புதிய தலைவர் நியமனம்...\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ஜெயவர்தன ஓய்வு\nஉணவு ஒவ்வாமையால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஎந்திரன் 02; ரஜினி நடிப்பது உறுதி, மற்றுமொரு நாயகனாக அமீ...\nபாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான புதிய தலைவர் நியமனம்...\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ஜெயவர்தன ஓய்வு\nசட்டவிரோத மின்சாரம்; 7 பேர் கைது\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம்\nகிண்ணியாவில் சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர் தலைமறைவு\nசிலாபம் கடற்பரப்பில் நீராடச்சென்றவர் நீரில் மூழ��கி பலி\nநுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,215 பேர் பாதிப்பு\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம்\nகிண்ணியாவில் சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர் தலைமறைவு\nசிலாபம் கடற்பரப்பில் நீராடச்சென்றவர் நீரில் மூழ்கி பலி\nநுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,215 பேர் பாதிப்பு\nஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் காஸாவின் வட பிராந்தியத்தில் இர...\nமாத்தறை பிரதி மேயரின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் வைத்தியசா...\nசுப்பர் ஃபைட்டர் குத்துச்சண்டை கோதாவின் சிறந்த வீரராக சா...\nநெதர்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு விஜயம்\nமாத்தறை பிரதி மேயரின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் வைத்தியசா...\nசுப்பர் ஃபைட்டர் குத்துச்சண்டை கோதாவின் சிறந்த வீரராக சா...\nநெதர்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு விஜயம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/udhaya-nidhi-stalin-statement.html", "date_download": "2020-08-14T22:42:01Z", "digest": "sha1:TOYTJATRUG4L3V3DFIY3CPGGDKV3PG6L", "length": 7834, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எனக்கு பட்டப்பெயர்கள் சூட்டுவதை தவிருங்கள்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்", "raw_content": "\nதமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nஎனக்கு பட்டப்பெயர்கள் சூட்டுவதை தவிருங்கள்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்\nபட்டப்பெயர்கள் சூட்டுவது, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது பட்டாசு வெடிப்பது போன்றவற்றை தவிர்க்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎனக்கு பட்டப்பெயர்கள் சூட்டுவதை தவிருங்கள்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்\nபட்டப்பெயர்கள் சூட்டுவது, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது பட்டாசு வெடிப்பது போன்றவற்றை தவிர்க்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது.\nமேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்“ என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமூத்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி\nஆகஸ்ட் 17 முதல் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ்\nமருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு - இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nதடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91499/", "date_download": "2020-08-14T23:52:16Z", "digest": "sha1:REYP5IVZVRBHJXGXGLX3D53HNPLTHOO5", "length": 11144, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "சச்சின் – கங்குலி – லஷ்மனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க முடிவு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசச்சின் – கங்குலி – லஷ்மனை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் பெயரை பரிந்துரை செய்யும் இந்த ஆலோசனைக் குழுவிற்கு சம்பளம் வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை முடிவு செய்துள்ளதனையடுத்து அவர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் மூவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டால் பிசிசிஐ-யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் இவர்கள் சிக்குவார்கள் என்பதனாலேயே இவ்வாறு நீக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் லஷ்மண் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக உள்ள அதேவேளை சச்சின் டெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார்.\nஇந்த நிலையில் ஏதாவது ஒரு பதவியை இவர்கள் இழக்க வேண்டும் என்பதனால் இவர்கள் மூவரும் அவர்களது பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTags- சச்சின் Ganguly Lashman Sachin tamil tamil news கங்குலி கிரிக்கெட் ஆலோசனைக் குழு நீக்க முடிவு லஷ்மன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\n500 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய சீனக் கப்பலை தேடி அல்லைப் பிட்டியில் அகழ்வாராட்சி மீண்டும் ஆரம்பம்..\nஏமனில் பேருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உட்பட 51 பேர் பலி\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/10_21.html", "date_download": "2020-08-14T23:04:19Z", "digest": "sha1:FMXTPJHOKBPNZVFFLJSQRQ5ACXQ7XWB3", "length": 48584, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஹ்ரானின் தற்கொலை தாக்குதலை ஆசிர்வாதமாக பார்க்கிறேன், முஸ்லிம்களில் 10 வீதமானவர்கள் திருப்தி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஹ்ரானின் தற்கொலை தாக்குதலை ஆசிர்வாதமாக பார்க்கிறேன், முஸ்லிம்களில் 10 வீதமானவர்கள் திருப்தி\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்தே இஸ்லாமிய அடிப்படை மதவாதம் அம��பலமாகியயதாக தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர், இதனால் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீம் நடத்திய தற்கொலை தாக்குதல்களை ஆசிர்வாதமாகவே காண்பதாக தெரிவித்துள்ளார்.\nபௌத்த தாய்மாரை பலவந்தமாக கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள மருத்துவர் சேகு சியாப்தின் ஷாபி மீதான விசாரணைகளில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இணைந்தால் முஸ்லீம் அடிப்படை மதவாதத்தின் உண்மை நிலைமையை உணர்ந்துகொள்ள முடியும் என்றும் அத்துரலியே ரத்தன தேரர் இன்றைய தினம் -21- சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரரணை மீதான விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.\nஇதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரானின் செயற்பாட்டினால் முழு முஸ்லிம் சமூகத்திலும் 10 வீதமானவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.\n“நாட்டில் செயற்பட்ட தீவிரவாத அமைப்புக்களை தடைசெய்துவிட்டால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகிவிடுமா என்பதை நாங்கள் பேசவேண்டும். இன்று ஆப்கானிஸ்தான் முழுமையாக தீவிரவாதத்தினால் அழிவை சந்தித்துள்ளது. முழு மத்திய கிழக்கும் அழிவை சந்தித்துள்ளன. பாகிஸ்தானில் கிராமப்பகுதிகளில் தீவிரவாதம் செயற்படுகிறது. இஸ்லாமிய தீவிரவாதம் என்பது என்ன என்பதை நாங்கள் பேசவேண்டும். இன்று ஆப்கானிஸ்தான் முழுமையாக தீவிரவாதத்தினால் அழிவை சந்தித்துள்ளது. முழு மத்திய கிழக்கும் அழிவை சந்தித்துள்ளன. பாகிஸ்தானில் கிராமப்பகுதிகளில் தீவிரவாதம் செயற்படுகிறது. இஸ்லாமிய தீவிரவாதம் என்பது என்ன உலக வர்த்தக மையத்திற்கு தாக்குதலை நடத்திய மொஹமட் அட்டா ஏழையல்ல. செல்வந்தர். அல் கைதா தலைவர் பல சொத்துக்களுக்கு உரிமையாளர். சவூதி அரேபியாவிலுள்ள பல்வேறு அமைப்புக்கள், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானை கடந்து இப்போது ஸ்ரீலங்காவிலும் அந்த அமைப்பு நிதிகளை செலுத்தியிருக்கின்றது. அவை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது எமக்குத் தெரியாது. இப்போது சஹ்ரானின் குண்டுகளைப் பற்றி பேசுகிறோம். சஹ்ரானின் குண்டுகள் ஆசிர்வாதமாகவே நான் நினைக்கின்றேன்.\nஅந்த குண்டுவெடிப்பின் பின்னரே இந்த அடிப்படைவாதிகள் வெளியே வந்தனர். இஸ்லாமிய தீவிரவாதத்தின் பாரதூரத்தை அறிந்துள்ளோம். இப்ராஹிமின் புதல்வர்கள் செல்வந்தர்கள். வறுமைக்காகவா குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இல்லை. எனவே அடிப்படைவாதத்திற்கு நோக்கம் உள்ளது. அல்லாஹ்வுக்காக பலியாகினால் தங்களுக்கெதிரான இனங்களை அழிக்க முடியும் என்கிற அடிப்படைவாதம் உள்ளது. ஹக்கீமுக்கு ஒன்றைக் கூறுகிறேன். வேற்று மதத்தினரின் விக்கிரங்களை உடைக்கும்படியும், அவற்றை அழிக்குமாறும், ஜிஹாத் அவற்றிற்கெதிராக போரை தொடுக்க முடியும் என்றும் புனித குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எமது பௌத்த தர்மத்தில் வேற்று மதங்களுக்கு எதிராக ஜிஹாத் போர் தொடுக்குமாறு கூறப்படவில்லை. எனவே சஹ்ரானின் குண்டுவெடிப்பை அடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திலும் 10 வீதமானவர்கள் திருப்தியடைந்திருப்பார்கள். தமிழ் இணையத் தளங்களைப் பார்த்தால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவிதமான அரசியல் செய்துகொண்டிருக்கின்ற நிலையில் வெளியே இன்னுமொரு செயற்பாடு இடம்பெறுகிறது”.\nஇதேவேளை குருநாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் ஷாபிக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் விவகாரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்துகொண்டால் அதன் உண்மை நிலைமையை உணர்ந்துகொள்ள முடியும் என்று ரத்தன தேரர் குறிப்பிட்டார்.\n“மருத்துவர் ஷாபியின் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 30 முஸ்லிம்களுக்கு அவர் சத்திரசிகிச்சை செய்தால் அந்த 30 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ள போதிலும் சிங்கள பௌத்த தாய்மார் 30 பேரும் மலட்டுத்தன்மையை அடைந்துள்ளனர். சிரேசியன் முறையை மேற்கொள்வதற்கு குறைந்தது 30,40 நிமிடங்கள் எடுக்கும். ஆனால் இவருக்கு வெறும் 10 நிமிடங்களே செல்கின்னற. அறிக்கைகளில் இவை உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியில் பலம்வாய்ந்த ஒருசிலர் ஷாபி மருத்துவர் விவகாரத்தில் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனை கட்சியின் தலைமை கவனத்திற்கெடுக்க வேண்டும். மருத்துவர் ஷாபி விவகாரத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து விசாரணை செய்தால் உண்மையை உணரமுடியும். சாதாரணமாக அரச மருத்துவமனைகளில் சிசேரியன் முறை 28,38 வீதமே இடம்பெறும். ஆனால் மருத்துவர் ஷாபியின் கீழ் மருத்துவமனையில் 58 வீதம் இடம்பெற்றிருக்கிறது. சிங்கள மக்களை அழிக்கின்ற இந்த குற்றச்சாட்டை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தில் திணிக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமுதலில் இந்த மடையனுக்கு Dr சாபி எப்படிப்பட்ட ஒரு வைத்தியர் என்றே தெரியவில்லை. அவர் ஒரு சாதாரண SHO post இல் உள்ளவர். அவரால் சீசரியன் பற்றி தீர்மானிக்க முடியாது. அவருக்கு பொருப்பான VOG தான் அதை முடிவெடுப்பார். இந்த சாதரண அறிவு கூட இல்லாமல் இந்த பிக்கு சும்மா கத்தி காலத்தை வீனடிக்கது. பாவம். இவரை அறிவுருத்த யாரும் இல்லையா.\nஎல்லாவற்றிற்கும் அல்லாஹ்விடம் தீர்ப்பு இருக்கின்றது. பத்து குற்றவாளிகளைத் (Culprits) தண்டிக்க இரண்டு நல்லவர்களை (Innocents) சந்தேகப்பட வைப்பான். சில நல்லவர்களைக் காப்பாற்ற சில குற்றவாளிகளை வீதியில் சுதந்திரமா நடமாடவிடுவான். எல்லாவற்றிற்கும் தீர்ப்பு இருக்கின்றது. அந்தந்த நேரத்தில் அது நடந்தே தீரும். அந்த சுழிக்குள்ள எவன் மாட்டுப்படுகிறானோ அவன் சுக்குநூறாகப் போய்விடுவான். இது வரலாறு எங்களுக்குத் தொடர்ச்சியாகக் கற்றுத் தரும் பாடம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nஇளவயது முஸ்லிம் திருமணங்களுக்கு தடை, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வகிப்பதில் சிக்கலில்லை - அலி சப்ரி\n(ஆர்.ராம்) நாட்டின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைமையையும் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்��ுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nஅமைச்சை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - அதாவுல்லா\nDCC Chairman இல்லாமல் இருந்து அமைச்சராக இருக்க என்னால் முடியாது. அமைச்சை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அரசில் இருந்து ஆதரவு தருகிறேன். எனது...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...\n- Anzir - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு...\nதேசியப் பட்டியல் Mp க்களை, இறுதிப்படுத்திய SJB - 7 பேரின் பெயர்கள் இதுதான்\nஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெர...\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு - சஜித்துடனும் பேச்சில்லை என திட்டவட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ...\nஇரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை\nதேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4)...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்��ள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஇளவயது முஸ்லிம் திருமணங்களுக்கு தடை, பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வகிப்பதில் சிக்கலில்லை - அலி சப்ரி\n(ஆர்.ராம்) நாட்டின் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைமையையும் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42197/Bumrah-and-Virat-Kohli-keep-their-top-slot-in-ICC-ODI-rankings", "date_download": "2020-08-14T23:43:38Z", "digest": "sha1:WAJVC6F3UGQ7S4QFNVWNOZKEQGSE7CHA", "length": 9084, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை... கோலி, பும்ரா முதலிடம்..! | Bumrah and Virat Kohli keep their top slot in ICC ODI rankings | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை... கோலி, பும்ரா முதலிடம்..\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியலில் இந்திய அணி 2 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும், பந்து வீச்சாளர்களில் பும்ராவும், முதலிடத்தில் தொடர்கின்றனர். பேட்டிங்கில் 887 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திலும், 854 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் நியுசிலாந்தின் Ross Taylor இங்கிலாத்தின் ஜோ ரூட்டு நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் 744 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் 10 இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி 688 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் 17 இடத்திலும் உள்ளனர்.\nபந்துவீச்சாளர்களில் 808 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 788 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் பந்துவீச்சாளர்களுக்கான தரநிலையில் நான்காவது, ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். ஆல் ரவுண்டர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும், இரண்டாவது இடத்தில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹாசனும், மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபியும் இடம்பிடித்துள்ளனர்.\nமேலும் ஒருநாள்‌ கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர்களைப் கைப்பற்றி‌யதை அடுத்து 122 புள்ளி‌களோடு இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nகட்கரியை திடீரென புகழ்ந்த ராகுல்\nநாக சாதுக்களாக மாறிய இன்ஜினியர்கள் உள்பட 10,000 பேர்..\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உ���்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்கரியை திடீரென புகழ்ந்த ராகுல்\nநாக சாதுக்களாக மாறிய இன்ஜினியர்கள் உள்பட 10,000 பேர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atrocitiesonindians.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-14T23:25:44Z", "digest": "sha1:3DSSPVR7I6PMAU6COHGPEWJ2FIPGJB7H", "length": 157117, "nlines": 1358, "source_domain": "atrocitiesonindians.wordpress.com", "title": "காஷ்மீர சைவம் | இந்தியர்கள் மீதான தாக்குதல்கள்", "raw_content": "\n\"இந்தியா\" என்பதாலேயே தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் மனப்பாங்கு இங்கு ஆராயப்படும்.\nதேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).\nதேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).\nகடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.\n“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகித��[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.\nயாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது\nகாஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.\nகருத்��ுக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.\nஇந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.\nதமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.\nஇலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.\nஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.\nமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள் பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள் சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே\nஇலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.\nஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே பிரபாகரன் போட்டோவை ���ைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.\nயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோ, இலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது. தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].\nகுறிச்சொற்கள்:அபாயம், இந்திய முஜாஹித்தீன், இந்தியர், இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம், இலங்கை தமிழர், இலங்கை முஸ்லிம், இஸ்லாம், காஷ்மீர், கிரிக்கெட், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், சோனியா, ஜிஹாத், திராவிட நாத்திகம், திராவிடம், பாகிஸ்தான், யாசின், யாசி���் மாலிக், வழக்கு, ஶ்ரீலங்கா\nஅரசியல் சதி, அரசியல் சூது, அரசு, ஆவிஸ் சையது, இந்திய முஜாகிதீன், இந்திய விடுதலைப் போராளிகள், இந்தியன், இந்தியர், இந்தியா, இந்து, இந்துக்கள், இன இடையாளம், இனம், இனவெறி, உயிர்வதை, ஐ.நா. விசாரணைக் கமிஷன், கடலூர், காங்கிரஸ், காணவில்லை, காந்தி, காந்தியம், காபிர், காஷ்மீர சைவம், காஷ்மீர் இந்துக்கள், கிரிக்கெட், கிரெக்கெட், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், குரூரம், குற்றவாளிகள், குழப்ப வாதம், குழப்பம், கொடுமை, கொடூரம், கொண்டாட்டம், கொலை, கொலைவெறி, சதி, சதிவலை, சென்னை சூப்பர் கிங்ஸ், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், சையது அலி ஜிலானி, தமிழகம், தமிழன், தமிழீழம், தமிழ் ஈழம், தமிழ்நாடு, தாவூத் ஜிலானி, திராவிடன், திராவிடம், தீக்குளிப்பு, பாகிஸ்தான், புத்தர், புராதன சின்னம், புலால், பௌத்தம், மதமாற்றம், முஜாகிதீன், முஸ்லிம், முஸ்லீம், யாசின் மாலிக், யாழ்பாணம், வழக்குப் பதிவு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).\nதேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).\nசெபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக் – சில ஒற்றுமைகள்: செபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக் இவர்களது தொடர்புகள், அயல்நாட்டில் வைத்திருக்கும் உறவுகள், பெண்களிடம் நெருக்கம் அல்லது பலஹீனம் முதலியவை ஒரேமாதிரியாக இருக்கின்றன. தமது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள், வெற்றி-தோல்விகளை முதலியவற்றை ஜீரணிக்க முடியாமல், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்னத்தான், மனித உரிமைகள், மக்களின் போராட்டம் என்றெல்லாம் பேசிவந்தாலும் தங்களது மதநம்பிக்கைகள், உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பேச்சுகளில், தொடர்புகளில், காரியங்களில் வெளிப்படுகின்றன. யாசின் மாலிக் குடித்து கும்மாளம் அடித்து, பெண்களுடன் ஆடியது, நடுவில் ஒரு பெண்ணை அலேக்காகத் தூக்கி, சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, மற்றவர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர். இவையனைத்தும் கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டது[1]. பெண்களின் உர��மைகள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு அக்கரை எதுவும் இல்லையா\nகுடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[2]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்\nசீமானின் விஜய லட்சுமி நடிகையுடனான பிரச்சினை: விஜயலட்சுமி என்ற நடிகை, சீமான் தன்னை காதலித்து, உறவாடி, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக ஜூன் 2011ல் புகார் கொடுத்தார்[3]. பிறகு, சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறனார். விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில், டைரக்டர் சீமான் தன்னை காதலித்து, கணவன்-மனைவி போல வாழ்ந்து விட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறியிருந்தார். முதலில் கொடுத்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.\nகணவன் – மனைவியாக வாழ்ந்தோம்: இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும், அவரும் நெருங்கி பழகினோம். புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது, எனக்கு பல கடிதங்களை எழுதினார். அதில், என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார். மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன் – மனைவியாக வாழ்ந்தோம்[4]. என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது. சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். `இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.\nநடிகை கொடுத்துள்ள ஆதாரங்கள் முதலியன: சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார்[5] விஜயலட்சுமி நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி[6]. சீமான், நடிகை மற்றும் நடிகையின் தாய் மூவரும் இருப்பது போன்ற சில புகைப்படங்களும் வெளியாகின. இதற்குள், சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நடிகை கூறியுள்ளார். இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார். இந்த புகார் தொடர்பாக, சீமானிடம் கருத்து கேட்க செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால், அவர் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களிடம் பேசினார்.\nசீமானின் வக்கீல் சொன்னது: வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது[7]: “நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இத�� கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்”, இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் செய்த நடிகை விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்[8]. பிறகு சீமானே தனக்கு காதல், டூயட் என்றெல்லாம் செய்ய நேரம் இல்லை என்று சொன்னதாக செய்து வந்தது[9]. சினிமா பாணியில் பதில் இருந்தாலும், ஐபிஎல் சீனிவாசன் சொன்ன பதில் மாதிரி இருந்தது\nசீமானுக்கும், இலங்கைப் பெண்ணுக்கும் தொடர்பு: சீமான் சினிமா உலகத்தைச் சேர்ந்ததால், நடிகைகள், பெண்கள் என்று பல தொடர்புகள் இருப்பதில் வியப்பில்லை. அதனால்தான், மேலே விவரித்த விஜயலட்சுமி விவகாரம் வந்துள்ளது. இருப்பினும், ஒரு இலங்கைப் பெண்னுடனான விவகாரங்கள், புகைப் படங்கள் முதலியன, யாசின் மாலிக்கைப் போன்றே ஒரு மனிதனாகக் காட்டுகிறது. யாசின் மாலிக்கின் மனைவி மிகவும் அழகானவள், ஒரு நடிகையை விட அழகாக இருப்பாள். ஆனால், அவள் பாகிஸ்தானில் உள்ளாள். ஆகவே, பொழுது போக்கிற்காக, குடித்து பெண்களுடம் கும்மாளம் போட்டிருக்கலாம். ஆனால், சீமானின் பிரச்சினை என்ன என்பது தெரியவில்லை. இது கிட்டத்தட்ட சோயிப் மாலிக்-ஆயிஷா பிரச்சினை போன்றேயுள்ளது[10]. சானியா மிர்ஸாவுடன் திருமணம் செய்து கொள்ளும் முன்னர், ஆயிஷா என்ற பெண்மணி சோயிப் தன்னை கர்ப்பமாக்கினார் என்று வழக்குத் தொடர்ந்தார்[11]. பின்னர் சமரசம் செய்து கொண்டனர்[12]. அதற்கு முன்னர் சாயாலி என்ற மாடலுடன் உறவு இருந்தது[13]. இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில், ஷரீயத் என்ற முஸ்லிம் சட்டத்தின் படி, இப்படி பல பென்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்ளலாம்[14]. இருப்பினும் பிரபங்கஙளின் மணம் என்பதால் முரண்பட்ட கருத்துகள், தீர்மானங்கள் என்று வெளிவந்தன[15]. பிறகு ஒரு வழியாக திருமணம் முடிந்தது[16]. ஏனெனில், அவர்களுக்கு அந்த பந்தம் ஒரு கான்ட்ராக்ட் / ஒப்பந்தம் தான். ஆனால், சீமான் அப்படி செய்ய முடியாதே\nகுற��ச்சொற்கள்:அமைதி, ஆரியன், ஈழம், கடலூர், கணவன். மனைவி, காணவில்லை, காந்தி, சத்தியம், சத்தியாகிரகம், சீமான், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், தமிழர், தமிழீழம், தமிழ்நாடு, திராவிடன், திருநெல்வேலி, நாம் தமிழர், நேரு, பீட்டர், மதுரை, மாயம், மாலிக், முசால், முஸால், யாசின் மாலிக், யாஸின், யாஸின் மாலிக், விஜய லட்சுமி\nஅந்தரங்கம், அப்சல் குரு, அமைதி, அறிவுஜீவி, ஆதாயம், ஆபத்து, இந்திய எதிர்ப்பு, இந்திய மக்களைக் கொல்லுதல், இந்தியர், இந்தியர் தாக்க்கப்படுவது, இந்தியா, இந்து, இன இடையாளம், இனக்கொலை, இனம், இனவெறி, இலங்கை, உளவு, உளவுத்துறை, கடலூர், கற்பு, கல்யாணம், கள்ள உறவு, காணவில்லை, காதலி, காஷ்மீர சைவம், காஷ்மீர், காஷ்மீர் இந்துக்கள், குடிமகன், குடிமகள், குடியுரிமை, குடியேறுதல், குற்றம் சாட்டப் பட்டவர், குற்றவாளிகள், குழப்ப வாதம், கை, கையெழுத்து, கொடுமை, கொண்டாட்டம், கொலை, கொலைவெறி, செக்ஸ், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், சோனியா, சோனியா மெய்னோ, தமிழக போலீஸார், தமிழகம், தமிழீழம், தமிழ் ஈழம், தமிழ்நாடு, தாலி, திருமணம், தீய சக்திகள், துணைவி, தேச பக்தி, தேசப் பற்று, பாகிஸ்தான், பாண்டிச்சேரி, புதுவை, பெண், மனைவி, மாயம், முசால், முஸால், விஜயலட்சுமி இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)\nகருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ அல்லது திட்டமிட்டு நடக்கும் நாடகமா – யார் சூத்திரதாரி சொல்லிவைத்தால் போல, மதுரை ஆதீனத்தில் தொடர்ந்து ஏற்படும் நிகழ்ச்சிகள், அதுவும், குறிப்பாக விஷேச நாட்களில் – மதுரை கோவிலில் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது, சித்திரா பௌர்ணமி முதலியவை, முன்பு காஞ்சிமடம் சங்கராச்சாரியாரை தீபாவளி சமயத்தில் கைது செய்ததைப் போலவே நடக்கின்றன.\nமற்றமத மடாதிபதிகள் ஏகப்பட்ட குற்றங்களில் சிக்கியுள்ளபோதிலும், அங்குக் காட்டப்படாத அக்கரை, கவனம், ஜாக்கிரதை, சாமர்த்தியம், சாதுர்யம் எல்லாமே இங்குக் காட்டப் படுகின்றன. ஆக இது திட்டமிட்டு நடக்கும் நாடகமே என்றுதான் எண்ணத்தோன்றுகிறடது. அதாவது, “நித்யானந்தா” என்ற பெயரில் இந்து மடாயத்தின் மீ���ு தாக்குதல் நடக்கிறது. முடிவில் அரசே இந்த மடாலயத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளலாம். எனவே கருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. கடந்த 1300 ஆண்டுகளாக இந்துக்கள் பலத்ரப்பட்ட தாக்குதல்களுக்குட்பட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். இஸ்லாமிய-கிருத்துவ ஆட்சிகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தாலும், செக்யூலரிஸம் என்ற போர்வையில், எல்லோரும் சேர்ந்து இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி ஆண்டு வருகிறார்கள். இந்துக்களின் பற்பல உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. செக்யூலரிஸ மாயையில் அவ்வாறு ப்பறிக்கப்பட்டுள்ளதே தெரியாமல் இந்துக்கள் தங்களது சொந்த நாட்டில் அடிமைகளாக வாந்து வருகிறார்கள்.\nஒருபக்கம் ரெய்டு நடந்து கொண்டேயிருக்கிறது, மறுபக்கம் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது முதலியவற்றைப் பற்றி அந்த நாத்திக ஊடகங்கள் வெட்கமில்லாமல் நேரடி ஒலி-ஒளிபரப்பு செய்து வருகின்றன.\nமதுரை ஆதீனம் மடத்தில் ரெய்டு: மதுரை ஆதீன மடத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்[1]. இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். ஆதீனம் அருணகிரிநாதர் உள்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்[2]. இதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் திருஞானசம்பந்தரால் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப் பட்டது. இங்கு 1980,ல் 292வது அருணகிரிநாதர் ஆதீனமாக பொறுப்பேற்றார். இவர் 2004ல் இளைய ஆதீனமாக சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை அறிவித்தார். அதன்பின் சில நாட்களிலேயே சுவாமிநாதன் நீக்கப்பட்டார். 8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் நியமிக்காத மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்தியானந்தாவை 293வது ஆதீனமாக அறிவித்தார்.\nஇதற்கு இந்து மத அமைப்புகள் (இந்து மக்கள் கட்சி) மற்றும் பக்தர்கள் (அல்லது பக்தர்கள் போர்வைல் நாத்திகர்கள், இந்துமத விரோதிகள்) இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நியமனத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஆதீன சொத்துக்களை நிர்வகிப்பதில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம��� உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகள் நித்தியானந்தா நியமனத்தை ஏற்கவில்லை. இந்த ஆதீனங்கள் சேர்ந்து, நித்தியானந்தாவின் நியமனத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இப்படி இவ்வளவு வேகமாக அரசு எந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, அவை உடனே விடுமுறை நாட்களில் துரிதமாக வேலை செய்கின்றன என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் குண்டு வைத்தால் கூட தூங்கிக் கொண்டிருக்கும் மத்தொய சோனியா மெய்னோ அரசு, எப்படி இந்த விஷயத்தில் இவ்வளவு வேகமால்ச் செயல்படுகிறது என்பதனைப் பார்க்க வேண்டும். உண்மையில் தில்லியில் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கத்தான் பெரிய கூட்டமே கூட்டப்பட்டுள்ளது. அங்கு தமிழக முதல்வரும் சென்றுள்ளார். அந்நேரத்தில் தான் தில்லியிலிருந்து வந்துள்ள ஆணையின்படி சோதனை நல்லநாளில் நடக்கிறதாம்\nதில்லியிலிருந்து வந்துள்ள உத்தரவு படி தாங்கள் சோதனை நடத்துவதாகவும், அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது: 12 அதிகாரிகள் குழு இந்நிலையில், மதுரை ஆதீன மடத்திற்கு 05-05-2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வருமான வரி மண்டல இயக்குனர் கிருஷ்ணசாமி உத்தரவுப்படி, வருமானவரித் துறை துணை இயக்குநர் சுந்தரேசன் தலைமையில், 3 கார்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 அதிகாரிகள் வந்தனர். காலை 7.30 மணிக்கு துவங்கிய அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது[3]. மடத்திற்குள் 4 பிரிவுகளாக பிரிந்து இவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆதீன மடத்தின் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய புறநகர் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்துக்குள் இருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதீனத்திடம் விசாரணை சித்ரா பவுர்ணமி நாளான அன்று, திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு நடத்திய பட்டாபிஷேகத்தில் பங்கேற்க நேற்று காலை மதுரையில் இருந்து ஆதீனம் அருணகிரிநாதர் கிளம்புவதாக இருந்தார். வருமான வரித் துறையினர் சோதனை நடத்த மடத்திற்கு வந்ததால் அவரது பயணத்தை ஒத்திவைத்தார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆதீன மடத்திலிருந்த அவரது பெண் உதவியாளர் வைஷ்ணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நித்தியானந்தா, அருணகிரிநாத சுவாமிகளின் ஆட்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். மடத்திலுள்ள வரவு, செலவு ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் குறித்தும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.\nமதுரை ஆதீனத்திற்கு ஒரு கோடி ரூபாய் குரு காணிக்கை அளித்துள்ளதாக நித்தியானந்தா, பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக அறிவித்தார். மேலும் ரூ.4 கோடி அளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆதீனம் நியமனத்தில் பல கோடிகள் கைமாறியிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. 4 பெட்டிகளில் ஆவணங்கள் மதுரை ஆதீனத்திற்கு ரூ.1,300 கோடி மதிப்பில் மதுரை, திருச்செந்தூர், தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதிலும் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. தற்போது நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து இந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சொத்துக்களுக்கான வாடகை வசூலிப்பது, மடத்தின் கணக்குகள் பராமரிப்பதில் பல கோடிக்கு குளறுபடி நடந்துள்ளதாகவும் ரகசிய தகவல்கள் அடங்கிய ஏராளமான கடிதங்கள் வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன[7]. இதன் பேரிலேயே வருமான வரித் துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனையின் முடிவில், ஆதீன மடத்துக்கு வந்த வருவாய், செலவு, சொத்து விவரங்கள், மடத்துக்கு பெறப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கான ஆவணங்களை 4 பெட்டிகளில் அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ரெய்டு குறித்து கூற அதிகாரிகள் மறுத்தனர். இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகே மதுரை ஆதீனம் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதா என்பது தெரிய வரும்[8].\nமதுரை ஆதீன மடத்தின் சொத்து ரூ.1,300 கோடி: மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ளது மதுரை ஆதீன மடம். இந்த மடத்தை சார்ந்து 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு தற்போது நகைக் கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. தற்போது இது காலியிடமாக உள்ளது. இங்குதான் மருத்துவமனை அமைக்க உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். அவனியாபுரத்தில் 100 ஏக்கர் நிலம் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலமும் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. இது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன் 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்திற்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தவிர தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இதன் மதிப்பு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.\nநித்தியானந்தாவால் தலைகுனிவு[9]: சைவ சமயம் பரப்பும் உயர்ந்த நோக்கில் துவக்கப்பட்ட ஆதீன மடத்திற்குள் நேற்று முதல் முறையாக வருமான வரித் துறை புகுந்து சோதனை நடத்தியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், “ஆதீன மடத்தில் வருமான வரித்துறைச் சோதனையை வரவேற்றபோதும், கடந்த காலத்தில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்த இம்மடத்தில் இப்போது பாலியல் புகாருக்கு ஆளான நித்தியானந்தா நியமனத்தால் இம்மடம் அதிகாரிகளின் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. இது சிவனடியார்களையும், பக்தர்களையும் வேதனைப்படுத்துகிறது. இம்மடத்தின் புனிதம் காக்க தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என்றார்\nமதுரை மீனாட்சியம்மன் பிள்ளைகள் அமைப்பு நிர்வாகி ஜானகிராமன் கூறுகையில், மதுரையின் தொன்மையான ஆதீனமடம் தவறான நபருக்கு தரப்பட்ட தலைமையால் புனிதம் இழந்திருக்கிறது. இச்சோதனை நடத்தும் அளவிற்கு இம்மடம் சென்றிருப்பது பக்தர்களான எங்களையும், மதுரை மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது என்றார். ஊடகங்கள் ஜாதி அடிப்படையில் விளக்கம் அளிப்பது, நித்யானந்தா முதலியார், ஆகையால் மடாதிபதி ஆகக்கூடாது, சைவப்பிள்ளைமார் தான் ஆகலாம் என்றெல்லாம் விளக்கம் அளிப்பது, அதுபோல, அச்சங்கத்தின் சார்பாக திடீரென்று வந்து பேட்டிக் கொடுப்பது, முதலியன இயற்கையாக நடப்பது போல இல்லை.\nபிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் “இந்து மக்கள் கட்சி” இவ்வாறேல்லாம் பேசுவது வேடிக்கைதான். உண்மையிலேயே இந்த���க்கள் கோவில்களில், மடாலயங்களில் அக்கரைக் காடுவதாக இருந்தால், அவை முதலில் அரசின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும் என்பதனை உணரவேண்டும்.\nதி.மு.க., மீது குற்றச்சாட்டு: நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ., பாண்டிசெல்வம், “பிடதி ஆசிரமத்தில் நடக்காத ரெய்டா, இங்கு நடந்து விடப்போகிறது. அங்கு, ருத்ராட்சம் மாலைக்கு கூட கணக்கு இருந்தது. மதுரை ஆதீனத்தில் ரெய்டு நடக்கும் என தெரியும். ஆதீனம், நித்தியானந்தா மீது தமிழக அரசு நல்ல மதிப்பு வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க., மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருக்கிறார். மேலும் ஆதீனம் திருவண்ணாமலைக்கு செல்வதும்[10] தடுக்கப் பார்க்கிறார்கள்,” என்றார்[11]. ரெய்டுக்கு பின் ஆதீனம் திருவண்ணாமலை சென்றார். அவர், “கணக்குகளை சரிபார்க்க வந்தனர். அவ்வளவு தான்,” என்றார். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது. இதெல்லாம் பாரம்பரியத்திற்கு விரோதமானது என்று யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் கட்சிற்கு புரியவில்லை போலும்\nநித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது[12]. தினமலர் இப்படி “கொசுரு” சேர்ந்துப் போட்டுள்ளது. மடாலயங்களில் முருங்கைக்காய் சாம்பார் முதலியன போடுவது ஒன்றும் அதிசயமான நிகழ்வல்ல. இருப்பினும் அதில் குதர்க்கத்தைக் காணுவது தினமலர் நாகரிகம் போலும். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது, என்று சொல்லும் போது, நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது என்று தினமலருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை\nவக்கிரபுத்தியுடன் இப்படி மேன்மேலும் அவதூறுகளை வாரியிரைக்கத்தான் இத்தனையும் நடக்கிறது என்று நினைத்தது, இவ்வாறு பல இடங்களில் வெளிப்படுகிறது. இதனால்தான், இந்துக்களின் நலன்களுக்கு எதிராக இவையெல்லாம் திட்டமிட்டே நடக்கின்றன என்று பலமுறை எடுத்துக் காட்டப்படுகின்றன.\nமத்திய புலனாய்வு, உளவுத்துறை உஷார்[13]: மத்திய புலனாய்வு, மாநில உளவுத்துறையினர் மடத்திற்குள்ளும், வெளியிலும் கண்காணித்தனர். ஆஹா அவர்களின் தேசபக்தி, நாட்டுப் பற்று புல்லரிக்க வைக்கிறது. இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன்\nஉட்பட சிலர் “மடத்தை மீட்கும் வரை போராடுவோம். முதற்கட்டமாக போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தோம்,” என்றனர். அதாவது, இந்துமடத்தை மொத்தமாக இழுத்து மூடுவோம் அல்லது தனியார் மயமாக்கிக் கொள்ளையெடிப்போம் என்கிறார்கள் போலும். அர்சிடமிருந்து மீட்போம் என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது. ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை[14]. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார். இந்தியாவில் இஸ்லாமிய-ஜிஹாத் தீவிரவாதிகளுக்குப் பிறகு, இப்பொழுது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் (இதில் கிருத்துவ-முஸ்லீம்கள் அடக்கம்) செய்யும் மனிதவிரோத குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் தாம் அதிகம். அவர்கள் தாராளமாக உலா வருகிறார்கள். அரசுடன் ஜாலியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிகாரிகளை [பிட்த்து வைத்துக் கொண்டு பணம் கேட்டுப் பெறுகிறார்கள்; பாதக கொடூர குரூர குற்றங்களை செய்தவர்களை மீட்டுச் செல்கிறார்கள்; ஆனால் இந்த மத்திய புலனாய்வு, உளவுத்துறைகள் அங்கு ஏன் ஒன்றும் செயவதில்லை என்று தெரியவில்லை. ஆனால், இந்து மடாலயங்கள் என்றால் அணிவகுத்துக் கொண்டு வந்து விடுகின்றன. அதெப்படி\nஇங்குதான் இந்திய செக்யூலரிஸத்தின் மீது சந்தேகம் வருகிறது. சோனியா மெய்னோவின் மீதும் சந்தேகம் வலுப்படுறது. ஏனெனில், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல், இந்தத் துறையினர் இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்ய முடியாது. தில்லியிலிருந்து ஆணைப் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட முடியாது.\nØ ஆகவே, யார் இவர்களுக்கு ஆணையிட்டது\nØ ஏன் அத்தகைய அதிரடி ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன\nØ அதன் பின்னணி என்ன\nØ தீவிரவாதிகளைக் கண்காணிப்பதைவிட, ஒரு சாதாரண மடத்தலைவரை ஏன் இப்படி கண்காணிக்க வேண்டும்\nØ அந்த அளவிற்கு அப்படியென்ன பெரிய முக்கியத்துவம், மகத்துவம் இவ்விஷயத்தில் வந்து விட்டது\n���ந்துக்கள் இத்தகைய கேள்விகளுக்கு நிச்சயமாக இதற்கு விடை காண வேண்டும். “இந்து மக்கள் கட்சி” போன்ற ஆட்களிடம் கேட்கவேண்டும்.\nØ ஒருவேளை “நித்யானந்தாவே” இந்துக்களுக்கு எதிராக உருவாக்கப் பட்ட ஒரு அடையாளச் சின்னமா\nØ தாக்குதலுக்குட்பட்டு வரும் குறியா-குறியீடா\nØ அத்தகைய போர்வையில் இந்துமதம் வசதியாகத் தாக்கப் பட்டு வருகிறதா\nØ படித்த அல்லது விஷயம் தெரிந்த இந்துக்கள் இவற்றால் குழப்பப் பட்டு வருகிறார்களா\nØ அவ்வாறே அவர்கள் இந்துமத நலன்களுக்கு எதிராக பேச, செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்களா\nØ இவையெல்லாம் மனோதத்துவ ரீதியில் இந்துக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரா\nØ அவ்வாறான அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்கள் அவர்கள் மீது நடக்கின்றன என்பதனை இந்துக்கள் அறிவார்களா\nØ இந்துக்கள் இத்தகைய அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்முறைகளினின்று மீள முட்யுமா\nØ அவற்றிலிருந்து தம்மை முதலில் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறார்கள்\nØ பிறகு அவற்றை தகுந்தமுறையில் எதிர்கொண்டு போராட என்ன யுக்திகளை வைத்துள்ளார்கள்\nØ இல்லை ஒன்றுமே தெரியாமல் “பலி ஆடுகளாக” அப்படியே இருந்து சாகப்போகிறார்களா\n[7] அதெப்படி மதுரை ஆதின மடத்தை மட்டும் குறிவைத்து அத்தகைய கடிதங்கள் வருவாய் துறைக்குச் செல்கின்றன என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும், அதெப்படி குறிப்பாக இப்படி நல்ல நாட்களில் வந்து ரெய்டு செய்ய வேண்டும் என்று தில்லியில் யார் சொல்லி அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அருணகிரிநாதர், அறிவுஜீவி, அறிவுஜீவிகள், ஆதீனம், ஆர்பாட்டம், இந்து, இந்து மக்கள் கட்சி, இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம், உரிமை, உருவம், உள்துறை அமைச்சர், உள்துறை பொறுப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, காஞ்சி, காஞ்சிமடம், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சம்பந்தர், சின்னம், சைவம், சொத்து, சோனியா, ஜாதி, ஜிஹாத், ஜெயலலிதா, தலையீடு, தாக்கம், திராவிட நாத்திகம், திராவிடம், தில்லி, தீர்மானம், நித்யானந்தா, பட்டம், பிணை, பிம்பம், பிள்ளை, பீடாதிபதி, மடம், மடாதிபதி, மதசார்பு, மதுரை, முதலியார், ரஞ்சிதா, ரெய்டு, வருவாய், வருவாய் துறை, வழக்கு, விளக்கம், வேளாளர்\nஅரசு, அருணகிரி, அரேபியர், அறிவுஜீவி, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆன்மீகச் சொற்பொழிவு, இசை, இந்து, இந்து மக்கள் கட்சி, இந்துகுஷ், இந்துக்கள், இனவெறி, உள்துறை அமைச்சர், கடன், காப்பு, காஷ்மீர சைவம், கிருத்துவம், கிருத்துவர், குழப்ப வாதம், குழப்பம், சட்டம் எல்லோருக்கும் சமம், சதி, சம்பந்தர், சாமியார், சித்திரா பௌர்ணமி, சைவம், சோதனை, சோனியா, ஜாதி, ஜாதி காழ்ப்பு, ஜாதி வெறி, ஜீயர், தலையீடு, தாக்குதல், திரிதண்டி, திரிபு வாதம், திருத்தம், திருவண்ணாமலை, தீய சக்திகள், தீர்ப்பு, தீர்மானம், துரோகம், தேச பக்தி, தேசப் பற்று, நித்யானந்தா, பட்டம், பிம்பம், பிள்ளை, பௌர்ணமி, மடம், மதுரை, முதலியார், முஹம்மதியர், யோகா, வரியேய்ப்பு, வழக்கு தள்ளுபடி, வழக்குப் பதிவு, வாதம், வேளாளர் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nகாஷ்மீர் கூட்டத்தில் அம்மண்ணின் மைந்தர்கள் காஷ்மீர இந்துக்கள் எங்கே\nகாஷ்மீர் கூட்டத்தில் அம்மண்ணின் மைந்தர்கள் காஷ்மீர இந்துக்கள் எங்கே\n காஷ்மீர் இந்துக்கள் / பண்டிட்கள்அதிருப்தி[1]: காஷ்மீரில் நடந்த கூட்டத்தில் இந்துக்கள் தவிர்க்கப் பட்டு, அவமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நேரத்தைக் கொடுக்காதது மட்டுமன்றி, அவர்கள் இருந்ததை யாரும் கண்டு கொள்ளவேயில்லையாம்[2]. “காஷ்மீர் பிரச்னையில், சட்டத்தை மீறுபவர்களான பிரிவினைவாதிகளுடன் வலியச் சென்று பேசத்தயாராக உள்ள மத்தியஅரசு, சொந்த மாநிலத்திலிருந்து விரட்டப்பட்ட, அமைதி விரும்பும் எங்கள் சமூகத்தவரை, இதுவரை கலந்து ஆலோசிக்காமல் புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது‘ என, காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமண்ணின் மைந்தர்களான பண்டிட் சமூகத்தினர் விரட்டப் பட்டனர்: இந்துக்களின் புண்ணிய பூமியாக, சைவத்தின் ஆதாரமான இடமாக இருந்த காஷ்மீர் படிப்படியாக இஸ்லாம் மயமக்கப் பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நேருவின் அபத்தமான கொள்கையால்தான், இன்று அப்பிரச்சினை இப்படி வளஎர்ந்துள்ளது. ஜகன் மோஹன் என்பவர் ஆளுனராக இருந்தபோது, ஓரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர், அவருக்குப் பிறகு, பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தில் வந்து விட்டது. காஷ்மீரில் அவாறு மறுப்டியும் பிரிவினைவாதிகள் தலையெடுத்த பின், 1987ல் இருந்து படிப்படியாக, அம்மண்ணின் மைந்தர்களான பண்டிட் சமூகத்தினர் அங்கிருந்து விரட்டப்பட்டனர். காஷ்மீரில் உள்ள பிராமணர்கள் அங்கு பண்டிட்கள் ஆவர்[3]. பண்ட���த நேரு முன்னோர்களும் இவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களே. அகதிகளாக வெளியேறிய பண்டிட்கள், தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் பிரச்னையில் தங்களை ஒரு பொருட்டாகக் கருதாத மத்திய அரசு மீது, அவர்கள் வருத்தம் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையை அறியாத சில தமிழக அறிவுஜீவிகள் முஸ்லீம்கள் கூட பண்டிட் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள் என்ரு அபத்தமாக எழுதி வருகின்றன. மதம் மாறிய மாற்றப்பட்ட முஸ்லீம்கள் தான் தங்கள் முஸ்லீம் பெயர்களுடன் பட், லோன், டிக்கூ, கஞ்சு என்ற தமது குடும்பப்பெயர்களை விடாமல் சேர்த்துக் கொண்டுள்ளனர்.\nசட்டத்தை மீறுபவர்கள், அரசைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள் தான் காஷ்மீர் மற்றும் காஷ்மீரத்துவத்தின் குரலாக இருக்க முடியுமா: இதுகுறித்து, “அகில இந்திய காஷ்மீரி சமாஜ்’ அமைப்பைச் சேர்ந்த பி.என்.சர்க்கா கூறியதாவது: ‘சட்டத்தை மீறுபவர்களும், அரசைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்களும் தான் இன்றைக்கு காஷ்மீர் மற்றும் காஷ்மீரத்துவத்தின் குரலாகிவிட்டனர். இந்திய அரசை எதிர்ப்பவர்களுக்குத் தான் நாட்டின் அனைத்து வளங்களும் கோடிக்கணக்கான ரூபாய்களும் திருப்பிவிடப்பட்டு செலவழிக்கப் படுகின்றன[4]. ஆனால், அந்த மண்ணைச் சேர்ந்த அமைதியை விரும்பும் சமூகத்தவர், அகதிகளா கவறுமையிலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்[5]. காஷ்மீர் பண்டிட்களின் அனைத்து அமைப்புகளும், சர்வகட்சிக் குழுவிடம் ஒரே குரலில் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். மத்தியஅரசு பிரிவினைவாதிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்”, இவ்வாறு சர்க்கா தெரிவித்தார்.\nஇந்துக்களை, சீக்கியர்களை விரட்டும் முஸ்லீம்களுடன் எதற்கு பேச்சு லக்னோ காஷ்மீரி பண்டிட் அசோசியேஷன் பொதுச் செயலர் கேதார் நாத் பக்க்ஷி கூறுகையில், “எந்தசக்திகள் எங்களை எங்கள் மண்ணிலிருந்து அன்று விரட்டினவோ, அதே சக்திகள் இன்று அங்கிருந்து சீக்கியர்களை விரட்டி வருகிறது என்பதை அரசு கவனிக்க வேண்டும்[6]. அந்தசக்திகள், காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வர்த்தகம் மற்றும் தொழிலில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அது பிரிவினைவாதிகள் தங்கள் நோக்கத்தை அடையும் விதத்தில் காஷ்மீர் மற்றும் க���ஷ்மீரத்துவத்தைப் பாதிக்காதா லக்னோ காஷ்மீரி பண்டிட் அசோசியேஷன் பொதுச் செயலர் கேதார் நாத் பக்க்ஷி கூறுகையில், “எந்தசக்திகள் எங்களை எங்கள் மண்ணிலிருந்து அன்று விரட்டினவோ, அதே சக்திகள் இன்று அங்கிருந்து சீக்கியர்களை விரட்டி வருகிறது என்பதை அரசு கவனிக்க வேண்டும்[6]. அந்தசக்திகள், காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வர்த்தகம் மற்றும் தொழிலில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அது பிரிவினைவாதிகள் தங்கள் நோக்கத்தை அடையும் விதத்தில் காஷ்மீர் மற்றும் காஷ்மீரத்துவத்தைப் பாதிக்காதா’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஐ.நா., கோரிக்கை: இந்நிலையில், “காஷ்மீரில் நிலவும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; அங்குள்ள அனைத்துப் பிரிவினரும் (இந்துக்களையும் சேர்த்து) தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி திரும்ப முயற்சி செய்ய வேண்டும்’ என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு நடக்கும் சம்பவங்களை அவர் தொடர்ந்து கவனித்து வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்[7].\n காஷ்மீர்பண்டிட்கள்அதிருப்தி, செப்டம்பர் 22, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] இது ஊடகங்களின் திரிபுவாதமேயாகும். காஷ்மீரத்தில் இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என்றுள்ளனர். முஸ்லீம்களை, முஸ்லீம்கள் என்று குறிப்பிடும் போது, இந்துக்களை இந்துக்கள் என்று குறிப்பிடாமல் இருப்பது சட்டவிரோதமானது, உண்மையினை மறைப்பது. ஸ்ரீலங்கா பிரச்சினையில், இப்படித்தான் தமிழர்கள் இந்துக்கள் என்று குறிப்பிடாமல், கடைசி நேரத்தில் பிஜேபி போன்ற கட்சிகளிடம் இலங்கை தமிழ் பிரதிநிதிகள் வந்து ஆதரவ்ய் கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளாவேண்டும். அவ்விஷயத்தில் முஸ்லீம்கள், தமிழர்கள் என்ரு குறிப்பிட்டு, முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுத்தது ஊடகங்களே.\n[4] வேலையே செய்யாமல், அதாவது அரசு அலுவலங்கள் இயங்கமல் மூடப்பட்ட நிலையில், மாதம்-மாதம் தவறாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு செல்வதே அகோரம் தான். அதுமட்டுமல்ல, வேடிக்கையென்னவென்றால், இதற்காக, முஸாரபாதிலிருந்து (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) வந்து சமளம் வாங்கிச் செல்வதுதான் கேவலத்தில் கேவலம்.\n[5] பிறந்த நாட்டிலேயே அகதிகளாக, தில்லியில் கூடாரங்களில் வாழும் இவர்கள் ப��ும் கஷ்டத்தை நேரில் சென்றுதான் பார்க்க வேண்டும். ஆனால், தில்லிக்குச் செல்பவர்கள் இதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை. அவர்களுக்குத் தெரியவும் தெரியாது என்ற நிலை உள்ளது, ஏனெனில் ஊடகங்கள் அதைப் பற்றிச் சொல்வதில்லை, அதாவது அவ்வாறு உண்மைகள் மறைக்கப்படுகின்றன.\n[6] இதல்லாம் கூட இவர்கள் சொல்லித்தான் இந்திய அரசுக்குத் தெரிய வேண்டுமா அந்த குப்தாவிற்கும், யச்சூரிக்கும், பாஷ்வானுக்கும் ஏன் தெரியவில்லை\n[7] ஆமாம், இந்தியாவில் பிரச்சினை என்றல் கூர்ந்துதான் கவனிப்பார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம், இலங்கை என்றால், கண்களை மூடி கொள்வார் அல்லது நிம்மதியாக தூங்குவார் போலும்\nகுறிச்சொற்கள்:அல்ல, அல்லாவின் ஆட்சி, இந்துக்களின் புண்ணிய பூமி, இந்துக்கள், இஸ்லாம், காபிர், காஷ்மீரத்துவம், காஷ்மீர், காஷ்மீர் கூட்டம், காஷ்மீர் பண்டிட், சட்டத்தை மீறுபவர்கள், சீக்கியர்கள், சைவத்தின் ஆதாரம், ஜகன் மோஹன், ஜிஹாத், தமிழர்கள், தில்லியில் கூடாரங்கள், நிஜாமே முஸ்தபா, பான் கி மூன், பிரிவினை, பிறந்த நாட்டிலேயே அகதி, பௌத்தர்கள், மண்ணின் மைந்தர்கள், முஸ்லீம்கள்\nஅரேபியர், அறிவுஜீவி, அலறல், அல்லா, ஆக்கிரமிப்பு, இசை, இந்திய அதிகாரி, இந்திய எதிர்ப்பு, இந்திய தூதர், இந்திய தூதுவர், இந்திய முஜாகிதீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியர், இந்து, இந்துகுஷ், இந்துக்களின் புண்ணிய பூமி, இந்துக்கள், இனக்கொலை, இனம், இனவெறி, இஸ்லாமாபாத் தூதரகம், இஸ்லாமிய தீவிரவாதம், கடத்தல், காபிர், காஷ்மீர சைவம், காஷ்மீர், காஷ்மீர் இந்துக்கள், குடியுரிமை, குடியேறுதல், சுதந்திரம், சைவத்தின் ஆதாரம், ஜிஹாதி, திரிபு வாதம், தில்லியில் கூடாரங்கள், தீவிரவாதம், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, துரோகம், துவேசம், பட், பண், பண்டிட், பாகிஸ்தான், பிரச்சாரம், பிரஜை, பிரிவினை, பிறந்த நாட்டிலேயே அகதி, மண்ணின் மைந்தர்கள், முஸ்லீம், முஹம்மதியர், லோனே, லோன் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபுதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறதா தடுப்பது எப்படி\nபுதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா\nதிராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை- பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (2)\nதிராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை-பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (1)\nஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (2)\nஅந்தரங்கம் அமைதி அறிவுஜீவி இந்திய எதிர்ப்பு இந்தியர் இந்தியர் தாக்க்கப்படுவது இந்திய வெளியுறவு இந்து இந்துக்கள் இனம் இனவெறி இரவு கிரிக்கெட் குற்றவாளிகள் கொண்டாட்டம் கொலைவெறி சதி சிதம்பரம் செக்ஸ் சோதனை சோனியா தீய சக்திகள் தீர்ப்பு தீர்மானம் தீவிரவாதம் தேச பக்தி தேசப் பற்று பகுக்கப்படாதது பாகிஸ்தான் வழக்குப் பதிவு\nஅபாயம் அமெரிக்கா அமைதி அறிவுஜீவிகள் ஆரியன் ஆரியம் இந்திய தூதர் இந்திய முஜாஹித்தீன் இந்தியர் இந்தியாவை முட்டாளுக்குதல் இந்து இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம் இறக்குமதி செய்யப்பட்ட மதம் இலங்கை இஸ்லாம் உதயகுமார் உள்துறை அமைச்சர் உள்துறை பொறுப்பு ஐபிஎல் கடத்தல் கண்ணிவெடி கருணாநிதி காதல் காந்தி காமம் காஷ்மீர் கிரிக்கெட் கிருத்துவம் கிருத்துவர் கூடங்குளம் கொலை சர்ச் சாரா சிதம்பரம் சீனா சீமான் செக்ஸ் செபாஸ்டியன் செபாஸ்டியன் சீமான் சைனா சோனியா ஜிஹாத் தமிழன் தாவூத் இப்ராஹிம் திக திமுக திராவிட நாத்திகம் திராவிடன் திராவிடம் தோனி நடிகை நாம் தமிழர் பணம் பாகிஸ்தான் பாண்டிச்சேரி பாதுகாப்பு வீரர் பிரச்சாரம் பெண்கள் போதை மஹாத்மா காந்தி மாநில சுயாட்சி மாவோயிஸ்டு மாவோயிஸ்ட் கொரில்லாக்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முஸ்லிம் முஸ்லீம் மோடி ரிச்சர்ட் லஸ்கர்-இ-தொய்பா வழக்கு விளக்கம் விளையாட்டு வெள்ளைக்காரர் வெள்ளையர் ஶ்ரீனிவாசன்\nஅன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோ\nஅலி ஹஸான் அப்துல்லா கொரைஷி\nஉள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு\nசாவுடன் சமந்தப் பட்டுள்ள இடம்\nதேசிய குற்ற பதிவு பீரோ\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nபடிப்பு வேண்டும் வகுப்பிற்கு வரவில்லை\nபடிப்பு வேண்டும் வகுப்பு வேண்டாம்\nமுதல் செஸ் கிராண்ட் மாஸ்டர்\nமுதல் விடுதலை போராட்ட நூற்றாண்டு விழா\nவகுப்புக்கு வராத ஆணவ மாணவன்\nஹாவிஸ் அப்துல் ரஹ்மான் மக்���ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2015/05/10/koko-haram-advocating-new-type-of-jihad-through-mass-raping-impregnation-producing-jihadi-children/", "date_download": "2020-08-14T22:22:11Z", "digest": "sha1:7KVSI3HR6CDFVIBZSI4LRN5TYXWML4AH", "length": 21390, "nlines": 51, "source_domain": "islamindia.wordpress.com", "title": "அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)\nஅஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1) »\nஅதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)\nஅதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை–புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான–செக்ஸியான திட்டம் (3)\nபெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.\nஜிஹாதிகளின் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்”: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.\nஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிற��ு[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள். மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.\nமதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].\nநைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ���தாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.\n[3] கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.\nExplore posts in the same categories: கரு, கருதரிப்பு, கர்ப்ப தானம், கர்ப்பமாக்கல், கர்ப்பம், கற்பழிப்பு, காமரூன், சட், தந்தம், நைஜர், நைஜீரியா, பெட்ரோல், பொகோ ஹராம், போகோ ஹராம், யானை, வீரியம், ஹக்கானி\nThis entry was posted on மே 10, 2015 at 10:42 முப and is filed under கரு, கருதரிப்பு, கர்ப்ப தானம், கர்ப்பமாக்கல், கர்ப்பம், கற்பழிப்பு, காமரூன், சட், தந்தம், நைஜர், நைஜீரியா, பெட்ரோல், பொகோ ஹராம், போகோ ஹராம், யானை, வீரியம், ஹக்கானி. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஆப்பிரிக்கா, கரு, கருதரிப்பு, கர்ப்பமாக்கல், காமரூன், கினியா, சட், தந்தம், தியாகி, நைஜர், நைஜீரியா, பர்ப்பம், புண்ணியம், பொகொ ஹராம், பொகோ ஹராம், யானை, வீரியம், ஷஹீத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/176", "date_download": "2020-08-14T23:14:48Z", "digest": "sha1:AF5WK55UQB4ONF2SI75SIF37FAFQHYFF", "length": 4876, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/176\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/176\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/176 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சாயங்கால மேகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாயங்கால மேகங்கள்/28 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/18014050/Dispatch-of-330-workers-to-Bihar-State-for-working.vpf", "date_download": "2020-08-14T23:12:02Z", "digest": "sha1:ILQQHR7OPJ75CBBHE2ASQPDPMA6LFXMC", "length": 12959, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dispatch of 330 workers to Bihar State for working in Ariyalur district || அரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு + \"||\" + Dispatch of 330 workers to Bihar State for working in Ariyalur district\nஅரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எந்தவொரு போக்குவரத்தும் செயல்படாத காரணத்தினால் அரியலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 330 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து அந்த 330 பேரும் பீகார் மாநிலத்திற்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.3 லட்சத்து 300 மதிப்பில், அவர்களுக்கு சிறப்பு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து 14 வாகனங்கள் மூலம் 330 பேரையும் கலெக்டர் ரத்னா மதிய உணவுகள் வழங்கி, வழி அனுப்பி வைத்தார்.\nஅப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். அந்த வாகனங்களில் போலீசார், வருவாய்த்துறையினர் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து இரவு சிறப்பு ரெயிலில் 330 பேரையும் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.\n1. அரியலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம்: அரசு கொறடா திறந்து வைத்தார்\nஅரியலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையத்தினை அரசு கொறடா திறந்து வைத்தார்.\n2. அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா: பெரம்பலூரில் 4 பேர் பாதிப்பு\nஅரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. அரியலூர்- பெரம்பலூரில் 19 பேருக்கு கொரோனா\nஅரியலூர்- பெரம்பலூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n4. கொரோனா பாதிப்பு: மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு\nகொரோனா பாதிப்பால் மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூரில் நிறைவடைந்த அரசு திட்டப்பணிகள்\nஅரியலூர், ஜெயங்கொண்டம் பெரம்பலூரில் நிறை வடைந்த அரசு திட்ட பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொ லிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n1. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n2. ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n3. புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி\n4. வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n5. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=3&cid=2980", "date_download": "2020-08-14T23:45:43Z", "digest": "sha1:RXBTKGECX44UOJ2YR5XJIQI5JUYVWI44", "length": 11016, "nlines": 52, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழத்தில் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் கும்பல் - தமிழகத்திலிருந்து ஓர் எச்சரிக்கை\nதமிழீழத்தில் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் கும்பல் - தமிழகத்திலிருந்து ஓர் எச்சரிக்கை\nசங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னரான காலக்கட்டத்தில், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இந்தியாவிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற அமைப்புகள் ஈழத்தில் களமிறங்க ஆரம்பித்தன.\nஇந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் சிவசேனாவின் வழியாக ஈழத்தில் இந்துத்துவ மதவெறிக் கோட்பாடுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலரும், இந்திய தூதரக அதிகாரிகளும் இணைந்து இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக தமிழர்கள் மத்தியில் களைந்தெறியப்பட்ட சாதி, மத வேறுபாடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகளில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ள���.\n70 ஆண்டுகாலமாக நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தினை நடத்தி வரும் தேசிய இனமாகிய (Ethnic Nationalities) தமிழர்களை மதச் சிறுபான்மையினர்களாக (Religious Minorities) சுருக்கி அடையாளப்படுத்தும் வேலையினை இந்த கும்பல் செய்து வருகிறது.\nதமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று சொல்வதும், அதன் மூலமாக அங்கு நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்று சொல்வதும் அமெரிக்கா-இந்தியா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது.\nஇதன் காரணமாகத் தான் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானங்கள் தொடர்ச்சியாக தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டது.\nஅதனை எதிர்த்து உலகத் தமிழர்கள் பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அமெரிக்கா-இந்தியக் கூட்டணியின் இனப்படுகொலையை மறைக்கும் சதி வேலையினைத் தான் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி பெறுவதினை தடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ கும்பல்கள், அடிப்படையிலேயே தமிழின விரோத சக்திகளாகவே இருக்கின்றன.\nதமிழீழ போராளிகள் இருந்தவரை அம்மண்ணில் நிலைபெற முடியாத மதவெறிக் கருத்துக்களை இப்போது இந்தியாவின் துணையுடன் இந்துத்துவ கும்பல்கள் அம்மண்ணில் விதைக்க நினைக்கின்றன. மாலதி படையணியும், சூசை கடற்படையும், இம்ரான் படையணியும் இணைந்து களமாடிய தேசமது. அங்கே தமிழின விரோத இந்துத்துவ கும்பல்களை அனுமதிப்பது சீரழிவையே கொடுக்கும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பதே இவர்களின் நோக்கம்.\n எச்சரிக்கை கொள்ளுங்கள். தமிழின விரோத இந்துத்துவ மதவெறி கும்பல்களை தமிழீழ மண்ணிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.\n- மே பதினேழு இயக்கம்-\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/search/label/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-14T22:35:15Z", "digest": "sha1:UQTJWKJHC4WCPLCHV76W5KWNCRGZXMCU", "length": 15316, "nlines": 125, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்", "raw_content": "\nShowing posts with label பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள். Show all posts\nShowing posts with label பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள். Show all posts\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nதொடக்கக் கல்வி - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்தரவு:\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\n2014-2015 பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வ���திகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு:\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nஅகஇ - அரசானை எண் 201 படி 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு:\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nஅகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு:\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nஅரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல். 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன:\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக்கல்வி - 2014 - 15ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்பான விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு:\nLabels: பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். 40 முதல் 60 வயது…❗\nகடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-\nஉடல் நலம்... \"அல்சர்\" அப்டின்னா என்ன..\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் :Coriander leaves, stems and roots are all medicinal:\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத��தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nநல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெ...\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஉடலில் நீர்த் தேக்கம் ஏற்பட முக்கிய காரணம் உடலில் தேங்கும் அதிகப்படியான சோடியம் ஆகும். இந்த சோடியத்தால் திசுக்கள் அழற்சிக்குள்ளாகிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106860/", "date_download": "2020-08-14T23:40:08Z", "digest": "sha1:FIJT6226IDMWFXBJPJUWCY5D3SDI6XQC", "length": 23223, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதாபிரசங்கம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி என்னும் பெயரை நான் முதன்முதலில் கேட்டது ஒரு கதாப்பிரசங்கமேடையில். குழித்துறைக்கு அருகிலுள்ள மஞ்சாலுமூடு என்னும் ஊரில் உள்ள கோயில் திருவிழாவில். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் கதையை மூன்றரை மணிநேரம் உணர்ச்சிகரமான கதைவிவரிப்பு, பலகுரலில் தனிநடிப்பு, பாடல்கள் ஆகியவற்றுடன் கண்முன் என நிகழவிட்டார் கதாப்பிரசங்கக் கலைஞரான சாம்பசிவன். ���ப்போது எனக்கு வயது பதினைந்து. நான் அந்நாவலை வாசிப்பது மேலும் ஏழாண்டுகள் கழித்து\nகேரளத்தில் சென்ற நூற்றாண்டில் உருவாகி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுக்காலம் அரங்குகளை நிறைத்திருந்த கலைவடிவம் கதாப்பிரசங்கம் எனப்படுகிறது. மரபான கதாகாலட்சேபம் என்னும் கலையின் நவீன வடிவம் இது. வில்லுப்பாட்டு, கேரளத்தின் நகைச்சுவை கலைவடிவமான சாக்கியார்கூத்து, ஓட்டன்துள்ளல் ஆகியவற்றுடன் இதற்கு அணுக்கமுண்டு\nமுதலில் சுகதகுமாரியின் தந்தையான கவிஞர் போதேஸ்வரன் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுதந்திர உணர்வைத் தூண்டும் நவீன கதைகளை கதாகாலட்சேப வடிவில் சொல்ல ஆரம்பித்தார். அது ஒரு தனி கலையாக வளர்ந்தது.\nஆரம்பகாலத்தில் காந்திய இயக்கங்கள்தான் கதாப்பிரசங்க கலையை வளர்த்தெடுத்தன. கே.கே.வாத்யார், ஜோசப் கைமாப்பறம்பன், எம்.பி.மன்மதன் போன்ற காந்தியவாதிகள் புகழ்பெற்ற கதாபிரசங்க கலைஞர்கள். காந்திய சிந்தனையாளர்களாகவும் சுதந்திரப்போராட்ட வீரர்களாகவும் இவர்களுக்கு கேரளவரலாற்றில் முக்கியமான இடமுண்டு. பின்னர் செபாஸ்டின் குஞ்சுகுஞ்சு பாகவதர் போன்றவர்கள் கிறிஸ்தவக் கதைகளை இவ்வடிவில் சொல்லத் தொடங்கினர்\nஆனால் கதாப்பிரசங்கத்தை பெரிய கலைஇயக்கமாக வளர்த்தவர்கள் இடதுசாரிகள். சொல்லப்போனால் இடதுசாரிகளின் அரசியல்வெற்றியே முதன்மையாகக் கதாப்பிரசங்கத்தால் ஆனது எனலாம். கதாப்பிரசங்கத்திற்கு பெரிய ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை. ஒரு திண்ணையிலேயே அதை நடத்திவிடலாம். ஒலிப்பெருக்கி மட்டும் போதும். அது இசை,நடிப்பு,கதைசொல்லல் என்னும் பல கலைகளின் கலவை. ஆகவே ஜனரஞ்சகமானது. அத்துடன் நேரடியாகவே அரசியல் கருத்துக்களைச் சொல்லவும் முடியும்\nஐம்பதுகளில் இடதுசாரிகள் யட்சி, சாஸ்தா, பகவதி, முத்தப்பன் போன்ற சிறுதெய்வ ஆலயங்களில் நிகழும் திருவிழாக்களை கையிலெடுத்தனர். பல ஆலயங்களில் அவர்களே திருவிழாக்களை ஒருங்கிணைத்தனர். அவை அன்று அடித்தள மக்களின் கொண்டாட்டங்கள். ஆகவே உயர்குடியினரால் பொருட்படுத்தப்படாதவை. அவற்றில் எளிய செலவில் நிகழ்த்தப்படும் கலை கதாப்பிரசங்கம்தான். கேரளத்தில் எழுபதுகள் வரை ஒவ்வொருநாளும் ஆயிரம் இடங்களில் கதாப்பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது என்பார்கள்.\nஇடதுசாரிகளின் கதாப்பிரசங்க நட்சத்திரங்கள் பலர்.மூத்��வரான கெடாமங்கலம் சதானந்தன் [1926 -2008] கேரளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியரும்கூட. 15000 மேடைகளில் கதை சொல்லியிருக்கிறார். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்னும் கதையை மட்டும் 3500 அரங்குகளில் சொல்லியிருக்கிறார். இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது\nஇடதுசாரி கதைசொல்லிகளில் முதன்மையான நட்சத்திரம் வி.சாம்பசிவன் [1929-1996] கதாப்பிரசங்க கலையின் உச்சநட்சத்திரமும் இவரே. கொல்லம் அருகே பிறந்து ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் முழுநேர கதைசொல்லியாக ஆனார். கேரள மாணவர் சங்கம் [மார்க்ஸிஸ்ட்] அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். நெருக்கடிநிலை காலத்தில் பத்துமாதகாலம் சிறையில் இருந்தார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாபெரும் பிரச்சாரகரான சாம்பசிவன் தன் 18 வயது முதல் அனேகமாக அனைத்துநாட்களிலும் கதைசொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய கதைகேட்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதுண்டு.\nஉலக இலக்கிய அறிமுகத்தைன் தல்ஸ்தோயின் இருட்டின் ஆற்றல் என்னும் நாடகத்தை கதையாகச் சொன்னபடி தொடங்கிய சாம்பசிவன் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர் கதைகளை மாபெரும் அரங்குகளில் உணர்ச்சிகரமாகச் சொல்லியிருக்கிறார். சாம்பசிவன் பேரில் கொல்லத்தில் சாம்பசிவன் ஃபௌண்டேஷன் இன்று கதாபிரசங்க கலைக்கான விருதுகளை வழங்குகிறது. அவருடைய மகன் வசந்தகுமார் சாம்பசிவனும் கதாப்பிரசங்கம் செய்துவருகிறார்.\nதொண்ணூறுகளில் தொலைக்காட்சி தோன்றியதுமே கதாப்பிரசங்க கலை மெல்ல முக்கியத்துவம் இழக்க ஆரம்பித்தது. இன்றும் கதைசொல்லிகள் இருக்கிறார்கள், ஆனால் முன்புபோல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதில்லை.\nதமிழில் பவா செல்லத்துரை கதைகளை மேடையில் சொல்கிறார். அது ஓர் எழுத்தாளனின் கதைசொல்முறை. ஆனால் கதைகளை பயிற்சி செய்து உணர்ச்சிகரமான நடிப்புடன், பலகுரல் திறன்களுடன் சொல்லும் கதைசொல்லிகள் உருவாகிவருவார்கள் என்றால் அது இன்றையசூழலில் இலக்கியங்களை பெரிய அளவில் மாணவர்களிடையே கொண்டுசெல்ல உதவக்கூடும்\nசாம்பசிவனின் இருபதாம்நூற்றாண்டு என்னும் கதையின் சுருக்கமான வடிவை இணையத்தில் கண்டடைந்தேன். பிமல்மித்ரா எழுதியநாவலின் கதைவடிவம். அவருடைய குரல்பதிவுகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன,. நடிப்புடன் கூடிய இந்த வடிவம் நெகிழ்ச்சியான பழைய நினைவுகள�� எழுப்பியது\nதிருநெல்லூர் கருணாகரனின் ராணி என்ற நீள்கவிதையின் கதாப்பிரசங்கவடிவம்\nகேரள மார்க்ஸிய எழுத்தாளர் செறுகாடு எழுதிய தேவலோகம் என்னும் நாவலின் கதைவடிவம்\nவங்க எழுத்தாளர் பிமல் மித்ராவின் விலைக்குவாங்கலாம் நாவலின் கதாபிர்சங்கவடிவம்\nமுந்தைய கட்டுரைதுளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்\n'நினைவுகள்' சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்\nவெண்முரசு நாள் - குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 4 - இளையராஜா\nகட்டண உரை இணையத்தில் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/222812?ref=archive-feed", "date_download": "2020-08-14T23:49:58Z", "digest": "sha1:2SBGTLT4DMAIAJRJZAOJ2XTEHID57JR2", "length": 9182, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ரணில் - சஜித் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ரணில் - சஜித்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணியை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.\nஅத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பில் மேற்கொள்ள வேண்டிய தித்தங்கள் சம்பந்தமாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கடந்த 7ஆம் திகதி மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து விரிவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள இணக்கத்திற்கு அமைய புதிய கூட்டணியின் யாப்பில் அடுத்த சில தினங்களில் திருத்தங்கள் செய்து முடிக்கப்படும் என பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய கூட்டணியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டதுடன் அமைச்சர் கபீர் ஹாசிமிடம் வழங்கப்பட்ட புதிய திருத்தங்கள், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு ச��ல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/tennis/gunneswaran-lost-the-chance-to-clash-with-federer/c77058-w2931-cid298049-su6266.htm", "date_download": "2020-08-14T23:49:17Z", "digest": "sha1:NQFMMNXVEJLBJHXBQL2CLRWJS7UKJGJP", "length": 2248, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஸ்டட்கார்ட் ஓபன்: பெடரருடன் மோதும் வாய்ப்பை இழந்த குன்னேஸ்வரன்", "raw_content": "\nஸ்டட்கார்ட் ஓபன்: பெடரருடன் மோதும் வாய்ப்பை இழந்த குன்னேஸ்வரன்\nஉலகில் நம்பர் 2 ரோஜர் பெடரருடன் மோதும் வாய்ப்பை இந்திய வீரர் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் தவறவிட்டார்.\nஉலகில் நம்பர் 2 ரோஜர் பெடரருடன் மோதும் வாய்ப்பை இந்திய வீரர் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் தவறவிட்டார்.\nஏடிபி சாம்பியன்ஷிப் தொடரான ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன், 6-7, 3-6 என்ற கணக்கில் 75 இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவிடம் வீழ்ந்தார்.\nஇதனால் அடுத்த போட்டியில் நம்பர் 2 வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் மோதும் வாய்ப்பை அவர் இழந்தார். குன்னேஸ்வரனுக்கு, இது முதல் ஏடிபி உலக டூர் போட்டியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1399210.html", "date_download": "2020-08-14T22:41:11Z", "digest": "sha1:FLCEE3XPFA6PFB46P7KY6X2RK37DBHYM", "length": 11158, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் யாழ் விஜயம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் யாழ் விஜயம்\nபிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் யாழ் விஜயம்\nபிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.\nவடக்கில் அரசு மற்றும் வெளிநாட்டு நிறு��னங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா பாதிப்பின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது தற்போதைய யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாகவும் கேட்டறிந்த பிரதிதூதுவர்,\nயாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.\nஎதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்களுக்கு தங்களாலான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும்தெரிவித்திருந்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு\nஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\nகேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா..\nஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்\nவவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன்…\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\nகேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு…\nஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்\nவவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்\nசுமந்திரனின் அதிரடிப்படைக்கு எதிராக, யாழ் மனித உரிமை ஆணையகத்தில்…\n500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556…\nகொடூர கொரோனா.. எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை..…\nராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி..\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது…\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=327:2019-11-08-07-12-06&catid=8&Itemid=125&lang=ta", "date_download": "2020-08-15T00:02:14Z", "digest": "sha1:O5J3VBPQI3SDWKL25DGOOZZJBZOM3R5D", "length": 9091, "nlines": 103, "source_domain": "www.dmc.gov.lk", "title": "වායුගෝලීය අයහපත් තත්වය පිළිබද නිරන්තර අවධානය යොමුකරනවා.", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/sivakami/part1/10.php", "date_download": "2020-08-14T22:39:13Z", "digest": "sha1:YBOI2UVRN6CY27JJYZNK4P2CSVUKHNIS", "length": 18840, "nlines": 70, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவ���ளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை\nபரஞ்சோதி தரையில் படுத்தவுடனே கண்ணயர்ந்தான். ஆயினும், அவன் நல்ல தூக்கம் தூங்கினான் என்று சொல்வதற்கில்லை. ஏதேதோ பயங்கர துர்க்கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுத்தன.\nஒரு சமயம் ஐந்தாறு புத்த பிக்ஷுக்கள் வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் தம் கையிலிருந்த தீபத்தைத் தூக்கிப் பரஞ்சோதியின் முகத்தில் வெளிச்சம் விழும்படி பிடித்தார்.\n நாகநந்தி சொல்வது சரிதான் இவன் முகத்தில் அபூர்வமான களையிருக்கிறது. இவன் மகாவீரன் ஆவான் அல்லது மகாத்மா ஆவான்\" என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது.\nஇன்னொரு சமயம் அவனை ஒரு மதயானை துரத்திக் கொண்டு வருகிறது. பரஞ்சோதி சட்டென்று ஒரு பன்னீர் மரத்தின் மேல் ஏறிக்கொள்கிறான். புஷ்பக் கொத்துடன் கூடிய ஒரு பன்னீர்க் கிளையை ஒடித்து யானையின் மேல் போடுகிறான். அச்சமயம் திடீரென்று இரு குதிரை வீரர்கள் தோன்றி, \"அடப்பாவி கோயில் யானையைக் கொன்று விட்டாயா கோயில் யானையைக் கொன்று விட்டாயா\" என்று கூவிக் கொண்டே தங்கள் கையிலிருந்த வேல்களை அவன்மீது எறிகிறார்கள்\nமற்றும் ஒரு பயங்கரக் கனவு நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின் முகமாக மாறுகிறது நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின் முகமாக மாறுகிறது அந்தப் பாம்பு அதனுடைய மெல்லிய பிளவுபட்ட நாவை நீட்டி அவனுடைய முகத்தைத் தீண்ட வருகிறது\nபரஞ்சோதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான். பார்த்தால், நாகநந்தி அடிகள் உண்மையாகவே அவன் அருகில் நின்று அவனைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்.\n\" என்று பிக்ஷு கேட்டார்.\nபரஞ்சோதி, \"இல்லை, இல்லை, ஒன்றுமில்லை நீங்கள் திடீரென்று தொடவே கொஞ்சம் திடுக்கிட்டேன்\" என்றான்.\n\"பொழுது விடிய இன்னும் ஒரு முகூர்த்தந்தான் இருக்கிறது. புறப்படு, போகலாம் பொழுது விடிவதற்குள் இந்தக் கோட்டையைக் கடந்துபோய்விட வேண்டும்.\"\n\"எனக்குத்தான் உன்னை அபாயத்திலிருந்து தப்புவிக்கும்படி ஆக்ஞை. என்னிடம் உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையா\" என்று நாகநந்தி பரிவு ததும்பிய குரலில் கேட்டார். பரஞ்சோதி மௌனமாயிருந்தான்.\n\"போகட்டும். இன்னும் ஒரே ஒரு முகூர்த்த காலம் இரவு கழிந்து பொழுது விடியும்வரையில் நான் சொல்கிறதைக் கேள். புத்த தேவருடைய கட்டளையை நான் நிறைவேற்றி விடுகிறேன். கோட்டைக்கு வெளியே உன்னைக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் அப்புறம் உன் இஷ்டம்போல் செய்.\"\nகனிந்த குரலில் கூறிய இந்த வேண்டுகோளைப் பரஞ்சோதியினால் மறுக்க முடியவில்லை.\n\"அப்படியானால் இன்னும் ஒரு முகூர்த்த காலம் என்னிடம் நம்பிக்கை வைத்து நான் சொன்னபடி கேட்பாயல்லவா\n\"உன்னுடைய கண்களைக் கட்டி இவ்விடமிருந்து அழைத்துப் போகவேண்டியதாயிருந்தால்\nபரஞ்சோதி ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, \"எப்படியானாலும் சரி\" என்றான்.\nஉடனே, நாகநந்தி அடிகள் ஒரு சிறு துண்டை எடுத்துப் பரஞ்சோதியின் கண்களைச் சுற்றிக் கட்டினார்.\n என் கையைப் பிடித்துக் கொண்டே வர வேண்டும். நான் சொல்கிற வரையில் கண்ணின் கட்டை அவிழ்க்கக் கூடாது. இப்போது நீ என்னிடம் காட்டும் நம்பிக்கையின் பலனை ஒருநாள் அவசியம் தெரிந்து கொள்வாய்\nஇவ்விதம் கூறிப் பரஞ்சோதியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, நாகநந்தி நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதியின் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக்கொண்டது. ஆயினும், அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பிக்ஷுவைப் பின்பற்றி நடந்தான்.\nமுதலில், புத்த விஹாரத்தின் வாசல் வழியாக வெளியேறுவது போலப் பரஞ்சோதிக்குத் தோன்றிற்று. பின்னர், வீதியோடு நடந்து போவதாகத் தோன்றிற்று. பன்னீர் புஷ்பங்களின் வாசனையிலிருந்து அன்று முன்னிரவில் மேல் மாடத்திலிருந்து வீதியில் இறங்கிய இடமாக இருக்கலாமென்று ஊகித்துக் கொண்டான்.\nஇன்னும் சிறிது தூரம் நடந்த பிறகு, போகும் திசை மாறியது. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் பன்னீர்ப் பூவின் நறுமணம். \"வந்த வழியே திரும்பிப் போகிறோமா, என்ன ஆ இந்தப் பொல்லாத பிக்ஷு எனக்��ு வழி அடையாளம் தெரியாமலிருப்பதற்காக இப்படி இழுத்தடிக்கிறார் போலும்\" என்று பரஞ்சோதி எண்ணிக் கொண்டான்.\nமறுபடியும் ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிப்பது போலிருந்தது. அகிற் புகையின் மணத்திலிருந்து, \"இது இராஜ விஹாரந்தான்' என்று பரஞ்சோதி தீர்மானித்தான். பிறகு சிறிது நேரம் இருளடைந்த குகைகளின் வழியாகச் சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றியது. கண்ணைக் கட்டியிருந்தபடியால் வெகு நேரம் முடிவேயில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது.\n இன்னும் எத்தனை நேரம் இவ்விதம் கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்\" என்று பரஞ்சோதி கேட்டான்.\n கிட்டத்தட்ட வந்துவிட்டோ ம் இன்னும் கொஞ்சம் பொறு\nதிடீரென்று இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகப் பரஞ்சோதி உணர்ந்தான்.\n நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோ ம். கண்கட்டுச் சோதனை முடிந்தது\" என்று சொல்லிக் கொண்டே அடிகள் கட்டை அவிழ்த்தார்.\nபுத்த பகவான் அருளால் சொர்க்கலோகத்துக்கே வந்து விட்டோ மோ என்று பரஞ்சோதிக்குத் தோன்றியது. அவன் கண் முன்னால் அத்தகைய சௌந்தர்யக் காட்சி தென்பட்டது. அகழி நீரில் அஸ்தமன சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் படிந்து, உருக்கிய வெள்ளி ஓடையாகச் செய்து கொண்டிருந்தன. அகழிக்கப்பால் மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசம் காணப்பட்டது. மரங்களின் உச்சியில் சந்திர கிரணங்கள் இலைகளின் மீது தவழ்ந்து விளையாடின. அகழியில் ஒரு படகு மிதந்தது, பரஞ்சோதியைச் சிறை மீட்க உதவி செய்த இளம் பிக்ஷு கையில் துடுப்புடன் படகில் நின்றார்.\nபெரிய பிக்ஷுவும் பரஞ்சோதியும் அகழியண்டை போய் படகில் ஏறினார்கள் படகு நகர்ந்தது.\n\"இந்த அகழியைத் தாண்டப் படகு என்னத்திற்கு எளிதில் நீந்திக் கடந்து விடலாமே எளிதில் நீந்திக் கடந்து விடலாமே\n\"ஆம்; நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தலாம்.\"\n\"இந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம் எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா\n\" என்றார் பிக்ஷு, சற்றுத் தூரத்தில் ஒரு முதலை பயங்கரமாக வாயைத் திறந்தது.\n\"இம்மாதிரி நூற்றுக்கணக்கான முதலைகள் இந்த அகழியில் இருக்கின்றன. சாதாரண காலங்களில் அங்கங்கே இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள். யுத்த காலங்களில் திறந்து விட��டுவிடுவார்கள். நேற்று இரவு திறந்து விட்டிருக்கிறார்கள்.\"\n\"அப்படியானால், யுத்தம் வருவது நிஜந்தானா சுவாமி\n\"பின் எதற்காக இவ்வளவு அமர்க்களமெல்லாம் என்று நினைத்தாய்\nபரஞ்சோதி மௌனமாயிருந்தான். படகு அகழியின் அக்கரையை அடைந்தது.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2020/03/124.html", "date_download": "2020-08-14T23:49:05Z", "digest": "sha1:OHONZXC5SRA4MPLI3LPIK2KBU4ZH5KQU", "length": 7251, "nlines": 43, "source_domain": "www.todayyarl.com", "title": "தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு ! - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு \nதமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு \nஇந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் ஏற்கனவே 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 50 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nTags # உலகம் # செய்திகள்\nபுதிய பேராபத்து: குழந்தைகளை குறிவைக்கும் மர்ம அழற்சி கொரோனாவின் விளைவா\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலை...\nமட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் கணவாய் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியச...\nகொரோனா நோயாளிகளின் மாத்திரையால் கடுமையான பக்கவிளைவு: அமெரிக்கா எச்சரிக்கை\nகொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகக் கருதப்பட்டு வந்த ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் நோயாளிகளுக்கு கடும் பக்கவிளைவுகள் வருகி...\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nநான்கு மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தாமல் நாளாந்த நடவடிக்கை\nகொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் ஊரடங்கை தளர்த்தாமல் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/7224/Chennai-silks-building-fully-demolished", "date_download": "2020-08-14T23:06:10Z", "digest": "sha1:OX3G4L7JMDRCF4Y7JCD47BWKKERU7BEA", "length": 7106, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம் | Chennai silks building fully demolished | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம்\nதீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 21 நாட்களுக்குப்பிறகு இ‌ன்று இடிக்கப்பட்டது.\nமுதல் 2 தளங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிரதான இடிப்பு பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக, ஒப்பந்ததாரர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு இறுதிகட்ட இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கட்டடத்தின் ‌மிகவும் சிக்கலான பகுதியை இடிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். அதன்பின் ஜா கட்டர் இயந்திரத்தின் உதவியுடன் மாலை ஐந்தரை மணியளவில் கட்டடம் இடிக்கப்பட்டது. இடிப்புப்பணிகளின்போது அருகில் இருந்த கட்டடங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. கட்டட கழிவுகள் ஒரு வாரத்திற்குள் அகற்றப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு 7 மணி அளவில் உஸ்மான் சாலை ‌மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கடந்த மே 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தை அடுத்து 2 ஆம் தேதி இடிப்பு பணிகள் தொடங்கியது.\nமுதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி\nமூதாட்டியின் காதுகளை வெட்டி தோடு திருடிய கொள்ளையர்கள்\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி\nமூதாட்டியின் காதுகளை வெட்டி தோடு திருடிய கொள்ளையர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/5-yr-old%20?page=1", "date_download": "2020-08-14T22:47:27Z", "digest": "sha1:SFGHUZI56ISI7ZUKYSUTXWFMOQRC4TRZ", "length": 3406, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 5-yr-old", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகார் மோகம்: அமெரிக்க சாலையில் வே...\n“பள்ளிக்கூடமே என் மகளை பாலியல் வ...\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடும...\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடும...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:06:13Z", "digest": "sha1:HYIPOECVPDR5IWJ4OYNV5VPSYLVJC6P2", "length": 23065, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "சீர்திருத்தவாதிகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சீர்திருத்தவாதிகள் ’\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட... ... நாம் லௌகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன.. அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்...... [மேலும்..»]\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nகோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்த���ை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார்... கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத்... [மேலும்..»]\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3\nஅந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது... கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி... [மேலும்..»]\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2\nஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். \"அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது... இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க\"...பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, \"எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்\". பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது... \"உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே. உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க\" தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார். \"தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா... அது... [மேலும்..»]\nநமது குருமார்களின் புனிதக் குழாம�� – ஒரு போஸ்டர்\nகாலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்... இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும். நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான \"வேற்றுமையில் ஒற்றுமை\" என்பதையும் இந்த... [மேலும்..»]\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nஇன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [மேலும்..»]\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nபக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன். [மேலும்..»]\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nகூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர். [மேலும்..»]\nக��ிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\nஅப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். முஸ்லிம்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம். [மேலும்..»]\nகவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்\nதண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ... பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nசுதேசி: புதிய தமிழ் வார இதழ்\nமதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nதேவையா நீ பணிப் பெண்ணே\nசாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-14T23:23:45Z", "digest": "sha1:BDSFCCRE3SDD36A4XR4PBQ4GYMGXOJ22", "length": 8304, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொடிக்குளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ளது\nகொடிக்குளம் ஊராட்சி (Kodikulam Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வட்டாரத்தில் அமைந்துள்ளத��.[4][5] இந்த ஊராட்சி, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் டி. ஜி. வினய், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 4\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"செல்லம்பட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2016, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-14T22:33:16Z", "digest": "sha1:R7WMSXFY4QSFQAETXVZU7TM2B6AV5XMX", "length": 13454, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடுமேற்கு ஐக்கிய அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட்டாரங்களுக்கான வரையறைகள் மூலத்தைப் பொருத்து வேறுபடுகின்றன.இந்த நிலப்படம் கணக்கெடுப்பு ஆணையம் வரையறுத்துள்ளபடி அமைந்துள்ளது.[1]\nநடு மேற்கு ஐக்கிய அமெரிக்கா (Midwestern United States அல்லது Midwest) அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடக்கு நடுவில் உள்ள மாநிலங்களைக் குறிப்பதாகும். இதில் உள்ளடங்கிய மாநிலங்களாவன: இலினொய், அயோவா, கேன்சஸ், மிசூரி, வடக்கு, மெற்கு டகோட்டா, நெப்ராஸ்கா, விசுகான்சின், மிச்சிகன், ஒகையோ, இந்தியானா, மினசோட்டா.\nநடு மேற்கு என்ற பயன்பாடு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பரவலாக உள்ளது. இதற்குள்ள மற்ற பெயர்களான வட மேற்கு, பழைய வடமேற்கு, நடு-அமெரிக்கா, தி ஹார்ட்லாந்து தற்போது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. சமூகவியலாளர்கள் அடிக்கடி மிட்வெஸ்ட் என்ற இச்சொல்லை பொதுவான சித்தரிப்பாக நாடு முழுமைக்கும் பயன்படுத்துகின்றனர்.[2]\nகாற்றில்லா வலயத்தின் பொதுவான நிலப்பரப்பு - விசுகான்சின்\nநடுமேற்கில் உள்ள முதன்மையான நகரம் சிகாகோ ஆகும்\nநடு மேற்கு அமெரிக்காவின் நிலப்பகுதி மலைகளும் மடுக்களுமாக கருதப்படுகின்றது. சில இடங்கள் சமவெளியாக இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. காட்டாக, கிழக்கு நடுமேற்கில் ஆப்பலேச்சிய மலைத்தொடர் அருகே, அமெரிக்கப் பேரேரிகள் வடிநிலம், விசுகான்சினின் வடபகுதி, மிச்சிகனின் மேல் மூவலந்தீவு மற்றும் தென்பகுதி தவிர்த்த கீழ் மூவலந்தீவு, மின்னசோட்டா, இந்தியானாவின் பகுதிகள் போன்றவை சமவெளிகளாக இல்லை. மேல் மிசிசிப்பி பள்ளத்தாக்கின் வடக்குப் புறம் காற்றில்லா வலயம் எனப்படுகின்றது; கரடுமுரடான மலைகளை நடுவே கொண்டுள்ளது. விசுகான்சினின் மேற்கு முழுமையும் இந்தப் பள்ளத்தாக்கு நிறைந்துள்ளது. வடகிழக்கு ஐயோவா, தென்கிழக்கு மின்னசோட்டா, வடமேற்கு இல்லினாய் ஆகியவற்றின் சிறிய பகுதிகளும் இந்த வலயத்தில் வருகின்றன. விசுகான்சினின் ஓகூச் மலைகளில் காற்றில்லா வலயத்தின் உச்சிச் சிகரங்கள் அமைந்துள்ளன. தவிர, ஓசார்க் மலைத்தொடரின் வடக்குப் பகுதி தெற்கு மிசௌரியில் உள்ளது. மிசிசிப்பி ஆற்றின் மேற்கில் உள்ள மாநிலங்களில் பிரெய்ரி புல்வெளிகள் காணப்படுகின்றன. மேற்கு நடும���ற்கில் விழும் மழையின் அளவு கிழக்கை விட குறைவாக இருக்கிறது. இது பல்வேறு வகையான புல்வெளிகளை உருவாக்குகிறது. நடுமேற்கின் பெரும்பாலான பகுதிகளை தற்போது \"நகரிய பகுதிகள்\" என்றோ \"வேளாண் பகுதிகள்\" என்றோ வகைப்படுத்தலாம். வடக்கு மின்னசோட்டா, மிச்சிகன், விசுகான்சின், மற்றும் ஒகையோ ஆறு பள்ளத்தாக்கு ஆகியன நன்கு முன்னேறவில்லை.\nஇப்பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரம் சிகாகோ ஆகும். அடுத்ததாக டிட்ராயிட், இண்டியானாபொலிஸ் உள்ளன. இப்பகுதியிலுள்ள பிற முதன்மையான நகரங்கள்: மினியாப்பொலிஸ்-செயின்ட். பால், கிளீவ்லாந்து, செயின்ட் லூயிஸ், கேன்சஸ் நகரம், மில்வாக்கி, சின்சினாட்டி, கொலம்பஸ், டி மொயின், மேடிசன்.\nநடுமேற்கு அமெரிக்கர்கள் திறந்தமனதுடைய, நட்புள்ள, கள்ளங் கபடமற்றவர்களாக கருதப்படுகின்றனர். சிலநேரங்களில் ஒரேபோன்ற, பிடிவாதமான பண்பாடற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இப்பகுதியின் பண்பாட்டில் சமய நம்பிக்கைகளும் வேளாண் மதிப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. நடு மேற்கு இன்றைய காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையினரும் கால்வினரும் கலந்து வாழும் ஓர் சமூகம்.\n19 முதல் 29% வரையான நடுமேற்கத்தியர்கள் கத்தோலிக்கர்கள். ஓகியோ, இந்தியானா, மிச்சிகனில் 14%உம், மிசௌரியில் 22%உம் மின்னசோட்டாவில் 5%உம் திருமுழுக்கு சபையினர். விசுகான்சினிலும் மின்னசோட்டாவிலும் உள்ளவர்களில் 22-24% லூதரனியம் பின்பற்றுவோர். யூதர்களும் இசுலாமியரும் 1% அல்லது குறைவானவர்கள். சிகாகோ, கிளீவ்லாந்து போன்ற நகரங்களில் யூதர்களும் இசுலாமியரும் 1 %க்கு கூடுதலாக உள்ளனர். நடுமேற்கில் உள்ளவர்களில் 16% பேருக்கு சமயம் எதுவும் இல்லை.\nநடு மேற்கு அரசியல் பிளவுபட்டுள்ளது. பல தாராளமான கொள்கைகளையும் சில கடுமையான பழமைவாதத்தையும் கொண்டுள்ளன. பேரேரிகள் பகுதியில், நகரங்கள் கூடுதலாக உள்ளமையால், மிகவும் தாராளமான பகுதியாக விளங்குகிறது. இருப்பினும், ஊரக பெரும் சமவெளி மாநிலங்கள் மிகவும் பழமைவாதிகள்.\nதெற்கிலிருந்து 20ஆம் நூற்றாண்டு ஆபிரிக்க அமெரிக்கர் குடிபெயர்வால் பெரிய நகரங்களில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். இருப்பினும் இங்குள்ள ஆபிரிக்க அமெரிக்கரை விட தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் மிகக் கூடுதலானவர்கள் வசிக்கின்றனர். தொழிற்றுறை, பண்பாடு கூறுகள் இணைந்து புதுவகையான இசைவடிவம் 20ஆம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. ஜாஸ், புளூஸ், ராக் அண்டு ரோல் உள்ளடங்கிய இவ்விசையில் டிட்ராயிட்டின் டெக்னோ இசையும் சிகாகோவின் புளூசும் அவுசு இசையையும் தனித்துவமானவை.\nநடு மேற்கின் மக்கள்தொகை 65,971,974, ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 22.2% ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/chock", "date_download": "2020-08-14T23:42:07Z", "digest": "sha1:NSMM5T6TWPA4QG5APBY5VCX5JFKWLBDF", "length": 4501, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "chock - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெ. சக்கரம் போன்ற பொருள் உருண்டு ஓடாமல் நிறுத்தப் பயன்படும் மரத்தாலான பாளம் அல்லது ஆப்பு; ஆப்பு; அடைப்புக்கட்டை; அடைகல்; படகு வைப்பதற்குரிய அண்டைக்கட்டை\nவி. அடைகல் வைத்து அசைவில்லாமல் செய்; ஆப்பிட்டு இறுக்கு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 07:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/uttar-pradesh-yogi-adityanath-father-anand-singh-bisht-passes-away/", "date_download": "2020-08-14T23:11:54Z", "digest": "sha1:PIBMMTTFECUZOEJJNU7NAN2WCESOPYQS", "length": 6377, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்", "raw_content": "\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்\nசிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ஆனந்த் சிங் பிஷ்ட், கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் இன்று (ஏப்ரல். 20 ) காலமானார்.\nசிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ஆனந்த் சிங் பிஷ்ட், கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை��ில் அனுமதிக்கப்பட்டர்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை 10.44 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.\nடேஸ்டி… ஈஸி ரவை கேக்.. குழந்தைகளின் ஃபேவரிட்\nகொள்கையில் இருந்து குடும்பம் வரை – இந்தியாவுடனான கமலா ஹாரிஸ் தொடர்பு எத்தகையது\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/google-china-problem/", "date_download": "2020-08-14T22:06:47Z", "digest": "sha1:OOIVXX2DBUIADPZGAONV4YQ3WVCLYMID", "length": 14654, "nlines": 70, "source_domain": "valaipathivu.com", "title": "கூகிள் - சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா?? | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nகூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா\nஇதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.\nதகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்\nகூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது\nஅண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கூகிள் கடந்த டிசம்பர் மாதம் சீன மனித உரிமைக்காகப் போராடும் தனி நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளை சீன Hackers கைப்பற்ற முயன்றதாகத் தெரிவித்துள்ளது. இதன் விழைவாக தமது செயற்பாட்டை சீனாவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டாலும் அதற்கும் எதிர்பார்ப்பதாக கூகிள் அறிவித்தது.\nபின்னர் டிசம்பர் 15ம் திகதி இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் தன் பங்கிற்கு சீனாவைச் சாடினார். இந்திய அரசின் கணனிகளை சீன ஹக்கர்கள் PDF கோப்புகள் மூலம் Trojan முறையில் ஹக் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.\nஇரண்டு குற்றச்சாட்டுகளையும் சீன அரசு வழமைபோல மறுத்திருந்தது. ஆனாலும் பின்னர் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக அறியக் கிடைக்கின்றது. கூகிள் ஒரு அமெரிக்க கம்பனி என்பதாலும் அமெரிக்க அரசுடன் இணைந்து கூகிள் நடவடிக்கை எடுத்த காரணத்தாலும் அமெரிக்கா இவ் விடையம் சம்பந்தமாக சீனாவுடன் மிக கடுமையான தொனியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகின்றது.\nஇது சம்பந்தமாக ஏற்கனவே ஹில்லாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தாலும் இதற்கு சரியான பதிலைத் தரக்கூடிய பொறுப்பு சீனாவிடமே உள்ளது என்று அமெரிக்கா விடாப்பிடியாக உள்ளது. தொடர்ந்து அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருகின்றது. இதன் விபரங்கள் வரும் வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.\nகூகிளின் Nexus One தொலைபேசி\nஇதேவேளை தனது புதிய இரண்டு வகை கையடக்க தொலைபேசியை சீனாவில் வெளியிட்டு வைப்பதை கூகிள் தள்ளிவைத்துள்ளது. கூகிளின் எதிர்காலம் சீனாவில் என்ன வென்று தெரியாத இந்த நிலையில் பெரும் செலவில் வெளியிட்டுவைப்பதை கூகிள் விரும்பாமல் போனமை அதிசயம் இல்லை. சீனாவில் 700 மில்லியன் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் இருப்பதையும், சீனா இந்த துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது இங்கே குறிப்பிடப் படவேண்டிய விடையம்.\nஇந்த பிரைச்சனையில் கூகிளுக்கு யாகூ ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளை மைக்ரோசாப்ட் இவ்வாறு கூகிள் வெளியேறுவதை அவ்வளவு நல்ல விடையமாகப் பார்க்கவில்லை என்றும் தொழில் நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் கம்பனிகளின் உட்கட்டுமானங்களை கைப்பற்ற ஹக்கர்ஸ் முயல்வது வழமைதான் என்று கூறியுள்ளது.\nஇதே வேளை சீனாவின் பிரபலமான தேடல் இயந்திர சேவை வழங்குனர் Baidu அமெரிக்க டொமைன் பதிவு செய்யும் கம்பனி ( Register.com Inc) மீது வழக்கைத் தொடுத்துள்ளது. சனவரி 12ம் திகதி இராணிய இராணுவம் என்ற பெயரில் இவர்களின் தளத்திற்கு வரும் பயனர்களை சில ஹக்கர்ஸ் திசை திருப்பி வேறு தளத்திற்கு அனுப்பினர். இவ்வாறு அனுப்ப Register.com தளத்தின் கவனையீனமே காரணம் என்று பாய்டு அறிவித்துள்ளது. Baidu விடம் சீனாவின் தேடல் பொறி சந்தையின் 60 வீதம் உள்ளது. சுமார் 30 வீதத்தையே கூகிள் தன் வசம் வைத்துள்ளது. ஆனாலும் கூகிள் வேகமாக ஆண்டுதோறும் வளர்ந்து வந்துள்ளமையையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nஎது என்ன ஆனாலும் கூகிளின் பங்குகள் நல்ல நிலையிலேயே பங்குச் சந்தையில் உள்ளனவாம். தொடர்ந்தும் விலை சரியாமல் உள்ளமையுடன் 1.6% பங்கு விலைகள் கூடியுள்ளனவாம்.\nஉலகுடன் சேர்ந்து ஓட தயங்கும் சீனாவிற்கு எதிர் காலம் அவ்வளவாக சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை. தகவல்களைப் பெறுவது ஒரு மனிதனில் தனிமனித உரிமை. இதைக்கூட ஏற்க மறுக்கும் சீனாவை என்ன வென்பது அவதார் திரைப்படம் மூலம் மக்கள் தூண்டப்படலாம் என்று அந்த திரைப்படங்களையே தூக்கிய மகா மக்களாட்சி நடக்கிறது சீனாவில்.\nமக்களை ஏமாற்றி மக்களாட்சி நடத்துவதாக பீற்றும் எந்த அரசும் நிலைத்து நீடித்ததாக சரித்திரம் இல்லை. சீனப் பேரரசு இதை உணரப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nPrevious Postகூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியதுNext PostZombieland (2009)\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nசீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை\nஈழத்துச் சிறுகதைகள் – கின்\bடில் பதிப்பு\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nMurugesh on டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் அரசியல் அலசல் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவ��தை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/driving-record-by-rangoli-awareness-mixed-gujaratis/c77058-w2931-cid314691-su6230.htm", "date_download": "2020-08-14T23:15:33Z", "digest": "sha1:IB3TNRNVWHYOGIDATRIIEDSTHZO7K4VD", "length": 3674, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ரங்கோலி மூலம் ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு: கலக்கும் குஜராத்திகள்!", "raw_content": "\nரங்கோலி மூலம் ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு: கலக்கும் குஜராத்திகள்\nமக்களவை தேர்தலில், ஓட்டுரிமை உடைய அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜராத் மாநில மக்கள், ரங்கோலி கோலங்கள் மூ0லம், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nமக்களவை தேர்தலில், ஓட்டுரிமை உடைய அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜராத் மாநில மக்கள், ரங்கோலி கோலங்கள் மூ0லம், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nநாடு முழுவதும், மக்களவை தேர்தல், வரும், 11ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 19ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடைய, தேர்தல் கமிஷன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், பொதுமக்கள், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற அளவு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் வதோதராவில், வீதிகளில், வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் வரைந்து, அதில், ஓட்டுப் பதிவின் அவசியம் குறித்த வாசங்களை இடம் பெற செய்துள்ளனர்.\nபொதுமக்களின் இந்த வித்தியாசமான முயற்சியால், ஓட்டுப் பதிவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nவதோதரா மக்களை பின்பற்றி, அந்த மாநிலத்தின் பிற பகுதிகளிலும், ஓட்டுப் பதிவு விழிப்புணர்வு கோலங்கள் அதிகரித்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-14T23:26:16Z", "digest": "sha1:MSTC4IRASAVZOYRNYOA4PTDDLM6EQFQ2", "length": 38979, "nlines": 363, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 January 2020 1 Comment\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும்\nபழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றின் சிதைந்த வடிவமே ஆகும். அதனைப் பார்ப்போம்.\nமுதலில் நாம் பழமொழிக்கான விளக்கங்களைக் காண்போம்.\n“இந்தப் பழமொழி நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நல்ல கருத்தொன்றை வலியுறுத்துகிறது. நாம் எதைச் செய்தாலும் அளவறிந்து செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது என்ற பொருளினை இப் பழமொழி கூறுகிறது என்பர்.” இவ்வாறு அவினாசி குழந்தைகள் உலகம் வலைப்பூவில் < https://avinashikidsworld.blogspot.com/ > தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, “மேலும் இதில், மற்றொன்று வேறு வகையானது. ஆற்றில் கொண்டுபோய் விட்ட பிறகும் கூட நம் மனம் சும்மா இராது. இவ்வளவு பொருட்கள் தேவையில்லாமல் இவ்வளவு காலம் நம்மிடம் ஏன் இருந்தன என்ற எண்ணம் ஏற்படும். இவற்றின் விளைவு தான் என்ன என்ற எண்ணம் ஏற்படும். இவற்றின் விளைவு தான் என்ன நாம் எதைச் செய்தாலும் நிதானித்து, ஆர அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இப் பழமொழி நமக்குக் கற்பிக்கிறது. தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவாக, இதில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.\n“இப் பழமொழிக்குத் தற்காலத்தில் புதியதோர் கருத்தும் கூறப்படுகிறது. ஆற்றில் போடுவது என்பதே தவறு. இதில் அளந்து போட்டால் என்ன அளக்காமல் போட்டால் என்ன எதுவும் நேர்ந்து விடாது. எனவே நம்முன்னோர் இப் பழமொழியை முற்கூறிய கருத்தில் கூறவில்லை. அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதே இதன் உண்மையான வடிவமாதல் வேண்டும். அகத்தில் (வயிற்றுக்கு) போட்டாலும் (சாப்பிட்டாலும்) அளந்து போட வேண்டும் (சரியான அளவு சாப்பிட வேண்டும்). அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அளவுக்கு அதிகமாக (அளந்து உண்ணாமல்) உண்பதே பல வித நோய்கள் தோன்றுவதற்குக் காரணமாயமைகின்றதெனக் கூறப்படுகிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியும் அளந்துண்ண வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது எனலாம். சுருங்கக் கூறின் எச்செயலைச் செய்யும் போதும் நிதானித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கம் நமக்கு ஏற்பட வேண்டும் என்பதையே இப் பழமொழி வலியுறுத்துகிறது எனலாம்.”\n“. . . . அவாள்கள் பாசையில் ஆத்துல – வீட்டுல இதன் படி வீட்டுக்கே — குடும்பத்துக்கே – செலவு செய்தாலும் கணக்கிட்டுச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்வருமாறு, நாகராச சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ என்கிற அமாவாசை என்னும் முகநூல் பக்கத்தில் < https://www.facebook.com/NakarajacolanMamlaEnkiraAmavacai/posts/461153967321913/ > 17.08.2013 இல் பதியப்பட்ட ஒன்று, பெண்மை வலைப்பூவில் , https://www.penmai.com/ > 12.08.2015 இல் பகிரப்பட்டது.(மூலப்பதிவு வேறாக இருக்கும்.)\n“. . . . இந்தப் பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் பழமொழியின் உண்மையான பொருள். “அகத்தில் போட்டாலும் அளந்து போடு…” இது, காலப்போக்கில் “ஆத்தில் போட்டாலும் அளந்து போடு” என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்று எழுதினார்கள்.\n‘அகம்’ என்பது நம் உடலைத் தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவைக் கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.\n“அகத்தில் போட்டாலும் அளந்து போடு…” இவ்வாறு பழமொழியின் உண்மை வடிவமாக வேறொன்றைக் கூறுகிறது.\n“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.” இப்படியும் ஒரு விளக்கம் உள்ளது.\nவலைத்தமிழ் பக்கத்திலும் தமிழ்இலக்கியம் வலைப்பூவிலும் இடம் பெற்ற மற்றொரு கருத்து; மேற்கூறியவாறான இரண்டையும் மறுத்துப் பின்வருமாறு விளக்குகின்றன.\n“இப்பழமொழியில் வரும் ‘ஆத்துல’ என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் ‘அகத்தில்’ என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப்பழமொழியில் வரும் பொருள் ‘மனம் அல்லது நினைவு’ என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். ‘அளந்து’ என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது ‘அறிந்து’ என்று வரவேண்டும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும். தொடர்ந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுப் பின்வருமாறு முடிகிறது.\n“இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல\nசரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.”\nதமிழ்ச்சுரபி வலைப்பூ, மருவிய பழமொழிகள் < http://lifeoftamil.com/transformed-proverbs-1/ > முதலான சிலவற்றில் இதன் இறுதி விளக்கம் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.\nபொதுவாகத் தொன்மைக் கதைப்பொழிவு ஆற்றுவோர் நல்ல தமிழ்ப் பழமொழிகளையும் கருத்துகளையும் அறிவார்ந்து சொல்வதாகக் கருதித் தப்பும் தவறுமாக விளக்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். புரியாத கருத்துகளாயின் மேலும் சிறப்பாகத் தவறாக விளக்குவார்கள். இப்பொழுது இணையத்தளம் கையில் சிக்கிவிட்டதால் தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆளாளுக்குத் தம் விருப்பம்போல் எழுதுவோர் பெருகி விட்டனர். எனவேதான், இப்பழமொழி குறித்தும் வெவ்வேறான தவறான விளக்கங்கள்.\nஇவை தவறு என்றால் எது சரி என்கிறீர்களா இப்பழமொழி அமையக்காரணமாக இருந்த திருக்குறள்தான்\nஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்\nஇக்குறள்தான் மக்கள் வழக்கில் தவறாக இடம் பெற்றுப் பழமொழியாக மாறிவிட்டது.\nமணக்குடவர், “பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.” என்கிறார். பரிமேலழகர். “ஆற்றின் அளவு அறிந்து ஈக – ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி – அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்” என விளக்குகிறார்.\nகாலிங்கர், “பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;” என்கிறார். பரிதி. “ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என் அறிந்து கொடுக்க” என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் ‘வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக’ என்று பொருள் கூறினர். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், “தனக்குப் பொருள் வரும் வழியினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுத்தலே பொருளைக் காத்துக் கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்” என்கிறார்.\nதமிழ் மக்கள் கொடை மடம் மிக்கவர்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் போல், மயிலுக்குப் போர்வை அணிவித்த பேகன் மன்னன்போல் கொடுக்க எண்ணும் பொழுது அறச்சிந்தனையில் மட்டும் கருத்து செலுத்திப், பொருள் இருப்பு குறித்துக் கவலைப்படுவதில்லை. யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்றும் பொருட்படுத்துவதில்லை. ஆள்வோர் இவ்வாறு இருந்தால் அஃது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் ஆளும் நாட்டிற்கும் தீதாகும். எனவேதான் இக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார்.\nதிருவள்ளுவர் பொருள் வரும் வழி அறிந்து அதற்கேற்பக் கொடுப்பதை வரையறுத்துக் கொள்ளுமாறு தெரிவிப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர். யாருக்கு, எதற்குக்கொடுக்க வேண்டும் என ஆய்ந்தறிந்து அதற்கேற்பவும் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். பொருத்தமில்லாதவர்க்கு, உண்மைத் தேவையில்லாதவர்க்கு, வேண்டப்படும் அளவிற்கு மிகையாக, வாரி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது வழங்கப்படுபவர்க்கும் நன்றன்று. ஆதலின் கொடுக்க வேண்டிய அளவை உணர்ந்து வழங்க வேண்டும் என்கிறார்.\nசரி. இதற்கும் பழமொழிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா\nஆறு என்பதற்கு, வழி, வழிவகை, அறம், பயன், இயல்பு எனப் பல பொருள்கள் உள்ளன. எல்லாப் பொருள்களும் இக்குறளில் பொருந்துகின்றன. கொடுக்கும் வழியை, வழிவகையை, அறத்தின் தன்மையை, பயனை, இயல்பை அறிந்து தக்கவர்க்குத் தக்க அளவில் வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.\nஎனவே, பொருள் வரும் வழியையும் இருக்கும் அளவையும் உணர்ந்து கொடுக்க வேண்டிய வழிவகையையும் உணர்ந்து கொடுக்க வேண்டும் என்னும் நிதி மேலாண்மையை விளக்கும் குறளில் ‘ஆறு’ என்பதை நீரோடும் ஆறாகப் பிற்காலத்தில் தவறாகப் புரிந்து கொண்டனர். எனவே, ஆற்றில் அளவோடு போடவேண்டும் எனப் பொருத்தமில்லாக் கருத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே, ‘போட்டாலும்’ என்பதைச் சேர்த்து ஆற்றில் போட்டாலும் என்று தொடங்கி ‘அளவறிந்து ஈக’ என்பதன் பொருளாக ‘அளந்து கொடு’ என்று சொல்லாமல், முன்சொல்லிற்கு ஏற்ப ‘அளந்து போடு’ என்று சொல்லி விட்டனர்.\n” என்னும் பொருளே திரிந்து வழங்குவதை உணர்வோம்\nசெருமனியில் திருவள்ளுவர் விழா & ஐரோப்பிய தமிழர்கள் நாள்\nசிறப்பு மலர், திசம்பர் 04, 2019. பக்கங்கள் 62-64\nTopics: அயல்நாடு, இலக்குவனார், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள் Tags: Ilakkuvanar Thiruvalluvan. செருமனியில் திருவள்ளுவர் விழா, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஐரோப்பிய தமிழர்கள் நாள், சிறப்பு மலர், பழமொழி\nஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்\nசெயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழியில் தினமும் திருக்குறள், தொல்காப்பியம் மற்றும்\nஒரு சில தமிழ், ஆங்கில கட்டுரை நூல் மறு பார்வையாக பதிவுகளை பதிந்து வருகிறேன்.\n3 நூல்கள் வெளியிட்டு உள்ளேன்.\nஒரு ஒய்வு பெற்ற இருப்பூர்தித் துறைக் கணக்குப் பிரிவு அதிகாரி.\nதங்களது பதிவுகள் மிகவும் சிறப்பானவை. தங்களைத் தொடர்பு கொண்டதில்\n« ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால் (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை »\nபதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழ்மொழிக்குப் பெரும��� சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nV.P. Mohamed shariff on தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nV.P. Mohamed shariff - எங்கள் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக���கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/11133021/1693170/Anushka-Sharma-photos-viral.vpf", "date_download": "2020-08-14T22:04:28Z", "digest": "sha1:EIB5WWLPUGKB6SUR7SM7FBFR2JDNXYQ2", "length": 12227, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள் || Anushka Sharma photos viral", "raw_content": "\nசென்னை 15-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்\nபிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை தயாரித்தும் வருகிறார். என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.\nஇந்நிலையில் இவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். கவர்ச்சியான இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.\nஅனுஷ்கா சர்மா | Anushka Sharma\nபாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன் - இளையராஜா உருக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து அவரது மகன் விளக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்திக்கும் சினிமா பிரபலங்கள்\nதயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள்... மனவேதனையாக இருக்கிறது - யோகி பாபு\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அனுஷ்கா சர்மா - குறிப்பிட்ட இனத்தவரை இழிவுபடுத்தியதாக புகார்\nமகளின் 25வது பிறந்தநாளன்று மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகர் “தலைவனையும்... மாஸ்டர் ���டத்தையும் பார்க்காமலே போறேன்” - டுவிட் செய்துவிட்டு விஜய் ரசிகர் தற்கொலை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம் பிகினி உடையில் மாளவிகா மோகனன் - வைரலாகும் புகைப்படம் கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர் என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=299404&name=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:08:35Z", "digest": "sha1:KURWLBBQNPPIDOWDTG7RKTJA72RCQDFC", "length": 11630, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: யார்மனிதன்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் யார்மனிதன் அவரது கருத்துக்கள்\nயார்மனிதன் : கருத்துக்கள் ( 182 )\nஅரசியல் முதல்வர் வேட்பாளர் யார்\nஆம் வெற்றி பெரும் வரை இப்படி சொல்வோம் அப்பரும் முதல்வர் ஆகா வேட்டியா கிழிச்சுக்குட்டு சண்டைபோடுவம் 13-ஆக-2020 21:46:37 IST\nஅரசியல் அதிமுக.,வின் ஒரே இலக்கு, 3வது முறை மகத்தான வெற்றிபெறுவதே\nஅட கோமாளிகலா...இன்னுமா இந்த ஆசை இருக்கு \nஉலகம் தனது தாத்தாவை முன்மாதிரியாக கொண்ட கமலா ஹாரிஸ்\nவிரட்டி விட்டும் அடங்க மாட்டேங்களா...அமெரிக்கால போய் வருணாசிரமம் பேசுங்கள் பாக்கலாம்...அவனுக்கு அடிமையாத்தானே இருக்கீங்க 12-ஆக-2020 21:54:31 IST\nபொது அவதார புருஷர்களை பிரிப்பது மதத்தை வலுவிழக்க செய்யும் பரசுராமர் விவகாரத்தில் சாதுக்கள் சபை கண்டனம்\nசபையெல்லாம் வச்சிருந்த ஆவார்கள் சாதுக்கலா \nபொது நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு\nகடவுள் இருக்கான் குமாரு 12-ஆக-2020 21:37:01 IST\nஉலகம் தனது தாத்தாவை முன்மாதிரியாக கொண்ட கமலா ஹாரிஸ்\nஓகே பாஸ், புரிந்தது இவங்க ஒரு பிராமண பெண் இது தானே விஷயம் இதுக்கு ஏன் இவளவு அலப்பறை 12-ஆக-2020 21:32:15 IST\nபொது கர்நாடகாவில் நிரம்பி வழியும் அணைகள் 100அடியை எட்டுகிறது மேட்டூர் நீர்மட்டம்\nநீங்க எப்பவும் உபரிநீர் தான் நம்பி இருக்கணும், நம்ம மீரா விஜய் பத்தி தப்பா பேசுனது பத்தி பேசுவோம் 11-ஆக-2020 21:42:19 IST\nசினிமா வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு...\nBJP கைக்கூலி பொய் சொல்லுற 10-ஆக-2020 23:18:03 IST\nசினிமா நீங்கள் இல்லாமல் நான் இல்லை : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி...\nபொது வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அறிமுகமாகுது கோவிட் ஹோம் கேர் திட்டம்\nஇந்த திட்டத்துக்கு மட்டும் ஆங்கிலத்துல பேரு வைக்கலாமா \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157959-topic", "date_download": "2020-08-14T22:33:31Z", "digest": "sha1:NXNFRUJEHQNVNZTNHUIWAVSCCNDJNCFZ", "length": 23157, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "மனித உயிரியல் பூங்கா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..\n» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\n» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்\n» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை\n» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்\n» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி\n» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\n» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்\n» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்\n» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\n» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி\n» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்\n» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்\n» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்\n» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)\n» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» கோழி கூவக் கூடாது.\n» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா \n» வருவான்டி தருவான்டி மலையாண்டி\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாக��் ஏற்பாடு\n» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்\n» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை\n» எஸ் பி பி கவலைக்கிடம்\n» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா \n» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்\n» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\n» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி\n» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்\n» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm\n» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு\n» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி\n» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து\n» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» சிறுகதை - நியாயம் \n» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஒரு மனித உயிரியல் பூங்கா என்பது பிற கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களைக் காட்டும் ஒரு கண்காட்சி. இது பெரும்பாலும் விலங்கியல் தோட்டங்களில் விலங்குகள் காண்பிக்கப்படுவதைப் போன்றது. இதுபோன்ற பெரும்பாலான கண்காட்சிகள் 1870 மற்றும் 1940 க்கு இடையில் உருவாக்கப்பட்டன.இந்த மனித உயிரியல் பூங்காக்கள் ஐரோப்பாவில் பலரால் ஈர்க்கப்பட்ட நிலையில்,அவை பெரும்பாலும் விஞ்ஞான இனவாதம் ,சமூக டார்வினிசம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.\nசில மனித உயிரியல் பூங்காக்கள் பழங்குடி மக்களை (குறிப்பாக ஆப்பிரிக்கர்களை) ஐரோப்���ிய வம்சாவளியைச் சேர்ந்த பெரிய குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இனவாத உயிரியல் பூங்காக்கள் எனக் கருதப்பட்டு பின்னர் மிகவும் இழிவானதும் ஐரோப்பியர்கள் வெட்கப்படக் கூடியதும் மற்றும் இனவெறி என்று விமர்சிக்கப்பட்டு 50 களில் மூடப்பட்டன.\nஐரோப்பியர்களும் உலக நாடுகளில் இருந்தும் பார்வையாளர்களாக வந்தவர்கள் மனித காட்சி சாலையில் மனிதர்கள் மிருகங்களுடன் வைக்கப்பட்டு மிருகங்களாகவே பார்க்கப்பட்டனர்.\n1900 களின் முற்பகுதியில், நியு யோர்க்கில் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் ( Bronx Zoo ) ஓட்டா பெங்கா என்ற காங்கோ பெண்ணுடன் பிரத்யேக கண்காட்சி இருந்தது. பெங்கா மற்ற விலங்குகளுடன் கூண்டுகளில் வீசப்பட்டார், குரங்குகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், ஒராங்குட்டாங்குடன் (Orangutan என்பது மலாயா இந்தோனேசியாவில் இருக்கும் மனிதக் குரங்காகும்.தற்போது போர்னியோ/சுமாத்திரா காடுகளில் இருக்கிறது.) கூட மல்யுத்தம் செய்தார். சிம்பன்சி மனிதக் குரங்குகளை தூக்கி சுமக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டாள்.\nஇதை ஆட்சேபித்த மதகுருவை நியுயோர்க் டைம்ஸ் விமர்சித்து, குரங்குகள் அவளின் இனத்தவள் என எழுதியது.\nபெல்ஜியம் பிரசல்ஸ் இல் குரங்குக்கு உணவு கொடுப்பது போல் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஆபிரிக்க குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கும் காட்சி.\nஆபிரிக்கா,இந்தியா, ஆசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் பாரிஸ் இலிருந்து நியு யோர்க் வரை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டனர்.\nஜெர்மனியில் ஒரு நீக்ரோ கிராமத்தில் ஒரு தாயும் அவரது குழந்தையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த கண்காட்சி மிகவும் பிரபலமானது .\n1931 இல் நடந்த பரிஸ் உலக காட்சி 34 மில்லியன் மக்களை கவர்ந்தது.\nநிர்வாணமாக/அரை நிர்வாணமாக ஆட வற்புறுத்தப்பட்டனர்.சாந்த லுயிஸ் நகரில் 1904 இல் Savage Olympics Exhibition என்ற பெயரில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nடார்வின் கொள்கையை ஏற்றுக் கொண்டு ஜேர்மன் நீக்ரோ கிராமத்தில் மிருகங்களுடன் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டனர்.\nஆசியாவில் இருந்து 1931 இல் கொண்டு வரப்பட்ட குடும்பம்.இவர்கள் பெர்லின் காட்சிச் சாலைக்கு அனுப்பப்பட்டனர்.இடதுபுறம் இருப்பவர் German zoologist Professor Lutz Heck.\nபிலிப்பைன்ஸ் இல் இருந்து 1904 இல் சாந்த லூயிஸ் க்கு கொண��டுவரப்பட்டவர்கள்.\nவரலாறு பல தவறுகளை செய்து வந்தது.அவற்றுக்காக இன்று வெட்கப்பட்டு மன்னிப்பும் கேட்கிறது. இன்று நாம் செய்யும் தவறுகள் கண்டு நாளைய சமூகம் வெட்கப்படும்.அப்படியான தவறுகளை இன்றைய சமூகம் செய்யாமல் இருக்குமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20771/", "date_download": "2020-08-14T23:18:01Z", "digest": "sha1:6WOISP7MM5IHC2JLNXAR4SK32RJ2PIMD", "length": 28813, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதி-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் விதி-கடிதம்\nவிதி சமைப்பவர்கள் கட்டுரை மற்றும் அதன் எதிர்வினைகள் மூலம் நான் அடைந்த கருத்துக்களை என்னால் வார்த்தைப் படுத்த முடிந்த அளவிற்கு எழுதி இருக்கிறேன். இதைச்சார்ந்து உங்கள் கருத்துகள், என் மன விரிவிற்கு உதவலாம்.\nநாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாகக் காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை\nஉலகின் இயக்கம் ஒரு மாபெரும் கூட்டு நியதிக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டு விதி அல்லது நியதிகளின் தொகுப்பு மகாதர்மம் என சில புத்த கலாச்சாரங்களில் கூறப்படுகிறது. இந்த விதிகளின் தொகுப்பிலிருந்து உலகத்தின் எந்த இயக்கமும் விலக முடியாது. இதே இயக்க விதிகள், உலகில் உள்ள ஒவ்வொருபொருளிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அந்தப் பொருளுக்கு அல்லது உயிரினத்துக்கான தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும். எந்தப் பொருளும் அல்லது உயிரினமும் அதற்கான இயக்க விதிகளிலிருந்து எவ்வகையிலும் தப்பிச் செல்ல முடியாது. ஆம், நாம் அனைவரும் நமக்கேயான இயக்க நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கேயான அந்த நியதிகளிலிருந்து விடுதலை என்பது நம்மில் எவராலும் இயலாததாகவே இருக்கக் கூடும். அந்த நியதிக்குட்பட்டு இயங்குவதே நமது பிறப்பின் குறிக்கோளாகவும் இருக்கக் கூடும்.\nஜடப் பொருட்களுக்கு, உலகத்தின் ஒருமையிலிருந்து தனிமைப் படுத்திப் பார்த்தாலும், அவற்றின் இயக்க நியதிகள் மட்டுமே இயல்பாக இருக்க முடியும். உயிரினங்கள் ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுவது,அவற்றின் தம்மைத்தாமே உருவாக்கும் அல்லது படைக்கும் இயல்பாகும்.அதாவது, உயிரினங்கள் அவற்றின் சூழலில் இருந்து சக்தியைப் பெற்று, அவற்றின் அடிப்படை இயல்புக்கு ஏற்ப அந்த சக்தியை தமது இச்சைகளை செயல்படுத்த உபயோகப்படுத்துகின்றன. அதன் இச்சைகளில் மிக அடிப்படையானது இனப்பெருக்கமாகும். இங்கு கவனிக்கப்படவேண்டியது, தனிப்பட்ட முறையில் உயிரினங்களின் இச்சைகள் அவற்றுக்கே உரியதாகவும் அவற்றால் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த உயிரினத்தின் இச்சைகள், அவை அவற்றினுள் கொண்டுள்ள வேதிப்பொருட்களின் கூட்டமைப்பைப் பொறுத்தே அமையும் – அவற்றின் மூளையின் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பு. இந்த வேதிக்கூட்டமைப்போ, உலகின் மகாநியதிக்கு உட்பட்டது.\nமனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல. நமது உளவியல் இயல்புகளும் செயல்பாடுகளும் கூட நம் மூளையில் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பைப் பொறுத்தே அமையும். நம் மூளையின் கட்டமைப்பு, நாம் கருவாக உருவாகும்போதே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது – நாம் பெறும் மரபணுக்கள் மூலம் அதாவது இந்த உலகத்தில் நாம் அடையப்போகும் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான அடிப்படை இயக்க நியதிகள் நாம் கருவாக உருவெடுக்கும்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மூளையின் வேதிக்கூட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நியதிகள், நமது சுற்றுச்சூழலின் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது, நாம் உணரும் மகிழ்ச்சிகளாகவும் துன்பங்களாகவும் வெளிப்படுகின்றன. இங்கு நமது மகிழ்ச்சிகளுக்காகவும், துயரங்களுக்காகவும் நாம் செய்யக்கூடியது என எதுவும் இல்லை. நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பும், நமது சுற்றுச்சூழலும் அவற்றை முடிவு செய்கின்றன – நாம் வாழத் தேர்ந்தெடுக்கும் சுற்றுச்சூழலையும் கூட நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பே முடிவு செய்கிறது.ஆக நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நியதிக்கேற்ப செயல்படுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நமக்கு இல்லை – மனிதனின் இயலாமையின் உச்சம்\nஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், விடுதலை என்பதும் அதனதன் அடிப்படை இயக்க நியதியிலேயே உள்ளது எனத் தோன்றுகிறது. உதாரணமாக சூரியன் அதன் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்வரைதான், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்ற���க் கொண்டிருக்கும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் சூரியன் அதன் ஈர்ப்பு விசையை இழக்கும்போது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனிலிருந்து விடுபட்டு, அவற்றுக்கேயான வழிகளில் பயணிக்கத் தொடங்கலாம். இந்த விடுதலையின் நியதி, ஒவ்வொரு அணுவின் சிறு துகளுக்கும், அணுவுக்கும், பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் கூட இருக்கக் கூடும். நமது சுற்றுப்புற இயக்கங்களை நம்மால் சற்று உற்று நோக்க இயலுமானால், ஒருவேளை நம்மால் இந்த அடிப்படை விடுதலைக்கான போராட்டத்தை உணர்ந்து கொள்ள இயலும்.\nஎந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும், அதன் அடிப்படை இயக்கத்தையே அல்லது அடிப்படை இயல்பையே உணர்வாக (அவற்றுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால்) கொண்டிருக்குமானால், அவை மகிழ்ச்சி அல்லது துயரம் என்னும் பொறிகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த உயிரினமும் அதன் அடிப்படை இயல்புகளையே அல்லது நியதிகளையே உணர்வாகப் பெற்றிருக்கும்போது, அவற்றின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளற்ற உணர்வு நிலையே ஆனந்த நிலையாக இருக்கக் கூடும் – அந்த உணர்வுகளின் எல்லைகளைப் பொறுத்து மற்ற உயிரினங்களுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால், அவை அவற்றின் இயல்பையே உணர்ந்து கொண்டிருக்கக் கூடும் – அவற்றின் உணர்வுக்கான எல்லைவரை. அவ்வாறெனில், அவற்றின் வாழ்வில், முரண்பாடுகள் இருக்க இயலாது.\nமனிதனுக்கு விடுதலையின் தேவை மிக மிக அதிகமாகவே, மனிதனுக்கான நியதிகள் மூலம், நிலைநிறுத்தப் பட்டிருக்கலாம்எனத் தோன்றுகிறது. இந்த விடுதலைக்கான தேவையே, மனிதனின் அடிப்படை இருப்பின் கட்டுப்பாடுகளுடன் முரண்பட்டு, நமது மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் உருவாக்குகிறது. ஆனால், நம்மால் இருப்பின் நியதிகளிலிருந்து ஒருபோதும் விலக இயலாது. எனில் விடுதலையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும் ஒருவேளை, நமது இருப்பின் இயல்பை உணர்ந்து, அதன் நியதிகளை உணர்ந்து, அந்த இயல்பிற்கேற்ப, நியதிக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து, செயல்களின் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் அதன் குறிக்கோளாக இருக்கலாம். அல்லது இந்த முரண்பாடுகளைக் கிரியா ஊக்கிகளாகக் கொண்டு, நமது இருப்பை, அதன் மூலம் உலகத்தின் இருப்பை உணர்வதுதான் விடுதலைக்கான தேவையின் குறிக்கோளாக இருக்கலாம்.\nமனித மனம் எல்லையற்ற சாத்தியங்களை உடையது – மனம், அதன் செயல்பாட்டின் எல்லைக்குள், அதற்குத் தேவையான மூளையின் கூட்டமைப்பை உருவாக்க கூடியதாகக்கூட இருக்கலாம். அவ்வாறு கூடுமெனில், அதற்கான கிரியா ஊக்கிகள், நமது சுற்றுச்சூழலிலுருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் அந்த கிரியா ஊக்கிகள் மூளையின் வேதிக்கட்டுமானத்துடன் வினை புரிய வேண்டுமெனிலும், மூளையின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இதிலும் நம்மால் செய்ய இயலுவதென எதுவும் இல்லை. நாம், நம் உடல் மற்றும் மூளையின் வேதிக்கூட்டமைப்பிற்கேற்ப, அந்த வேதிக்கூட்டமைப்பினால் நிலைநிறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமே நம்மால் இயன்றது\nஇந்த மகத்தான இயலாமையை நம்மால் உணர முடிந்தால், அந்த உணர்வே கிரியா ஊக்கியாக செயல்பட்டு, மூளையின் செயல்பாட்டின் ஒழுங்கு முறையையே மாற்றி அமைக்கக் கூடும். ஒருவேளை நம்மால் மனிதனின் இயலாமையை உணர நேர்ந்தால், மனித இனத்தின் மீது பெருங்கருணையைத் தவிர வேறு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அப்பெருங்கருணையினால், எதிரிகளையும், துன்பம் இழைப்பவர்களையும் கூட நம்மால் வெறுக்க இயலாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் துன்பம் இழைப்பது கூட அவர்களின் இயலாமையினால் மட்டுமே அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம் அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம் அவர்களோ அல்லது வேறு எவருமோ, அந்த இயல்புகளை எவ்வகையிலும் மாற்ற முடியாது.\nமுந்தைய கட்டுரைஆழிசூழ் உலகு- நவீன்\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு\nகோவை - வெண்முரசு கலந்துரையாடல்\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nயாயும் ஞாயும் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை ���ுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/international-news/page/3/", "date_download": "2020-08-14T22:26:56Z", "digest": "sha1:VOWHNHLHSPLYMQFRTO4REAQJF3AUAFI3", "length": 5343, "nlines": 120, "source_domain": "arjunatv.in", "title": "உலக செய்திகள் – Page 3 – ARJUNA TV", "raw_content": "\nநியூசிலாந்து இமாலய வெற்றி: லதாம் சதம், பவுலட் 4 விக்கெட்\nமும்பை: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் லதாம் (103*), டெய்லர் (95) கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து\nஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.\nபுதுடில்லி: ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி\nஇந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nகவுகாத்தி : நாட்டின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைத்தார். தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள\nஆஸி.,யிலிருந்து ரூ.1.49 கோடி மதிப்பு நரசிம்மி சிலை மீட்பு\nசென்னை: பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரதீப் பிலிப் கூறியதாவது: ஆஸ்திரேலியாவிலிருந்து ரூ.1.49 ��ோடி மதிப்புள்ள நரசிம்மி சிலையை சிலை கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF&action=edit", "date_download": "2020-08-14T22:52:57Z", "digest": "sha1:BH5EFW2D2XKLX5PLUZLJTGN3TQBOYMOS", "length": 3765, "nlines": 36, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{ஆளுமை| பெயர்=அந்தோணிப்பிள்ளைதுரை| தந்தை=கிறகோரி| தாய்=| பிறப்பு=1946.10.02| இறப்பு=| ஊர்=ஈச்சமோட்டை| வகை=கலைஞர்| புனைபெயர்= | }} அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி (1946.10.02 - ) யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி. 1975 இல் நாட்டுக்கூத்தில் ஈடுபடத் தொடங்கிய இவர், 2005 வரை நடித்து வந்துள்ளார். நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். =={{Multi|வளங்கள்|Resources}}== {{வளம்|15444|122}}\nஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_dmcreports&view=reports&report_type_id=1&lang=ta&limitstart=2110", "date_download": "2020-08-14T23:11:06Z", "digest": "sha1:JY27Q3UF6EEV4I757SD3CTFRGZ4VWDMC", "length": 7345, "nlines": 122, "source_domain": "www.dmc.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த��த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/29", "date_download": "2020-08-14T23:18:35Z", "digest": "sha1:Y7GQBJQPPV2JY7GDBM4NBIYUECNPPT4B", "length": 30424, "nlines": 126, "source_domain": "www.tamilcanadian.com", "title": " புகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி கல்வியூட்டல", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nபுகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி கல்வியூட்டல\nபுலம்பெயர்ந்து விட்ட ஈழத்தமிழர் வாழிடங்களிலே நோர்வேயில் தமிழ்க் கல்விப் போதனையின் வயது இரண்டு தசாப்தங்கள் எனலாம்.\nதமிழர்களது அடையாளங்கள், பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் என உருவாக்கப்பட்ட புலத்துத்தமிழர் தளங்களில் தமிழ்க் கல்விக்கூடங்கள் முக்கியமானவையாக காத்திரமான பணியை ஆற்றுபவையாக விளங்குகின்றன. நோர்வேயில், தேசிய மட்டத்தில் ஆங்காங்கு பெரிய அளவில் ஒன்றிணைக்கப்பட்டும், சிறிய அளவில் குழுப் போதனைகளாகவும் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நோர்வேயில் தமிழ் மாணவர்களது தாய்மொழித்தரம் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகவே உள்ளது.\nஇருந்தாலும், எம் பிள்ளைகளுக்கான தாய்மொழிப் போதனையின் அத்தனை பரிமாணங்களிலும் உயர் நிலைகளைத் தொட்டு விட்டோமா என்றால் அது இல்லை என்றே கொள்ளப்படவேண்டும். பிள்ளைகளின் ஈடுபாடு, பெற்றோரின் ஒத்துழைப்பு, ஆசிரியர்களின் போதனை முறைமை, கல்விநிறுவனங்களின் செயற்திட்டம் என்று பல பக்கங்களின் ஒருங்கிணைந்த வெற்றியே அந்த உயர்நிலையை நோக்கி நகர்த்தும். இவற்றில் ஒன்று வெற்றியடையாவிட்டாலும் நாம் விரும்பும் தரத்தை பெற்றுவிட முடியாது போகலாம். ஒன்றோடு ஒன்று தவிர்க்க முடியாது தொடர்புபட்டவையாகவே மேற்சொன்ன காரணிகள் அமைகின்றன.\nஎமது பிள்ளைகளுக்கான தமிழ்மொழி கற்பதற்கான தூண்டுதலும், உளவிருப்பும் சிறுவயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான முதல் முக்கிய அடிப்படைக்காரணி பெற்றோர் முழுக்க முழுக்க ஆரம்பத்தில் தம் பிள்ளைகளோடு தமிழிலேயே உரையாடுதல். பிள்ளையின் கேட்டல், பேசுதல் திறன்கள் தாய்மொழியில் அத��கரிக்க அடுத்த நிலையான கற்றலுக்கு பிள்ளை உள விருப்போடு உந்தப்படும். குறிப்பிட்ட கற்கத் தொடங்கும் பராயத்திலேயே பிள்ளை ஒரு திரண்ட சொற்களஞ்சியத்தை தன்னகத்தே பதியம் வைத்திருக்கும். அதற்காக வழமையான வீட்டுச் சூழ்நிலை சொல்லாடல்களிலேயே புதிய தமிழ்ச் சொற்களை வலிந்து புகுத்த வேண்டுமென்பதில்லை. கற்கும் சூழலிலேயே அவற்றை பிள்ளை மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொள்ளும்.\nமழலையர்களின் ஆரம்பதமிழ் கற்றல் வகுப்புகளுக்கான நகர்நிலை, அதிமுக்கிய அவதானிப்பை பெறவேண்டும். அவர்களின் ஈடுபாடு குன்றிவிடாது அனைத்துத் தளங்களும் கவனிக்கப்படவேண்டும். பிள்ளைகளின் ஈடுபாடு என்பது சுய ஆளுமை, கற்பித்தல் முறைமை, கற்பித்தல் சாதனங்கள், வகுப்பறைச்சூழல், இணைந்து செல்லும் நண்பர்கள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் தூண்டப்படும். இவற்றைவிட பிள்ளை தொடர்ந்து தமிழ் கற்க ஈடுபாடு காட்டுவதற்கு அதிமுக்கிய காரணியாய் இருப்பது ஆரம்ப நிலையில் அமையும் ஆசிரியர். ஆடல், பாடல், நடிப்பு, கதைகூறல், சுவாரசியமான உரையாடல், வர்ணம் தீட்டல், கைவினை என்று அனைத்து தளங்களிலும் ஆளுமையுள்ள ஆசிரியர், தமிழ் கற்கும் ஆர்வத்துக்கு தூண்டுகோலாகிறார். தவிரவும் பிள்ளைகள் தமிழ் கற்பதற்கு பொருத்தமான நேரம், கற்கும் வகுப்பின் மொத்த நேர அளவு என்பவையும் ஈடுபாட்டை தீர்மானிக்கவே செய்யும். மேல் மொழிந்தவை ஆரம்பநிலை மாணவர்களுக்கே மிகப் பொருந்தும். தொடரும் தமிழ் வகுப்புகளில் மேலும் சில காரணிகள் தமிழ் கல்வி ஈடுபாட்டில் மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nபெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லையானால் பிள்ளையிடம் சீரான தாய்மொழிக் கல்விவளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. பாடசாலை நேரம் தவிர்த்து (நோர்வேஜிய பாடசாலை) முழுமையான தமிழ்ச்சூழல் வீட்டிலேயே அமைகிறது. தாய்மொழிக் கல்வியில் தேர்ந்த ஒரு பிள்ளையாலேயே பிறமொழிகளிலும் விரைந்து பாண்டித்தியம் பெறமுடியும் என்ற உளவியல் உண்மையை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மேலைத்தேய நாடுகளின் கல்வித்திட்டத்தில் உள்ள பெற்றோர் - ஆசிரியர் ஒத்துழைப்பு என்ற விடயத்தை எமது பெற்றோரும் சரியாக உள்வாங்கி ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வழமையான பாடசாலை வகுப்பாசிரியருக்கு வழங்கும் ஒத்துழைப்பை பலர் தமிழாசிரியருக்��ு வழங்குவதில்லை. வார இறுதி நாளில் இரு மணித்தியாலங்கள் மட்டும் நடைபெறும் தமிழ் வகுப்பால் மட்டும் ஒரு பிள்ளையின் தமிழ் கல்வியை சீராக முன்னோக்கி நகர்த்த முடியாது.\nதமிழ்ப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சிற்றுந்துகளில் கொணர்ந்து இறக்குவதோடும் ஏற்றுவதோடும் மட்டும் பெற்றோரின் கடமை நிறைவடைவதில்லை. பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்புகிறோம் என்பதோடு மட்டும் பலர் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். இன்று என்ன கற்றார்கள் எவற்றை எழுதினார்கள் என்று பிள்ளைகளோடு உரையாட வேண்டும். முடிந்தால் அவற்றை அவர்களோடு இருந்து பார்வையிட்டு ஆகா என்று நாலு வார்த்தை பாராட்டவேண்டும் தட்டிக் கொடுக்க வேண்டும். அதிகம் வேண்டாம் தினமும் சில நிமிடங்களாவது வீட்டுப் பாடங்களுக்கு அவர்களோடு இருந்து ஒத்துழைப்பு வழங்கினால் பிள்ளைகள் உற்சாகமடைவார்கள். மறுபுறத்தில் தமிழாசிரியரோடு பிள்ளையின் நிலைபற்றி அடிக்கடி தொடர்பை பேணுவதும் நன்று. வகுப்பு நிறைவடைந்ததும் அன்றைய வகுப்பு பற்றி, வீட்டுப்பாடம் பற்றி ஆசிரியரோடு அளவளாவிச் செல்வதும் வீட்டில் பிள்ளைக்கு துணைபுரிய ஏதுவாக அமையும். ஆர்வமேலீட்டால் ஆசிரியர் வகுப்பில் கற்பிக்காத அலகுகளை பிழையாக கற்பிப்பதும், வேறு வழிமுறைகளில் கற்பிப்பதும் பிள்ளைகளை குழப்பி ஆர்வம் குன்றச் செய்து விடலாம். ஆகவே தான் ஆசிரியரைப் பின்பற்றுவது சிறந்த வழிமுறையாக அமையும். முடிந்தவரை தமிழாசிரியர் ஏற்பாடு செய்யும் பெற்றோர் சந்திப்புக்களுக்கும், வகுப்பறைச் சந்திப்புக்களுக்கும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.\nதமிழ்ப் பாடசாலைகளில் அல்லது வெளியே தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களைப் பேணும் நிகழ்வுகளில் பிள்ளைகளை கலந்து கொள்ள வைப்பதும் பிள்ளையின் தமிழ்மொழி மீதான பற்றைத் தூண்டலாம். தரமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேர்ந்து பார்வையிட வைப்பதும், வர்ண ஓவியங்கள் கொண்ட சிறுகதைப் புத்தகங்களை தேடி வாசிக்க வைப்பதும், ஆக்கங்களை எழுதுவதற்கான தூண்டுதல்களை அளிப்பதும் பெற்றோர் கவனம் செலுத்தக்கூடிய அம்சங்கள் எனலாம். தாயகத்தில், வேறு புகலிட நாடுகளில் உள்ள உறவுகளுக்கு கடிதங்கள் எழுத தூண்டியும் தம் பிள்ளைகளின் தமிழறிவு விருத்திக்கு பெற்றோர் ஒத்துழைக்கலாம்.\n3. ஆசிரியர்களின் போதனை முறைமை\nதமிழ் ஆசிரியர், அதுவும் புலம் பெயர் தமிழ் ஆசிரியர் பன்முக ஆளுமை கொண்டவராக இருத்தல் வேண்டும். புலம் பெயர்ந்த சூழல் பற்றிய அறிவும், அச் சூழலில் கற்பி;த்தல் அனுபவமும், தமிழ்மொழிப் புலமையும் - போன்ற காரணிகளே இவ் ஆசிரியர்களுக்கு வெற்றியைத் தரும். யாருக்கு கற்பிக்கப் போகிறேன் எந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கற்பிக்கப் போகிறேன் எந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கற்பிக்கப் போகிறேன் எதை எவ்வாறு கற்பிக்கப் போகின்றேன் என்பதில் ஆசிரியர் முதலில் தெளிவாய் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ்மொழி மீது விருப்பத்தையும் ஆர்வத்தையும் உண்டாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இவர்களிடம் உள்ளது.\nவாழிடத்து மொழி கற்பிக்கும் முறைமைக்கும் தாய்மொழி கற்பிக்கும் முறைமைக்கும் பெருமளவில் வேறுபாடு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இங்குள்ள கல்வி முறைமையை, பாடத்திட்டமிடலை ஓரளவுக்கெனினும் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆசிரியர்கள் இன்று அரசுசார் கல்வித் துறைகளில் பணியாற்றுகிறார்கள். சிலர் தமது பிள்ளைகளை சில ஆண்டுகள் பாடசாலைக்கு அனுப்பியதால் கல்வி முறைகளை அறிந்திருக்கிறார்கள். எனவே இந்த அனுபவங்கள் தமிழ்க்கல்வி போதனையிலும் கைகொடுக்கும். மற்றும் தமிழாசிரியருக்கு வாழிடத்து மொழியில் ஓரளவாவது பரிச்சயமிருப்பது அவசியம். பிள்ளைகளுக்கு மிகத் தேவையான பொழுதில் அம் மொழியில் சில விடயங்களை விளங்கவைக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.\nவகுப்பிற்கு செல்வதற்கு முன்னர், அன்று என்ன கற்பிக்கப் போகிறேன் என்ற பாடத்திட்டமிடல் ஆசிரியருக்கு முக்கியமானது. அத்தோடு பாடநூல்களுக்கான ஆசிரியர் வழிகாட்டிகளும் தேவையான விளக்கத்துடன் அமைய வேண்டும். அப்போது தான் பல பிரிவுகள் உள்ள ஒரு ஆண்டுக்கான வகுப்புகளை சீராக பல ஆசிரியர்களால் ஒரே அமைப்பில் நகர்த்த முடியும். ஆசிரியர்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள் மேலும் பயன் தரும். இவற்றுக்கு மேலாக தமிழாசிரியரின் தேடல், புதிய உத்திகள் என்பவையே வெற்றிக்கு வழி சமைக்கும். இந் நாடுகளில் வாழிடத்து மொழிப் போதனைக்கு பயன்படுத்தப்படும் நல்ல உத்திகளைக் கண்டறிந்து எம் தாய்மொழிப் போதனைக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றும் திறனை நாம் வளர்க்க வேண்டும். புதிய நவீன முறைமைகளை, குறிப்பாக கணினி, மேந்தலைஎறியி (ழஎநசாநயன) என்பவற்றின் பாவனையூடாக கற்பித்தலை இலகுபடுத்த வேண்டும். கற்பித்தல் உதவு உபகரணங்களை ஆக்கவோ, தேடவோ முயற்சிக்க வேண்டும். மொத்தத்தில் புலத்தில் தமிழ்ப்போதனை என்பது சிரமமான பணி என்றாலும், சவால்களும் வெற்றிக்கான படிதானே\n06.05.2005 இல் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினால் அமைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட தமிழ்மொழி பொதுப் பரீட்சை. பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட இப் பரீட்சையல் 52 தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலிருந்தும், 4 தனியார் பள்ளிகளிலிருந்தும் மற்றும் தனியார் விண்ணப்பம் மூலமாகவும் 2085 மாணவர்கள் எட்டு நிலையங்கலிருந்து தோற்றுவித்தனர். LA PLACE என்னுமிடத்தில் அமைந்த ஒரு நிலையத்தில் 1965 மாணவர்கள் ஒன்றாக பங்குகொண்டிருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.\n4. கல்வி நிறுவனங்களின் செயற்திட்டம்\nஇன்று ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவன மயப்படுத்தப்பட்டு விட்ட பல தமிழ்க்கல்வி நிறுவனங்கள் தோற்றம் பெற்றுவிட்டன. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வளரும் தலைமுறையினருக்கான தமிழ்மொழிக் கல்வியை கற்பிப்பதோடு மட்டும் அல்லாமல் கற்பித்தலில், கற்றலில் உள்ள இடர்பாடுகளையும் அவற்றை களைவதற்கான வழிவகைகளை கண்டறிதலும் கூட இந் நிறுவனங்களின் பணியாகிறது. தனி நபராக அல்லாது, இணைந்து பலரின் ஆலோசனை மத்தியில் தீர்வுகள் காணப்படும் போது அது காத்திரமாய் நிலைக்கிறது.\nபாடத்திட்டங்கள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், கையேடுகள் என்பன தேசிய மட்டத்தில், சர்வதேச மட்டத்தில் கல்வி நிறுவனங்களால் பொதுமைப்படுத்தப்படும் போது அது பல சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தரலாம். நமது கல்வித்திட்டத்தின் நோக்கமானது தமிழ்த் தேசிய ஒருங்கிணைவை கட்டியமைப்பதாகவே இருக்க வேண்டும். அது தமிழீழ தேசியத்தையும் சர்வதேச தமிழ்த் தேசியத்தையும் கருத்திலெடுக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் வாழிடத்து கல்வி, மற்றும் துறைசார் அமைப்புகளோடு தொடர்புகளை பேணிக்கொள்வதும் ஏனைய இனங்களுக்கான எம் போன்ற கல்வி பண்பாட்டு அமைப்புகளோடு இணைந்து சில வேலைத்திட்டங்களில் செயற்படுவதும் எம்மை மேலும் வலுப்படுத்தும்.\nபுலம் பெயர் தமிழ்க் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறையை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது. ஆச��ரியர்களை தேர்வு செய்தல், அவர்களுக்கான தொடர் பயிற்சி வகுப்புக்கள், கற்பித்தல் பற்றியதான ஆய்வுப் பட்டறைகள், மதிப்பீடு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டியவர்களாகிறார்கள். வெறுமனே மொழிப்பயிற்சி மட்டுமன்றி கற்பிக்க கற்கும் பயிற்சி வகுப்புகளும் துறைசார் வல்லுனர்களால் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். நிறுவனமாக பலம் பெறும்போது தமிழ் கல்விக்கு உதவும் இலகு தமிழ் கற்கை நூல்களையும், கற்பித்தல் உதவு உபகரணங்களையும் ஆக்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். கலை நிகழ்வுகள், மாணவர் உளநிலையை பாதிக்காத வகையில் கல்விப் போட்டிகள் என்பவற்றையும் ஒழுங்கு செய்யலாம். எதிர்காலத்தில் தாயகத்திற்கு கூட பயன்தரு வகையில் துறைசார் கல்வித் தெரிவிற்கும் பெற்றோருக்கு கூட தகவல் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.\nமேற் குறித்து எழுதியவை அனுபவங்களினூடாக எழுந்த சில முன்மொழிவுகள் மட்டுமே. இந்தக் களம் மேலும் விரிந்து ஆய்ந்து எழுதுவதற்கு உட்பட்டது. மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் - கல்விநிறுவனம் என்ற நான்கு தரப்பினரின் புரிந்துணர்வுடனான கூட்டுச் செயற்பாடே புலத்தில் எம் அடுத்த சந்ததியையும் புலத்து தமிழராய் நிமிரவைக்கும்.\nநன்றி: எரிமலை, ஜூன் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/children-with-autism-parents-stress-autism-mental-health-190167/", "date_download": "2020-08-14T23:57:13Z", "digest": "sha1:7GC37P2Q4JUYFBORC3BZK35LWSM3JL3Q", "length": 13806, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு உதவும் செல்லப்பிராணிகள் – ஆய்வு", "raw_content": "\nஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு உதவும் செல்லப்பிராணிகள் – ஆய்வு\nஆட்டிசத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயம் மற்றும் தொடர்புகொள்வதில் சிக்கல் ஆகியவை ஏற்படும். இவற்றை களைவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் செல்லப்பிராணிகள் உதவுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது, பெற்றோருக்கும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் இடையே உள்ள உறவு பலமடைவதற்கு உதவுவதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதாகவும் தற்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nமன நல ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கு வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது சிறந்தது. மன நல ஆரோக்கியம் மற்றும் செல்ல பிராணிகள் வளர்ப்பு தொடர்பாக பல ஆண்டுகளாக, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அவற்றில் சில மனிதர்கள் தங்கள் செல்ல பிராணிகளை கவனித்துக்கொள்ளும்போது, அவர்களின் மன அழுத்தம் குறைவதாகவும், அவர்களின் மன நலன் சார்ந்த பிரச்னைகளை கையாள்வதில், அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால், அவர்களின் அனுபவங்கள் சிகிச்சையைப்போல் உள்ளது.\nவீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது, பெற்றோருக்கும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் இடையே உள்ள உறவு பலமடைவதற்கு உதவுவதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதாகவும் தற்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிசோரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி, மற்ற பெற்றோர்களைவிட, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு, அக்ககுழந்தைகளை வளர்க்கும்போது அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறது.\nசில ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில பிரச்னைகள் இருக்கும். அந்த குறிப்பிட்ட குழந்தைகளுக்கு பெரிய, சத்தமாக குறைக்கக்கூடிய நாய் உணர்ச்சிகள் அதிகரிக்காமல் காக்கிறது. அமைதியான பூனை கூட அக்குழந்தைக்கு உதவுவதாக உள்ளது என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர் கிரிச்சன் கர்லஸ்லி கூறுகிறார்.\nஇந்த ஆய்வுக்காக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைப்பை சேர்ந்த 700 குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. நாயோ அல்லது பூனையோ வளர்ப்பு பிராணியாக வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் சுமைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாள் முழுவதும் செல்லப்பிராணியை பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு இருந்தாலும், அது ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும், செல்லபிராணிகளுக்கும் இடையே ஒரு பினைப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிகமான செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் பெற்றோர் அதிக நன்மைகளை கூறியிருந்தனர்.\nமற்றவற்றைவிட, ஆட்டிசத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயம் மற்றும் தொடர்புகொள்வதில் சிக்கல் ஆகியவை ஏற்படும். இவற்���ை களைவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் செல்லப்பிராணிகள் உதவுவதாக ஆராய்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பழகும் தன்மையை அதிகரித்து, பயம் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தான் விலங்குகள் உதவியுடன், மன நலன் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் வடிவமைக்கப்பட்டு, அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதால், பயம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது. தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் நல வாழ்வு மேம்படுவதற்கு உதவுகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழ���\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/147145?ref=archive-feed", "date_download": "2020-08-14T23:08:31Z", "digest": "sha1:WNTMRPFKTYVF4UXFQDHP3SH52ZX2P73Y", "length": 6693, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மெர்சல் வெற்றி கொண்டாட்டம்- பிரபல திரையரங்கம் மாஸ்டர் பிளான் - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nவெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிகில் TRP, விஸ்வாசம் சாதனையை முறியடித்ததா\nவளையாமல், நெளியாமல் நேராக சென்ற பாம்பு.... வைரலாகும் காணொளி\nஎஸ்.பி.பிக்காக கண்ணீருடன் இளையராஜா வெளியிட்ட வீடியோ இதோ...\n90களில் ஐஸ்வர்யா ராய் செம்ம கியூட் இளமைக்கால புகைப்படங்கள் இதோ\nலாக் அப் திரை விமர்சனம்\nரொமான்ஸான புகைப்படத்தினை வெளியிட்டு அசத்திய சாயிஷா... ஆர்யாவுடன் அரங்கேறிய கொண்டாட்டம்\n பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் - திரையுலகம் சோகம்\nதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாலசுப்பிரமணியம் புகைப்படம் வெளிவந்தது, எல்லோரையும் கண் கலங்க வைத்த போட்டோ, இதோ\nமிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி..\n90களில் ஐஸ்வர்யா ராய் செம்ம கியூட் இளமைக்கால புகைப்படங்கள் இதோ\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவிஜய்யின் மெர்சல் வெற்றி கொண்டாட்டம்- பிரபல திரையரங்கம் மாஸ்டர் பிளான்\nமெர்சல் படம் வசூல் பற்றிய செய்திகள் இப்போது நிறைய வருகிறது. ஒருபக்கம் படம் அமோக வசூல் என்று கூறினாலும் இன்னொரு பக்கம் சில திரையரங்க உரிமையாளர்கள் வசூல் இல்லை என்கின்றனர்.\nஆனால் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு விஜய்யை வேறொரு கோணத்தில் திரையில் பார்த்த சந்தோஷம் இருக்கிறது.\nஇந்த நிலையில் பிரபல திரையரங்கான ராம் முத்துராம் சினிமாஸ் விஜய்யின் மெர்சல் பட வெற்றியை கொண்டாட மாஸ் பிளான் போட்டுள்ளனர். அதாவது இன்று முதல் நாள் முதல் ஷோ எப்படி இருக்குமோ அப்படி கொண்டா��� பிளான் செய்துள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117609/", "date_download": "2020-08-14T22:39:23Z", "digest": "sha1:HT6BFZFEKIYMIMUV27272QELF2OHY7YX", "length": 33333, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் வானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\nவானம் வசப்படும் வாசித்தேன். முடிவு பெறாத ஒரு வரலாற்றுப் புனைவு , பிரபஞ்சன் நினைவுகளை துயருடன் கிளர்த்தியது. பிரெஞ்சு காலனியத்திற்கு அடிமைப்பட்டிருந்த புதுச்சேரி வாசிகளின் துயரும் அரசியல் சதிகளும் அடிமைகளாக விற்கப்பட்டவர்களின் வாழ்க்கையும் நிலத்தின் வாசனையுடன் வட்டார வழக்கில் வங்கக் கடல் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் இந்தியாவிற்குள் பயணம் செய்யும்போதும் மக்கள் வாழ்வு முறை மாறுகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\n1 புதினத்தை முழுதாய்ப் புரிந்து கொள்ள மூலப் படியாகிய ஆனந்தரங்கம்பிள்ளையின் டைரி நூலையும் சேர்த்துப் படிக்க வேண்டுமா\n2 இந்த புதினத்தை , (டைரிக்குறிப்பு நூலை அடிப்படையாகக் கொண்டு) எழுதி நிரப்பும் ஒரு களி விளையாட்டை அறிவிக்கிறீர்களா அது ஒரு நல்ல எழுத்துப் பயிற்சியாகக் கூடுமா அது ஒரு நல்ல எழுத்துப் பயிற்சியாகக் கூடுமா (காப்புரிமை குறுக்கிடாத பட்சத்தில்) (முதலில் நினைவுக்கு வருபவர் கடலூர் சீனு)\n3 இடிக்கப் பட்ட வேதபுரிசுவரர் கோயில் திரும்பக் கட்டப் பட்டதா\n4 பிரென்சு அதிகாரிகள் 1750 களில் பிரிட்டிஷ் போலவே கொடூரமாக இருந்திருக்கிறார்கள். கவர்னரே லஞ்சம் பெறுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷ் அரசும் இது போன்றதா (ஊமைச் செந்நாயில் இது குறித்த வரைவு உள்ளது. மேலும் வேறு இடங்களிலும் அதிகாரிகள் ஊழலை ஆதரித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்). மேற்கு அரசமைப்பு எப்போது ஜனநாயக, ஊழல் குறைந்த நிர்வாக விழுமியங்களை கைக்கொண்டது (ஊமைச் செந்நாயில் இது குறித்த வரைவு உள்ளது. மேலும் வேறு இடங்களிலும் அதிகாரிகள் ஊழலை ஆதரித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்). மேற்கு அரசமைப்பு எப்போது ஜனநாயக, ஊழல் குறைந்த நிர்வாக விழுமியங்களை கைக்கொண்டது ஒருவேளை ஜனநாயக பரிணாம வளர்ச்சியில் நாமும் ஊழலின்மை பருவத்தை அடைவோமா\n5 குவர்னர் முன் இந்திய அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறை , தற்கால நவீன நிர்வாக அமைப்பில் ஒரு வீழ்படிவாக காணக்கிடைக்கிறது. இந்த அனுமதிக்கப்பட்ட நிர்வாக இயல் அடிமை முறை ராணுவ, போர்க்காலத் தேவைகளில் இருந்து வந்தது என்றால், அமைதிச் சூழலில் தனியார் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களுக்குள் அன்றாடம் நடிக்கப் பெறும் நவீன முறைமை ஆடல்களை (administrative protocol, Orderly system) போன்றவற்றை எப்படிப் புரிந்து கொள்வது\n6 நிர்வாக அமைப்பின் உள்ளீடின்மைகளையும் போலித்தன்மைகளையும் பகடிசெய்யும் மேற்கத்திய ஆக்கங்களை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். ( சார்லி சாப்ளினின் The Modern World போன்றவை)\nபிரபஞ்சனின் வானம் வசப்படும் முற்றுப்பெறாமல் முடிக்கப்பட்டது – தினமணி ஆசிரியராக புதிதாக வந்த மாலன் அதை உடனடியாக முடிக்கும்படி சொன்னதாக பிரபஞ்சன் சொன்னார். அது தொடர்கதைகள் காலாவதியாகி வந்த காலம். குமுதத்தில் வந்துகொண்டிருந்த ஒரு துப்பறியும் கதையை அதற்கு ஆசிரியராக வந்த சுஜாதா அப்படியே முடிக்கும்படி ஆசிரியர்குழுவிடம் சொன்னார். ஒரு வாசகர் கடிதம்கூட வரவில்லை. அதை சுஜாதாவே என்னிடம் சொன்னார். ஆகவே அத்தொடர்கதை அதற்குரிய இயல்பான முடிவை அடைந்த்து. பிரபஞ்சன் அதை முடித்திருக்கலாம். நீண்ட கால அவகாசம் இருந்த்து. ஆனால் அவர் உள்ளம் அதிலிருந்து விலகிவிட்டது. சொல்லப்போனால் அவர் புனைகதைகளில் இருந்தே விலகிவிட்டார்.\nஅ. பிரபஞ்சனின் நாவலை வாசிக்க ஆனந்தரங்கம்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பை வாசிக்கவேண்டியதில்லை. ஆனந்தரங்கம்பிள்ளையின் மொழி பழைமையானது—கொஞ்சம் பழைய பைபிள் போலவே ஒலிக்கும். கனகராய முதலியார் என்பவரும் தினப்படி சேதிக்குறிப்பு எழுதியிருக்கிறார். அவற்றை படித்தால் பிரபஞ்சன் நாவலை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ளமுடியும், அவ்வளவுதான்.\nஆ. இன்று அந்நாவலை ஒருவர் எழுதி முடிக்கலாம். வானம் வசப்படும் நாவலின் முடிவுப்பகுதி என அவர் சொல்ல்லாம்—அதில் பதிப்புரிமைச் சிக்��ல் இல்லை. ஆனால் அவர் பிரபஞ்சன் எழுதிய பகுதியுடன் சேர்த்து தன் நாவல்பகுதியையும் வெளியிடவேண்டும் என்றால் பதிப்புரிமைச் சிக்கல் உண்டு. வாரிசிடம் முறையான எழுத்துபூர்வ அனுமதி பெறவேண்டும். அதைவிட பிரபஞ்சன் எழுதியதையே மீண்டும் விரித்து எழுதி முடித்து தன் நாவலாக வெளியிடலாம். வானம் வசப்படும் என்றே தலைப்பும் வைக்கலாம். பதிப்புரிமைப்பிரச்சினை இருக்காது. அது படைப்பிலக்கியச் செயல்பாட்டின் ஒரு பகுதியே. காம்யூவின் அந்நியன் கூட மறுகோணத்தில் எழுதப்பட்டுள்ளது\nஇ. வேதபுரீஸ்வரர் ஆலயம் இன்றில்லை. அது மீட்டுக்கட்டப்படவில்லை. பொதுவாக ஆங்கிலேயர் தவிர்த்த ஐரோப்பியர் அனைவருமே சென்ற இடங்களின் பண்பாட்டையும், பண்பாட்டுச் சின்னங்களையும் அழித்துள்ளனர். ஆங்கிலேயருக்கு இரண்டு முகம். அவர்களின் அரசநிர்வாகம், வணிகம் வேறு. அவர்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் ஆன்மிகத்தேடல்கள் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த இரட்டை இயல்பை புரிந்துகொள்ளாமல் ஆங்கிலேயரை வகுத்துக் கொள்ள முடியாது.\nஆங்கிலேய அறிஞர்கள் இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டெடுத்தவர்கள். இந்தியக் கலைச்செல்வங்களை பேணியவர்கள். அறிவியக்கத்தில் நம் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள் அந்த கலாச்சாரவாதிகளான ஆங்கிலேயர்களே. பிரெஞ்சுக்காரர்கள் அவ்வகையில் ஆங்கிலேயர்களுடன் ஒப்பிடத்தகுதியற்றவர்கள்.\nஈ. இந்தியாவில் ஊழல் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலமே. அதை பல ஆய்வாளர்கள் பல கோணங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்த வெறும் இருபதாண்டுகளில் இங்கே மிகப்பெரிய அலுவலர் ஆட்சியமைப்பு ஒன்றை உருவாக்கிவிட்டனர். சொல்லப்போனால் அதுவே உலகிலேயே மிகப்பெரிய அலுவலர் ஆட்சியமைப்பு. அதை அவர்கள் அன்று ஊதியம் வழங்கி நிலைநிறுத்த முடியாது. அந்த அளவு நிதி அவர்களிடம் இல்லை. ஆகவே அன்றைய பிரிட்டிஷ் அரசூழியத்திற்கு ஊதியமாக அளிக்கப்பட்டது மிகச்சிறிய அடையாளத் தொகை மட்டுமே. ஊழல் செய்யும் வாய்ப்பே உண்மையான ஊதியம்.\nஇந்தியப் புனைகதையாளர்கள், புதுமைப்பித்தன் உட்பட, இதை பதிவுசெய்துள்ளனர். கவர்னர்கள், கலெக்டர்கள் போன்றவர்கள் பிரம்மாண்டமான ஊழல்கள் வழியாக பெரும் பணம் ஈட்டலாம் என்பதற்காகவே அப்பதவிகளை ஈ���்டிக்கொண்டு இங்கே வந்தார்கள். இந்தியா அனைவருக்கும் வேட்டைக்களம்தான். பிரிட்டிஷ்நீதித்துறை லஞ்சத்தாலேயே நடந்தது என்பதை அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்களில் வாசிக்கலாம்.\nஉ. அக்காலகட்டத்தில் நவீன அரசும், அதிகாரிவர்க்கமும், நிர்வாகமுறையும் உருவாகி வந்துகொண்டிருந்தது. அரசகுடிஆட்சிமுறை [aristocracy] யிலிருந்து அலுவலர்ஆட்சிமுறை [Bureaucracy] உருவம் கொண்ட காலம் அது. அரசகுடிஆட்சிமுறை தனிமனிதர்களைச் சார்ந்தது. அரசனில் மையம் கொண்டது. அரசனின் பிரதிநிதிகளாக கீழே கீழே என பல்வேறு ஊழியர்கள் ஆட்சியை நடத்தினர். அவர்கள் அனைவருமே குட்டிக்குட்டி அரசர்களே. அவர்கள் மேலிருக்கும் அரசர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவர்கள். அந்த முறையே அரச ராணுவத்திலும் இருந்தது. எவருடைய பொறுப்பும் பணியும் பொதுவாக எழுதி வரையறை செய்யப்படவில்லை. கேள்வியற்ற பணிவுதான் ஒழுங்கு. பிறப்புதான் தகுதி.\nபிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாட்சிகள் அவ்வாறுதான் இருந்தன. பிரிட்டிஷ் வைஸ்ராய்களில் அனேகமாக அனைவருமே பிறப்பால் பிரபுக்களே. உயர்பதவிகள் வகித்தவர்களும் பிறப்பால் அத்தகுதியை அடைந்தவர்கள்தான். His Excellency, His Highness, Your Honour, My Lord போன்ற அழைப்புகள்தான் நிர்வாகம் நீதித்துறைகளில் இருந்தன. ஆனால் அப்போதே மெல்லமெல்ல அலுவலர்ஆட்சிமுறை உருவாகத் தொடங்கிவிட்டது.\nமுதன்மைக்காரணம் ஆட்சி செய்யவேண்டிய பரப்பு பிரம்மாண்டமானது. ஆகவே அனைத்துத் தரப்பிலிருந்தும் அலுவலர் தேவைப்பட்டனர். ஆட்சிக்கு உள்ளூர் அலுவலர்கள் கட்டாயம் எனும் நிலை இருந்தது. ஆகவே வரையறுத்து எழுதிவைக்கப்பட்ட ஆட்சிநெறிகளும் முறைமைகளும் மெல்ல உருவாகி வந்தன. ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பும் கடமையும் வரையறை செய்யப்பட்டபோது தகுதியும் வரையறை செய்யப்படவேண்டியிருந்தது. அவ்வாறாக தேர்வுமுறை உருவாகி வந்தது. பணிமூப்பு போன்ற நெறிகள் உருவாகின. மெல்ல மெல்ல அதுவே அன்றாட நிர்வாகத்திற்கான சட்டங்களும் வழக்கங்களுமாக ஆகியது. இதுவே நம் அலுவலர் ஆட்சிமுறை உருவான பரிணாமம்.\nஅலுவலர் ஆட்சிமுறையில் முதலில் உருவாவது நடைமுறைசெயல்பாடு [practice]. பின்னர் அது வழக்கம் [custom] ஆகிறது. இறுதியாக சட்டம் [law] ஆக எழுதப்படுகிறது. ஒரு விஷயத்தைப்பற்றி சட்டம் இல்லையேல் வழக்கம் மேற்கொள்ளப்படும். வழக்கம் இல்லையேல் நடைமுறை மேற்க���ள்ளப்படும் என்பது அலுவலர் ஆட்சிமுறையின் நெறி. ஆகவே அலுவலர் ஆட்சிமுறை உருவாகி அரைநூற்றாண்டுகாலம் நூற்றுக்கணக்கான அன்றாட ஆட்சிப் பிரச்சனைகளை எதிர்கொண்டு மெல்லமெல்லத்தான் ஆட்சிச் சட்டங்கள் உருவாகி வந்தன. அந்த ஆட்சிச் சட்டங்களின் ஒட்டுமொத்தமே இன்று அலுவலர் ஆட்சிமுறையை தாங்கி நின்றிருக்கும் அடித்தளம்.\nஆகவே அரசகுடி ஆட்சிமுறையிலிருந்து தொடர்ச்சியான செயல்பாடு மூலம் உருத்திரிந்து வந்ததே அலுவலர் ஆட்சிமுறை. அது ஓரளவேனும் உருவாகி நிலைகொள்ள நூறாண்டுகள் ஆகியது. இந்தியாவில் காலனியாதிக்கம் உருவான 1750-களில் அலுவலர் ஆட்சிமுறையின் மெல்லிய தொடக்கம் உருவாகியது. 1900-களுக்குப் பின்னரே அது தன்வல்லமையில் நின்றிருக்கும் அமைப்பாக உருவாகியது.\nபிரபஞ்சனின் நாவல் பேசும் காலகட்டம் இந்தியாவில் அலுவலர் ஆட்சிமுறை உருவாகி வந்த காலகட்டம். அப்போது கிட்டத்தட்ட அரசகுடி ஆட்சிமுறையின் மனநிலைகளும், மரபுகளும்தான் இருந்தன. வியப்பிற்குரியது என்னவென்றால் இன்னமும்கூட மத்திய அரசுத்துறைகளில் பழைய அரசகுடி ஆட்சிமுறையின் பல முறைமைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவை நடைமுறைநெறிகள் [protocol] எனப்படுகின்றன. அதற்கென நடைமுறைநெறி அலுவலர் [protocol officer] என ஒருவர் இருப்பார். ஓர் உயரலுவலரை எவர் எப்படி வரவேற்கவேண்டும், எவர் அடுத்தபடியாக வரவேற்க வேண்டும், என்னென்ன சொல்லவேண்டும், என்ன உடை அணிந்திருக்கவேண்டும் என்று மிக மிக விரிவான நெறிகள் உள்ளன. அவற்றில் பலவற்றை வாசித்தால் வெடித்துச் சிரித்துவிடுவோம், ஆனால் அவற்றை மீறமுடியாது.\nமுந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/02/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/47768/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:05:06Z", "digest": "sha1:LSP5PHBDQ6LN36FYOQSZNUSI62LG56X2", "length": 20227, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகை அச்சுறுத்தும் புது வைரஸ் | தினகரன்", "raw_content": "\nHome உலகை அச்சுறுத்தும் புது வைரஸ்\nஉலகை அச்சுறுத்தும் புது வைரஸ்\nஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சீனாவில் இனங்காணப்பட்ட கொரோனாவைரஸின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர சீன நாட்டின் அதிகாரிகளும் மருத்துவர்களும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.\n2019கரோனா வைரஸ் தாக்குதலின் பிறப்பிடம் எனக் கருதப்படும், சீனாவின் உஹான் நகருக்குள் நுழையவும், வெளியேறவும் சீனா தடை விதித்துள்ளது. அந்நகருக்கான ரயில், விமானம், பேருந்து, ஃபெர்ரி என அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்த உயிர்க்கொல்லி வைரஸின் தாக்குதலுக்குள்ளான முதல் நோயாளர் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதாகக் கடந்த செவ்வாய் அன்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியாட்டில் நகரைச் சேர்ந்த, 30வயதுக்கு உட்பட்ட அந்த மனிதர் சமீபத்தில் உஹான் நகருக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில், எல்லா விமான நிலையங்களும் உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. சீனாவிலிருந்துவரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், விலங்குகளிடமிருந்தே பரவும் என அறியப்பட்ட அந்த வைரஸ், மனிதர்களின் மூலமாகவும் பரவுவதாக சீன அறிவியலாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் வரலாற்றில் தொற்றுநோய்களும் மர்மக் காய்ச்சல்களும் மனித இனத்தைக் கொத்து கொத்தாகக் காவு கொண்டுள்ளன. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முன்னே ஏகப்பட்ட மக்கள் அந்நோய்களுக்குப் பலியாகியுள்ளனர் என்பது தான் வரலாறு. 1918இல் தோற்றம் பெற்ற மர்மக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடிப் பேர் பலியாயினர். அந்தப் பாதிப்புகளின் வடுக்கள் மனித இனத்தின் மீது நீங்காத தழும்புகளாகியுள்ளன.\nபோலியோ, சின்னம்மை இன்னும் பல நோய்களை முற்றிலும் அழிக்க அறுபது ஆண்டுகள் ஆயின. பல மர்மக் காய்ச்சல்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் இன்றும் போராடுகின்றன. எதிர்காலத்திலும் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலால் உலகம் முழுவதும் சுமார் மூன்று கோடிப் பேர் ஆறு மாதத்துக்குள் பலியாவார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரலாற்று அனுபவங்களின்படி புதிய வைரஸ் நோய்கள் உருவாகி உலகம் முழுவதும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. அந்த வகையில் ஆண்டுதோறும் மக்களைக் காவு கொள்ளும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை இக்கூற்றை உறுதி செய்கின்றன.\nகொரோனாஎன்பது மிகப் பெரிய வைரஸ் குடும்பமாகும். சீனாவை 2002-ல் தாக்கிய சார்ஸ் நோயும் இந்த கொரோனாவைரஸ் மூலம்தான் ஏற்பட்டது. இந்த வைரஸ் குடும்பத்தில் இதுவரை மொத்தம் 6வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தற்போது சீனாவைத் தாக்கிவரும், இப்புதிய வைரஸ், கொரோனாவைரஸ் குடும்பத்தின் 7-ம் வ���ரஸாகும். இவ்வைரஸ் சீனாவின் உஹான் பகுதியில் இருக்கும் மீன் சந்தையில் இது உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆயினும் அது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முறையான பராமரிப்பின்மையைக் காரணமாக அம்மீன் சந்தைக்கு சீன நாட்டு சுகாதாரத் துறையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஒருவர் கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளாரா என்பதை முதலில் இனங்காண முடியாது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு, சளி, உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி உள்ளிட்டவை ஏற்படும். முதலில், இலேசான காய்ச்சலில்தான் இதன் பாதிப்பு ஆரம்பிக்கும். ஒழுங்கு முறையான சிகிச்சை பெறவில்லையாயின் அது மரணம் வரைத் தீவிரமடையலாம்.\nமிகவும் வலிமையான இவ்வைரஸ், மனிதர்களை மிக எளிதாகத் தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்'ளது. இதனால், மோசமான பாதிப்புகள் விரைவாக ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளது. இவ்வைரஸ் தாக்கிய சொற்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது இதற்குச் சான்றாகும். விலங்குகளின் வழியாக மாத்திரம் பரவிய இந்த வைரஸ் தற்போது மனிதர்களுக்கு ஆளுக்காள் பரவும் சக்தியைப் பெற்றுள்ளது.\nசார்ஸ், பன்றிக் காய்ச்சல், எபோலா ஆகிய நோய்கள் தாக்கியபோது, உலக அளவிலான நெருக்கடி நிலையை உலக சுகாதார நிறுவனம் எப்படி அறிவித்ததோ, அதே போன்று தற்போது கொரோனாவைரஸ் தாக்குதலுக்கும் அறிவிக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. முறையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படாவிட்டால், விரைவில் இது உலகம் முழுவதும் பரவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2002-ல் சீனாவில் கொரோனாவைரஸ் தாக்குதலால் சார்ஸ் ஏற்பட்டது. அதன் காரணமாக, 774பேர் இறந்தனர், 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதனால், சீனாவின் வளர்ச்சி 10ஆண்டுகள் தள்ளிப்போனது. அதே போன்று 2012-ல் மத்திய கிழக்கு நாடுகளில், மெர்ஸ் எனப்படும் Middle East respiratory syndrome பரவியது. அது 900பேரைக் காவு கொண்டது. அந்நாடுகளின் பொருளாதாரமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.\nசீனாவை இவ்வைரஸ் தாக்குவதற்கு மக்கள் தொகையே காரணம் என்று கருதப்படுகிறது. அங்கு நிலவும் சுகாதாரக் குறைபாட்டால்தான், இவ்வைரஸ் ஏற்கனவே அந்நாட்டைத் தாக்கியுள்ளது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, புதிய எதிர்ப்பாற்றலுடனும் அதிக வீரியத்துடன���ம் அங்கே கொரோனாவைரஸ் உருவாகி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் முன்பு உருவான அதே இடத்தில் மீண்டும் உருவாகும் தன்மை கொண்டது. சீனாவின் மக்கள்தொகையும் சுகாதாரக் குறைபாடும் பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களும், வசதிகளும் மேம்பாடு அடைய வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\n- அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில்...\n120 கி.கி. வல்லப்பட்டை; 120 கி.கி. சந்தன கடத்தல் முயற்சி முறியடிப்பு\n- பெறுமதி ரூ. 12.5 மில்லியன்- ஏற்றுமதியாளர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களும் ஓகஸ்ட் 17 முதல் ஆரம்பம்\n- பல்கலை விடுதியில் வழமைபோன்று தங்க அனுமதி- ஒரே பீட, ஒரே வருட மாணவர்கள்...\nயாழில் பெண்ணின் எலும்புக்கூடு, ஆடைகள் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை...\nதீ விபத்தினால் தொழிலாளர் குடியிருப்பு சேதம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில்...\n50,000 பட்டதாரிகள்; 100,000 குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் வழங்கல் உடன் ஆரம்பம்\nUPDATE:- சேவைக்கு சமூகமளித்தல் செப்டெம்பர் 02- பட்டதாரிகள் பட்டியல்...\nஇரு டிப்பர்களுடன் பால் ஏற்றிவந்த பவுசர் மோதி விபத்து\nஹட்டனிலிருந்து பெலவத்த வரை பால் ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் வாகனம், பிரதான...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=4%208758", "date_download": "2020-08-15T00:20:04Z", "digest": "sha1:TNHHSLXUPC6MBCUSIA4TS6WVKLWS447T", "length": 4937, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "திரு.வி.க.வின் சொற்பொழிவுகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை\nதமிழ்த் தென்றல் திரு.வி.க 1-24\nஎல்லோருக்கும் அன்னை ஸ்ரீ சாரதா தேவி\nபுகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்\nவள்ளுவர் காட்டும் நேர நிர்வாகம்\nஇளமை, புதுமை, இனிமை கவிதைகள்\nஉங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய பெயர்கள்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nநான் பைத்தியம் ஆன க(வி)தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:34:28Z", "digest": "sha1:RC2EDB54MJOJYZWP4ZCQUCIM757ZINGO", "length": 9301, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "Sivakurunathan | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nநாதஸ்வரமேதை சிதம்பரநாதனின் சகோதரரான இவர் தனது தந்தையாரிடம் ஆரம்ப இசைஞானத்தைப் பெற்று பின்னர் தமிழ்நாடு சென்று பல திறன்மிக்க வித்துவான்களிடம் அக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அளவெட்டியில் ஏற்பட்ட புலப்பெயர்வை அடுத்து இடம்பெயர்ந்த இவர், தற்பொழுது கனடா நாட்டில் ஓர் இசைக்குழுவை அமைத்து நாதஸ்வர இசையைப் பரப்பி வருகின்றார்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathisaigal.com/2020/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-08-14T23:16:36Z", "digest": "sha1:3LECYZOXL4XQ5ZT63HDRROGQSC75GRV2", "length": 6717, "nlines": 85, "source_domain": "puthiyathisaigal.com", "title": "சென்னையில்.. மீண்டும் கூட்ட நெரிசல்! புதிய திசைகள் %", "raw_content": "\nசென்னையில்.. மீண்டும் கூட்ட நெரிசல்\nசென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, அண்ணா நகர் சாலைகள் என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.\nஇதுவரை வீடுகளில் முடங்கி கிடந்த சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு கார்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என கார்கள் சாலைகளில் சீறிப் பாய்ந்தன. பொது போக்குவரத்து வாகனங்களை தவிற பிற வாகனங்கள் சாலைகளில் வலம் வந்தன.\nஇவ்வாறு சாலைகளில் வாகனங்கள் அலைமோதியதை பார்க்கும்போது, சென்னை நகரமே இயல்பு நிலை திரும்பியது போன்ற உணர்வே ஏற்பட்டது.\nதொடர்புடையவை: தீபாவளிக்கு 150 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு\nPosted in தமிழ்நாடு, முக்கியச் செய்தி\nNextநடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார்\n“அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்”\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக முதலமைச்சர்\nதூத்துக்குடி மாவட்டத்தி��் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள்\nகத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்\nஒரு விரக தாப பாடல்\nஒரு விரக தாப பாடல்\nஅறிவியல் தமிழமுது வினா விடை போட்டி\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nமார்ச் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/2020/06/22/", "date_download": "2020-08-14T23:28:19Z", "digest": "sha1:ALUVJLYINLQYH7VDO5VLYTWXFKYAGYRI", "length": 10510, "nlines": 42, "source_domain": "trollcine.com", "title": "TrollCine", "raw_content": "\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n\"நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..\" - சுரபி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n\"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..\" - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\nமிக இறுக்கமான ஜிம் உடையில் சும்மா கும்மென இருக்கும் நடிகை அஞ்சலி – வைரலாகும் புகைப்படம்\nஇந்த காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு பேஷனாகிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று பல விவாதங்கள் எழுந்த நிலையில், கமல்ஹாசனும் இந்த போட்டிக்குள் நுழைந்து விட்டார். பிரபல நடிகர்கள் வரிசையாக அரசியலுக்கு வருவதும், அவர்கள் கட்சி தொடங்குவதும் புதிது அல்ல. நம் தமிழ் நாட்டில் சினிமாவில் இருந்தவர்களே அரசியலிலும் தங்களது முக்கியத்துவத்தை நிரூபித்திருக்கிறார்கள். நடிகர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டுமா என்ன நடிகைகள் வந்தால் மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்களா நடிகைகள் வந்தால் மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்களா. நம் மறைந்த முன்னாள் முதல்வரும் கூட ஒரு சிறந்த நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லையே. இதுபோன்று பல நடிகைகள் அரசியலில் கால் பதித்துள்ளனர். இந்த வரிசையில் அடுத்து நடிகை அஞ்சலியும் வரப்போகிறாராம். இவரும் நடிகர் ஜெய்யும் உருகி உருகி காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்தநிலையில் அதிரடி திருப்பமாக நடிகை அஞ்சலி தனக்கும் அரசியம் பிடிக்கும். அரசியல் இல்லாமல்…\n – சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஹீரோயின் இந்த நடிகையா.. – பேசாம அவங்கள போட்டிருக்கலாம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான “சிவாஜி”. இந்த படம் ரிலீஸ் ஆன போது கிட்ட தட்ட 90% முதல் 95% வரையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தியேட்டரின் நிலை மற்றும் தரம் பொருத்து மிளகாய் பஜ்ஜி கணக்காக படம் விற்பனையானது. குறைந்த எண்ணிகையிலான தியேட்டர்களில் வெளியிட்டு 50 நாள் ஓட்டுவதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு 10 நாள் ஒட்டினாலே வசூல் செய்து விடலாம் என்ற ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியதே சிவாஜி தான். சாத்தியமே இல்லாத காட்சிகளை கூட ரஜினி நடித்தால் சாத்தியம் என்பதை காட்டியிருப்பார் ஷங்கர். கமர்சியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சமும் கலந்து அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான…\nவிஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் அஜித்\nதளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால். இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். அதுவும் 3.5 மில்லியன் மேல் டுவிட்ஸ் போட, தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் செம்ம மாஸ் போஸ்டர் வெளியிட்டுள்ளார், இதோ.. இதையடுத்து ட்விட்டர் பக்கத்தைமாஸ்டர் குறித்த அப்டேட்ஸ்களும், விஜய்-க்கான வாழ்த்துகளும் ஆக்கிரமித்தன. இதையடுத்து இன்று காலையிலிருந்து “ஹேப்பி பர்த்டே தளபதி” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள் ‘என்றும் தல அஜித்’ என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். போட்டிக்காக தொடங்கப்பட்ட இந்த ஹேஷ்டேக்கில் லட்சக்கணக்கானோர் தல அஜித் குறித்த செய்திகளை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா..\n“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..\nபெண் குழந்தைக்கு தாயான வனிதாவின் அசிங்கமான செயல் கணவருடன் நெருக்கமாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்\n“என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் ..” – பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipathivu.com/tag/tamil/", "date_download": "2020-08-14T22:26:51Z", "digest": "sha1:TNI3N7ZB5FHDG3RFD6D7UI67DTDMXUZK", "length": 46831, "nlines": 110, "source_domain": "valaipathivu.com", "title": "Tamil Archives | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nஅரசியல் அலசல், இலங்கை, ஈழம், நிகழ்வுகள்\nசீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை\nஇலங்கை தற்போது சீனாவிடம் பெரும் கடனை வாங்கிவிட்டு அடைக்க வழிதெரியாமல் மீளவும் சீனாவிடமே கடன் வாங்கி விழி பிதுங்கி நிற்கின்றது. குறிப்பாக முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் பெரும் கடன்களை அவர் சீனாவிடம் இருந்து பெற்று இலங்கையின் உள்கட்டுமானத்தை விரிவாக்க முயன்றார். இதன் மூலம் துறைமுகங்கள், வான் ஊர்தி தளங்கள், அதிவேக சாலைகள், நிலக்கரி மின் பிறப்பாக்கி நிலையம் என்று பல கட்டுமானப் பணிகள் விறு வெறு வென நடக்கத் தொடங்கின. சுமார் $5 பில்லியன் பெறுமதியான கடன் இக்காலத்தின் போது இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது.\nஇலங்கையின் மொத்த கடனில் சீனாவிடம் வாங்கிய கடன் சுமார் 10% மட்டுமே. ஆனாலும் சீனாவின் கடன்களுக்கான வட்டி வீதம் மிகவும் அதிகமானது. அண்ணளவாக சீன கடன்கள் சுமார் 6.3% வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்றது. இதே வேளை ஆசிய அபிவிருத்தி வங்கி தனது கடன்களை சுமார் 0.25% – 3% இடைப்பட்ட வட்டி வீதத்திலேயே வழங்குகின்றது. மேலும் இலங்கைக்காக இந்தியா சுமார் 1% என்ற வட்டி வீதத்திலேயே கடன்களை வழங்குகின்றது.\nஇலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) சுமார் 77% கடன் செலுத்தவே முடிந்துவிடுகின்றது. பாக்கிஸ்தா���், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கடன்சுமை கிடையாது. மொத்தமாக $55 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாக இப்போது இலங்கை செலுத்த வேண்டியுள்ளது என்று கணிக்கபட்டுள்ளது. இது குறையும் என்றே தெரியவில்லை. நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இது மெல்ல மெல்ல கூடிக் கொண்டே செல்கின்றது.\nஹம்பாந்தோட்டைத் துறைமுகம், வானூர்தி நிலையம்\nஇலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷ காலத்தில் தென் இலங்கையில் ஹம்பாந்தோட்டை எனும் இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தையும், வான் ஊர்தி தளத்தையும் அமைத்தது. ஹம்பாந்தோட்டை இலங்கை அதிபர் இராஜபக்‌ஷவின் சொந்த ஊர் என்பதை இங்கே சொல்ல வேண்டும்.\nஇவை அமைக்கப்பட்ட பின்னர், இவை வணிக ரீதியில் இலாபம் ஈட்டவேயில்லை. இந்த இரண்டு முன்னெடுப்புகள் வெறும் வெள்ளை யானையாகி இலங்கை அரசிற்கு வெறும் வெட்டிச் செலவாக மாறியது. இவற்றை அமைக்க சீனா பெரும் கடன் வசதிகளை அரசிற்கு வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பில்லியன் அளவில் செலவு செய்து கட்டிய வானூர்தி நிலையத்திற்கு விமானங்களே வருவதில்லை என்றால் எவ்வளவு நகைப்பிற்கான விடயம் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு விமானம் வந்தாலே பெரும் விடயமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு விமானம் வரும் வானூர்தி நிலையம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nதுறை முகத்தை அமைக்க மட்டும் சுமார் $1.5 பில்லியன் செலவாகியது (Indiatimes.com, 2018). வெளிநாட்டு அரசொன்று இலங்கையில் முதலீடு செய்த அதிகமான தொகை இதுவென்பதும் குறிப்பிடத் தக்கது.\n2015இல் இராஜபக்‌ஷ அரசு தோல்வியுற்று ரணில் விக்ரமசிங்க, மைத்ரிபால சிரிசேன தலமையிலான அரசு பதிவியேற்றது. கடும் சுமையில் இருந்த இலங்கை அரசின் கடன் சுமையைக் குறைக்க, 2017 இல் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சுமார் 99 ஆண்டுகள் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் $1.5 பில்லியன் கடனில் சுமார் $1.1 பில்லியன் கடனை சீனா மீளப் பெற்றுக் கொண்டது. ஆக, வெறும் $0.4 பில்லியன் மட்டுமே இலங்கை மீளச் செலுத்த வேண்டும்.\nதுறைமுக நகரம் (தென் ஆசியாவின் வியாபார மையம்)\nகொழும்புத் துறைமுக நகரம் வழமை போல முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்‌ஷ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்றிட்டமாகும். எத்தனை நாட்கள்தான் சின்ன சின்ன செயற்ற���ட்டமாகவே செய்வது என்றெண்ணி ஆரம்பித்த திட்டமாக இருக்க வேண்டும். 2014 அளவில் ஆரம்பிக்கபட்ட இந்த செயற்றிட்டத்தின் படி கொழும்புத் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டு ஒரு துறைமுக நகரம் அமைக்கப்படும். அந்த நகரின் சிறப்பு என்னவென்றால், இந்த நகரம் இன்று கடலாக இருக்கும் பகுதியில் மண்ணை நிரப்பி அதில் அமைக்கப் படுவதே. இதன் மூலம் 2.33 சதுரக் கிலோமீட்டர் அளவான நிலப்பரப்பு கடலில் இருந்து மீள நிலத்துடன் இணைக்கப்படும்.\nஎல்லாம் சரி ஆனால் இதில் ஒரு இடக்கு முடக்கான விடயமும் உள்ளது. இவ்வாறு கடலை நிரப்பி அமைக்கப்படும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட அரைப் பகுதி சீனாவிற்கு உரியதாக கையளிக்கப்படும். இதையறிந்ததும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகவுமே கடுப்பாகிப் போயின.\n2015 இல் அதிபர் இராஜபக்‌ஷ தோல்வியடைந்து ரணில், மைத்திரி அரசு பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் (மார்ச் 2015), இந்தச் செயற்றிட்டதை இடை நிறுத்தி வைத்தனர். செயற்றிட்டத்தை ஆரம்பித்த விதம், நடத்திய விதம், சூழல் தாக்கங்கள் போன்றவற்றில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்தச் செய்றிட்டத்தை தற்காலிகமாக முடக்கினர்.\nஆனால் சீனத்து ட்ராகனின் முன்னால் சிறு பல்லி போன்ற சிறிய நாடு இலங்கையினால் ஒன்றும் செய்ய முடியாது. சிறிது நாட்களில் வாலை ஆட்டியவாறே இலங்கையினால் செயற்றிட்டம் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது (Gbtimescom, 2019). இந்த செயற்றிட்டம் முடிந்தால் சுமார் $14 பில்லியன் அளவான முதலீடு இலங்கைக்கு கிடைப்பதுடன் 100,000 க்கும் அதிகமான இலங்கையரிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தக் கட்டுரை எழுதும் போது (2019 பெப்ரவாரி) துறைமுக நகரத்தின் முதற் பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளன. அதாவது கடலில் மண் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது, இனி மீதிக் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஅந்நியன் படத்தில் சார்லி சொல்லுவார், “ரெஸ்ட் எடுத்து களைத்துப் போய் மீளவும் ரெஸ்ட் எடுக்கின்றேன்” என்று. அதைப் போலத்தான் கடன் வேண்டி வேண்டி அதைக் கட்ட மீளவும் கடன் வாங்கியவனிடமே மீளவும் கடன் வாங்கும் கதையாகிவிட்டது இலங்கையின் நிலமை. 2018இன் இறுதியில் சுமார் $1 பில்லியன் கடனை சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்டது. இதற்கு ���ுன்னர் 2017, IMF இடம் இருந்து ஏலவே ஒரு $1 பில்லியன் கடனை இலங்கை வாங்கிக் கொண்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nதற்போது மீட்டர் வட்டிக்கு கடன் எடுத்தவன் நிலையில் இலங்கை கடன்களை சமாளிக்கத் திணறுகின்றது. தன்னை மீறிய நிலையில் EMI மூலம் பொருட்களை வாங்கும் எம்மைப் போன்ற பலரின் நிலையில்தான் தற்பொது இலங்கை உள்ளது.\nஇந்தியாவிற்கு மிக அருகில் வந்துவிட்ட சீனாவின் காரியத்தை இந்தியாவால் சீரணிக்க முடியவேயில்லை. இது பற்றி இலங்கை அரசிற்கும் இந்தியா தனது விசனத்தை அறிவித்ததாகக் கூறப்பட்டது. ஒரு தடவை சீனாவின் உளவுக் கப்பல் ஒன்றை இந்திய கடற்படை துரத்திச் செல்லவே அது கொழும்புத் துறைமுகத்தினுள் சென்று மறைந்து விட்டது என்றும் அரசல் புரசலான கதைகள் உலாவின (Ndtvcom, 2019).\nசீனாவைத் தனது எல்லையின் ஒரத்திற்கே கூட்டி வந்த காரணத்தினாலேயே இந்தியா இராஜபக்‌ஷவை ஆட்சியில் இருந்து தூக்கிவிட்டதாக இராஜபக்சவே பொதுவில் குற்றம்சாட்டியிருந்தமையையும் இங்கே குறிப்பிட வேண்டும் (Indiatodayin, 2015). ஆயினும் இந்தியா இந்தக் குற்றச்சாட்டை அடியோடு அப்போது மறுத்து விட்டிருந்தது.\nஇந்திய அரசை சமாதானம் செய்ய இலங்கை அரசு உடனடியாக திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்க முன்வந்தது (Dailymirrorlk, 2019). ஆயினும் இந்த முயற்சி எந்தளவிற்கு வெற்றியடையும் என்று இப்போது சொல்ல முடியாது.\nசீனா தொடர்ந்து கடன் சுமை மூலம் இலங்கையின் போக்கை மாற்றியமைக்க முயல்கின்றது என்ற கூற்றை மறுத்து வருகின்றது. இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் சுமார் 10 வீதம் வரையே சீனா வழங்கிய கடன் உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்கட்டுமானத்தை மீள அமைக்க முடியாமல் திணறிய இலங்கைக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தாம் உதவி செய்ததாகவும் சீனாவின் இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் லுவோ சொங் தெரிவித்தார் (Www.ft.lk, 2019).\nமேலும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசின் பொறுப்பிலேயே உள்ளது ஆகவே இங்கிருந்து நாங்கள் இராணுவ நடவடிக்கைகளைச் செய்வோம் என்பது வெறும் பொய்யான கூற்று என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் வருமானம் இங்கை அரசுடனும் பகிரப்படும் என்றும் அறிவித்தார்.\nசீனாவின் பட்டுப் பாதை பற்���ி நீங்கள் பள்ளிக் காலத்தில் படித்திருக்கலாம். பட்டுத் துணி தயாரிக்கும் முறையை பல நூற்றாண்டுகளாக சீனா இரகசியமாகப் பேணி வந்தது. பட்டுத் துணிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை எடுத்துச் செல்லப் பட்ட பாதையே பின்னாளில் பட்டுப் பாதை என்று அழைக்கப்பட்டது. கடல் மூலம் எடுத்துச் செல்லும் பாதையும் உள்ளது அதைப் போல நிலம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பாதையும் உள்ளது. இந்தப் பாதைகளினூடாக தனது பழைய போக்கு வரத்தை நிலைப்படுத்த சீனா தற்பொது முயன்று வருகின்றது. இதைச் சீனா “Belt and Road Initiative” (பெல்ட் அன் ரோட் இனிஷியேட்டிவ்) என்று அழைக்கின்றது.\nஇதன்படி பணத்தை வாரி இறைத்து பல நாடுகளைத் தன் வலையில் சீனா வீழ்த்தி வருகின்றது. இலங்கையைத் தவிர, டிஜிபோட்டி, டஜிகிஸ்தான், கிரிக்கிஸ்தான், லாவோஸ், மாலை தீவுகள், மொங்கோலியா, பாக்கிஸ்தான் மற்றும் மொன்டநீக்ரோ போன்ற நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கடன் சுமை சீனாவிடம் வாங்கிய அதிக வட்டிக் கடன்களினால் உயர்ந்து நிற்கின்றது (Qzcom, 2019). குறிப்பாக அதிக வட்டியுடன் கூடிய கடன் மற்றும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்ளூர் அரசியல் வாதிகளுக்கு சலுகை, உள் குத்து நிறைந்த உடன்படிக்கைகள் என்று சீனாவின் திருகுதாளங்களை ஒரு பக்கம் நீட்டிக் கொண்டே செல்லலாம். இலங்கையைப் போல கடனைத் திருப்பித் தர முடியாமல் துறைமுகத்தைச் சீனாவிடம் குத்தகைக்கு விட்ட ஆபிரிக்க நாடும் உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.\nஇதைவிட சீனாவின் செயற்றிட்டங்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் சீனாவில் இருந்தே கொண்டுவரப்படுவர். இதன் காரணமாக இலங்கையில் பெருமளவிலான சீனர்களை நீங்கள் காண முடியும். கொழும்பின் சில பகுதிகளில் (குறிப்பாக கொள்ளுப்பிட்டி) தனி சீன மொழியில் பெயர் எழுதப்பட்ட கடைகளைக் கூடக் காணலாம். மேலும் சினிமாக்களில் சீனத் திரைப்படங்களைக் இரவு நேரச் சிறப்புக் காட்சியாக இவர்களுக்காக காட்டுவதையும் காணலாம். இந்தச் சமூக மாற்றத்தால் உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்ல, உள்ளூர் வாசிகளின் வேலை வாய்ப்புகளும் தட்டிப் பறிக்கப்படுகின்றன.\nஏலவே சில வணிகப் பொருட்களில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு சீன மொழியினைச் சேர்த்துவிட்டனர். பொன்டேரா ந��றுவனத்தின் அங்கர் பட்டர் கூட இவ்வாறு சீனத்தைச் சேர்த்து தமிழைப் புறக்கணித்து விட்டனர் (Colombogazettecom, 2018).\nசீனர்களும் தம் பாட்டிற்கு செயற்றிட்ட அறிவிப்பு பலகையில் தனிச் சீனம், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பொறித்து விடுகின்றார்கள். ஏற்கனவே அடிபட்டு தவிக்கும் தமிழ் மொழிக்கு இவர்கள் இங்கே மேலும் சமாதி கட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்கின்றார்கள்.\nஎது என்னவாயினும் இங்கை இப்போது பெரும் கடன் சுமையில் உள்ளது. உலகில் உள்ள பலவீனமான பொருளாதாரங்களில் இலங்கையும் பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள இலங்கையில் சர்வதேச சக்திகள் தமது கைவரிசையைக் காட்ட முயல்வது சாதாரணமானது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இதைத்தான் உலக வல்லரசுகள் செய்துள்ளன. பலவீனமான நாடுகளை நன்றாக ஆட்டுவித்து மேலும் பலவீனமாக்கி தமது கைங்காரியங்களை நிறவேற்றுவதைத்தான் அவர்கள் காலம் காலமாகச் செய்துள்ளார்கள்.\nகுறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவு இலங்கை பால் உலக வல்லரசுகளுக்கு விருப்பை ஏற்படுத்தும் காரணியாகும். குறிப்பாக இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, பருத்தித்துறை போன்ற துறைமுகளங்களை கையில் எடுத்துவிட்டால் தெற்காசியாவின் கடல் வழிப் போக்குவரத்தை முற்றிலுமாகக் கையில் வைத்திருக்கலாம். சீனாவின் பிரசன்னம் இப்போது இலங்கையில் யாராலும் தடுக்க முடியாத ஒரு பாரிய சத்தியாக உருவெடுத்திருக்கின்றது. இன்னும் ஒரு 20 முதல் 30 ஆண்டுகளினுள் சீனர்கள் இலங்கையை முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மகிந்த இராஜபக்ஷவின் கட்சி பெரும் வெற்றியீட்டியது. 2020 இல் மகிந்த இராஜபக்‌ஷ அதிபர் பதவிக்கு மீளவும் போட்டியிட முடியாத வாறு மீளவும் அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் மகிந்தவின் தம்பிகளில் ஒருவர் மகிந்த சார்பாக போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. மகிந்தவின் குழு மீளவும் ஆட்சிக்கு வந்தால், கட்டுப்பாடில்லாமல் சீனா இலங்கையில் உலா வரும்.\n2015 இல் மகிந்த இராஷபக்‌ஷவை மீள அதிபராக்க சீனா பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது. இம்முறை மீளவும் அதையே செய்யும் அதற்கு காரணம் ர��ில் அரசு அமெரிக்க, இந்திய சார்பான அரசென்ற கொள்கையையே சீனா கொண்டுள்ளது. சீனா இலங்கையில் கால் ஊன்றினால் நீண்ட காலத்து நோக்கில் இந்தியாவின் கடலாதிக்கத்தை இது மிகவும் மோசமாகப் பாதிக்கும் அத்துடன் அமெரிக்காவும் தனது செல்வாக்கை தெற்காசியாவில் மெல்ல மெல்ல இழக்கும்.\nஅப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூகிள் அன்ரொயிட் மென்பொருளை வெளியிட்டது. உடனே கடுப்பாகிப் போனார் ஸ்டீவி ஜொப்ஸ். கூகிள் தமது பிரதான உற்பத்திப் பொருளைக் குறி வைப்பதாகக் கூறி கூச்சலிட்டார். கூகிள் நடத்துனர் சபையிலிருந்தும் வெளியேறினார். கூகிள் அப்பிள் மைக்ரோசாப்டிற்கு எதிராக செயற்பட்ட காலம் போய் கூகிளும் அப்பிளும் மோதத் தொடங்கியது இந்த நிகழ்வின் பின்னர்தான்.\nமற்றைய பல கைபேசி இயங்கு தளங்கள் போல அன்ரொயிட்டிற்கு இது வரை இயல்பிருப்பான தமிழ் ஆதரவு இல்லை. ஆனால் பிந்தைய ஐ.ஓஸ் இயங்கு தளங்களில் தமிழ் ஆதரவு இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. நீண்டகாலமாக இந்திய மொழி ஆர்வலர்கள் பல்வேறு வழு அறிக்கைகள் கூச்சல்கள் இட்டாலும் கூகிள் அசண்டை பண்ணவே இல்லை. வழு அறிக்கையில் உள்ள பின்னூட்டங்கள் நிறைந்து கொண்டே செல்கின்றன ஆனால் கூகிள் இது பற்றி அவ்வளவாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை.\nஅந்திரொயிட் இயங்கு தளம் ஒரு திறந்த மூல மென்பொருள். வேறு நிறுவனங்கள் இந்த மென் பொருளை எடுத்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சாம்சுங், எச்.டி.சி, சொனி எரிக்சன், எல்.ஜி, மோட்டராலா போன்ற நிறுவனங்கள் இந்த அன்ரொயிட் மென்பொருளை எடுத்து தமது கைத் தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கைபேசிகளில் நிறுவி விற்கின்றார்கள். தற்போது மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் தாமே வாங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு கைத் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அன்ரொயின் மென்பொருள் மீது கூகிள் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇதுவரை அன்ரொயிட்டில் தமிழ் ஆதரவை ஏற்படுத்த இரண்டு படிமுறை கொண்ட ஒரு செயலைச் செய்ய வேண்டியிருக்கின்றது.\nதமிழ் எழுத்துருவை /system/fonts கோப்பினுள் இடுவது\nமேலே குறிப்பிட்ட செயற்பாடு இலகுவாக கடைநிலைப் பயனர்களால் செய்ய முடிவதில்லை. தொலைபேசியில் இந்த த��ிழ் எழுத்துருவை நிறுவ முயன்று தமது தொலைபேசிகளின் மென்பொருளை நாசமாக்கியவர்களும் உண்டு.\nசரி அனைத்தையும் தாண்டி சிறப்பாக தமிழ் எழுத்துருவை நிறுவி விட்டாலும் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து காணப்படும். சில பல வருடங்களிற்கு முன்னால் பயர்பொக்சில் சிதைந்த எழுத்துக்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றதா அதே நிலைதான் இங்கேயும். எழுத்துரு இருந்தாலும் கூகிள் அன்ரொயிட் இயங்கு தளத்திற்கு தமிழ் எழுத்துக்களை ரென்டரிங் செய்யத் தெரியாது.\nகூகிளின் அன்ரொயிட் தொலைபேசியில் ஹார்வ்பஸ் எனும் ரென்டரிங் இயந்திரம் பாவிக்கப்படுகின்றது. புதிய பதிப்புகளில் இந்திய மொழிகள் பயன்பட்டாலும் அன்ரொயிடில் ஏன் இன்னமும் இது செயற்படவில்லை என்று தெரியவில்லை.\nவாசிக்கவே இத்தனை திண்டாட்டம் என்றால் தமிழில் தட்டச்சிட எத்தனை திண்டாட்டமாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதுதான் இல்லை. தமிழாவின் தமிழ் விசை செயலி மூலம் தமிழில் தட்டச்சிடலாம். தட்டச்சிடும் எழுத்துக்கள் பெட்டி பெட்டியாகத் தெரிந்தாலும் ஒரு முன்னோட்டப் பெட்டியில் தமிழ் எழுத்துக்களை அழகாகக் காட்டுகின்றார்கள்.\nஅண்மையில் நான் Samsung Galaxy Ace எனும் சாம்சுங் இரக அன்ரொயிட் தொலைபேசியை வாங்கிக் கொண்டேன். இந்த தொலைபேசியில் இயல்பிருப்பாக அன்ரொயிட் பதிப்பு 2.2 நிறுவப்பட்டுள்ளது. வழமை போல தமிழ் ஆதரவு இல்லை. தமிழ் தளங்களை வாசிக்க ஒபேரா மினியைப் பயன்படுத்தினேன். செட் உலாவியும் சில காரணங்களால் சரிவரச் செயற்படவில்லை. என்ன கொடுமை சரவணா என்று இருந்த போது அன்ரொயிட் 2.3.4 க்கான பதிப்பு தரமுயர்த்தல் மென்பொருளை சாம்சுங் வெளியிட்டது. எனது தொலைபேசிக்கான இந்த மென்பொருளை நிறுவி உலாவியில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.\nஆமாம் 2.3.4 பதிப்பை நிறுவிய பின்னர் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு இருந்தது. இனி தமிழ் மொழியில் செயலிகளை நேரடியாக தயாரிக்கலாம். TSCII, பாமினி எழுத்துருக்களைப் பயன்படுத்தி சுத்தி மூக்கத் தொட வேண்டிய தேவை இல்லை.\nSamsung Galaxy வகைத் தொலைபேசிகளில் இந்திய மொழி ஆதரவு இப்போது கிடைப்பதாகத் தெரிகின்றது. தமிழ் எழுத்துரு இருப்பதுடன் தமிழை சிதைக்காமல் அழகாகக் காட்டுகின்றது.\nநிற்க, இந்த இயல்பிருப்பு தமிழ் ஆதரவு சில (கவனிக்கவும்: சில மட்டுமே) சாம்சுங், சொனி எரிக்ச���், எல்.ஜி தொலைபேசிகளிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டபடி அன்ரொயிட் திறந்த மூலம் மென்பொருள் என்பதால், அன்ரொயிட் மூலத்தை எடுத்து இந்த நிறுவனங்கள் இந்திய மொழிகளிற்கான ஆதரவை வழங்கி உள்ளன.\nசாம்சுங்கால் செய்ய முடியுமென்றால் கூகிளால் நிச்சயமாக ஒரு இன்ஜினியரை அமர்த்தி ஒரு மாதத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். இந்திய மொழிகள் மீதான குறிப்பாக பிராந்திய மொழிகள் மீதான வழமையான அசண்டையீனத்தையே இது காட்டுகின்றது.\nஇது தொடர்பான ரவியின் ஆங்கிலப்பதிவையும் எனது ஆங்கிலப் பதிவையும் காண்க.\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nசீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை\nஈழத்துச் சிறுகதைகள் – கின்\bடில் பதிப்பு\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nMurugesh on டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் அரசியல் அலசல் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/147173?ref=archive-feed", "date_download": "2020-08-14T23:32:29Z", "digest": "sha1:4KHQFP7LUGPWULJU3OZ7HNJCTUI6FSEH", "length": 7324, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தாமரை சீரியல் நடிகைக்கு ஆசிட் மிரட்டல் - Cineulagam", "raw_content": "\nஉன் மனைவியின் அந்த போட்டோவை அனுப்பு... அதிர்ந்துபோன கணவர்.. புதுமாப்பிள்ளையின் லீலை\nமாஸ்டர் முதல் 2 நிமிட காட்சி லீக் ஆனதா ரசிகர்களை ஏமாற்றிய வீடியோ, நீங்களே பாருங்கள்...\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை... மனைவியால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த பாலாஜி\nஇந்த 4 ராசிக்காரர்கள் பக்கமும் அதிர்ஷ்டகாத்து வீசுதாம் : கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... ���ிபரீத ராஜயோகம் யாருக்கு\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் இன்று ராஜயோகம் அதிர்ஷ்டமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nவளையாமல், நெளியாமல் நேராக சென்ற பாம்பு.... வைரலாகும் காணொளி\nதலைவா உன் படத்த பார்க்காம போகிறேன், தற்கொலை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்...ரசிகர்கள் கண்ணீர்\nமீண்டும் ரசிகர்களை கிரங்க வைத்த ஈழத்து பெண் லொஸ்லியா : எப்படி இருக்கிறார் தெரியுமா\nலாக் அப் திரை விமர்சனம்\nமிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி..\n90களில் ஐஸ்வர்யா ராய் செம்ம கியூட் இளமைக்கால புகைப்படங்கள் இதோ\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதாமரை சீரியல் நடிகைக்கு ஆசிட் மிரட்டல்\nதாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை ஆனந்தி. கந்துவட்டி கொடுமையில் சிக்கியுள்ளதாகவும், தனக்கு ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் வந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.\nஇவர் உறவினரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு 1.80 லட்சம் ரூபாய் வட்டி செலுத்திவிட்டாராம். ஆனால் இவர் கொடுத்த காலி வங்கி காசோலையை பயன்படுத்தி அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டை எழுதி கேட்டு மிரட்டுகிறார்களாம்.\nஇந்த பிரச்சனையில் அவரது சகோதரரையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடிவருகின்றனர். மரணத்தில் சந்தேகம் உள்ளது என புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nமேலும் ஆனந்தியை கொலை செய்துவிடுவோம், ஆசிட் அடித்துவிடுவோம் என அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.\nஇது பற்றி ஆனந்தி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/30103035/Coronavirus-EU-to-allow-in-visitors-from-14-safe-countries.vpf", "date_download": "2020-08-14T22:28:14Z", "digest": "sha1:P2X25BUQ5QIG25H2ZEPIABURX74ESAZB", "length": 14279, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus: EU to allow in visitors from 14 'safe' countries || கொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் + \"||\" + Coronavirus: EU to allow in visitors from 14 'safe' countries\nகொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு அற்ற 14 'பாதுகாப்பான' நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு உள்ளது\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் இருந்தபோதிலும், ஜூலை 1 முதல் \"பாதுகாப்பானவை\" என்று கருதப்படும் 14 நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்உட்ள்ளது அதில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா ஆகியவை விலக்கப்பட்டுள்ளன.\nபட்டியலில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், மொராக்கோ மற்றும் தென் கொரியா ஆகியவை அடங்கும்.\nஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு சீன அரசாங்கம் ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை வழங்கினால் சீனாவை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூறி உள்ளனர்.\nதொற்று தனிமை முகாமிற்குள் பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் இங்கிலாந்து பயணிகளுக்கான விதிகள் தனித்தனியாக உள்ளன.\nடிசம்பர் 31 ம் தேதி பிரெக்சிட் மாற்றம் காலம் முடியும் வரை இங்கிலாந்து குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களைப் போலவே நடத்தப்பட வேண்டும். எனவே, அந்த நேரத்தில் இங்கிலாந்து நாட்டினரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தற்காலிக பயணக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.\nதற்போதைய \"பாதுகாப்பான\" பட்டியலில், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகியவை சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. பட்டியலை முறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றிய நடைமுறை, மற்றும் நாடுகள் பாதுகாப்பானதா இல்லையா என்று த��ர்மானிக்கப்படும் அளவுகோல்கள் இன்று பிற்பகலுக்குள் இறுதி செய்யப்பட உள்ளன.\n1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து\nமுதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு\n2. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\n3. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.\n4. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\n5. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்\nஇந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.\n1. காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் - ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு\n2. தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n3. ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\n4. பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை - தமிழக அரசு உத்தரவு\n5. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n1. அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்\n2. ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: அமெரிக்கா\n3. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்ட��கும் ஹேஷ்டேக்\n4. தனது வாழ்வில் அம்மாவின் பங்களிப்பு அதிகம் என நெகிழ்ச்சி - முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்\n5. பல நாள் சண்டைக்கு பின்னர் மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36235/", "date_download": "2020-08-14T23:18:49Z", "digest": "sha1:MGQQH2IVFOSY2VMWMJCNXFWOJJBO7SGF", "length": 17492, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருது கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் விருது கடிதங்கள்\nபரத் கோபி, முரளி கோபி மற்றும் சதனம் ராமன்குட்டி நாயர் ஆகியோரை சுற்றி அமைந்த விருது கதை படித்தேன். பின் தொடரும் நிழலின் குரலில் வரும் ஒரு கிளைக்கதையில் விக்டோரியா க்ராஸ் விருதை உதற முடியாத போர் வீரனைப் போல கோபி பத்மஸ்ரீயைப் பிடித்துக் கொள்கிறார். ஆர்கோ என்ற ஆங்கிலப் படத்தில் வரும் ஒரு தயாரிப்பாளர் கதாபாத்திரம் “சினிமா என்பது நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்வது போல, வீட்டிற்கு வந்தாலும் அந்தக் கரியைக் கழுவிவிட முடியாது” என்று சொல்லும். அதிலும் கோபி போன்ற ஒரு மகத்தான கலைஞனுக்கு அது சாத்தியமே இல்லை போலும்..\nபொதுவாக எல்லாக் கலைகளும் மோகினிகள். பிடித்தால் விடாதவை. சினிமா இன்னும் உக்கிரமான மோகினி. ஏனென்றால் அது கூட்டுக்கலை. பலர்சேர்ந்து ஒரு கலையை உருவாக்கும் மாபெரும் போதை அதில் உள்ளது. நான் பல நடிகர்களைக் கண்டிருக்கிறேன். சாதாரண நடிகர்கள். அவர்களை இயக்குவது புகழ் அல்ல. ஒரு கட்டத்தில் அதற்குப் பழகிவிட்டிருப்பார்கள். எப்போதாவது மக்களை சந்திக்கையிலேயே தங்கள் புகழை அவர்கள் அறிகிறார்கள். மிச்சநேரமெல்லாம் சினிமா என்ற கூட்டுக்கலையின் கொண்டாட்டமே அவர்களை ஆழ்த்தி வைத்திருக்கிறது\nவிருது நீங்கள் எழுதிய கதைகளில் மிகவும் subtle ஆன கதை. அற்புதமான குறியீட்டுத்தருணங்கள் அதில் உள்ளன. ஆனால் அவை அழுத்திச் சொல்லப்படுவதில்லை. நானே கதையை வாசித்து ஒருநாள் கழித்து யோசிக்கையில்தான் அப்பாவுக்கான விருதை மகன் வாங்குவதாக நடிக்கும் காட்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன். அந்தக் காட்சி இல்லாமல் மகன் அப்பாவுக்கு வ��ருது வழங்கும் முடிவை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.\nமகத்தான பல வரிகள் உள்ளன. அப்பா இரண்டாகவும் நான்காகவும் உடைந்துகொண்டே செல்லும் அனுபவம் எனக்கும் உண்டு. என் அப்பா ஆசிரியராக இருந்தார். அவரைப் பள்ளியில் பார்க்க வேறு ஒருவராக இருப்பார். ஒரேஒருமுறை பழனிக்கு அவருடன் பாதயாத்திரை போனேன். அப்போது இன்னொரு அப்பா தெரியவந்தார். எல்லாருக்கும் உள்ள அனுபவம்தான்\nஅப்பா மகன் உறவு பற்றி எவ்வளவு சொன்னாலும் தீரவில்லை. நீங்களே எழுதியிருக்கிறீர்கள். ‘தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது வானத்துக்கும் பூமிக்குமான உறவைப்போல. அவ்வளவு பக்கம், அவ்வளவு தூரம்’ [விரித்த கரங்களில்]\nவிருது ஒரு கணம்தான். ஒரு திடுக்கிடலுடன் நாம் நம்மைவிடப் பெரிய ஒன்றை நம்மிடம், நம் அருகே காணும் தருணம்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 17\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25\nமாமங்கலையின் மலை - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதி��்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00386.php?from=in", "date_download": "2020-08-14T23:29:04Z", "digest": "sha1:CP24ABAHPWVZLVOOWDUEH3QRFB3AYLE2", "length": 11251, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +386 / 00386 / 011386", "raw_content": "\nநாட்டின் குறியீடு +386 / 00386\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +386 / 00386\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03504 1343504 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +386 3504 1343504 என மாறுகிறது.\nசுலோவீனியா -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +386 / 00386 / 011386\nநாட்டின் குறியீடு +386 / 00386 / 011386: சுலோவீனியா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சுலோவீனியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00386.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/election_29.html", "date_download": "2020-08-14T22:27:39Z", "digest": "sha1:Z6EYA63JBVUKZCFCIRQHMTAHBVVMT6IJ", "length": 7528, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "சிராணியும் சஜித் பக்கம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிராணியும் சஜித் பக்கம்\nடாம்போ October 29, 2019 இலங்கை\nதெற்கில் சஜித்திற்கான ஆதரவு அலை உச்சம் பெற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.\nமகிந்த தரப்பினால் பழிவாங்கப்பட்டவர்கள் ஒன்றிணைய தொடங்கியுள்ள நிலையில் சிரானியின் பகிரங்க அறிவிப்பு வாக்கு வங்கியில் மாற்றத்தை தருமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nமகிந்த தரப்பினால் வளைந்து கொடுக்காமையினால் பதவி பறிக்கப்பட்டு சிரானி அவமதிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் பின்னர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள பிரதம நீதியரசர் பதவியினை பொறுப்பேற்றதுடன் ஓய்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nமுன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/leadership-announcements/page/5/", "date_download": "2020-08-14T22:30:46Z", "digest": "sha1:HFAMQDJQ77PP3MNPWVNS6CBKN3HWDIGQ", "length": 8852, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "தலைமை அறிவிப்புகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → தலைமை அறிவிப்புகள்\nவிவசாய அணிச் செயலாளராக ஒ. முசாவுதீன் நியமனம்\nBy Hussain Ghani on January 12, 2017 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1480 Viewsவிவசாய அணிச் செயலாளராக ஒ. முசாவுதீன் நியமனம் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணிச் செயலாளராக ஒ. முசாவுதீன் (சீர்காழி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அன்புடன் ப. அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி\nமக்களின் துயர் போக்கும் தூய பணிக்கு தயாராவீர்…\n1401 Viewsமனிதநேய மக்கள் கட்சியினர் துயர் போக்கும் தூய பணிக்கு முன்னெச்சரிக்கையுடன் தயாராவீர் வங்கக் கடலில் உருவான ‘நாடா’ புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழைக்க�� வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து சென்னை, புதுவை, கடலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, புதுவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இரண்டு […]\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு\nBy Hussain Ghani on October 26, 2016 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1667 Viewsபொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் இஸ்லாமியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களையும், திராவிடர் கழகம் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களையும் தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து, பொது சிவில் சட்டம் கொண்டுவரத் […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n211 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n313 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n601 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Tamil_Voice_International_1989.06.15", "date_download": "2020-08-14T22:01:44Z", "digest": "sha1:SMJRWUEXZLOB2WJP46Y566IIHMFICLQE", "length": 4731, "nlines": 96, "source_domain": "noolaham.org", "title": "Tamil Voice International 1989.06.15 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி மாத இதழ் ‎\nTamil Voice International 1989.06.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபாரதம் தந்த பாடம் – பாசி, மட்டுநகர்\n – பிரம்ம புத்திரன், மட்டுநகர்\nஒரு தமிழ்க் கைதியின் குமுறல் - பிரம்ம புத்திரன்\nநூல்கள் [10,288] இதழ்கள் [12,068] பத்திரிகைகள் [48,260] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,362] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n1989 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2020, 21:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Vidurava&action=info", "date_download": "2020-08-14T22:25:42Z", "digest": "sha1:36ATVL5VQ52HJF3BBKQKTJGZZOID6CNA", "length": 3781, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "\"பகுப்பு:Vidurava\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் Vidurava\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 72\nபக்க அடையாள இலக்கம் 99006\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 22:52, 4 அக்டோபர் 2017\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 22:52, 4 அக்டோபர் 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2015/04/02.html", "date_download": "2020-08-14T22:27:05Z", "digest": "sha1:VFCVDAJM2GBAVE3BNQXIO443LJG3ZIK7", "length": 53703, "nlines": 956, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "மநு வரையுங்கலை! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது)\nஆமாம், இது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவி எழுபதாயிரத்தோடு, இவ்வருடத்தில் வெளிவர உள்ள ஏழாவது பொதுவுடைமை நூலாகும்.\nகடந்த 09-10-2014 அன்று தலைநகர் தில்லியிலுள்ள மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திற்கு நேரில் சென்று, ஆறாவது நூலாக வெளிவந்துள்ள ‘‘கடமையைச் செய் பலன் கிடைக்கும்’’ நூல் அதுவரை வெளிவராமல் இருப்பதற்கு போதிய நிதியின்மைதான் காரணம் என்றும், எனவே இனி வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தேன்.\nஆனால், எனது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டவர்கள், மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, மிகக்குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துவிட்டு, உங்களின் முயற்சிக்கு எங்களால் இயன்ற நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் எனவும் உறுதியளித்திருந்தனர்.\nஅதன்படியே, ஒதுக்கப்பட்ட குறைந்த நிதியில், அதிகபட்ச நிதியாக ரூபாய் எழுபதாயிரத்தை ‘மநு வரையுங்கலை’ நூலுக்காக நமக்கு ஒதுக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களான உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர்கள் நம்பிக்கையோடு வாக்குறுதி கொடுத்ததற்கும், அதனை நிறைவேற்றியதற்கும் அடிப்படைக் காரணம், ‘‘அந்நூலுக்கு அதுவரையினான வாசகர்களின் நிதிப்பங்களிப்பு பட்டியலை காண்பித்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நூலை வெளியிட்டு, அதன் பிரதிகளை அனுப்பி வைப்பதாக, நானும் உறுதிகூறி, அதன்படியே அனுப்பி வைத்ததேயாகும்’’.\nஆகையால், இதன் பெருமையனைத்தும், தேவையான நிதியுதவியை அளித்த உங்களையேச் சேரும் இந்நூலுக்கு 19-01-2015 அன்று தினமணி நாளிதழ் வழங்கியுள்ள மதிப்புரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.\nபொதுவாக தங்களின் வாழ்வாதாரம் என்னவென்பது தெரியாமலேயே, ஒவ்வொரு நூலுக்கும் உங்களின் பங்களிப்பை கோருகின்றோம். அதன்படியே, இம்மநு வரையுங்கலை நூலுக்கும் உங்களின் பங்களிப்பைக் கோருகிறோம். இவ்விடத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், நமக்கு கொடுக்கும் நிதி எவ்வளவோ, அதற்கு எவ்வளவு நூலை வெளியிட முடியுமோ, அதனை வெளியிட்டாலே போதும். ஆனால், அந்நூல்கள் நாம் கொடுக்க விரும்பும் அனைத்து இடங்களுக்கும் போதுமானதாக இருக்காது என்பதை தாங்களும் நன்கு அறிவீர்கள்.\nஉங்களின் பங்களிப்பின் மூலமே, இந்நூல் வழக்கம்போலவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்துப் பொது நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று சேரும் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.\nநமது சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் எப்படி தன் பங்களிப்பைக் கடமையாக கொடுக்கிறதோ, அப்படியே நாமும் நம் பங்களிப்பைச் செய்வது நமது கடமையாகும்.\nஎனவே, பங்களிப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதுபற்றிய விருப்பத்தை தெரிவிக்கலாம். நிதிப்பங்களிப்பைச் செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 2015 க்குள் (இந்நூலை செப்டம்பர் 2015க்குள் வெளியிட வேண்டிய கட்டாயம் இருப்பதால்)\nஎன்கிற வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, உங்களின் பங்களிப்பை கணக்கில் வரவு வைக்க ஏதுவாக பணஞ்செலுத்திய விபரத்தை திரு. அய்யப்பன் 9842909190, 9150109189, திரு. நடராஜ் 9842399880, திரு. சரவணன் 9789488105 ஆகிய ஏதோவொரு உலாப்பேசி எண்களில் ஏதாவது ஒன்றிலும்\ncaresociety.org@gmail.com & warrantbalaw@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிகளில், மின்னஞ்சல் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் அஞ்சலட்டை மூலம் தகவலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n பலன் கிடைக்கும்’’ நூலுக்கு பங்களிப்புத் தொகை தருவதாக உறுதியளித்ததன் பேரில், அந்நூலின் பட்டியலில் இடம்பெற்று, இதுவரையிலும் அப்பங்களிப்புத் தொகையைச் செலுத்தாதவர்கள் உடனே செலுத்திவிட்டு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபங்களிப்புப் பட்டியலில் எப்படியும் தம் பெயர் இடம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆசையில், வாக்குறுதி அளித்தபடி பங்களிப்புத் தொகையைத் தராமல் இனியும் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஇந்நூலில், அனைத்து வகையான பிரச்சினைகளையும், எளிதில் எதிர்கொள்களும் விதமாக பொய்யர்களைப் போல் அல்லாமல், தத்தமது தொணியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த சட்டப்பூர்வ அறிவிப்பு, பதில் அறிவிப்பு, பிரமாணப்பத்திரம், இடைமனுக்கள், அசல் அல்லது பிணை அல்லது சீராய்வு அல்லது மேல்முறையீட்டு மனு தயார் செய்தல், கேவியட், தடையுத்தரவு, நீதிப்பேராணை (ரிட்) ஆகியவை குறித்து விரிவாக விளக்கியும், இதுவரை நான் தயார் செய்த அனைத்து மனுக்களையும் தொகுத்தளிக்க உள்ளேன்.\nஇதில், நீதியைத்தேடி... மற்றும் கடமையைச் செய் பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் இல்லாத, உங்களுக்குத் தேவையான அடிப்படை சட்டங்குறித்த சந்தேகங்களைச் சொன்னால், அதையுஞ்சேர்த்து எழுத வசதியாய் இருக்கும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உ���ர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nசான்று நகலைக் கோருவது எப்படி\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ellamvil.com/en/products/-129", "date_download": "2020-08-14T23:28:41Z", "digest": "sha1:3SX3PLVGV2PEQXICLYFJTWOXUZAVMT6K", "length": 2448, "nlines": 70, "source_domain": "ellamvil.com", "title": "ELLAMVIL", "raw_content": "\nசுன்னாகத்தில் வீடு விற்பனைக்கு Used\nசுன்னாகத்தில் வீடு விற்பனைக்கு ➡️KKS Road இல் இருந்து 100M தூரத்தில் அமைந்துள்ளது ➡️3 பக்க மதிலுடன் 2 அறைகளை கொண்ட அழகிய வீடு ➡️ சுன்னாகம் Town 1KM தூரத்தில் ➡️நல்ல சுற்றுச்சூழல் ➡️நல்ல தண்ணீர் (குழாய் கிணறு) ➡️4பரப்பு ➡️விலை பேசி திர்மானிக்கலாம் ➡️📞/Viber/imo 0779140806\n🌲பண்டிகைக்கால சிறப்பு விலைக்குறைப்பு. 🍫Ferrero Ro...\nகண்டி பிறீசியன் பசு மாடு விற்பனைக்கு\nகண்டி பிறீசியன்1 1/2 வயது நிரம்பிய கன்னி பசு மாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-14T23:09:23Z", "digest": "sha1:XAAGVIX4YSLMAYVDAEXF23SUHMKYIDEO", "length": 9827, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரிசாத் - ஹூனைஸ் பிளவு? வெற்றி பெற்றது யார்? » Sri Lanka Muslim", "raw_content": "\nரிசாத் – ஹூனைஸ் பிளவு\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பா.உ. ஹூனைஸ் பாறுக் ஆகியோருக்கிடையில் பிளவினை ஏற்படுத்துவதற்கான சில முன்னகர்வுகள் அரசாங்க தரப்பின் ஒரு சாராரால் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஹூனைஸ் பாறுக் பல வருடங்களாக இணைந்து அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொண்டுவரும் நிலையில் திடீர் என்று ஹூனைஸ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பிரதி அமைச்சுப் பதிவியையும் பெறப்போகின்றார் என்ற செய்தி வன்னி முஸ்லிம்களிடத்தில் குறிப்பாக முசலிப் பிரதேச முஸ்லிம்களிடத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஹூனைஸ் பாறுக்கிடம் பிரதியமைச்சுப் பதவி பெற்றுத்தருவதாகவும் அ.இ.ம.கா விட்டு வருமாறு அரசாங்கத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஏனெனில் பா.உ ஹூனைஸ் பாறுக்கின்; பேஸ்புக்கின் டைம் லைன் புகைப்படமாக மேலே குறிப்பிட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினருடன் இருப்பது போன்ற புகைப்படம் தான் முன் படமாக காணப்படுகின்றது எனவே இப்பேச்சுவார்தை உண்மையாக இருக்கலாம் என எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்தவர் ஆதாரமாக இதனை குறிப்பிட்டிருந்தார்.\nபிரதியமைச்சுப் பதவியை ஒக்டோபர் 10ல் ஏற்கின்றார் ஹூனைஸ் என்று சிறு அளவிலான துண்டுப்பிரசுரங்களும் முசலிப் பிரதேசத்தில் பிரசுரமும் செய்யப்பட்டடதாம்.\nகுறிப்பாக ஹூனைஸ் பாறுக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழாவுக்கு அமைச்சர் ரிசாத் அழைக்கப்படாமை. நாமல் ராஜபக்ச மற்றும் சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டமை மற்றும் முசலிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க கட்டிடங்களுக்கு இட்ட பெயர் போன்ற காரணங்களினால் இருவருக்குமிடையிலேயே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன என பல கதைகள் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில்\nதற்போதைய நிலவரம் இக்கதைகளுக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதை அறியமுடிகின்றது.\nநேற்று நாணாட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற கலச்சார மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் ரிசாத் மற்றும் ஹூனைஸ் பாறுக் ஆகியோர் வழமை போன்று அன்னியொன்னியமாக இருந்ததாக எமது தகவல் மூலம் தெரிவிக்கின்றது.\nஇதற்கு பிரதான காரணம் வடக்கில் அமைச்சர் ரிசாதின் அரசியல் முக்கியத்துவத்தை நன்கு உணரந்துள்ள அரசாங்கத்தின் உயர்மட்டம் ஹூனைஸ் பாறுக் விடயத்தை கைவிட்டு விட்டதாக நம்பப்படுகின்றது.\nஇதற்கு இன்னொரு காரணம் வன்னி முஸ்லிம்கள் குறிப்பாக முசலி முஸ்லிம்கள் என குறிப்பிடப்படுகின்றது.\nபா.உ ஹூனைஸ் பாறுக்கிடம் முசலிப்பிரதேச மற்றும் வன்னியின் சில முஸ்லிம் அமுக்கக் குழுக்கள் கலந்துரையாடல்கள் மேற்கொண்டதாகவும்\nஅதில் வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இருப்பின் அவசியம் தொடர்பிலும் அரசியல் ஒற்றுமை மற்றும் ஊரோடு ஒத்துப் போகாவிட்டால் ஏற்படும் விளைவு தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nஇவ்வாறு பல கதைகள் இருப்பினும் – எம்மிடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பை பிளவாக மாற்றிவிட்டார்கள் என பா.உ ஹூனைஸ் இவ் அமுக்கக்குழுக்களிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் ரிசாத் ஹூனைஸ் பிளவில் வெற்றி பெற்றவர் யார் அது நிச்சயமாக பிளவெனும் ஆரம்ப முளையை ஒற்றுமைப்டுத்தி, ஒன்றுபட்டு செயற்பட்ட வன்னி முஸ்லிம்களே\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/west-bengal-uttarakhand-by-election-result-trinamool-congress-win-3-seat-bjp-1-seat-win/", "date_download": "2020-08-14T23:51:23Z", "digest": "sha1:QEVAAOLPSXHLQQVMQS6RRHOAUKOPX36Z", "length": 12980, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக தோல்வி; உத்தரக்காண்ட்டில் ஆறுதல் வெற்றி", "raw_content": "\nமேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக தோல்வி; உத்தரக்காண்ட்டில் ஆறுதல் வெற்றி\nமேற்குவங்கம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உத்தரக்காண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.\nமேற்குவங்கம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உத்தரக்காண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.\nமேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கரீம்பூர், காரக்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.க்களாக ஆனதால் இந்த தொகுதிகள் காலியானது. அதே போல, அம்மாநிலத்தில் உள்ள கலியகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்மாநாத் ராய் காலமானதால் இந்த தொகுதியும் காலியானது.\nதர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா \nஉத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகார் தொகுதியில் மூன்றுமுறை வெற்றிபெற்று அமைச்சராக இருந்த பிரகாஷ் பண்ட் காலமானதைத் தொடர்ந்து பித்தோராகார் தொகுதி காலியானது.\nமேற்கு வங்கத்தில் காலியான கரீம்பூர், காரக்பூர், கலியகஞ்ச் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் உத்தரக்காண்ட்டின் பித்தோராகார் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த வாரம் திங்கள் கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஉத்தரக்காண்ட்டின் பித்தோராககார் தொகுதியில் காலமான அமைச்சர் பிரகாஷ் பண்ட் மனைவி சந்திரா பண்ட்டை போட்டியிட செய்தது. அனுதாப அலையில் வெற்றிபெறுவார் என பாஜக எதிர்பார்த்தது. காங்கிரஸ் கட்சி சார்பில், அஞ்சு லுந்தி போட்டியிட்டார்.\nமேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில், கரிம்பூர், காரக்பூர், கலியகஞ்ச் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். ஆனால், உத்தரக்காண்ட், பித்தோராகார் தொகுதியில் மட்டும் பாஜக 3267 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.\nஇந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்காளம் கலாச்சார தலைநகரத்தையும் மகாராஷ்டிரா இந்தியாவின் நிதி மூலதன தலைநகரத்தையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். உண்மை என்னவென்றால், ஒரு பெரிய மக்களவைத் தொகுதி வெற்றிக்குப் பின்னர் 5-6 மாதங்களுக்குள், இரு மாநிலங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாஜக என்னுடைய வழி நெடுஞ்சாலை வழி என்று நினைக்கிறது. ஜனநா��கத்தில் எங்களைப் போன்றவர்கள் தேசிய நெடுஞ்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இருக்கிறது என்கிறோம். நாம் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், யாராவது ஒருவர் அவர்கள் தனி நெடுஞ்சாலை வழி என்று நினைத்தால், நாங்கள் வழியே கிடையாது என்போம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறினார்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/dhoni-celebrate-ipl-2018-victory-with-daughter-ziva/", "date_download": "2020-08-14T23:56:43Z", "digest": "sha1:UFJOXWMZUME5VXNCNKPL5FSU3K2NHOAM", "length": 8066, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா! தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ!", "raw_content": "\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீட��யோ\nஐபிஎல் 2018ல் சென்னை அணியின் வெற்றிக்குப் பின் தந்தையை நோக்கி ஓடிய மகள் ஸிவாவை, தோனி தூக்கி வைத்துக் கொஞ்சிய காட்சி வைரலாகி வருகிறது.\nஐபிஎல் 2018ம் போட்டியில் இறுதிச் சுற்றை விளையாடி அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்கிய சென்னை அணி, அதிரடியாய் விளையாடி கோப்பையை கைப்பற்றியது. சிஎஸ்கே வெற்றியால் மும்பை மைதானம் திருவிழாக்கோலம் பூண்டது.\nஇந்த வெற்றிக்குப் பின்னர் சென்னை அணி வீரர்கள் அனைவரும் கோப்பையை கைகளில் பற்றி குழுவாக நிற்கையில், அவர்களில் இருந்து தனித்து நின்றார் தல தோனி. அணியின் வீரர்களுக்குப் பின்னால் நின்றிருந்த தோனி திடீரென குனிந்து தனது கைகளை நீட்டி யாரையோ ஆசையாக வரவேற்றார். ஒரே வினாடியில், காட்சியில் தென்பட்டாள் தோனியின் செல்ல மகள்.\nவெள்ளை ஆடை அணிந்து தனது தந்தையை நோக்கி கொழுக்கு மொழுக்கு என்று ஓடி வர, அவளைத் தூக்கி வைத்து மகிழ்ச்சியில் சூறாவளி போல் சுழன்றார் தோனி. வெற்றிக்கோப்பையை கைகளில் ஏந்தி வந்த தோனி, மைதானத்தில் தனது மகளை ஏந்தி அள்ளி அணைத்துக் கொஞ்சியது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.\nதோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, தனது வெற்றியை மகளுக்கு சமர்ப்பித்த சிறந்த தந்தையும் தான்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமக���ஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20735-prime-minister-narendra-modi-congratulate-to-singapore-prime-minister-lee-hsien-loong-for-election-victory.html", "date_download": "2020-08-14T22:49:30Z", "digest": "sha1:JXNIQCNRRTJYTCD5FRVUDWMNJNSCXHFN", "length": 13894, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி.. பிரதமர் லீ செய்னுக்கு நரேந்திர மோடி வாழ்த்து.. | Prime Minister Narendra Modi Congratulate to singapore Prime Minister Lee Hsien Loong for election victory. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசிங்கப்பூர் தேர்தலில் வெற்றி.. பிரதமர் லீ செய்னுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..\nசிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின்(பீப்பிள் ஆக்சன் கட்சி) ஆட்சி நடக்கிறது. கடந்த 1965ம் ஆண்டு முதல் இந்த கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் லீ செய்ன் லூங் தற்போதைய ஆட்சிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. எனினும், பிரதமர் லீ, தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்.\nகொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி(பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. எனினும், இந்த கட்சியின் வாக்கு சதவீதம் 70ல் இருந்து 63 ஆகக் குறைந்திருக்கிறது. எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த முறை 6 இடங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 4 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.\nஇந்நிலையில், இந்தி���ப் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் வெற்றிக்குப் பாராட்டுகள். சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.\nதினகரன் செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம்.. சென்னை பிரஸ் கிளப் இரங்கல்\nமருத்துவமனையிலிருக்கும் வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி..\nபெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது.\nஇந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபர���தம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\n21 பேருக்கு பாசிட்டிவ்.. கலெக்டருடன் நேரடி தொடர்பு.. தனிமைப்படுத்திக்கொண்ட பினராயி\nஐஸ்கிரீமில் எலி விஷம்.. தங்கையே முதல் டார்கெட்.. அதிரவைத்த கேரள இளைஞர்\nபிரணாப் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்.. மகள் சர்மிஸ்தா தகவல்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..\nகரிபூருக்கு ஒரு நீதி.. ராஜமலைக்கு ஒரு நீதியா\nராஜஸ்தானில் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு.. கவிழ்ப்பு முயற்சி தோல்வி..\nஇன்சூரன்ஸுக்காக டுவிஸ்ட்.. உறவினர் அல்ல சிறுவன்.. உ.பி டாப்பர் மரணத்தில் தொடரும் சர்ச்சை\nபெங்களூரு கலவரத்தில் ஒரு நெகிழ்ச்சி.. அனுமன் கோவிலை காத்த இஸ்லாமியர்கள்\nஉங்கள் வலியை என்னால் உணர முடியும் - சஞ்சய் தத்துக்கு யுவராஜ் சிங் ஆறுதல்\nபெங்களூரு கலவரம்: திட்டமிட்ட சதியா... அமைச்சர் அடுக்கும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14507-thodarkathai-pottu-vaitha-oru-vatta-nila-bindu-vinod-25?start=3", "date_download": "2020-08-14T23:09:35Z", "digest": "sha1:4PJQEF5C7UHRSAO6DU4FPWEM7IJNSKUK", "length": 27071, "nlines": 361, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் ந���ய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes\n“ம்ம்ம்... நீ சின்ன பொண்ணு இருந்தாலும் பொதுவா சொல்லேன்... மஞ்சு எப்படி நல்லப் பொண்ணு தானே உனக்கு அவ தங்கையை பத்தி தெரியுமா உனக்கு அவ தங்கையை பத்தி தெரியுமா நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணுன்னு சொன்னாங்க அது நிஜமா நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணுன்னு சொன்னாங்க அது நிஜமா\nஜோதியினுள் சுழற்காற்றை போல பல விஷயங்கள் ஒரே நேரத்தில் சுழன்றன...\nகார்த்திக் – சாதனா – மஞ்சு... என நடந்த சம்பவங்களும் இப்போது இவர் பேசுவதும் எப்படி பொறுந்திப் போகும் என்று யோசித்தவளுக்கு உள்ளுக்குள் திகு, திகு என எரிந்தது...\nஇது தானா கார்த்திக் அன்று சாதனாவை அப்படி தேடிச் சென்று பேசியதன் பின்னிருக்கும் காரணம் அவளினுள் ஏற்கனவே இலை மறை காயாக கனன்றுக் கொண்டிருந்த பொறாமை இப்போது கொழுந்து விட்டு எரியும் தீயாக மாறிப் போனது...\nகார்த்திக்கை அவள் அந்த சாதனாவிற்கு விட்டுத் தர வேண்டுமா\n “ மீண்டும் கேட்டார் பார்த்தசாரதி\nவளர்ச்சியும் அழிவும் வார்த்தையால் வருவதால் நிதானித்துப் பேச வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு.\nபாடத்தில் படிப்பதில் பத்து சதவிகிதம் நிஜ வாழ்க்கையில் பின்பற்றினால் கூட உலகில் இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளை எளிதாக தீர்த்து விடலாம்\nஇங்கே ஜோதியும் மனதில் இருந்த கண்மூடித்தனமான கோபத்தால் நிதானத்தை இழந்தாள். தான் சொல்லப் போகும் வார்த்தைகளால் வரக் கூடிய விளைவுகளை பற்றி யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னாள்\n“அவ நல்லப் பொண்ணே இல்லை அவ குணம் சரி இல்லை... ரொம்ப ஒரு மாதிரியான கேரக்டர்... யா��ைக் கேட்டாலும் அவளைப் பத்தி நல்லதா எதுவும் சொல்ல மாட்டாங்க”\nஅமர்ந்திருந்தவர் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திராதவர் போல கேள்வியாக அவளைப் பார்த்தார்.\n“நீங்க நினைக்குற மாதிரி மரியாதை கொடுக்க தெரிஞ்ச பொண்ணெல்லாம் அவ இல்லை... அவங்க குடும்பமே கொஞ்சம் ஒரு மாதிரி... என் அண்ணா லவ் செய்து கல்யாணம் செய்துக்கிட்டான். அதனால நாங்க வேற வழி இல்லாம ஏமாந்துப் போய் மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு இருக்கோம். நீங்க அப்படி இல்லையே பொறுமையா எதுவா இருந்தாலும் செய்ங்க. என்னைக் கேட்டா இந்த குடும்பத்தோட சம்மந்தமே வச்சுக்காதீங்கன்னு தான் சொல்லுவேன் பொறுமையா எதுவா இருந்தாலும் செய்ங்க. என்னைக் கேட்டா இந்த குடும்பத்தோட சம்மந்தமே வச்சுக்காதீங்கன்னு தான் சொல்லுவேன்\nபார்த்தசாரதி கிளம்பிச் சென்றப் பிறகும் அதே இடத்தில் அசையாமல் நின்றாள் ஜோதி.\nஅவள் இப்போது சொன்னதால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை...\nகோபம், வெறுப்பு, பொறாமை என புடைச் சூழ பேசியவள்.. இப்போது யோசித்தாள்\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 25 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 24 - பிந்து வினோத்\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — Srivi 2019-10-15 06:11\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — Thenmozhi 2019-10-14 20:13\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — madhumathi9 2019-10-14 18:57\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — NSK 2019-10-14 18:11\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — Anu_sh 2019-10-14 17:13\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — Vanaja 2019-10-14 14:48\n# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்] — saju 2019-10-14 12:29\nகாலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள் ஜோதி. கதவைத் திறந்த நிர்மலா மகளுக்காக கதவை நன்றாக திறந்து விட்டு, அவள் உள்ளே வந்த உடன் மீண்டும் சாத்தி தாளிட்டாள்.\n“பயங்கர வெயில்ம்மா.. லெமன் ஜூஸ் போட்டுத் தரீங்களா” என்று கொஞ்சலாக கேட்டப் படி தன் அறையை நோக்கிச் சென்றாள் ஜோதி.\nஇப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் போது அந்த ‘மஞ்சுவை’ப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதில் ஜோதிக்கு நிம்மதியாக இருந்தது.\n“இந்த சாரீ நல்லா இருக்குமா மனோஜ்\nமஞ்சு காட்டிய 105வது புடவையை அலுப்புடன் பார்த்தான் மனோஜ்.\n“கல்யாணத்துக்கு அப்புறம் முதல் நாள் ஆபீஸ் போறேன்... நல்ல சாரீயா செலக்ட் செய்து கட்டிட்டு போக வேண்டாமா\n“உனக்கு எல்லா சாரீயும் நல்லா தான் இருக்கும்”\n“இருந்தாலும் பெஸ்ட் சாரீ செலக்ட் செய்யனும்...”\nஜோதி, நமக்கு நன்கு பரிச்சயமான பலரைப் போல சராசரியான ஒரு டீன்-ஏஜ் பெண் தான்\nஅவளின் உலகம் அம்மா மற்றும் அண்ணன்கள் மட்டுமே.\nமூன்று பேருமே அவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தார்கள்...\nபள்ளி, கல்லூரி என நட்பு வட்டம் இருந்தாலும் அவளைப் பொறுத்த வரை எல்லாமே அம்மா, அண்ணன்களுக்குப் பிறகு தான்\nமுதல் முதல் அவளின் இந்த வட்டத்தில் எக்ஸ்ட்ராவாக உள்ளே வந்தவள் வினோதினி.\nஆனால் வீட்டில் எல்லோருமே கலந்துப் பேசி முடிவெடுத்து நடந்த திருமணம் என்பதால் ஜோதிக்கு அதில் கூடுதல் மகிழ்ச்சியும் இல்லை...\n1005வது முறையாக சொல்லி விட்டு... மனமில்லாமல் திரும்பி பார்த்தப் படி சென்ற மனோஜிற்கு புன்சிரிப்புடன் கை அசைத்து விடைக் கொடுத்தாள் மஞ்சு.\nஅவளின் மனமெல்லாம் பட்டாம்பூச்சி கலர் கலராக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது...\nமனோஜ்... அவள் மீதான அவனின் காதல்... அவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் புரிதல்... யாருக்குமே இல்லாமல் அவனுக்கு மட்டும் அவளிடம் இருக்கும் அதீத உரிமை... அதில் மயங்கும் அவளின் பெண்மை...\nஆங்கில பத்திரிகையில் இருந்த குறுக்கெழுத்து போட்டி கட்டங்களைப் பென்சிலால் நிரப்பிக் கொண்டிருந்தாள் மஞ்சு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் யோசித்து கட்டங்களில் நிரப்ப நிரப்ப அவளின் உற்சாகம் அதிகமாகி கொண்டே சென்றது\nபொதுவாக எப்போதுமே ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் குறுக்கெழுத்து போட்டியின் பதில்களை கண்டுபிடிக்க முயல்வாள். ஆனால் சில குறிப்புகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கும்... ஆனால் இன்று மற்ற வாரங்களை விட கேள்விகள் சுலபமானதாக இருந்தது.\nஒரு ஃப்ளோவில் பதில்களை எழுதிக் கொண்டே சென்றவ��ின் கையில் இருந்த பென்சில் ஊக்கு உடைந்துப் போனது. இன்னும் இரண்டே\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 24 - சகி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 03 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599375", "date_download": "2020-08-14T23:32:39Z", "digest": "sha1:YA7MN75SPY5QQZ77725TF6SFLZTXL6B5", "length": 7634, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது | The Union Cabinet meeting was initiated by Prime Minister Narendra Modi in Delhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கொரேனா தடுப்பு பணிகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்று உள்ளனர்.\nமத்திய அமைச்சரவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தின் நிதிநிலைமை ரூ .4.56 லட்சம் கோடி கடன் அளவிற்கு வீழ்ச்சி அட��ந்துள்ளது; மு.க.ஸ்டாலின்\nசுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\n74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து உரை\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,914 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 12 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்; மு.க.ஸ்டாலின்\nசுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கை; பாம்பன் பாலத்தில் ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/03/blog-post_73.html", "date_download": "2020-08-14T22:25:56Z", "digest": "sha1:2RBXWTM73ITDAZPLTIF3PW3SNFP24JIZ", "length": 5124, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பூநகரியில் உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள். ஒருவர் பலி. - Jaffnabbc", "raw_content": "\nHome » accident » srilanka » பூநகரியில் உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள். ஒருவர் பலி.\nபூநகரியில் உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள். ஒருவர் பலி.\nமன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் பயன���த்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார்.\nமன்னாரில் இருந்து இன்று காலை மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயனித்த வேலையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதியுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார், அதே நேரத்தில் பயணித்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய பாராளுமன்றத்தின் 26 அமைச்சர்கள் யார்\nயாழில் குடும்பப்பெண் தற்கொலை. காரணம் இதுதான்.\nகணவனுக்கு தெரியாமல் மாடியில் மனைவியின் விபச்சார விடுதி.\nயாழில் ஏமாற்றிய காதலி. மோட்டார் சைக்கிளை பறித்த காதலன்.\nகருணா வெளியே. சுரேன் ராகவன் உள்ளே. கருணாவைக் கைகழுவியது மொட்டு\nயாழில் பலவந்தமாக வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண்.\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவித்தல்.\nநல்லுார்க்கு முன் உள்ள விடுதியில் விபச்சாரம்\nயாழ் கொழும்பு கடுகதி புகையிரதம் கனராயன்குளத்தில் விபத்து..\nவரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ \nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2437/", "date_download": "2020-08-14T22:41:42Z", "digest": "sha1:TRIQ5LWT5YPEJPSNZYLB2MMXGT4U5XLT", "length": 19356, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவண்ணாமலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகுரு பற்றிய கடிதங்களில் , திருவண்ணாமலையைப் பற்றி “எது அவர்களை\nஈர்க்கிறது என்ற கேள்வியில் உள்ளது தொன்மையான அறம் எது என்பது” என்று\n1) என் மனதில் வெகு நாட்களாக உள்ள கேள்வி இது. தத்துவம் மற்றும்\nஆன்மிகத் தளங்களில் பயிற்சி உள்ளவர் என்ற முறையில் எது திருவண்ணாமலையை\nநோக்கி ஈர்க்கிறது என்பதற்கான உங்கள் புரிதல் என்ன \n2) நான் யோகிரா���்சுரத்குமார் அவர்களுடன் பெரிய பழக்கம் ஏதுமின்றி\nஅவர்பால் ஈர்க்கப்பட்டவன். அவருடன் உங்கள் அனுபவம் அல்லது அவர் பற்றிய\nஉங்கள் பார்வையினைப் பகிர்ந்து கொள்ள முடியுமாயின் மிக்க மகிழ்சி அடைவேன்.\nமற்றபடி , ஆஸ்திரேலியப் பயணம் வெகு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.\nதிருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. அருண மலை, சோண மலை, செம்மலை என்றெல்லாம் அது சொல்லப்படுகிறது. மொழியில் உள்ள இந்த தடத்தை பின் தொடர்ந்து சென்றால் அதற்கான காரணமாக புராணங்களில் சில தடையங்கள் உள்ளன. பிரம்மாவும் விஷ்ணுவும் யார் பெரியவரென பூசலிட்டபோது சிவன் அவர்கள் நடுவே ஒரு மாபெரும் அக்கினி தூணாக வானும் பாதாளமும் மூட நின்றாரென்றும் இருவரும் அவரது அடிமுடி காண முடியாத அவர்கள் நாணினார்கள் என்றும் கதை சொல்கிறது. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை ஒரு எரிமலை.\nஇப்போது ஆஸ்திரேலியாவில் கான்பெரா நகரில் உள்ளேன். சிறிய நகரம் இது. இதை ஏன் ஆஸ்திரேலியாவின் தலைநகரமாக ஆக்கினார்கள் இது இங்கே வாழ்ந்த பழங்குடிகள் கூடி முடிவுகளை எடுக்கும் இடமாக இருந்தது. பழங்குடித்தலைவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இங்கே கூ்டுகிறார்கள்– தொல்பழங்காலம் முதல். இந்த பெயரே பழங்குடி மொழியில் கூடும் இடம் என்பதே. ஏன் இது இங்கே வாழ்ந்த பழங்குடிகள் கூடி முடிவுகளை எடுக்கும் இடமாக இருந்தது. பழங்குடித்தலைவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இங்கே கூ்டுகிறார்கள்– தொல்பழங்காலம் முதல். இந்த பெயரே பழங்குடி மொழியில் கூடும் இடம் என்பதே. ஏன் என்ன அடிபப்டை எதுவோ ஒன்று இருக்கலாம். அந்த மூலக்காரணம் மனித சிந்தனை உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. மனித மனத்தை ஆளும் தொல்படிமங்கள் மனித சிந்தனையை விட மிகமிக பழையவை\nஅப்படித்தான் திருவண்ணாமலையும். அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது. அன்றிருந்தே இந்த நம்பிக்கை நம் தொல்பழங்குடி மனதில் இருந்து மொழி உருவானபின் மொழியில் குடியேறியதா தெரியவில்லை. அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம்\nபின்னாளில் தியானத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி எரிந்து சகஸ்ராரத்துக்குச் செல்வதைக் குறிக்கும் குறியீடாக இந்த அக்கினிமலை உருவகம்செய்யபப்ட்டது. ஆகவே துறவியருக்கு இது முக்கியமானதாக ஆகியது. நம் சித்தர்களில் பலர் அங்கே இருந்தவர்கள். இன்றும் அம்முக்கியத்த்வம் சற்றும் குறையாமல் தொடர்கிறது. திருவண்ணாமலையில் பல துறவிகள் பல ஞானிகள் இப்போதும் உள்ளனர்\nநான் 1981ல் திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் சாமியார் போல இருந்துள்ளேன். அப்போது சகபிச்சைக்காரராக அங்கே இருந்தார் யோகி ராம் சுரத் குமார். சந்தித்து இல்லை. பின்னர் நண்பர் பவா செல்லத்துரையுடன் சென்று இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறேன். அதை எழுதியிருக்கிறேன். விரைவில் அதை இணையத்தில் போடுவேன்.\nயோகி ராம் சுரத் குமா ஒரு யோகி, ஒரு ஞானி. ஆகவே நம் மதம் நம் பண்பாடு நம் தத்துவம் ஆகியவற்றுக்கு அப்பால்பட்ட மனிதர். அதை நாம் நம் மதம் தத்துவம் ஆகியவற்றை வைத்து [தப்பாக] புரிந்துகொண்டு பேசுகிறோம். அவரை நம் மனதால் நெருங்க முயல்வதே அவரை அறியும் வழி\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 18\nவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 6\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-15\nஹொய்ச்சாள கலைவெளியில் - 2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்��ிரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/08/01/", "date_download": "2020-08-14T23:08:11Z", "digest": "sha1:TRCLXBYWESQVVY23D2GWWOFFKINP7RLA", "length": 8407, "nlines": 87, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 1, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nதமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள் மற்றும், கவனயீர்ப்புக்கள்பல இடம்பெறுகின்றன. அவ்வாறு இடம்பெறும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களிலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள் பலர்,…\nகூட்டமைப்பை தோற்கடித்து புலிகளின் அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதை கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதைக்கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர் என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nஈழத் தமிழரின் பிரச்சனைகளைத் தெரியாத ஈழத் தமிழர் இருக்க முடியாது. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதில்தான் குழப்பநிலை உள்ளது. தீர்வு காண வேண்டுமாயின் நாம் சில அடிப்படை உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் யாரும் தாம் நினைத்தபடி விரும்பியபடி அனைத்தையும் அப்படியே சாதித்துவிட முடியாது.இயற்கை நியதிகளின் கட்டுப்பாட்டில்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப��பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/sivakami/part1/15.php", "date_download": "2020-08-14T23:54:13Z", "digest": "sha1:R2GLGLFZSC5NKA4MRILFSKSEFJF7XCHP", "length": 18381, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாள���் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுதல் பாகம் : பரஞ்சோதி யாத்திரை\nகுதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது. குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கித் தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள். வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும், திரும்பிப் பார்த்துச் சந்தேகம் தீரவேண்டுமென்ற ஆவல் அளவில்லாமல் எழுந்தது. அந்த ஆவலைப் பலவந்தமாக அடக்கிக்கொண்டு, சிவகாமி சிலையைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.\nகுமார சக்கரவர்த்தி, மாமல்ல நரசிம்மர் கையில் பிடித்த வேலுடன் வந்து சிவகாமியின் அருகில் குளக்கரைப்படியில் நின்றார். குளத்தின் தெளிந்த நீரில் சிவகாமியின் உருவத்துக்குப் பக்கத்தில் நரசிம்மவர்மரின் உருவமும் புலப்பட்டது. அப்போதும் சிவகாமி அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.\nவீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. அவரும் சிவகாமியை நேராகப் பார்க்காமல், தண்ணீரில் பிரதிபலித்த அவளுடைய முழுமதி முகத்தை உற்று நோக்கினார்.\nசிவகாமி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னொரு பக்கத்தில் நின்ற மான்குட்டியைப் பார்த்து, \"ரதி இவர் யார் எதற்காக இங்கு வந்தார் என்று கேள்\nஇதைக் கேட்ட நரசிம்மரின் முகத்தில் புன்னகை மறைந்தது, புருவங்கள் நெறிந்தன. அவரும் ரதியைப் பார்த்து, \"ரதி உன் எஜமானி பரத கண்டத்திலேயே இணையற்ற பரத கலாராணியாகிவிட்டாள் அல்லவா உன் எஜமானி பரத கண்டத்திலேயே இணையற்ற பரத கலாராணியாகிவிட்டாள் அல்லவா பழைய சிநேகத்தை நினைவு வைத்திருக்க முடியுமா பழைய சிநேகத்தை நினைவு வைத்திருக்க முடியுமா 'இவர் யார்' என்று கேட்கத்தான் தோன்றும். இது ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை, ரதி\nசிவகாமி ஆத்திரம் நிறைந்த குரலில் கூறினாள்: \"ரதி ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரருக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவ��ட்டு இதையும் சொல்லு. அவரோ பூமண்டலாதிபதியின் புதல்வர் ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரருக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு. அவரோ பூமண்டலாதிபதியின் புதல்வர் தேசதேசங்களின் ராஜராஜாக்கள் எல்லாம் தம் திருப்பாதங்களில் விழுந்து வணங்கப்பெற்ற பிரபு; அப்பேர்ப்பட்டவர்க்கும் இந்த ஏழைச் சிற்பியின் மகளுக்கும் சிநேகம் எப்படிச் சாத்தியம் தேசதேசங்களின் ராஜராஜாக்கள் எல்லாம் தம் திருப்பாதங்களில் விழுந்து வணங்கப்பெற்ற பிரபு; அப்பேர்ப்பட்டவர்க்கும் இந்த ஏழைச் சிற்பியின் மகளுக்கும் சிநேகம் எப்படிச் சாத்தியம் அந்த எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டது என்னுடைய அறிவீனந்தான் என்பதை உணர்ந்து கொண்டேன், ரதி அந்த எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டது என்னுடைய அறிவீனந்தான் என்பதை உணர்ந்து கொண்டேன், ரதி\nமாமல்லர் பரிகாசம் தொனித்த குரலில் சொன்னார்: \"ரதி உன் எஜமானிக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்து. பரத சாஸ்திர பண்டிதையான சிவகாமி தேவி இப்போது ஆடரங்கத்தில் நிற்கவில்லை; அபிநயம் பிடிக்கவில்லை. நிருத்தம், நிருத்தியம், ஹஸ்தம் அபிநயம் ஆகியவைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு என்னுடன் சுபாவிகமாகப் பேசச் சொல்லு உன் எஜமானிக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்து. பரத சாஸ்திர பண்டிதையான சிவகாமி தேவி இப்போது ஆடரங்கத்தில் நிற்கவில்லை; அபிநயம் பிடிக்கவில்லை. நிருத்தம், நிருத்தியம், ஹஸ்தம் அபிநயம் ஆகியவைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு என்னுடன் சுபாவிகமாகப் பேசச் சொல்லு\nஇயற்கையில் செவ்வரியோடிய சிவகாமியின் கண்கள் இப்போது கோபத்தினால் கோவைப்பழம்போல் சிவந்தன.\n நான் நடன அரங்கத்தில் நடிக்கும் நாடகக்காரிதான். காஞ்சிச் சக்கரவர்த்தியின் திருக்குமாரர் எங்கே ஆயனச் சிற்பியின் மகள் எங்கே ஆயனச் சிற்பியின் மகள் எங்கே மாமல்லரின் அருளைப் பெறுவதற்கு அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் வளரும் எத்தனையோ இராஜகுமாரிகள் தவங்கிடக்கிறார்கள் மாமல்லரின் அருளைப் பெறுவதற்கு அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் வளரும் எத்தனையோ இராஜகுமாரிகள் தவங்கிடக்கிறார்கள் அரங்க மேடையில் ஏறி ஆடும் இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகம் அவருக்கு எப்படி இருக்கும் அரங்க மேடையில் ஏறி ஆடும் இந்த ஏழைப் ���ெண்ணின் ஞாபகம் அவருக்கு எப்படி இருக்கும்\" என்று சிவகாமி சொன்னபோது, அவளுடைய குரல் தழுதழுத்தது. அவளுடைய கண்களில் நீர் துளித்தது.\nநரசிம்மவர்மர் மனங்கனிந்தவராய் அன்பு ததும்பிய குரலில் \"சிவகாமி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு நான் உண்மையில் தலைவனாகும்போது, அரங்க மேடையில் சதங்கை ஒலிக்க ஆடும் உன் அழகிய பாதங்களுக்கு அந்தப் பதவியை அர்ப்பணம் செய்வேன். என் உள்ளம் உனக்குத் தெரியாதா\nஇதனாலும் சிவகாமியின் மனம் மாறவில்லை. மீண்டும் அவள் மான் குட்டியையே பார்த்தவளாய், \"ரதி கதைகளிலும் காவியங்களிலும் புருஷர்களுடைய நயவஞ்சகத்தைப் பற்றி எவ்வளவோ கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களில் யாரும் காஞ்சி குமார சக்கரவர்த்திக்கு இணையாக மாட்டார்கள்\" என்றாள்.\nநரசிம்மவர்மருக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்ததென்று அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. \"சிவகாமி ஏன் இன்றைக்கு இவ்விதம் மாறிப்போயிருக்கிறாய் ஏன் இன்றைக்கு இவ்விதம் மாறிப்போயிருக்கிறாய் எவ்வளவோ ஆசையுடன் நான் உன்னைத் தேடி வந்தேன். எவ்வளவோ விஷயங்கள் பேச எண்ணியிருந்தேன். நான் வந்ததே உனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது இதோ போகிறேன்\" என்று ஓர் அடி எடுத்து வைத்தார்.\nஅப்போது சிவகாமி விம்மிய குரலில், \"ரதி அவர் போகிறதாயிருந்தால் போகட்டும் ஆனால், குற்றத்தை என் பேரில் சுமத்தி விட்டுப் போகவேண்டாமென்று சொல்லு அவர் போகிறதாயிருந்தால் போகட்டும் ஆனால், குற்றத்தை என் பேரில் சுமத்தி விட்டுப் போகவேண்டாமென்று சொல்லு\nநரசிம்மர் மேலே அடி எடுத்து வைக்காமல் நின்று, \"நான் தான் என்ன குற்றம் செய்துவிட்டேன் அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொண்டால் மிகவும் நன்றாயிருக்கும் அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொண்டால் மிகவும் நன்றாயிருக்கும்\nசிவகாமி பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அவரைத் திரும்பிப் பார்த்து, \"என்னுடைய நடனக் கலையைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் பாராட்டிப் பேசினீர்கள் எவ்வளவெல்லாம் முகஸ்துதி செய்தீர்கள் அப்படியெல்லாம் பேசிவிட்டு, என் அரங்கேற்றத்துக்கு ஏன் வராமல் இருந்தீர்கள்\" என்று கண்களில் கனல் பறக்கக் கேட்டாள்.\nநரசிம்மர் 'கலகல'வென்று சிரித்து, \"இதை முன்னமேயே கேட்டிருக்கக் கூடாதா ��ான் அரங்கேற்றத்துக்கு வரவில்லையென்று உனக்கு யார் சொன்னது நான் அரங்கேற்றத்துக்கு வரவில்லையென்று உனக்கு யார் சொன்னது மேல் உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து 'பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர்களுக்குப் பரத சாஸ்திர நுட்பங்களைப்பற்றி அவ்வப்போது எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சபையில் நேரில் வந்து உட்கார்ந்தால், ஒருவேளை உன் ஆட்டத்துக்குப் பங்கம் விளையுமோ என்று பயந்தேன். அதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா மேல் உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து 'பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர்களுக்குப் பரத சாஸ்திர நுட்பங்களைப்பற்றி அவ்வப்போது எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சபையில் நேரில் வந்து உட்கார்ந்தால், ஒருவேளை உன் ஆட்டத்துக்குப் பங்கம் விளையுமோ என்று பயந்தேன். அதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா\" என்று கேட்டபோது, சிவகாமியின் முகத்தில் அதுவரை காணப்படாத மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தோன்றின.\nநரசிம்மரை ஆர்வத்துடன் நோக்கி, \"இதை ஏன் முன்னமே நீங்கள் சொல்லவில்லை\n\"சொல்வதற்கு நீ இடம் கொடுத்தால்தானே இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டியிருக்கிறது. உன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து பேசலாம், வா இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டியிருக்கிறது. உன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து பேசலாம், வா\" என்று கூறி, நரசிம்மர் குளக்கரையில் மரத்தடியில் அமைந்திருந்த பலகையைப் பார்த்தவாறு சிவகாமியின் கரத்தைப் பிடித்து அழைத்துப் போக யத்தனித்தார். சிவகாமியோ, அவர் பிடித்த கையைச் சட்டென்று இழுத்துக்கொண்டு, மானைப்போல் துள்ளிக் கரைமீது ஏறினாள்.\nஅவர்கள் இருவரும் போய் மரத்தடியில் போட்டிருந்த பலகையில் உட்கார்ந்ததை ரதி தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. இனி நம்முடைய தூது இவர்களுக்குத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொண்டதுபோல், அது குளத்தோரமாகக் 'கருகரு'வென்று வளர்ந்திருந்த பசும் புல்லை மேயச் சென்றது.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிட��்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/sivakami/part2/38.php", "date_download": "2020-08-14T22:40:12Z", "digest": "sha1:WG2KKXW7CAYXFQINSLZULXMYVMVTVBZA", "length": 23574, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை\nஇரவு ஜாம நேரத்துக்கு மேல் மாமல்லர், சிவகாமி, ஆயனர் ஆகியோர் திரும்பிக் கிராமத்தை அடைந்தபோது, நாவுக்கரசர் மடத்து வாசலில் பெருங்கூட்டம் நிற்பதைக் கண்டார்கள். நிலாவொளியில் அந்தக் கூட்டத்தின் மத்தியில் கத்தி கேடயங்களும், வாள்களும் மின்னின.\nமூன்று பேரும் துணுக்கமடைந்து வீதி முனையில் கோயில் மதில் ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். மடத்து வாசலில் நின்ற வீரர்கள் யாராயிருக்கும் என்ற கேள்வி மூவருடைய மனத்திலும் எழுந்தது.\nஅன்று காலையில் குண்டோ தரனுக்கும் மாமல்லருக்கும் ஒரு சிறு வாக்குவாதம் நடந்தது. மேலே நடக்கவேண்டிய காரியத்தைப் பற்றித்தான். வராக நதியில் வெள்ளம் வடிந்து விட்டபடியால், பானைத் தெப்பம் ஒன்று கட்டி, அதில் தம்மை வராக நதிக்கு அக்கரையில் கொண்டுபோய் விட்டுவிட்டுக் குண்டோ தரன் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும், தாம் அங்கிருந்து காஞ்சிக்குப் போய் விடுவதென்றும், குண்டோ தரன் ஆயனருக்கும் சிவகாமிக்கும் துணையாக மண்டபப்பட்டுக் கிராமத்திலேயே சில காலம் இருக்க வேண்டும் என்றும் மாமல்லர் சொன்னார்.\nகுண்டோ தரன் இதை மறுத்து, தான் முதலில் அக��கரை சென்று பல்லவ சைனியத்தைப் பற்றித் தகவல் விசாரித்து வருவதாகவும், அதற்குப் பிறகு என்ன செய்வதென்பதை முடிவு செய்து கொள்ளலாமெனவும் கூறினான். மாமல்லரும் இன்னும் ஒருநாள் சிவகாமியுடன் இருக்கலாம் என்ற ஆசையினால் அதற்கு இணங்கினார்.\nஆனாலும் அன்றைக்கெல்லாம் அவருக்கு அடிக்கடி மனதில் பரபரப்பு உண்டாகிக் கொண்டிருந்தது. சாயங்காலம் ஆக ஆக, \"குண்டோ தரன் ஏன் இன்னும் வரவில்லை\" \"எத்தனை நாள் இங்கே சும்மா உட்கார்ந்திருப்பது\" \"எத்தனை நாள் இங்கே சும்மா உட்கார்ந்திருப்பது\" என்ற எண்ணங்கள் அவ்வப்போது அவர் உள்ளத்தில் தோன்றி அல்லல் செய்தன.\nமோகன நிலவொளியில் சிவகாமியுடன் பேசிக் கொண்டிருந்த போதுகூட நடுநடுவே மாமல்லரின் மனம், \"குண்டோதரன் இதற்குள் வந்திருப்பானோ என்ன செய்தி கொண்டு வந்திருப்பான் என்ன செய்தி கொண்டு வந்திருப்பான்\" என்று எண்ணமிட்டுக் கொண்டுதான் இருந்தது.\nஇப்போது மடத்து வாசலில் கூட்டத்தைக் கண்டதும், அதிலும் வாள்கள் வேல்களின் ஒளியைக் கண்டதும், மாமல்லருடைய மனத்தில் ஏக காலத்தில் பல கேள்விகள் எழுந்தன. இவர்கள் யார் பகைவர்களா பல்லவ வீரர்களாயிருந்தால் இங்கு நாம் இருப்பது தெரிந்து வந்திருக்கிறார்களா தெரிந்தவர்களாயிருந்தால், திடீரென்று நம்மைக் கண்டதும் கோஷம் இடுவார்களே தெரிந்தவர்களாயிருந்தால், திடீரென்று நம்மைக் கண்டதும் கோஷம் இடுவார்களே\nமாமல்லருடைய மனத் தயக்கத்தையும் அதன் காரணத்தையும் ஒருவாறு அறிந்துகொண்ட ஆயனர், \"பிரபு தாங்களும் சிவகாமியும் சற்று இவ்விடமே நில்லுங்கள். நான் முன்னால் சென்று வந்திருப்பவர்கள் யார் என்று பார்க்கிறேன்\" என்று கூறிச் சென்றார்.\nசிவகாமியும் மாமல்லரும் கோயில் மதில் ஓரத்தில் மதிலுக்குள்ளிருந்து கொப்புங் கிளையுமாய் வெளியே படர்ந்திருந்த மந்தார மரத்தின் அடியில் நின்றார்கள். அப்போது மாமல்லர் மடத்து வாசலில் நின்ற கூட்டத்திலிருந்து வந்த சத்தத்தைக் காது கொடுத்துக் கவனமாய்க் கேட்டார். கலகலவென்று எழுந்த பல பேச்சுக்குரல்களுக்கிடையில் தளபதி பரஞ்சோதியின் குரல் கணீரெனக் கேட்டது. கிராமவாசிகள் பலர் ஏக காலத்தில் மறு மொழி கூறினார்கள். அந்தப் பல குரல்களுடன் சுகப்பிரம்ம முனிவரும் சேர்ந்து, \"மாமல்லா மாமல்லா\" என்று கீச்சுக் குரலில் கூவிய சத்தம் எழுந்தது.\nமா��ல்லரின் மனக் குழப்பமெல்லாம் ஒரு நொடியில் நீங்கிவிட்டது. \"நமது தளபதி பரஞ்சோதிதான் வந்திருக்கிறார் வா\" என்று அவர் உற்சாகம் ததும்பும் குரலில் கூறி மேலே நடக்கத் தொடங்கியபோது, சிவகாமி அவருடைய கரத்தை மெதுவாகத் தொட்டு, பிரபு\" என்றாள். மந்தார மரத்துக் கிளைகளின் வழியாக வந்த பால் நிலவின் ஒளியில் அவளுடைய கண்களில் துளித்திருந்த இரு கண்ணீர்த் துளிகளும் முத்துப்போல் பிரகாசித்ததை மாமல்லர் பார்த்தார்.\n\" என்று மாமல்லர் அருமையுடன் கூறி, தமது அங்கவஸ்திரத்தினால் கண்ணீரைத் துடைத்தார்.\n\"உங்கள் தளபதியின் குரல் கேட்டதும் இந்தப் பேதைப் பெண் அவசியமில்லாமல் போய் விட்டேனல்லவா\" என்று சிவகாமி விம்மினாள்.\nஇவ்விதம் நேரும் என்று சற்றும் எதிர்பாராத மாமல்லர் அவளுக்கு எவ்விதம் தேறுதல் சொல்லுவதென்று தெரியாமல் சற்றுத் திகைத்து நின்றார்.\n சற்று முன்னால் நீதானே உன் வாயார வீரமொழிகள் புகன்று என்னைப் போர்க்களத்துக்குப் போகும்படி ஏவினாய் போகவேண்டிய சமயம் வந்திருக்கும்போது இவ்விதம் நீ கண்ணீர்விட்டால், நான் என்ன தைரியத்துடன் போவேன் போகவேண்டிய சமயம் வந்திருக்கும்போது இவ்விதம் நீ கண்ணீர்விட்டால், நான் என்ன தைரியத்துடன் போவேன்\" என்று கூறி, சிவகாமியின் அழகிய முகவாயைப் பிடித்து நிமிர்த்தினார். அப்போது சிவகாமியின் முகத்தில் நிலாமதியின் கிரணங்கள் நேராக விழ, அவளுடைய இயற்கைப் பொன்னிற முகம் தந்த நிறம் பெற்றுத் திகழ்ந்தது.\nசிவகாமி அவருடைய கரத்தைத் தன் முகவாயிலிருந்து எடுத்துத் தன் கண்களிலே சேர்த்துக் கண்ணீரால் நனைத்த வண்ணம் \"இந்தப் பேதை நெஞ்சம் ஏனோ காரணமில்லாத பீதி கொண்டிருக்கிறது. என் வாணாளின் இன்பம் இன்றோடு முடிந்து விட்டதுபோல் தோன்றுகிறது. பிரபு என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா மத்த யானையின் மேலேறி யுத்த களத்தில் சத்ருக்களைத் துவம்ஸம் செய்யும்போதும் அகில சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகி மணிமுடி தரித்து ரத்தின சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் போதும் இந்த ஏழைச் சிற்பியின் மகளை மறவாமலிருப்பீர்கள் அல்லவா மத்த யானையின் மேலேறி யுத்த களத்தில் சத்ருக்களைத் துவம்ஸம் செய்யும்போதும் அகில சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகி மணிமுடி தரித்து ரத்தின சிங்காதனத்தில் அமர்���்திருக்கும் போதும் இந்த ஏழைச் சிற்பியின் மகளை மறவாமலிருப்பீர்கள் அல்லவா\nமாமல்லர் வானக்கடலிலே மிதந்த பூரணச் சந்திரனைச் சுட்டிக்காட்டி, \"சிவகாமி அதோ, அமுத நிலவைச் சொரிந்து கொண்டு வானவீதியில் பவனி வரும் சந்திரன் சாட்சியாகச் சொல்கிறேன், கேள் அதோ, அமுத நிலவைச் சொரிந்து கொண்டு வானவீதியில் பவனி வரும் சந்திரன் சாட்சியாகச் சொல்கிறேன், கேள் இந்த ஜன்மத்தில் உன்னை நான் மறக்க மாட்டேன் என்று வாக்குறுதி கூறுவதில் பொருள் இல்லை. நான் முயன்றாலும் அது முடியாத காரியம். உன் மனத்தில் காரணம் இன்றித் தோன்றும் பீதிக்கு ஏதாவது உண்மையில் காரணம் இருக்குமானால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். ஒருவேளை போர்க்களத்தில் நான் வீரமரணம் அடைவேன்...\"\n அப்படிச் சொல்லாதீர்கள் ஒருநாளும் அப்படி நேராது\" என்று விம்மலுடன் உரத்துக் கூவினாள் சிவகாமி.\nமாமல்லர் சொன்னார்: \"அப்படி நேரவில்லையென்றால், உன்னை நான் மறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. யுத்தமெல்லாம் முடிந்து இந்தப் பரந்த பல்லவ சாம்ராஜ்யத்துக்குச் சக்கரவர்த்தியாகி நான் ரத்தின சிங்காதனத்தில் வீற்றிருக்கும் காலம் வரும் போது, நீயும் என் அருகிலேதான் வீற்றிருப்பாய். ஆனால் போர்க்களத்துக்குப் போகும்போது, வெற்றி அல்லது வீர மரணத்தை எதிர்பார்த்துத்தான் போக வேண்டும். நான் போர்க்களத்தில் உயிர் துறக்க நேர்ந்தால்தான் என்ன, சிவகாமி எதற்காகக் கவலைப்படவேண்டும் இந்த ஒரு பிறப்போடு, நமது காதல் முடிந்து விட்டதா ஒருநாளும் இல்லை. போர்க்களத்தில் உயிர் போகும்போது எனக்கு நினைவிருந்தால் பிறை சூடும் பெருமானைத் தியானித்து, 'இந்தப் புண்ணிய பாரத பூமியிலே பாலாறும் பெண்ணையும் காவேரியும் அமுதப் பிரவாகமாய்ப் பெருகும் தமிழகத்திலே, மீண்டும் வந்து பிறக்கும் வரம் தாருங்கள்' என்று கேட்பேன். அவ்விதமே இந்தத் தமிழகத்திலே பிறந்து, ஊர் ஊராய் அலைந்து திரிவேன். பூர்வ ஜன்மங்களிலே நான் காதலித்த சௌந்தரிய வடிவத்தை, மோகன உருவத்தை, ஜீவனுள்ள தங்க விக்கிரகத்தைத் தேடிக்கொண்டு அலைவேன். இம்மாதிரி கார்த்திகை மாதத்துத் தாவள்யமான நிலவொளியிலே உன்னை மீண்டும் காண்பேன். கண்டதும் தெரிந்து கொள்வேன் நீதான் என்று. 'இந்தப் பெண்ணின் முகத்திலே ததும்பும் சௌந்தரியம், இவளுக்குச் சொந்தமானதில்லை. பல ஜன்மங்களிலே தொடர்ந்து வந்த என் காதலின் சக்திதான் இந்த மோகனத்தை அளித்திருக்கிறது' என்று தெரிந்து கொள்வேன். உன் கண்களில் ஜொலிக்கும் மின் ஒளியிலே என் உயிரின் சுடரைக் கண்டு தெரிந்து கொள்வேன். உன் இதழ்களின் புன்னகையில் என் இருதயத்தின் தாபம் தணிவதை உணர்ந்து அறிந்து கொள்வேன் இவள்தான் என் சிவகாமி ஒருநாளும் இல்லை. போர்க்களத்தில் உயிர் போகும்போது எனக்கு நினைவிருந்தால் பிறை சூடும் பெருமானைத் தியானித்து, 'இந்தப் புண்ணிய பாரத பூமியிலே பாலாறும் பெண்ணையும் காவேரியும் அமுதப் பிரவாகமாய்ப் பெருகும் தமிழகத்திலே, மீண்டும் வந்து பிறக்கும் வரம் தாருங்கள்' என்று கேட்பேன். அவ்விதமே இந்தத் தமிழகத்திலே பிறந்து, ஊர் ஊராய் அலைந்து திரிவேன். பூர்வ ஜன்மங்களிலே நான் காதலித்த சௌந்தரிய வடிவத்தை, மோகன உருவத்தை, ஜீவனுள்ள தங்க விக்கிரகத்தைத் தேடிக்கொண்டு அலைவேன். இம்மாதிரி கார்த்திகை மாதத்துத் தாவள்யமான நிலவொளியிலே உன்னை மீண்டும் காண்பேன். கண்டதும் தெரிந்து கொள்வேன் நீதான் என்று. 'இந்தப் பெண்ணின் முகத்திலே ததும்பும் சௌந்தரியம், இவளுக்குச் சொந்தமானதில்லை. பல ஜன்மங்களிலே தொடர்ந்து வந்த என் காதலின் சக்திதான் இந்த மோகனத்தை அளித்திருக்கிறது' என்று தெரிந்து கொள்வேன். உன் கண்களில் ஜொலிக்கும் மின் ஒளியிலே என் உயிரின் சுடரைக் கண்டு தெரிந்து கொள்வேன். உன் இதழ்களின் புன்னகையில் என் இருதயத்தின் தாபம் தணிவதை உணர்ந்து அறிந்து கொள்வேன் இவள்தான் என் சிவகாமி ஜன்ம ஜன்மங்களிலெல்லாம் என் உயிரிலே கலந்த இன்ப ஒளி இவள்தான்; சரத்கால சந்திரனின் மோகன நிலவில் நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த சௌந்தரிய வதனம் இது தான் ஜன்ம ஜன்மங்களிலெல்லாம் என் உயிரிலே கலந்த இன்ப ஒளி இவள்தான்; சரத்கால சந்திரனின் மோகன நிலவில் நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த சௌந்தரிய வதனம் இது தான் இந்தக் கருங்குவளைக் கண்களிலேதான் என்னுடைய விழிகளாகிய வண்டுகள் ஓயாது மொய்த்து மதுவருந்தி மயங்கின இந்தக் கருங்குவளைக் கண்களிலேதான் என்னுடைய விழிகளாகிய வண்டுகள் ஓயாது மொய்த்து மதுவருந்தி மயங்கின' என்று தெரிந்து தெளிவேன். சிவகாமி, வாக்குறுதி போதுமா' என்று தெரிந்து தெளிவேன். சிவகாமி, வாக்குறுதி போதுமா திருப்தியடைந்தாயா\nமாமல்லரின் கவி இருதயத்திலிருந்து பிரவாக���ாய்ப் பொழிந்த அமுதச் சொற்கள் சிவகாமியைத் திக்குமுக்காடச் செய்தன. அவளுடைய தேகம் சிலிர்த்தது புளகாங்கிதம் உண்டாயிற்று. தரையிலே நிற்கிறோமா, வானவெளியில் மிதக்கிறோமா என்று தெரியாத நிலையை அவள் அடைந்தாள்.\nதிடீரென்று கலகலத்வனியையும், \"அதோ மாமல்லர்\" \"அதோ பல்லவ குமாரர்\" \"அதோ பல்லவ குமாரர்\" என்ற குரல்களையும், \"மாமல்ல பல்லவேந்திரர் வாழ்க\" என்ற குரல்களையும், \"மாமல்ல பல்லவேந்திரர் வாழ்க\" \"வாழ்க\" என்ற கோஷங்களையும் கேட்டுச் சிவகாமி சுயப் பிரக்ஞை அடைந்தாள்.\n ஜனங்கள் இங்கு வருவதற்குள் தாங்கள் முன்னால் செல்லுங்கள்\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/vannakkadal/chapter-20", "date_download": "2020-08-14T22:24:07Z", "digest": "sha1:IP6DIGB5ZBCI5LRY7E7RUAXBCFVRLJAD", "length": 62324, "nlines": 65, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வண்ணக்கடல் - 20 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி நான்கு : வெற்றித்திருநகர்\nதானிட்ட முட்டைகளை அணைத்துச்சுருண்டிருக்கும் நீலநாகம் போல கிருஷ்ணை நான்கு குன்றுகளைச் சுற்றிக்கொண்டு சென்றதை மலைமேலிருந்து பார்க்க முடிந்தது. அந்தக் குன்றுகளுக்கு மேல் காவல்மாடங்களில் கொடிகள் பறந்தன. “இந்த நான்கு மலைகளால்தான் இந்நிலம் நால்கொண்டா என்று அழைக்கப்படுகிறது” என்றார் கீகடர். மலைச்சரிவில் இறங்குவதற்கு முன்பு அங்கே பாறையிடுக்கிலிருந்து ஊறிவழிந்த குளிர்ந்த நீரை அருந்தியபின் பாறைமேல் அமர்ந்து மலைகளில் பறித்துவந்த காய்களை உண்டுகொண்டிருந்தார்கள். “இந்நிலம் மிகமிகத் தொன்மையானது. முற்காலத்தில் இங்கே மனிதக்குரங்குகள் வாழ்ந்தமையால் இதை கிஷ்கிந்தை என்பவரும் உண்டு. கோட்டைகட்ட அகழ்வுசெய்யும்போதெல்லாம் குரங்குமனிதர்களின் எலும்புக்கூடுகள் இங்கே கிடைக்கின்றன.”\nஇளநாகன் கீழே தெரிந்த நகரத்தை நோக்கினான். அவன் அதுவரை கண்ட நகரங்களிலேயே அதுதான் அளவில் மிகப்பெரியது. நான்கு குன்றுகளுக்கு நடுவே உள்ள இடைவெளிகளை உயரமற்ற மண்கோட்டையாலும் கோட்டைக்கு வெளியே வெட்டப்பட்டிருந்த ஆழமான அகழிகளாலும் அகழிக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த செயற்கை காட்டினாலும் இணைத்து நகரத்தை பாதுகாத்திருந்தனர். அங்கிருந்து பார்க்கையில் சிறியதாகத் தெரிந்த விஜயபுரியின் அடுக்குமாளிகைகள் மீது பலவண்ணக்கொடிகள் பறந்துகொண்டிருப்பது தெரிந்தது. குந்தல மன்னர்களின் தலைநகரமான விஜயபுரி பெரும்பாலும் கிருஷ்ணை வழியாகவே தென்புலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெரிய அரசபாதை வடக்குவாயில் வழியாகக் கிளம்பி மேலே சென்றது.\nகாளஹஸ்தியிலிருந்து வந்த வண்டிப்பாதை எத்திப்பொத்தலா என்னும் சிற்றூரில் நின்றுவிட்டது. அங்கிருந்து கழுதைகளில் பொதிகளை ஏற்றி கிருஷ்ணையின் மேட்டின் மேலே கொண்டுசென்று அதற்குமேல் படகுகளில் பயணம்செய்துதான் விஜயபுரியை அடையமுடியும். எடுத்து ஊற்றியது என்னும் பொருள் கொண்ட எத்திப்பொத்தலா பேரருவியின் ஓசையும் வானிலெழுந்த நீர்ப்புகையும் நெடுந்தொலைவுக்கு அப்பால் தெரிந்தன. “கடுமையான பாதை” என்றான் இளநாகன். “ஆம், அதனால்தான் விஜயபுரியை ஆயிரமாண்டுகளாக எதிரிகள் எவரும் அணுகியதே இல்லை. வணிகர்கள் எப்படியானாலும் வந்துசேர்வார்கள்” என்றார் கீகடர்.\nவெண்ணிற நுரைக்கொந்தளிப்பாக கீழே பொழிந்துகொண்டிருந்த கிருஷ்ணையின் சீற்றத்தை நோக்கியபடி மறுமுனையில் நின்றிருந்தபோது கீகடர் “இவ்வழியாகச் செல்வது செலவேறியது. சூதரும் பாணரும் துறவியரும் செல்லும் மலைப்பாதை ஒன்றுண்டு” என்று சொல்லி காட்டுக்குள் கொண்டுசென்றார். அவரும் அவரது தோழர்களான அஸ்வரும் அஜரும் முழவும் கிணையும் யாழுமாக தொடர்ந்து சென்றனர். ஒரு கணம் தயங்கியபின் இளநாகன் ஓடிச்சென்று சேர்ந்துகொண்டான். “அடர்ந்த காடு போலிருக்கிறதே” என்றான். “ஆம்…” என்றார் அஸ்வர். “காட்டுவிலங்குகள் உள்ளனவா” என்றான் இளநாகன். “ஆம், அவை பொதுவாக சூதர்களை உண்பதில்லை” என்றார் அஜர். “வயதான சிம்மங்கள் ஆண்மை விருத்திக்காக மட்டுமே சூதர்களை உண்கின்றன. அவை மிகக்குறைவே.” இளநாகன் சிரித்தான்.\nஅங்கிருந்த மலைகளை வியப்புடன் இளநாகன் முகம் தூக்கி நோக்கினான். காளஹஸ்தி முதல் பாறைகள் மாறிக்கொண்டிருந்த விதத்தைத்தான் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். கருமேகங்கள் கல்லானதுபோலத்தெரிந்தன தமிழ்நிலத்துப் பாறைகள். திருவிடத்துப் பாறைகள் பேருருவக�� கூழாங்கற்களின் சிதறல்களாகவும் குவைகளாகவும் தோன்றின. ஏட்டுச்சுவடிக்கட்டுகளை அடுக்குகளாகக் குவித்ததுபோலத் தெரிந்தன நால்கொண்டாவின் பாறைக்கட்டுகள். ஒன்றை அடியிலிருந்து உருவிஎடுத்தால் அவை சரசரவென தலைமேல் சரிந்துவிடுமென்பதுபோல. சற்று முயன்றால் அவற்றில் ஒன்றை உருவி எடுக்கவும் முடியும் என்பதைப்போல. மலைச்சரிவுகளில் உடைந்து சரிந்த பாறைகள் கற்பலகை உடைசல்கள் போல குவிந்துகிடந்தன. ஏதோ கட்டடம் இடிந்ததுபோல.\nமலைமேல் ஏறத்தொடங்கி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து பின் உயரமற்ற முள்மரங்கள் பரவிய மலைச்சரிவை அடைந்ததும் அப்பால் கிருஷ்ணையின் தோற்றம் தெரிந்தது. “இந்த மலைகளில் ஆயிரம் வருடம் முன்பு குந்தலர்கள் வேடர்களாக வாழ்ந்திருந்தனர். அவர்களின் குலத்தலைவனாகிய கொண்டையன் என்பவரது கனவில் பன்னிருகைகளுடன் எழுந்து வந்த கன்னங்கரிய தெய்வமான நல்லம்மை இங்கே ஆற்றின்கரையில் ஒரு நகரை அமைக்கும்படி சொன்னாள். அவன் தன்னுடைய நூறு குடிகளுடன் மலையிறங்கி வந்து கிருஷ்ணையின் நீரை வெட்டி மலைகளைச் சூழ வலம் வரச்செய்து நடுவே எழுந்த நிலத்தில் ஒரு சிற்றூரை அமைத்தான். நல்லம்மைகொண்டா என்ற அந்த ஊர்தான் பின்னர் நலகொண்டா என்றழைக்கப்படுகிறது என்று சொல்பவர்கள் உண்டு. நகர்நடுவே நல்லம்மையின் ஆலயம் இன்றுள்ளது. அதை கொற்றவை என்றும் சாக்தர் வழிபடுகின்றனர்” என்றார் கீகடர்.\nஅவர்கள் மாலையில் கீழிறங்கிவந்தனர். அங்கே விரிந்துகிடந்த புதர்க்காடு முழுக்க பல்லாயிரம் பந்தங்களும் விளக்குகளும் தெரிந்தன. “படைகளா” என்றான் இளநாகன். “இல்லை, அனைவருமே மலைவணிகர்கள்” என்றார் கீகடர். “விஜயபுரியின் வாயில் மாலையில் மூடப்பட்டுவிடும்”. காலையில் எழுந்து இருளிலேயே அங்கே ஓடிய சிற்றாற்றின் கைவழியில் நீராடி எழுந்தபோது பல்லாயிரம் பேர் சுமைகளுடன் கோட்டையின் தெற்குவாயிலில் கூடி நிற்பதை காணமுடிந்தது. மூங்கில்குழாய்களில் மூடப்பட்ட மலைத்தேன், பாளங்களாக்கப்பட்ட அரக்கும் தேன்மெழுகும், உலரவைக்கப்பட்ட மலையிறைச்சி, அகில் போன்ற நறுமணப்பொருட்கள்… “மலைப்பொருட்களுக்கான வணிகமே இங்கு முக்கியம் என நினைக்கிறேன்” என்றான் இளநாகன்.\n“ஆம். ஆனால் விஜயபுரியின் பெருவணிகம் என்பது சந்தனம்தான். கிருஷ்ணையின் கைகள் வழியாக உருட்டிக்கொண்டுவரப்படும் சந்தனத்தடிகள் அங்கே கரையேற்றப்பட்டு சிறு துண்டுகளாக்கப்பட்டு கடலுக்குச் செல்கின்றன” என்றார் கீகடர். “தெற்கே விரிந்துள்ள காடுகளில் வாழும் வேடர்களுக்கும் வடக்கே நீண்டுசெல்லும் வறண்டநிலத்து ஆயர்களுக்கும் இந்நகரே சந்தை மையம். நூற்றாண்டுகளாகவே ஒருவராலும் வெல்லப்படாமையால் இந்நகரை விஜயபுரி என்றழைக்கின்றனர் புலவர்.” கூடிநின்றவர்களுடன் சுமைகளேற்றிய எருதுகளும் கழுதைகளும் செருக்கடித்து கால்மாற்றி காதுகளை அடித்துக்கொண்டு நின்றன. “மீன்பிடிக்கும் வலைகளைச் செய்யும் நல்லீஞ்சை என்னும் முட்செடியின் பட்டைதான் இங்கிருந்து மிகுந்த விலைகொடுத்து வாங்கப்படுகிறது. உப்புநீரில் மட்காத அந்த நார் பத்துவருடம் வரை அழியாதிருக்கும் என்கிறார்கள்.”\nகோட்டைக்குமேல் பெருமுரசு ஒலியெழுப்பியதும் கூடிநின்றவர்களிடம் கூட்டுஓசை எழுந்தது. பல்லாயிரம் கால்கள் அனிச்சையாக சற்று அசைந்தபோது எழுந்த அசைவு அலையாகக் கடந்துசென்றது. சங்கு ஒலித்ததும் தெற்குவாயில் கோட்டைக்கதவு கனத்த சங்கிலியில் மெல்லச்சரிந்துவந்து அகழிமேல் பாலமாக அமைந்தது. அதனுள் நுழைந்தவர்கள் பலர் தங்கள் புயங்களைக் காட்டிவிட்டுச் சென்றதை இளநாகன் கண்டான். “விஜயபுரியின் சுங்கமுறை மிக விரிவானது” என்றார் கீகடர். “புதியவர்கள் பொருட்களுக்கேற்ப சுங்கம் அளிக்கவேண்டும். மலைமக்களின் குலங்களிடம் வருடத்துக்கொருமுறை கூட்டாக சுங்கம் கொள்ளப்படும். அவர்கள் தங்கள் குலமுத்திரை பச்சைகுத்தப்பட்ட தோள்களை காட்டிவிட்டுச் செல்லலாம். சில வேடர்கள் வாழ்நாளுக்கொரு தொகையாக கப்பம் கட்டியிருப்பார்கள். சுங்கமுத்திரை அவர்கள் தோளில் தீயால் சுட்டுபதிக்கப்பட்டிருக்கும். அரசருக்கு நேரடியாக சுங்கமளிப்பவர்கள் பொன்னாலான முத்திரை மோதிரத்தை வைத்திருப்பார்கள்.”\nஉரக்கச்சிரித்து கீகடர் சொன்னார் “எங்கும் சுங்கமின்றிச் செல்லும் செல்வம் கவிதை மட்டுமே. சொல்லை மறுக்கும் குலமெதையும் நான் பாரதத்தில் கண்டதில்லை.” இளநாகன் “ஆம், சொற்களை வாங்கி அவர்கள் தங்கள் முற்றத்தில் நட்டு முளைக்கவைக்கிறார்கள்” என்றான். “உண்மைதான் இளைஞனே. இங்குள்ள வேடர்குடிகள் வரை அனைவரிடமும் குமரிமுதல் இமயம் ஈறாக விரிந்திருக்கும் இப்பெருநிலம் பற்றிய ஒரு அகச்சித்திரம் உள்ளது. அவ்வரியை அறியாத எந்த மானுடனையும் இங்கே நான் கண்டதில்லை. அவர்களனைவருமே இந்நிலத்தை அறியும் பேராவலுடன் உள்ளனர். இங்கே தென்னகத்திலுள்ள ஒவ்வொருவரும் வடபுலத்தை அறியத்துடிக்கின்றனர். இமயமும் கங்கையும் அவர்களுக்குள் வாழ்கின்றன. வடக்கே உள்ளவர்கள் தென்குமரியையும் மதுரையையும் கனவுகாண்கிறார்கள். அந்தக்கனவே பாணர்களுக்கு உணவும் உறைவிடமும் ஆகிறது.”\nஅவர்கள் நகருக்குள் நுழைந்தனர். “முதல் வினாவையே பார்” என கீகடர் மெல்ல சொன்னார். அவர்களை வரவேற்ற முதல் வீரன் “விஜயபுரிக்கு வருக வடபுலச்சூதர்களே. அஸ்தினபுரியில் இளையோர் எவரிடம் கற்கின்றனர் இப்போது” என்றான். கீகடர் சிரித்து “அவர்கள் போரிடக்கற்றுக்கொள்கின்றனர் வீரரே. போரிடக்கற்றுக்கொள்வதன் முதல் பாடமே சிறந்தமுறையில் எதிரிகளை உருவாக்கிக்கொள்வது அல்லவா” என்றான். கீகடர் சிரித்து “அவர்கள் போரிடக்கற்றுக்கொள்கின்றனர் வீரரே. போரிடக்கற்றுக்கொள்வதன் முதல் பாடமே சிறந்தமுறையில் எதிரிகளை உருவாக்கிக்கொள்வது அல்லவா” என்றார். இன்னொரு வீரன் “பீமன் யானையையே தோளில் தூக்குபவன் என்றார்களே உண்மையா” என்றார். இன்னொரு வீரன் “பீமன் யானையையே தோளில் தூக்குபவன் என்றார்களே உண்மையா” என்றான். “ஆம், மீண்டும் அந்தப்பாணன் அஸ்தினபுரி செல்லும்போது யானை பீமனை தூக்கத் தொடங்கிவிடும்” என்றார் கீகடர். அவர்கள் நகைத்தபடி “காலையிலேயே கள்ளருந்த விழைவீர் அல்லவா பாணரே” என்றான். “ஆம், மீண்டும் அந்தப்பாணன் அஸ்தினபுரி செல்லும்போது யானை பீமனை தூக்கத் தொடங்கிவிடும்” என்றார் கீகடர். அவர்கள் நகைத்தபடி “காலையிலேயே கள்ளருந்த விழைவீர் அல்லவா பாணரே” என்றபின் ஒரு செம்புநாணயத்தை அளித்து “கம்ம குலத்து சீராயன் மைந்தன் நல்லமன் பெயரைச்சொல்லி அருந்துக கள்ளே” என்றான். அவனை வாழ்த்தி அதை பெற்றுக் கொண்டார் கீகடர்.\n“சீராயன் என்னும் சிறப்புள்ள மாவீரன் பேராலே அருந்துக பெருங்கள் மாகதரே ஊரான ஊரெல்லாம் உண்டிங்கு வீரர்கள் சீராயனைப் போலவே சிந்திப்போன் எவருண்டு ஊரான ஊரெல்லாம் உண்டிங்கு வீரர்கள் சீராயனைப் போலவே சிந்திப்போன் எவருண்டு” என மேலும் இரு வரிகளைப்பாடி இன்னொரு செம்புக்காசைப்பெற்றுக்கொண்டு அஸ்வர் அவர்களுக்குப்பின்னால் ஓடிவந்தார். சிரித்தபடி “சொல்லறியாதவர்களிடம் சொல்லுக்கிருக்கும் மதிப்பு வியப்பூட்டுவது” என்றார். “நாமறியாதவற்றை அல்லவா அவர்களும் விற்கிறார்கள்” என மேலும் இரு வரிகளைப்பாடி இன்னொரு செம்புக்காசைப்பெற்றுக்கொண்டு அஸ்வர் அவர்களுக்குப்பின்னால் ஓடிவந்தார். சிரித்தபடி “சொல்லறியாதவர்களிடம் சொல்லுக்கிருக்கும் மதிப்பு வியப்பூட்டுவது” என்றார். “நாமறியாதவற்றை அல்லவா அவர்களும் விற்கிறார்கள்” என்றார் அஜர். “அறியாதவற்றுக்குத்தான் இவ்வுலகில் மதிப்பு அதிகம். அறியவே முடியாததை அல்லவா மிக அதிகமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள் வைதிகர்கள்” என்றார் அஜர். “அறியாதவற்றுக்குத்தான் இவ்வுலகில் மதிப்பு அதிகம். அறியவே முடியாததை அல்லவா மிக அதிகமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள் வைதிகர்கள்” என்றபின் எதிரே சென்றுகொண்டிருந்த வைதிகரை நோக்கி “ஓம் அதுவும் தட்சிணை இதுவும் தட்சிணை .தட்சிணையிலிருந்து தட்சிணை போனபின்பும் தட்சிணையே எஞ்சியிருக்கிறது” என்றார். “மூடா, உன்னை சபிப்பேன்” என்றார் முதியவைதிகர் கிண்டியிலிருந்து நீரை எடுத்து தர்ப்பையை பிடித்தபடி. “சூதர்களை எவரும் சபிக்கமுடியாது வைதிகரே. அவர்கள் தங்களைத்தாங்களே சபித்துக்கொள்ளக்கூடியவர்கள்” என்றார் கீகடர். வைதிகர் திகைக்க பிற இருவரும் கூகூகூ என ஓசையிட்டபடி ஓடினார்கள்.\nஅவர்கள் நேராக மலிவான கள்விற்கும் ஊனங்காடிக்குத்தான் சென்றனர். “இங்கே உயர்ந்த பனங்கள் விற்கப்படுகிறது” என்றார் கீகடர் மீசையில் சிக்கியிருந்த சிறு பூச்சிகளை கைகளால் நீவியபடி. “இங்கிருந்து தண்டகாரண்யம் வரை வறண்டநிலமெங்கும் ஓங்கி நின்றிருக்கும் மரம் பனைதான். வறண்டபனை தனிமையில் நிற்கிறது. அதன் காதலி நெடுந்தொலைவில் எங்கோ நிற்கும். அதைச் சென்றடையவேண்டுமென்று தன் வேர்முதல் கருந்தடியெங்கும் அது காதலை நிறைத்துக்கொள்கிறது. அந்தக்காதலே அதன் பாளைகளில் கனிந்து திரண்டு கள்ளாகி நிற்கிறது” உரக்க நகைத்தபடி கீகடர் சொன்னார். “சிலபனைகள் அப்படித் தேடி தம்மை இழப்பதில்லை. பெண்ணும் ஆணுமாக தாமே மாறிக்கொள்கின்றன. உமையொருபாகனாக பொட்டலில் எழுந்தருளியிருக்கின்றன. அவற்றின் கள் நம்மை ஆழ்ந்த சொல்லின்மையை நோக்கி கொண்டுசெல்கிறது. நம்முள் உள்ள ஆண் பெண்ணைக்கண்டும் பெண் ஆணைக்கண்டும் திகைப்புறும்போது நம்முள் ஆழ்ந்து நம்மைக் ��ண்டடைகிறோம். அப்படி கண்டடைவதற்கு நம்முள் பெரிதாக ஒன்றுமில்லை என்று அறியும்போது மெய்ஞானம் கிடைக்கிறது.”\nகள்ளருந்திவிட்டு அவர்கள் நகர்காணக்கிளம்பினர். தென்னாட்டில் இளநாகன் பார்க்காத வெயில் இல்லை. ஆனால் விஜயபுரி வெண்ணிறநெருப்புக்குள் வைக்கப்பட்டதுபோலிருந்தது. ஓடும் ரதங்களின் சக்கரங்கள் உரசுவதிலேயே அது தீப்பற்றி சாம்பலாகிவிடுமென எண்ணினான். அதன்பின்னர்தான் அங்கிருந்த வீடுகளனைத்துமே கல்லடுக்கிக் கட்டப்பட்டவை என்பதைக் கண்டான். களிமண்நிறத்திலும் கருஞ்சாம்பல் நிறத்திலும் செம்புநிறத்திலும் இருந்த பாறைப்பலகைகளை நெருக்கமாக அடுக்கி சுவர்களை எழுப்பியிருந்தனர். சுவர்கள் அனைத்துமே ஏட்டுச்சுவடிக் கட்டுகளால் ஆனவை போலிருந்தன. கூரையாகக் கூட பாறைகளைப் பெயர்த்து எடுத்த கனத்த பலகைகளைப் போட்டிருந்தனர். கோட்டைகள் கடைகள் அனைத்துமே அடுக்குக்கற்களால் ஆனவை. இளநாகன் சிரித்துக்கொண்டு “ஏட்டுச்சுவடி அறைக்குள் புகுந்த ராமபாணப்புழு போலிருக்கிறேன் சூதரே” என்றான்.\nகீகடர் நகைத்து “ஆம், இந்த வேசரநாட்டு நகரங்களனைத்துமே எழுதப்படாத ஓலையடுக்குகள்தான்” என்றார். “ஆனால் இந்தக்கட்டடங்கள் உள்ளே வெயிலை விடுவதில்லை. குகைக்குள் இருப்பதுபோல அறைகள் குளிர்ந்திருக்கும்.” இளநாகன் “இப்போது நாம் மட்டுமே இந்த வெயிலில் நடந்துகொண்டிருக்கிறோம்” என்றான். “ஆம், மலைவேடர்களுக்கு வெயில் பழக்கமில்லை. நாம் கொதிக்கும் சொற்குவைகளைக் கள்ளூற்றி குளிர்விக்கக் கற்ற சூதர்கள்” என்றபடி அவர்கள் நடந்தனர். எதிரே வந்த படைவீரன் “நீங்கள் சூதர்கள் அல்லவா அரண்மனைக்குச் செல்லலாமே” என்றான். கீகடர் “மூடா, நான் யாரென்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை அரண்மனைக்குச் செல்லலாமே” என்றான். கீகடர் “மூடா, நான் யாரென்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை” என்றார். அவன் திகைத்து “தாங்கள்…” என்றார். அவன் திகைத்து “தாங்கள்…” என்றான். “‘தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கி நிற்கும்போது நான் வருவேன் என்று தெரியாதா உனக்கு” என்றான். “‘தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கி நிற்கும்போது நான் வருவேன் என்று தெரியாதா உனக்கு” என்றார் கீகடர் சினத்துடன். “தெரியவில்லை, நான் சாதாரண காவல்வீரன். என் நூற்றுவர்தலைவன் அந்த கல்மேடையில் இருக்கிறார்” என்றபி���் அவன் திரும்பிப்பார்க்காமல் விரைந்தான்.\nகட்டடங்களுக்குமேல் கூரைப்பரப்பில் மண்ணைக்கொட்டி புல் வளர்க்கப்பட்டிருப்பதை இளநாகன் அங்குதான் கண்டான். கட்டடங்களின் குடுமித்தலைபோலவே அவை தெரிந்தன. வழியில் ஒரு கட்டடத்தை கட்டிக்கொண்டிருந்தனர். எருதுவண்டியில் கொண்டுவரப்பட்ட இரண்டு பெரிய கற்பலகைகளை கயிறுகட்டி தூக்கி வைத்துக்கொண்டிருந்தனர். “மலைப்பாறையின் அடுக்குக்குள் மரத்தாலான உலர்ந்த ஆப்புகளை இறுக்கிவைத்தபின் நீரூற்றி ஊறவைப்பார்கள். ஊறி உப்பிய ஆப்புகள் பாறையை மென்மையாகப் பிரித்துவிடும். சிரித்துக்கொண்டே தாயையும் மைந்தனையும் பிரிக்கும் கற்றறிந்த மருமகள்களைப்போல” என்றார் அஸ்வர். அஜர் “நாம் உணவுண்ணும் நேரமாகிவிட்டதென எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் நம்மிடம் பணம் ஏதும் இல்லை'”என்றார் அஸ்வர். “சொல்லைவாங்கி சோறை அளிக்கும் எவராவது இருப்பார்களா என்று பார்ப்போம்” என்றார் கீகடர்.\nஅவர்கள் நகருக்குள்ளேயே சுற்றிவந்தனர். அந்நகரம் ஒரு பெரிய அடுக்குவிளக்குபோலிருப்பதாக இளநாகன் எண்ணினான். அது ஒரு குன்றை உள்ளே வைத்து வட்டமாக வளைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு தெருவும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் ஒன்றை விட ஒன்று உயரமாகவும் இருந்தன. சுற்றிச்சுற்றி ஏறிச்செல்லச்செல்ல கிருஷ்ணை கீழே தெரியத் தொடங்கியது. நகருக்குள் உள்ள மாளிகைகள் அனைத்துமே உட்பக்கம் இருட்டாக இருந்தன. “இங்கே சாளரங்கள் வைக்கும் வழக்கம் இல்லை. ஏழு மாதம் வெயிலடிக்கையில் கதவைத்திறந்தால் அனல் உள்ளே வரும். இரண்டுமாதம் மழைக்காலம். சாரல் உள்ளே வரும். ஒருமாதம் வசந்தகாலம், வீட்டிலிருக்கும் இளம்பெண்கள் வெளியே போய்விடுவார்கள்” என்றார் அஸ்வர்.\nகற்பலகைகளை அடுக்கி வைத்துக் கட்டப்பட்ட சிறிய வீடொன்றைக் கண்டதும் கீகடர் நின்றார். “அழகிய சிறு வீடு. தூய்மையாகவும் உள்ளது. உள்ளே இருக்கும் நரைசூடிய கூனிக்கிழவியின் முகத்தில் இனிய தாய்மையும் தெரிகிறது. அவள் மைந்தர்களைப்புகழ்ந்து நான்கு வரிகளைப்பாடினால் அடிவயிறுகுளிர அன்னமிடாமலிருக்கமாட்டாள்” என்றார். இளநாகன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “வாழ்க வாழ்க வாழ்க நலம் சூழ்க” என்று கூவியபடி சென்று கல்திண்ணையில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டார் கீகடர். பிற சூதர்களும் சென்று அமர்ந��துகொள்ள இளநாகன் திகைத்தபடி நின்றான். கிழவி வெளியே வந்து வணங்கி “சூதர்களை வணங்குகிறேன். என் இல்லம் பெருமைகொண்டது” என்றாள். “வாழ்க” என்றார் கீகடர். “இந்நேரம் தன் பிள்ளைகள் நினைவால் அகம் நிறைந்திருக்கும் ஒரு அன்னையின் கைகளால் உணவுண்ணவேண்டுமென எங்கள் குலதெய்வம் சொல்லன்னையின் சொல்வந்தது. ஆகவே வந்தோம்.”‘\nகிழவி கைகளை மீண்டும் கூப்பி “நான் எளியவள். தெருக்களைத் தூய்மைசெய்து வாழ்பவள். என் இல்லத்தில் தாங்கள் மனமுவந்து உண்ணும் உணவேதும் இல்லை சூதர்களே” என்றாள். “உங்கள் கலத்திலுள்ள எதுவும் அமுதே” என்றார் கீகடர். “பழைய சோறும் மோரும் மட்டுமே உள்ளது” என அவள் குரலைத் தாழ்த்தி சொன்னாள். “இந்த வெப்பத்துக்கு அதுவே இன்னமுது… எடுங்கள்” என்றார் கீகடர். கிழவி உள்ளே சென்றதும் இளநாகனை அமரும்படி கீகடர் கைகாட்டினார். அவன் அமர்ந்துகொண்டான் கல்திண்ணை குளிர்ச்சியாக இருந்தது. அந்தக் கட்டடங்களின் அமைப்பு அப்போது புரிந்தது. குன்றின் மேல் மோதும் காற்று அனைத்துவீடுகளின் பின்வாயில்கள் வழியாக நுழைந்து முகவாயில் வழியாக வெளியே சென்றுகொண்டிருந்தது. கட்டடங்களின் உட்பக்கம் சுனைநீர் போல இருண்ட குளிர் சூழ்ந்திருந்தது.\nபெரிய கலத்தைத் தூக்கியபடி கிழவி வந்தாள். அதைக்கொண்டுவந்து அவர்கள் நடுவே வைத்தாள்’. “சற்றுப்பொறுங்கள் சூதர்களே. நான் சென்று தையல் இலைகளையாவது வாங்கிவருகிறேன்” என்றாள். “கையில் அள்ளிக்கொடுங்கள் அன்னையே. தங்கள் கைச்சுவைக்காக அல்லவா வந்தோம்” என்றார் கீகடர். கிழவி புன்னகையுடன் இருங்கள் என உள்ளே சென்று சுண்டக்காய்ச்சிய குழம்பையும் ஊறுகாய் சம்புடத்தையும் கொண்டுவந்து வைத்தபின் அமர்ந்துகொண்டாள். பழையசோற்றுப்பானையை திறந்ததுமே இனிய புளிப்புவாசனை எழுந்தது. மோர்ச்சட்டியைத் திறந்ததும் அப்புளிப்புவாசனையின் இன்னொரு வகை எழுந்தது. கோடையில் புளித்த மோர் இருக்கும் சட்டியின் விளிம்பில் படிந்த வெண்ணை உருகி நெய்வாசனையும் சற்று கலந்திருந்தது.\nகிழவி சோற்றில் மோரைவிட்டு கையாலேயே கலக்கி கையால் அளவிட்டு உப்பள்ளிப் போட்டாள். பழையசோறு செவ்வரியோடிய வெண்மையுடன் மல்லிகைப்பூக்குவியல் என இருந்தது. அதை அள்ளி அழுத்தாமல் உருட்டி அதன்மேல் சுண்டிய குழம்பை விட்டு நீர் சொட்டச்சொட்ட அவள் கீகடரின் நீ���்டிய கைகளில் வைத்தாள். அவர் அதை வாயால் அள்ளி மார்மேல் சாறு வழிய உண்டு “சொற்சுவைக்கு நிகரானது சோற்றின்சுவை ஒன்றே” என்றார். சுருங்கிய கண்களை இடுக்கியபடி கிழவி நகைத்தாள். “கோடைக்குரிய சுவை புளிப்பு. பனிக்குரிய சுவை காரம். மழைக்குரியது இனிப்பு” என்றார் அஸ்வர். சுண்டியகுழம்பு கரிவாசனையுடன் கருமையாக இருந்தது.\nஇளநாகன் அந்த பழையசோற்றுணவுக்கு நிகரான ஒன்றை உண்டதேயில்லை என்று உணர்ந்தான். ஒவ்வொரு நிலப்பகுதியிலும் அங்குள்ள பருவநிலைக்கும் நீர்ச்சுவைக்கும் மண்சுவைக்கும் ஏற்ப பல்லாயிரமாண்டுகள் முயன்றுதேர்ந்து தகுந்த உணவுகளை கண்டுகொண்டிருக்கிறார்கள். அதையே அவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடம் உண்கிறார்கள். அதுவே மிகச்சிறந்த உணவு. செல்வந்தர்கள் ஏழைகளின் உணவை உண்ணலாகாது என்பதற்காக அயலான உணவை உண்பார்கள். அரசர்கள் ஆடம்பரத்துக்காக உண்பார்கள். அவன் நெஞ்சை அறிந்ததுபோல “நல்ல சூதன் விருந்துணவை வேட்க மாட்டான்” என்று கீகடர் சொன்னார். “விருந்துணவில் மண்ணும்நீரும் இல்லை. ஆணவமும் அறிவின்மையுமே உள்ளது.” அஸ்வர் பழையசோற்றை மென்றபடி “மேலும் அன்றாடம் உணவுண்ணும் சூதன் ஆறுகாதம்கூட நடக்கமுடியாதே” என்றார்.\nஅவர்கள் உண்ட விதம் கிழவியை மகிழ்வித்தது. “நான் நேற்றுவரை கருவாடு வைத்திருந்தேன். இன்றுகாலைதான் பக்கத்துவீட்டுக்காரி கேட்டாள் என்று அதைக்கொடுத்தேன்” என்றாள். “நல்லது, அதை நான் உண்டேன் என்றிருக்கட்டும்” என்றார் கீகடர். “மீண்டும் வாருங்கள் சூதர்களே, கருவாடும் குளிர்ந்த அன்னமும் அளிக்கிறேன்” என்றாள் கிழவி. “மீண்டும் வருதல் சூதர்களின் இயல்பல்ல அன்னையே. என் மைந்தன் ஒருநாள் இங்கு வரட்டும். உங்கள் மைந்தர்களில் எவரோ அவனுக்கு அன்னமிடட்டும். அதை கலைமகள் காலடியில் அமர்ந்து நான் சுவைக்கிறேன். ஆம் அவ்வாறே ஆகுக” என்றார் கீகடர்.\n“கைகழுவ நீர்கொண்டுவருகிறேன் சூதரே” என்று கிழவி எழுந்தாள். “கைகளை கழுவுவதா என் நாவிலிருக்கும் சொல்மணம்போல கையில் திகழட்டும் அன்னத்தின் மணம்” என்றபின் கீகடர் அப்படியே திண்ணையில் படுத்துவிட்டார். “இத்தகைய உணவுக்குப்பின் ஒருகணம் விழித்திருப்பதையும் நித்திரையன்னை விரும்பமாட்டாள். தேவியின் தீச்சொல்லுக்கு இரையாகக்கூடாதல்லவா என் நாவிலிருக்கும் சொல்மணம்போல கையில் திகழட்டும் அன்னத்தின் மணம்” என்றபின் கீகடர் அப்படியே திண்ணையில் படுத்துவிட்டார். “இத்தகைய உணவுக்குப்பின் ஒருகணம் விழித்திருப்பதையும் நித்திரையன்னை விரும்பமாட்டாள். தேவியின் தீச்சொல்லுக்கு இரையாகக்கூடாதல்லவா” அப்படியே அவர் குரட்டைவிடத்தொடங்க அதைப்பார்த்துக் கொண்டிருந்தபோது இளநாகனின் கண்களும் சொக்கிவந்தன. சற்று நேரத்தில் அவனும் படுத்துத் தூங்கிவிட்டான்.\nமாலையில் விழித்தெழுந்து குருதிபடிந்த கண்களுடன் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் நால்வரும் அமர்ந்திருந்தனர். அஸ்வர் மீண்டும் தூங்கிவிட்டார். கீகடர் அடைத்தகுரலில் “இந்த யாழ் வழியாக என்னென்ன பண்கள் ஓடிச்சென்றன தெரியுமா பகல்தூக்கத்தின் கனவுகளுக்கு இணையில்லை” என்றார். கிழவி வெளியே வந்து வணங்கி “சற்று மோர் அருந்திவிட்டுச்செல்லுங்கள் சூதர்களே” என்றாள். அஸ்வர் தூக்கத்துக்குள் “படைபலம் இருப்பவன் வஞ்சம் கொள்ளலாகாது” என்று ஏதோ சொன்னார்.\nகிளம்பும்போது தன் யாழைத்தொட்டு கிழவியை வாழ்த்தினார் கீகடர். “அன்னையே தங்கள் பெயரென்ன” என்றார். கிழவி சுருங்கிய கண்களுடன் “சென்னம்மை” என்றாள். “மைந்தரும் குலமும் பெருகி நலம்பெறட்டும். விண்ணவர் வந்து வாழ்த்தி ரதமொருக்கட்டும். முழுமைநிலையில் நிறைந்திருக்கும் நிலை வரட்டும்” என கீகடர் வாழ்த்தியபோது கிழவி கண்ணீர் மல்கி முகத்தை மறைத்துக்கொண்டாள்.\nஅந்தி எழுந்துவிட்டிருந்த நகர் வழியாக நடந்தார்கள். நகரத்தெருக்களெல்லாம் மக்களால் நிறைந்திருந்தன. வண்ணத்தலைப்பாகை அணிந்த வணிகர்களும் பலவகையான பறவைச்சிறகுகளைச் சூடிய வேடர்களும் தெருக்களை பூக்கச்செய்தனர். “எங்கும் அந்தி இனியது” என்றார் கீகடர். அப்பால் குன்றுகளின் உச்சிகளில் காவல்மாடப் பந்தங்கள் எழுந்து விண்மீன்கள் எனத் தெரிந்தன. அரண்மனைக்குச் செல்லும் பாதை கனத்தகற்கள் பரப்பப்பட்டு படிகளாக ஏறிச் சென்றது. மேலே கற்பாளங்களால் ஆன கட்டடங்களின் தொகையாக அரண்மனை எழுந்து நிற்க சுற்றி சுவடிக்கட்டுபோன்ற சிறுகோட்டை. கோட்டைமுகப்பில் பந்தத்தை வீரர்கள் பற்றவைத்துக்கொண்டிருந்தனர்.\nகோட்டைக்கு அப்பால் முரசொலி எழுந்தது. பந்தம் எரிய பற்றவைத்த படைவீரர்கள் ஓடிச்சென்று தங்கள் முரசுகளையும் கொம்புகளையும் எடுத்துக்கொண்டு ஓசையெழுப��பத் தொடங்கினர். உள்ளிருந்து மாந்தளிர்நிறக் குதிரைகள் கற்களில் குளம்புகள் ஒலிக்க பாய்ந்து வந்தன. கொம்புகளை ஊதியபடி மேலும் சில குதிரை வீரர்கள் வந்தனர். “அரசர் வருகை என எண்ணுகிறேன்” என்றார் கீகடர். “ஆம், கீழே ஆற்றின்கரையிலிருக்கும் நல்லம்மையின் ஆலயத்துக்கு ஒவ்வொரு அந்தியிலும் மன்னர் வந்து வணங்குவதுண்டு என்று சொல்லிக் கேட்டேன்” என்றார் அஸ்வர்.\nமேலும் குதிரைவீரர்கள் மின்னும் வேல்களுடன் வந்தனர். தொடர்ந்து உருவியவாட்களுடன் செந்நிறத் தலைப்பாகை அணிந்த படைவீரர்கள் வந்தனர். பட்டுப்பாவட்டாக்களை ஏந்திய அணிச்சேவகர்கள் தொடர்ந்தனர். மங்கலவாத்திய வரிசை இசையெழுப்பிச் செல்ல உடலெங்கும் பொன்னகைகளும் மணிநகைகளும் மின்ன அணிப்பரத்தையரின் நிரை சென்றது. அதற்குப்பின்னால் யானைமேல் அம்பாரியில் அமர்ந்தவனாக குந்தலகுலத்து அரசன் ஆந்திரேசன் கிருஷ்ணய்ய வீரகுந்தலன் வானில் தவழ்வது போல அசைந்து வந்தான். அந்தியில் மஞ்சள் ஒளியில் அவனுடைய மணிமுடியின் கற்கள் ஒவ்வொரு அசைவிலும் சுடர்விட்டன, அவன் மார்பின் மணியாரங்களும் பொற்கச்சையும் புயவளைகளும் கங்கணங்களும் எல்லாம் மின்னும் கற்கள் கொண்டிருக்க அவன் ஒரு பெரிய பொன்வண்டுபோல தெரிந்தான்.\nயானையின் உடலில் அணிவிக்கப்பட்டிருந்த செம்பட்டின் பொன்னூல் பின்னல்களும் அதன் பொன்முகபடாமும் மின்ன அது தீப்பற்றிய குன்றுபோலத் தெரிந்தது. பொற்பூணிட்ட நீள் வெண்தந்தங்களைப்பற்றியபடி மஞ்சள்பட்டுத் தலைப்பாகை அணிந்த பாகர்கள் நடந்துவர இருபக்கமும் வாளேந்திய வேளக்காரப்படையினர் சூழ்ந்து வந்தனர். யானைக்குப்பின்னால் அரசனின் அகம்படிப்படை வந்தது. அரசனைக்கண்டதும் வீடுகளின் உப்பரிகைகளில் எல்லாம் மக்கள் எழுந்து மலர்தூவி வாழ்த்தொலி எழுப்பினர். விளக்குகள் ஏற்றப்பட்ட முற்றங்களில் நின்றவர்கள் தலைகுனிந்து வணங்கினர்.\n“விஜயபுரியின் அரசனை ஆந்திரமண்ணின் அதிபன் என்கின்றன நூல்கள்” என்றார் கீகடர். “தெற்கே கோதாவரி முதல் வடக்கே நர்மதை வரை அவனுடைய ஆட்சியில்தான் உள்ளது.” இளநாகன் அரசன் அவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்வதைக் கண்டான். “நம்மையா” என்றார் அஸ்வர். “ஆம், நம்மைத்தான்” என்றார் அஜர். அதற்குள் ஒரு சிற்றமைச்சரும் நாலைந்து வீரர்களும் அவர்களை நோக்கி ஓடிவந்தனர். சிற்��மைச்சர் கனத்த உடலுக்குள் சிக்கிய மூச்சு வெடித்து வெடித்து வெளியேற வியர்வை வழிய “வடபுலத்துச் சூதர்களை விஜயபுரியின் அரசர் ஆந்திரேசர் கிருஷ்ணய்ய வீரகுந்தலர் சார்பில் வணங்குகிறேன். இன்று அரசரின் பிறந்தநட்சத்திரம். விழிதுயின்று எழுந்து அன்னையின் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் தங்களைக் கண்டிருக்கிறார். நல்தருணம் என அதை எண்ணுகிறார்… தாங்கள் வந்து அரசரை வாழ்த்தி பரிசில் பெற்றுச் செல்லவேண்டும்” என்றார்.\nகீகடர் “அது சூதர் தொழில் அல்லவா” என்றார். யாழுடனும் முழவுடனும் அவர்கள் அமைச்சரைத் தொடர்ந்து சென்றார்கள். பட்டத்துயானை நின்றிருந்தது. அதன்மேல் சாய்க்கப்பட்ட ஏணி வழியாக வீரகுந்தலன் இறங்கி வந்து மண்ணில் விரிக்கப்பட்டிருந்த செம்பட்டு நடைபாவாடை மேல் நின்றிருந்தான். அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்து வணங்கி “வருக வருக சூதர்களே. இன்று என் நாட்டில் கலைமகள் வந்துள்ளாள் என்று உணர்கிறேன். தங்கள் சொல்லில் அவள் வந்து அமர்ந்து என் மேல் கருணை கூரவேண்டும்” என்றான். கீகடர் “திருமாலைக்கண்டதுபோல செல்வமும் அழகும் வீரமும் ஓருருக்கொண்டு தாங்கள் வருவதைக் காணும் பேறு எங்களுக்கும் வாய்த்தது” என்றார்.\n” என்றான் வீரகுந்தலன். “அதன்பின் என் பரிசில்கொண்டு என் கருவூலத்தையும் நிறைவடையச்செய்யுங்கள்.” “ஆணை அரசே” என்றபடி கீகடர் யாழுக்காக கைநீட்டினார். அதைவாங்கி ஆணியையும் புரியையும் இறுக்கி நரம்புகளில் விரலோட்டியதும் அவருக்கு கனத்த ஏப்பம் ஒன்று வந்தது. அவர் அடக்குவதற்குள் ஏப்பம் ஓசையுடன் வெளியேற வீரர்களும் அமைச்சரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அதை உணராத கீகடர் யாழில் சுதியெழுந்ததும் தன்னையறியாமல் உரத்தகுரலில் பாடத் தொடங்கினார்.\nதிருமலைக் காடுகளில் ஊறிய குளிர்நீர்\nஅதில் நிறைந்துள்ள வெண்ணிற பழைய சோற்றை\nவிண்ணளந்தோன் கண்டால் தன் அரவுப்படுக்கையுடன்\nஇடம் மாறி வந்து படுத்துக்கொள்வான்\nஅவன் பாற்கடல் துளியைப்போன்ற இனியமோரை\nஅதிலிட்டுக் கடைந்த முதிய கரங்கள்\nபின்னர் வந்தது கருணையின் காமதேனு\nஅவன் அணிந்திருக்கும் மணிமுடியும் வாழ்க\nசிலகணங்கள் திகைத்த விழிகளுடன் வீரகுந்தலன் நோக்கி நின்றான். தான் பாடியதென்ன என்பதுபோல கீகடரும் திகைத்து நோக்கினார். தன் இரு கைகளையும் எடுத்துக்கூப்பியபட��� மணிமுடிசூடிய தலையை வணங்கி வீரகுந்தலன் கண்ணீருடன் சொன்னான் “விஜயபுரியை ஆளும் பேரன்னை நல்லம்மையை கண்டுவிட்டீர்கள் சூதர்களே. பேரருள் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் பாதங்களில் என் மணிமுடியை வைக்கிறேன். அருள்செய்க\nவண்ணக்கடல் - 19 வண்ணக்கடல் - 21", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/stay-home-.html", "date_download": "2020-08-15T00:09:39Z", "digest": "sha1:U6GPRKD2C462MCUVSWMFNV2QBLFCRMKV", "length": 9224, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவர்: ஆய்வு", "raw_content": "\nதமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nதமிழகத்தில் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவர்: ஆய்வு\nஇன்னும் 20 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் 1 லட்சம் பேர் வரை மருத்துவமனைகளில் இருக்கக்கூடும் என…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவர்: ஆய்வு\nஇன்னும் 20 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் 1 லட்சம் பேர் வரை மரு���்துவமனைகளில் இருக்கக்கூடும் என ஒரு பகுப்பாய்வு சுட்டிக்காட்டி உள்ளது.\nகொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவை மீறினால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியது வரும். மே மாதத்தில் நோய் அதிகரிக்கும் போது 60,000 பேர் வரை தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இருக்கக்கூடும். மோசமான நிலையில், எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடக்கூடும்.என்று கணிக்கப்பட்டு உள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nஜான்ஸ் ஹாப்கின்ஸுடன் இணைந்து நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையம் (சி.டி.டி.இ.பி) தயாரித்த மாதிரியின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தோராயமானவை. கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம்\nதெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் ஊரடங்கு காட்சிகளையும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nஇந்தியா முழுவதும் 13 கோடி முதல் 25 கோடி கொரோனா நோய்த்தொற்றுகளுடன் முடிவடையும் கொரோனா அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நிலையில் மருத்துவமனைக்கு. மேலும் 12 லட்சத்து முதல் 25 லட்சம் பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று பகுப்பாய்வு காட்டுகிறது என தெரிவித்தனர்.\nஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும், அப்போது அதிக மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என ஆய்வு கூறுகிறது.\nமூத்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி\nஆகஸ்ட் 17 முதல் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ்\nமருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு - இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nதடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2013/03/", "date_download": "2020-08-14T22:59:31Z", "digest": "sha1:HUVNIVWOELS3VIMPSPQ6CXNSQGD6IKQB", "length": 85947, "nlines": 412, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: March 2013", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nபெரம்பலூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அந்த புளியமரத்தடியின் கீழ் வந்த�� நின்றாள் ராஜேஸ்வரி. கைபிடித்து நடந்து வரவேண்டிய ஏழுவயது மகளை ஒருகிலோமீட்டருக்குமேல் தூக்கிவந்ததில் நிழலில் நின்றதும் மூச்சுவாங்கியது. அப்போதும் இடுப்பிலிருந்து தோளில் போட்டுக்கொண்டாளே தவிர மகளை கீழே இறக்கவில்லை. முதல்நாள் மதியத்திலிருந்து நடு இரவு வரை ஊரில் பெரியமனிதர்கள் சிலரிடம் நியாயம் கேட்டுப்போராடியதிலும் , பிறகுஅருகிலிருந்த அஞ்சுபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் புகார் கொடுத்தும் பயனில்லாமல்போனதிலும் மனது வெறுத்துப்போயிருந்தது.\nஏழைச்சொல் என்றைக்கு அம்பலமேறி இருக்கிறது பணம் என்கிற மூன்றெழுத்துதான் எத்தனை பேர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது பணம் என்கிற மூன்றெழுத்துதான் எத்தனை பேர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது பயம் என்கிற மூன்றெழுத்தும் அப்பாவிகளின் வாயைக்கட்டிப்போட்டு இருக்கிறது. தலை நகரிலேயே இன்று அநீதி நடக்கிறது என்கிறபோது குக்கிராமத்தில் அது தலைவிரித்து ஆடாதா என்ன\nஅந்த நிலையிலும் ராஜேஸ்வரிக்கு விரக்தியில் சிரிப்பு வந்தது. ஆனாலும் நடந்தகொடுமைக்கு உடன் தீர்வு கிடைக்காமல்போனதில் நடுச்சாலையில் ஏதாவது நாலுசக்கரவாகனத்தின் கீழ் விழுந்து செத்துப்போய்விடலாமா என்றும் தோன்றிவிட்டது.\n‘துயரங்களுக்கும் அவமானங்களுக்கும் சாவுதான் தீர்வென்றால் உலகின் ஜனத்தொகை பாதியாகத்தான் இருக்கும். பைத்தியக்காரி பத்து கிளாஸ் படிச்சிருக்கே பாரதியை கரைச்சிக் குடிச்சிருக்கே, அப்படியுமா சிந்திக்க மறந்துபோகும் பத்து கிளாஸ் படிச்சிருக்கே பாரதியை கரைச்சிக் குடிச்சிருக்கே, அப்படியுமா சிந்திக்க மறந்துபோகும் நடந்த அக்கிரமத்தை நாடறியச்செய்யவேணாமா அதுக்குத்தானே காலை எழுந்ததும் மகளோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறே நடந்த அக்கிரமத்தை நாடறியச்செய்யவேணாமா அதுக்குத்தானே காலை எழுந்ததும் மகளோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறே போராடு ராஜேஸ்வரி போராடு. ’என்று மனம் அரற்றியது.\n’பாஆஆம்’ என்று ஹார்ன் அடித்துக்கொண்டு ஒரு பஸ் பெரம்பலூரிலுந்து வந்துகொண்டிருந்தது கூட்டம் காரணமாய் நிற்காமலேயே போனது.\n’ என்று ஓலமிட்டபடி மூச்சிறைககொட்டி வந்தாள் ஒரு நடுததரவயதுப்பெண்மணி.\nராஜேஸ்வரியைப்பார்த்து,” வடியலூர் கிராமமிருந்து ஓடிஓடி வாரேன்..ஊருக்குள்ள வழக்கமா வர்ர மினி பஸ்ஸும் இன்னிக்கு வரல ரண்டுமைலு நடந்துவந்தேன்மா படுபாவி பஸ்ஸை நிப்பாட்டாமயே எடுத்துப்போறான்.. சாவு வீட்டுக்கு பாடாலூர்க்குப் போயாவணும் நான் ...ஆமா நீ எங்கிட்டுப்போவணும் \n’திருச்சிக்கு” குரலில் சுரத்தின்றி சொன்னாள் ராஜேஸ்வரி. மனம் என்கிற கண்ணுக்குத்தெரியாத ஒன்றுசிதைந்துபோ ய்விட்டால் உடலே இற்றுத்தான் போய்விடுகிறது\n”எல்லா பஸ்ஸும் பாடாலூர் வளிதானே திருச்சிபோகும் ஆமா நீ வடியலூர்க்காரி மாதிரி இல்லையே கெழக்கால வேற ஊருந்துவரியா ஆமா நீ வடியலூர்க்காரி மாதிரி இல்லையே கெழக்கால வேற ஊருந்துவரியா” அவளும் விடாமல் கேள்விகேட்டாள்.\n அந்த மாஜி எம் எல் ஏ குமரவேலு குட்டிச்சுவர் ஆக்கின கிராமம் தானேஅது நாசமாப்போறவன் பெரம்பலூர்ல அப்பாவிஜனங்க பலபேரோட நெலத்தை அபகரிச்சவன் ..’ என்று வெறுப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்தாள்.\n’கிராமத்தை மட்டுமா குட்டிச்சுவர் செய்தான் அப்பாவிஜனங்க நெலத்தைமட்டுமா சூறையாடினான் என் என்... ’மனசு கதறுவதை ராஜேஸ்வரி உணர்ந்தாள்.\nஅந்தப்பெண்மணி காலியாய் வந்த ஆட்டோவினைக் கைதட்டினாள். அதில் ஏறும்போது,”சாவு வீடும்மா நேரத்துக்கூப்போகலேனா உறவு சனம் தப்பா நெனக்கும் பணம் போனாலும் போவட்டும்னு நான் கெளம்பறேன் ..” என்று சொல்லியபடி ஏறிப்போனாள்.\nராஜேஸ்வரி கண்பனிக்க மகளை தோளோடு இறுக அணைத்துக்கொண்டாள். சுருட்டிப்போட்ட துணிபோல அவள் தோளில் கிடந்தாள் சுமதி. “ராஜ்ஜீஈஈ...” என்று தூரத்தில் கூவலாய் குரல் கேட்கவும் திரும்பினாள். மீனாட்சி , அவளின் ஆத்ம சிநேகிதி. ஓட்டமாய் ஓடிவந்தவள்,” ராஜி..காலைல தாண்டி கள்ளக்குறிச்சிக்குப் போனவ திரும்பி ஊருக்கு வந்தேன் வந்ததும் வீட்டுக்காரர் விவரம் சொன்னாரு பதறிப்போய் உன்னை வீட்ல தேடினேன் பூட்டிக்கிடந்திச்சி நீ பஸ் ஏறத்தான் போயிருக்கணம்னு இங்க ஓடியாந்தேன் என்னடி இது அக்கிரமம் இதை ஊர்ல ஒருத்தரும் தட்டிகேக்கலயாமே என்புருஷனும் பயந்தாராம் ’ஏதும் வாயதுறந்தா ஊர் பள்ளிக்கூடத்துல பாக்குற உன் வாத்தியார் வேலைக்கு உலை வச்சிடுவோம்’னு அந்த படுபாவி அதட்டினானாம். ராஜீ இதை ஊர்ல ஒருத்தரும் தட்டிகேக்கலயாமே என்புருஷனும் பயந்தாராம் ’ஏதும் வாயதுறந்தா ஊர் பள்ளிக்கூடத்துல பாக்குற உன் வாத்தியார் வேலைக்கு உலை வச்சிடுவோம்’னு அந்�� படுபாவி அதட்டினானாம். ராஜீ குழந்தையோட தனியா எங்கடி பொறப்பட்டுப்போற குழந்தையோட தனியா எங்கடி பொறப்பட்டுப்போற கைல காசு இருக்குதா நான் ஒரு நானூறு ரூபா கொண்டுவந்துருக்கேன் வச்சிக்கடி..திருச்சில நீ தினம் சமையல் வேலை செய்திட்டுவர்ர வக்கிலம்மா வீட்டுக்குத்தான் போகப்போறியா” என்று அக்கறையாயும் ஆற்றாமையாகவும் கேட்டாள்.\n வக்கீலம்மா நேத்து மதியமே சென்னைக்கு கிளம்பிட்டாங்க. மகளுக்கு பிரசவம்னு ஆறுமாசம் மகளோட அமெரிக்கால இருக்கப் போயிருக்காங்க அவங்க மட்டும் ஊர்ல இருந்தா நேத்து இந்த அக்கிரமம் நடந்ததும் போன் போட்டு சொல்லி நாமப்பட்டிக்கு வரவழைச்சி அந்த அரக்கனுங்களை அழிச்சிருப்பேன் எனக்கும் அதிர்ஷ்டத்துக்கும் தான் பொறந்ததிலெருந்தே சம்பந்தம் இல்லையே .. பொறந்ததும் பெத்தவங்க விபத்துல செத்துப்போனாங்க வளர்த்தவங்கவேண்டா வெறுப்பா ஒரு சமையக்காரனுக்கு என்னைக் கட்டிவச்சாங்க ..அவனும் வேலைய விட்டு இப்போ வீட்டோட குடி சீட்டுன்னு கெடந்தாலும் குழந்தைக்கு அப்பனா வீட்டுல துணையா இருக்கான்னுதான் அந்தாளுகிட்ட சுமதியை விட்டுட்டு தினம் வேலைக்குப் போயாந்தேன்.. நேத்து திடீர்னு நான் மதியம் வீடு வந்தப்ப வேலியே பயிரை மேய்கிறதுக்கு மாடுகளை அனுப்பி இருக்குதுன்னு தெரிஞ்சிட்டேன் ,,,அப்பதான் நான் அருவெறுப்பின் உச்சிக்கேப் போயிட்டேன்,, பாரதி சொல்வானே,’திக்கு குலுங்கிடவே எழுந்தாடுமாம் தீயவர் கூட்டமெல்லாம்,தக்குத்தக்கென்றே அவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள் கொட்டுவார்;’னு அதுபோல வஞ்சக ஆண்கள் சிலர் நி்றைஞ்சிருக்கிறஉலகம் விரிக்கிற சூதை அறிஞ்சிக்க முடியாம நிராதரவாக சிக்கிக் கொள்கிற பாஞ்சாலிகளா இன்னமும் என்னைமாதிரி பெண் இனங்கள் இருக்காங்க..’வையகம் காத்திடுவாய் கண்ணா’ன்னு கைதுக்கி கூவினால் கண்ணன் காப்பாத்த வரமாட்டான் ஏன்னா இது கலிகாலம்டி கலிகாலம்“\n“ஆமா ராஜி..நடந்திருக்கிறது மகா கொடுமை. இதுல உன் புருஷன் சம்பந்தப்பட்டிருக்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அந்த படுபாவி குமரவேலுக்கு பயந்து பழியை வேற உன் மேல போடறானாமே என்ன அநியாயம் இது\n“தர்மத்தின் வாயதனை சூது கவ்வும்னு தெரியாமயா சொன்னாங்க மீனாட்சி புருஷன் குடிகாரனா இருக்கலாம் நாலு காசு சம்பாதிக்கத் துப்பில்லாதவனா வீட்டுல கிடக்கலாம் ஆனா பெத்த குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைக்கிற கையாலாகாதவனா இருந்தா அவனோட வாழவாமுடியுமா அதான் நான் கிளம்பிட்டேன் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. சரி மீனாட்சி மணி எட்டிருக்குமா இப்ப புருஷன் குடிகாரனா இருக்கலாம் நாலு காசு சம்பாதிக்கத் துப்பில்லாதவனா வீட்டுல கிடக்கலாம் ஆனா பெத்த குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைக்கிற கையாலாகாதவனா இருந்தா அவனோட வாழவாமுடியுமா அதான் நான் கிளம்பிட்டேன் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. சரி மீனாட்சி மணி எட்டிருக்குமா இப்ப பஸ் வரமாதிரி இருக்குது.. நான் திருச்சில வக்கீலம்மா மூலமா பழக்கமான சில பெரியமனுசங்களைப் போய்ப்பாக்கப் போறேன், நடந்ததை சொல்லி அந்த அரக்கனுங்களுக்கு தண்டனை வாங்கித்தரப்போறேன்.. நீ கெளம்பிப்போடி மீனாட்சி.என்னால உனக்கு ஏதும் ஆபத்து வரப்போகுது பாவம்”\n“தனியா .. எப்.. எப்படி ராஜி.\n“பருவப்பொண்ணு இல்லையேடி முப்பத்திமூணு வயசாகுது... போராடணும்னு மனசுல ஒரு வெறி வந்திட்டது அதனால நீ கவலைப்படாம ஊருக்குப்போ..வக்கீலம்மா எனக்கு முன்கூட்டியே இப்படி நடக்கும்னு தெரிஞ்சோ என்னவோ ஆறுமாச சம்பளம் கொடுத்திட்டுப்போயிட்டாங்க..ஆட்டோவுல தனியாப்போக பயமா இருக்குதுடி யாரை நம்பறதுன் னு தெரியல அதான் பஸ்ஸுக்குக்காத்துருக்கேன்”\nராஜேஸ்வரி சொல்லும்போதே பெரம்பலூர்-திருச்சி என்ற போர்டு போட்ட பஸ் ஒன்று புளியமரத்தடியில் வந்து நின்றது.கூட்டம் பிதுங்கித் தெரிய ஃபுட்போர்டில் நிறைய இளைஞர்கள் கையில் புத்தகம் மற்றும் மொபைலுடன் நின்றுகொண்டிருந்தார்கள்,\nமகளுடன் பஸ்ஸில் ராஜேஸ்வரி ஏறி உள்ளே சென்று நின்றுகொண்டாள்.\nமீனாட்சி கண்ணைத் துடைத்துக்கொண்டு கை அசைத்தாள்.\nபஸ்ஸிற்குள்ளும் பெரும்பாலும் கல்லூரிமாணவர்களும் மாணவிகளுமாக நிற்பதை ராஜேஸ்வரி பார்த்தாள். வழக்கமாய் அவள் திருச்சிக்கு சமையல்வேலை செய்யும் வீட்டிற்கு ஒன்பதுமணி பஸ்ஸில்தான் போவது வழக்கம் அதில் இவ்வளவு கூட்டம் இருக்காது.இன்று எட்டுமணி பஸ்ஸில் இத்தனைக்கூட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் கல்லூரிமாணவர்களின் உல்லாசக் கூக்குரல்கள் அதை ரசித்து ஊக்கப்படுத்திய ட்ரைவரின் உற்சாகம் எல்லாமே அவளுக்குப் புதுமையாக இருந்தது.\n”ரேய்ட்:” என்று கண்டக்டர் கூவியதும் ட்ரைவர் பஸ்ஸை ஸ்டார்ட் செய்தபோது, ஒரு இளைஞன்,”ட்ரைவர் மச்சான் பாட்டு போடலியே இன்னிக்கு செவ்வாக்கிழமை அல்வா நடிகை அமீதா நடிச்சபடத்துப்பாடலா போடணும்னு சொல்லி இருக்கேனே\n“டேப்பு ரிப்பேர் மாப்பு/ நாளை சரியாகிடும்” அசடுவழிய ட்ரைவர் சொல்ல”அப்போ நாங்களே பாடிடறோம் மச்சான்” என்று வாயால் விசில் அடித்தான்.\nநின்றுகொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் நடுத்தர வயது மதிக்கலாம் போலிருந்த கண்டக்டர்”எங்கம்மா போவணும்”என்றதும் “திருச்சி ரண்டு டிக்கட்” என்றாள் கையிலிருந்த பர்சிலிருந்து ஐம்பதுரூபாய் நோட்டினை எடுத்தபடி.\n” ஏஏஏழுவயசுப்புள்ளையை இடுப்புல தூக்கிவச்சிட்டு நிக்கணுமா ” கிண்டலாய் கண்டக்டர் கேட்டார்.\n”உடம்பு சரி இல்லைங்க அதான்” அழுகையை அடக்கியபடி பதில் சொன்னாள்.\n”சரி சரி அப்படி செண்ட்டர் கம்பியைப் பிடிச்சிட்டு நில்லும்மா , விழுந்துகிழுந்துவைக்கப்போறே\nபஸ் பாட்டும் கூத்துமாய் அமர்க்களப்பட்டது. ஒரு பெரியவர் முகம் சுளித்தபடி,””ஏன்ப்பா பிள்ளைகளா படிக்கிற வயசுல இவ்வளவு உல்லாசம் பொது இடத்துல தேவையாப்பா” என்று சிடு சிடுக்காமல் ஆதங்கமுடன் தான் கேட்டார் .\nஅதற்கே ஒரு இளைஞன் சுர்ரென கோபம் தலைக்கேற அவர் அருகே வந்து ’”யோவ் பெருசு இந்தவயசுல உல்லாசமா இல்லாம உன்னை மாதிரி போற வயசுல இருந்தா அது தேவலியா பொத்திக்கிட்டு சும்மா கெட ஆம்மா” என்று அதட்டினான்.\nபெரியவர் வெறுப்புடன் பாரவையை சுற்றிலும் சுழற்றியவர் இடுப்பில் மகளுடன் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரியிடம்,\n” அம்மாடீ நீ இங்கிட்டு வந்து உக்காந்துக்கம்மா... நான் பாடாலூர்ல இறங்கிடுவேன் அதுவரை நான் நின்னுக்கிட்டுவரேன்” என்று சொல்லியபடி இருக்கையைவிட்டு எழுந்தார்.\n“பரவால்லீங்க பெரியவரே” என்று ராஜேஸ்வரி தயங்கினாள்.\nஅதற்குள் அவர் எழுந்துவிடவும் ராஜேஸ்வரி கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்தபடி அங்கே போய் அமர்ந்தாள்.ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கவும் காற்று பலமாய் வீசியதால் மடியில் போட்டுக்கொண்ட மகளின் உடம்பில் சேலை முந்தானையை பரப்பி போர்த்திவிட்டாள்.\n“ம்மா மாம் மா” மகளின் அனத்தல் கேட்டு அவள் காதோரம் குனிந்து,”வலிக்குதா சுமதிக்கன்ணு\n“ஆமாம்மா ரொம்ப வலிக்குது. “\n“பொறுத்துக்கடா தங்கம் திருச்சில ஆஸ்பித்ரிக்குப்போயி காட்டறேன் அம்மா காலைல மருந்துபோட்டேன் இல்ல அதுலயே குணம��யிடும் கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜாத்தி”\nபஸ்ஸில் இளைஞர்களின் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.மாணவிகளை நோக்கி அவர்கள் வீசிய ஆபாச வார்த்தைகள் உடம்பை கூசவைத்தன அந்தப்பெண்கள் ஒன்றும் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் ரசிப்பதுபோல வெட்கப் புன்னகையை பதிலுக்கு வீசினர்.\nபாடாலூர் வரவும் பஸ் நின்றது அந்தப்பெரியவர் இறங்கிக்கொண்டார்.\nவேறு சில பயணிகளும் இறங்கிக்கொள்ள குப்பென ஏழெட்டு இளைஞர்கள் பட்டாளமாய் ஏறினர்.\n.”வாங்கதலைவரே” என்று ட்ரைவர் வாயெல்லாம் பல்லாய் ஒருவரைப்பார்த்து வரவேற்க மற்றவர்கள் வாயில் விரல் வைத்து சீழ்க்கை அடித்து தங்கள் மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.\nதலைவா என்று அழைக்கப்பட்ட இளைஞனுக்கு இருபது வயதிருக்கலாம். தலைமயிரை உச்சிவரை சிலுப்பினதுபோல வாரிக்கொண்டிருந்தான்.வாயில் சூயிங்கம்போல ஏதோ வஸ்துவை மென்றுகொண்டிருந்தான். முட்டிக்கால் அருகே வேண்டுமென்றே கிழித்துவிடப்பட்டிருந்த ஜீன்ஸிலும் கட்டம்போட்ட அரைக்கை சட்டையிலும் மற்ற இளைஞர்களிடமிருந்து தனித்தே வித்தியாசமாய் தெரிந்தான்.\n” என்று ஸ்டைலாக கேட்டபடி பஸ்ஸிற்குள் பார்வையை சுழற்றியவன் ராஜேஸ்வரியையும் அவளுக்குப்பின்னே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப்பெண்மணியையும் பார்த்துவிட்டு,” என்னப்பா இது வழக்கமா இளவட்டம் ஏறும் பஸ்ஸுல ஒரு முதியவட்டமும். முப்பதுக்குப்பக்கம்போலிருக்கிற நாட்டுக்கட்டையும் ஏறி இருக்குது\n லெட்ஸ் சிங் அ சாங் நௌ” என்றான் தலைவன்.\n“என்னடா கேள்வி இது இன்னமும். உலகத்தையே கலக்கிட்டு இருக்கிற ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டீதான் அதுக்குப்பிறவு என்ன பாட்டும் சொல்லிக்கறமாதிரி இல்லயே கங்ணம் ஸ்டைலு பாட்டுஒகே ஆனா பலபேருக்கு அதுக்கு டான்ஸ் ஸ்டெப்பு போடத்தெரியல அதான் கொலைவெறி்யே பாடிடலாம்”\n ” என்று ட்ரைவர் பெரியகுரலில் சொல்ல இளைஞர்கள் அனைவரும் அந்தப்பாடலை பாட ஆரம்பித்தனர் வெட்கப்பட்டும் தயங்கியும் அம்ர்ந்திருந்த இளம் பெண்களிடம்” ஹலோ கேர்ல்ஸ் பாட்டே உங்களுக்காகத்தான் இதை நீங்களும் சேர்ந்து பாடலேன்னா எப்புடீ என்று கேட்க அவர்களும் வேறுவழியின்றி பாட ஆரம்பித்தனர்.\nகூச்சல் காதைப்பிளக்கவும் உற்சாக நயாகாரா பெருக்கெடுக்க தலைவன் என்று அழைக்கப்படட் இளைஞன் .”சும்மா பாடினாபோதுமா ஆடவும் செய்யணும்”என்று அனைவரையும் உசுப்பினான். மாணவிகளையும் ஆடச்சொல்லி வம்பு செய்ய ஆபாச அங்க அசைவுகளுடன் பஸ்ஸின் குலுக்களுக்கு ஏற்றபடி நடனம் ஆரம்பமானது.\nராஜேஸ்வரிக்குப் பின்னால் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப்பெண்மணி,” காலம் கலிகாலமாகிப்போச்சி... பெத்தவங்க இவங்கள கஷ்டப்பட்டு காலேஜுக்கு படிக்க அனுப்பினா இவங்க இப்படி பாட்டு கூத்துன்னு கொண்டாடிட்டு இருக்காங்க. ஏதும் தட்டிக்கேட்டா’ வாயமூடு பெருசு’ ம்பாங்க இதுக்குத்தான் நான் இந்த காலேஜ் பசங்கபோகிற பஸ்ஸுல ஏற்றதே இல்ல என்னவோ இன்னிக்கு பெரம்பலூர்ல பஸ் கிளம்பறப்போ காலியா கெடந்திச்சீன்னு ஏறிட்டேன் பாடாலூர்ல ஏறின பையன் அரசியல் செல்வாக்கு உள்ள மனுஷனோட பையன் அதான் இந்த துள்ளல் துள்ளுறான்...’ என்று பின்பக்கமிருந்து முன்புற இருக்கையில்அமர்ந்திருந்த ராஜேஸ்வரியின் காதில் கிசுகிசுத்தாள்.. அதை எப்படியோ மோப்பம்பிடித்துக் கேட்டுவிட்ட ஒரு இளைஞன் “ ஏய் கிளவி என்னா வாய் நீளுது எங்க தலைவனைப்பத்தி புகாரா பேசுற ஆங்\n ஏய் ட்ரைவர் வண்டிய நிப்பாட்டு”\nதலைவன் என்று அழைக்கப்பட்ட இளைஞன் கட்டளையிட பஸ் சாலை ஓரமாக ப்ரேக் போட்டு நின்றது.\nதலைவன் அந்தப்பெண்மணியை நோக்கி விழி சிவக்க வரும்போது ராஜேஸ்வரி பொறுமை இழந்த குரலில்,” தம்பி, நிதானமாப் பேசுங்க” என்றாள்.\nஅவ்வளவுதான் அவன் கோபமெல்லாம் ராஜேஸ்வரியின் மீது திரும்பிவிட,” அப்படீங்களா மொதல்ல எந்திருங்க \n“எ எதுக்கு நான் எந்திரிக்கணும்\nராஜேஸ்வரியும் சற்று கடுப்பாகவே கேட்டாள்.\n“அடச்சீ தலைவர் நிக்குறாரு நீ குந்திக்கிட்டே பேசுவியா மரியாதை தெரியுமில்ல அதுக்குதான்...” என்று சீறினான் இன்னொரு இளைஞன்.\nராஜேஸ்வரிக்கு ஏற்கனவே முதல்நாளின் மன உளைச்சலும் உடல் அசதியும் சேர்ந்து அவளை நிற்கவும் திராணியற்றுப்போக செய்திருந்தது. அதனால்,” என்னால நிக்கமுடியாது” என்றாள் உறுதியான குரலில்.\n. ”எ என் என்னது முடியாதா” என்று கேட்டவன் “நீ எந்திருச்சி நிக்கிறவரைக்கும் பஸ் கெளம்பாது” என்றான் எகத்தாளமாக .\nஅவன் நண்பர்கள் ஆமோதிப்பது போல கைதட்டி பெரிதாக சிரித்தனர் “அப்படிப்போடு அருவாள தலைவா” என்று கெக்கலித்தனர்.\n‘‘தம்பி. வேணாம் ..என் நிலமை தெரியாம் பேசாதீங்க.. நான் அவசரமா திருச்சிக்குப்போகணும்”\n”நாங்ககூடத்தான் காலேஜுக்கு நேரத்தோட போவணும் இல்லைன்னா சோடாபுட்டி ப்ரின்சி திட்டும் . நாங்களும் மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வரோம் தெரியுமில்ல\n”அது உங்க உல்லாசத்துக்கு நிக்கறீங்க எனக்கு அதைப்பத்தி கவலை இல்ல பஸ்சை எடுக்க சொல்லுங்க தம்பி”\n”அப்போ மன்னிப்பு கேட்கணும் நீயும் அந்தக்கிளவியும்”\n”எதுக்கு மன்னிப்பு கேக்கணும் அதெல்லாம் முடியாது”\nராஜேஸ்வரி பிடிவாதமாய் இப்படி சொல்லியபோது மடி்யில்படுத்திருந்த சுமதி,”அ அம்மா... ரொம்ப வலிக்குதும்மா” என்று முனகியகுரலில் சொன்னாள்.\nஏதோ குரல் மட்டும் தெளிவின்றி காதில்விழுந்ததும், “தலைவன் “ ஏய் பேசற பிள்ளையை மடிலபோட்டுக்கிட்டு கைக்குழந்தை வச்சிருக்கிறது போல ட்ராமா பண்ணிட்டு இருக்கியா நானும் ஏதோ கைகுழந்தைக்காரின்னு இரக்கப்பட்டு இத்தினிநேரம் உக்கார அனுமதிச்சேன் எருமைக்கடாவை மடிலபோட்டுக்கிட்டு நீ குந்தி இருக்க நாங்கல்லாம் நிக்குறோம் இப்போ அதையும் நிக்க வச்சிட்டு நீயும் எந்திரிக்கணும்”என்று மிரட்டினான்.\n“நானாவது எழுந்திருப்பேன் என் குழந்தையால அதுமுடியாது அவளுக்காகதான் நானும் உக்காந்திட்டுதான் இருப்பேன்”\n”ஏய் பொம்பளே எங்க தலையை எதுத்தா பேசறே” என்று இன்னொரு மாணவன் அவள் அருகே வந்து ஒருகையால் அவளின் முன்தலைமயிரைக் கொத்தாய்ப் பிடித்தபடி இன்னொருகையால் சுமதியை அவள் மடிலிருந்து அலட்சியமாய் நகர்த்தவந்தபோது....\n,”ட்ட் டேய் .....எவ்வனாவது என் குழந்தைமேல கையை வச்சீங்க வ்வெட்டிடுவேன் விரலை.. ஆம்மா...கொலைகாரியாத்தான் மாறுவேன்.. என் குழந்தையால் எழுந்து நிக்கமுடியாதுன்னா புரிஞ்சிக்கமாட்டீங்க இல்ல காரணம் சொன்னாத்தான் புரிஞ்சிப்பீங்கன்னா சொல்லிடறேன்..வேலி ஒண்ணு காவல் காக்காமல்சொந்த பயிரையே மேய்க்க மாடுகளை அனுப்பின கதையை விவரமா சொல்லறேன். கேட்டுட்டு உங்க இளைய தலைமுறை என்ன முடிவு எடுக்கணுமோ அதை செய்யுங்க.எங்கியாவது பெத்த அப்பனே குடிபோதையில் சீட்டு விளையாடி தோத்துப் போனதுக்கு பணயமா பெத்தமகளை அதுவும் ஏழுவயசு குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைச்ச சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா காரணம் சொன்னாத்தான் புரிஞ்சிப்பீங்கன்னா சொல்லிடறேன்..வேலி ஒண்ணு காவல் காக்காமல்சொந்த பயிரையே மேய்க்க மாடுகளை அனுப்பின கதையை விவரமா சொல்லறேன். கேட்டுட்டு உங்க இளைய தலைமுறை என்ன முடி���ு எடுக்கணுமோ அதை செய்யுங்க.எங்கியாவது பெத்த அப்பனே குடிபோதையில் சீட்டு விளையாடி தோத்துப் போனதுக்கு பணயமா பெத்தமகளை அதுவும் ஏழுவயசு குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைச்ச சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா என்வீட்ல என் குழந்தைக்கு அது நடந்தது. நேத்து மதியம் திருச்சில நான் சமையல் வேலை செய்யறவீட்டிலேருந்து திடீர்னு நாமப்பட்டிக்கு என்வீட்டுக்கு வந்தேன். ஏற்கனவே ஜுரத்துல இருந்த மகளை கவனமா பாத்துக்க சொல்லிட்டுதான் வெளில போயிருந்தேன், ஆனா பாதுகாக்க,வேண்டியவன் பாதகசெயலுக்குக்,காவலாயிட்டான். விட்டுத்திண்ணைல புருஷன் குத்துக்கல்லா உக்காந்திருக்க உள்ளேருந்து ரெண்டு ஆம்பிளங்க வரவும் திகைச்சிப்போயி நான் உள்ளபோய்ப்பார்த்தா என் மகளை பச்சிளம் சிறுமியை துணீயை உருவிப்போட்டு அந்தக்காமுகங்க பாலியல் வன்முறை செய்திட்டுப்போயிருக்காங்க. வாயைக் கட்டிப்போட்டதுல குழந்தையால் கதறக்கூட முடியல உடம்பெல்லாம்கீறலும் காயமும், துடையெல்லாம் ரத்தம். இந்தக்கொடுமையை பெத்த தாய் நான் பார்த்து பதறிப்போயி புருஷனைப் பிடிச்சி உலுக்கினேன்.\n.”:என்னடி செய்யறது நானோ சம்பாதிக்கல உன் சம்பளமோ குடும்ப செலவுக்கே போதல சீட்டாடுனதுல ஒருவாரமா கடன் தொகை ஏறிடிச்சி அதான் குமரவேலும் அவன் ஆளும் கேட்டுக்கிட்டதால அப்படி செஞ்சேன்’ன்னு சொன்னதும் அவன் முகத்துல காரிஉமிஞ்சிட்டு ஊர் பஞ்சாயத்துல போய் முறையிட்டேன். அஞ்சுபுரம் போலீஸ் ஸ்டேஷன் போயி கதறினேன் அதுக்குள்ள புருஷனும் குமரவேலு என்கிற அந்த அரசியல் செல்வாக்கு கொண்ட மனுஷனும் கதையை மாத்திட்டாங்க நாந்தான் மகளை திருச்சில வேலை செய்றவீடடில் கூட்டிட்டுப்போயி பாலியல் வன்முறை நடக்க காரணமாயிருந்தேனாம். இதுக்கு புருஷனும் வக்காளத்துவாங்கினான் எனக்கு ஆதரவா வந்த சிலபேரை மிரட்டி அடக்கிட்டான் அந்த அயோக்கியன் குமரவேல்.கடைசில வெறுத்துப்போயிட்டேன்..ராவெல்லாம் தூங்கல .காலை எழுந்ததும் மகளை அள்ளிப்போட்டுக்கிட்டு இந்த பஸ்ஸுல ஏறிட்டேன் .திருச்சில நான் வேலை செய்த வக்கீலம்மாவுக்கு தெரிஞ்ச சில மகளிர் அமைப்பு மனித உரிமைக் கழகமெல்லாம் இருக்குது, அங்க குமரவேலின் அரசியல் செல்வாக்கு எடுபடாது அங்க போயி ஒரு குருத்துக்கு நடந்த கொடுமையை சொல்லி தீர்ப்பு கேட்கத்தான் போயிட்ட��ருக்கேன் தாமதமாகிற ஒவ்வொரு நிமிஷமும் என் மகளின் வாழ்க்கைமட்டுமில்ல உடம்பும் வீணாகிடும்.அதான் பஸ்சை எடுக்கச் சொல்லி வேதனையாய் கேட்டுக்கறேன். உடல் உபத்திரவம் காரணமாத்தான் மகளால் எழுந்து நிக்க இயலாதுன்னு சொன்னேன். இனியும் நீங்க என் பேச்சை நம்பலேன்னா இதோ பார்த்துக்கொள்ளுங்க..” என்று உணர்ச்சி வசப்பட பேசி முடித்தவள் சட்டென எழுந்து நின்று சுமதியின கவுனை உருவி அவளை நிர்வாணமாக்கி கீறல்களும் காயங்களும் ரத்தக்கறைகளும் நிறைந்த அந்த மெல்லிய உடம்பை தலைக்கு மேல் தூக்கிக்காட்டினாள்.\n’ஐயோ’ என்ற அவலக்கூக்குரல் அனைவரிடமிருந்தும் எழுந்தது. சிலர் கண்கள் சிவக்கத்தொடங்கின.\nஅடுத்தகணம் அமைதியாய் புறப்பட்ட அந்த பஸ், திருச்சிக்கு விரைந்து வந்துசேர்ந்தபோது முதலில் ராஜேஸ்வரியை கீழே இறங்க வழிவிட்ட இளைஞர்படை பிறகுஅவளோடு இணைந்து நடந்து செல்ல ஆரம்பித்தது.\n-(பெங்களூர் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை..தேர்வு செய்த திரு.அமுதவன் அவர்களுக்கு நன்றி)\nசெவி இனிக்க நீ உரைத்து\nமரணம் என்பது ஒரு நிலை அன்று\nஅது ஒரு எண்ணம் என்பாய்\nமரணம் என்பது கல்வியில் ஒரு கூறு\n(19.3 . அப்பா இல்லாத என் பிறந்த நாள் இன்று)\nமேலும் படிக்க... \"அப்பா இல்லாத.....\"\nமுந்தாநாள் அந்திநேரத்துக்குக்கொஞ்சம் முன்னால அதாவதுமதியம் 3மணிக்கு பெங்களூர் இணையப்பெருமக்கள் சந்திப்பிற்கு ஆயத்தமானோம்.\nராமலஷ்மி நான் ஷக்திப்ரபா ஸ்வர்னா ஜீவ்ஸ் ஹரிகிருஷ்ணன் திருமால், வில்லன் என்னும் ஓம் ஸ்ரீ வலைப்பதிவர் ஜி எம் பாலசுப்ரமண்யம் என்று அனைவரும் தமிழ்ச்சங்க கட்டிட வாசலில் கூடினோம்.\nஅல்சூர் லேக் பக்கம் போய் அமரலாமா அல்லது ஒடுக்கத்தூர்மட் எனப்படும் சிறு கோயில் வளாக மண்டபத்தில் அமரலாமா எனப்பட்டிமன்றம் போடப்பட்டது.\nமுடிவில் தமிழ் எங்களுக்கு சிம்மாசனம் அளித்தது. சங்கக்கட்டிடத்தின் மேல் மாடி அறையில் நூலகம் அருகே இடம் கிடைத்துப்போனது.\nஹரிகீஜி அவர்கள் வீடியோ காமிரா+ட்ரைபாட் கொண்டுவந்து நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்யப்போவதாக சொல்லி இருந்தபடியால் நான் பெண்கள் குழுவுக்கு ரகசியமடலில் ஏதும் கம்பன் பாரதி அல்லது ரசித்த எழுதிய கவிதைகளைப்பற்றி பேசுவோம் ’ என்று முன்கூட்டிதகவல் அனுப்பி இருந்தேன்..அதன்படி நானும் ஷக்தியும் முதல்நாள் இரவ��� பேப்பரில் எழுதிக்கொண்டு தயாராக வந்தோம்..(ஆனால் அதுவும் ரகசியமாகவே போய்விட்டது:)\nஸ்வர்ணலஷ்மியை ஆட்டோவிலிருந்து இறங்குமுன்பாகவே ஓடிப்போய் ஸ்வர்ணா என நான் கூவ அவர் ஷைலஜா என அழைக்க அல்சூர் ஏரியின் அலைகள் எங்களைக்கண்ட மகிழ்ச்சியில் சின்னதாய் ஆரவாரம் செய்தன\nபதிவர் வயதில் சற்றே பெரியவரான ஜி எம் பி தன் பேரனுடன் வந்துவிட்டார். அடுத்து திருமால் ஜீவ்ஸ் ஹரிக்ருஷ்ணன் ராமலஷ்மி தமிழ்ச்சங்க உறுப்பினர் முகம்மது அலி ஆகியோர் குழுமிவிட சங்கக்கட்டிடம் எங்களின் சிரிப்பில் குலுங்காமல் ஸ்ட்ராங்காக இருந்தது.\nமாடிக்குபோனதும் ஒளிப்பதிவு ஆரம்பமானது முதலில் அறிமுகம் செய்துகொள்வோம் என்றபடியால் அவரவர் அறிமுகம் +தங்களைப்பற்றிய சிறுகுறிப்பு என்று சென்று அதுவே ஒருமணிநேரத்தைக்கடந்துவிட்டது அலி அவர்கள் நேரமாகிவிட்டதென விடை பெற்றார்.\nநூலகம் 5மணிக்கு திறக்கவும் அங்கு மக்கள் சிலர் வர ஆரம்பித்தனர் எங்களை ஏதோ தமிழ்ப்பாவலர்கள் என நினைத்தோ என்னவோ மரியாதையாக(திருதிரு) நோக்கியபடி நகர்ந்தனர்\nசெவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயவேண்டும் அல்லவா ஆகவே அவரவர் கொண்டுவந்த அறுசுவை உணவுகளைப்பிரித்தோம் எமது பிரபல மைபா பற்றி நானே சொல்லிக்கொள்வதா\nபுளியோதரையும் மோர்க்குழம்பும் மைபாவோடு கொண்டுபோயிருந்தேன் கேசரியை முறுக்கு இவைகளைராமலஷ்மியும் அசோகா ஹல்வாவை திருமாலும் மத்தூர்வடையை ஷக்திப்ரபாவும் குகீஸ் டோக்ளாவை ஸ்வர்னாவும் கடலைமிட்டாயை ஜிஎம்பி சாரும் மஷ்ரூம் +வெஜிடபிள் பஃப்சை ஜீவ்சும் கொண்டுவந்து கலக்கிவிட்டார்கள்.\nமறுபடியும் பொதுவாகப்பேசத்தொடங்கினோம்..முக்கியமாக தலைநகரில் அண்மையில்நடந்த சம்பவம் பெண்களுக்குப்பாதுகாப்பு இல்லாமலிருப்பது ஆண்குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு பள்ளியில் குழந்தைகளுக்குப்பெண்களை மதிக்க கற்பித்தல் என்பது போன்ற தலைப்புகளில் பார்வையும் பேச்சும் விரிந்தது.\nதமிழ்ச்சங்க நூலகத்தை என்னைத்தவிர மற்றவர்கள் முதன்முதலாகப்பார்க்கும்போது மிகவும் பரவசம் அடைந்தார்கள் ஏனென்றால் பெரிய அந்த நூலகத்தில் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அதன் விவரங்கள் கனகச்சிதமாக இருக்கும். தமிழ்ச்சான்றோர்களின் பெரிய அளவிலான படங்கள் கண்ணைக்கவரும���.அயல் மாநிலத்தில் நம் தமிழின் மேன்மையை இதர மொழிக்காரர்களும் கண்டு வியப்புறும் வண்ணம் காட்சி அளிக்கும்.\nநூலகத்தின் ஜன்னல் கதவைத்திறந்தால் எதிரே ஏரியினின்றும் சில்லென்ற காற்று இலவசமாய் கிடைக்கும் நூலகத்தில் பிறமொழி நூல்களும் ஒரு வரிசையில் இருக்கும்.கன்னடத்திற்கு கூடுதல் இடம்தான் .. நூலகமுகப்பில் முன்னாள்முதல்வரின் பெயரில் அந்த நூலகக்கூடம் இருப்பதாக எழுதி இருந்தாலும் நூலகத்திற்குபெயரென்னவோ சர்வக்ஞர் நூலகம் என்றுதான் ஆங்கிலத்தில் எழு்திஇருக்கிறது.\nசர்வக்ஞர் ஒரு தத்துவ ஞானி, கரைகாணமுடியாத கடல்போன்றது இவர்தம் தத்துவங்கள்.\nசர்வக்ஞரைப்பற்றிக்கன்னட அறிஞர்கள், ஆடு சாப்பிடாத தழை இல்லை சர்வக்ஞர் சொல்லாத விஷயமில்லை என்பார்கள். திருவள்ளுவர் இரண்டடியில் கூறியவற்றை மூன்றடிகளில் முடித்து ஒவ்வொரு ஈற்றடிகளிலும் ‘சர்வக்ஞ’ என்று முடிக்கிறார். சர்வக்ஞன் இவர் இயற்பெயராக இருக்க முடியாது வள்ளுவர் சொற்படி இது வாலறிவன் என்று பொருள்படும். இவருக்கு முன்போ பின்போ இவர் பெயர்கொண்ட கவிஞர்கள் இருந்ததாக கன்னட இலக்கியத்தில் இல்லை. சென்னையில் இவருக்கு சிலை உண்டு.\n12ம் நூற்றாண்டில் கர்னாடகமாநிலத்தில் புகழ்பெற்றவர் பஸவண்ணர் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் வழி வந்தவர் சர்வக்ஞர்.பிறகு புகழ் பெற்றவர் அக்கமகாதேவி.\nமனத்தூய்மை இல்லாத பக்தி பலனில்லை என்கிறார் பஸவண்ணர். பஸவண்ணரின் பாடல்களை பஸவண்னர் பாட்டமுதம் என்ற தலைப்பில் அனைத்தையும் எண் சீர் விருத்தங்களாக ஆக்கித் தமிழாக்கம்\nசெய்துள்ளார் பாவலர் பொன்னரசு அவர்கள் 394பக்கமுள்ள இ்ந்த நூலை பெங்களூரு பசவ சமிதி வெளியிட்டது.\nபசவண்ணரின் ஒரு பாடல் இது..\nஉயர்ந்தார் பொதுவர் கீழோர் என்றே\nஉள்ள மெய் அன்பரைப் பிரித்துப்பார்த்தே\nஅயர்ந்தேன் இந்த வேற்றுமை நெருப்பே\nநண்ணும் சரணரில் நலிந்தோர் உயர்ந்தோர்\nஉண்மையில் அடியார் அனைவரும் ஒருநிலை\nபெங்களூர் பூங்காக்களில் காலை நேரம் வாக் போகிறபோது சில்லென்ற காற்றுக்குப்பஞ்சமே இருக்காது. நல்ல கடும் கோடையிலும் சிற்றஞ்சிறுகாலை மட்டும் கார்டன்சிடியில் குளிர் உள்ளம்குளிரவைக்கும்..அதையும்தாங்க இயலாத பலர் ஸ்வெட்டர் மப்ளர் என்று வந்துவிடுவார்கள்\n. சிலர் ஐபாடில் விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது குருராகவேந்��ிரசுப்ரபாதம் கேட்டபடி வருவார்கள். யான் பெற்ற இன்பம் பெறுகவையகம் என்பதுபோல அலறவைப்பார்கள் . நல்லதுதான் ஆனால் பார்க்கில் பலமனிதர்கள் நடப்பார்கள் எல்லாருக்கும் நமக்குப்பிடித்தது பிடிக்குமா என நினைத்துப்பார்க்கமாட்டார்கள்..\nநான் நடக்கும் பார்க்கில் ஒரு கன்னடப்பெண்மணி கையில் ஏதோ நோட்டுப்புத்தகமுடன் கண்ணாடியை ஒரு கையால் சரி செய்தபடி காலில் ஹவாய் சப்பலுடன் ‘படவரு ,நானேனு மாடோது நினகே நன்ன ஷிவனே”(ஏழை நான் உனக்கு நான் என்ன செய்வதோ சிவனே”(ஏழை நான் உனக்கு நான் என்ன செய்வதோ சிவனே\nஎன்ற கன்னடப்பாடல்களையும் பாடியபடிவருவார். எங்கே சப்பல் தடுக்கி கீழே விழுவாரோ என எனக்கு பயமாக இருக்கும்.\n’நீனு சும்னே வாக் மாத்ர மாடு’ (நீ சும்மா வாக் மாத்திரம் செய்)\nஎன என்னிக்காவது சிவன் சொல்லவேண்டும் இவருக்கு என நான் நினைத்துக்கொள்வேன்\n. ஒருத்தர் வேகவேகமாய் பந்தயத்துக்கு ஓடுவதுபோல நடப்பார்.\n.மூச்சிறைக்கும் இதில் எதிர்ப்படுபவர்களிடம்,”நமஸ்காரா ஏனு சமாச்சாரா “ என்று பேச்சு கொடுப்பார். பார்க் மையத்து திறந்த வெளி அரங்கில் யோகா பயிற்சியும் தொடர்ந்து சிரிக்கப்பயிற்சியும் நடக்கும்.சிரிக்க பயிற்சியாம் “ என்று பேச்சு கொடுப்பார். பார்க் மையத்து திறந்த வெளி அரங்கில் யோகா பயிற்சியும் தொடர்ந்து சிரிக்கப்பயிற்சியும் நடக்கும்.சிரிக்க பயிற்சியாம் வீட்ல சிரிக்க முடியாதவங்க இங்க சிரிப்பாங்க போல:)\n.ஆண்கள் பெரும்பாலும் அரசியல் அல்லது கார்ப்பரேஷனின் கவனக்குறைவு பற்றிப்பேசிக்கொண்டுபோவார்கள்..பெண்கள் (கன்னடம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலயாளம்) பெரும்பாலும் ஊட்டா (சாப்பாடு) தான்: அல்லது டீன் ஏஜ் குழந்தைகளின் பிடிவாதம் பற்றி.. உடல் உபாதைகளைப்பற்றி.. கொஞ்சம் முதியபெண்மணிகள் வரன் விவரங்களைப்பகிர்ந்தபடி....\nயாராவது புத்தகம் வாசித்த கதை பத்திபேசுவாங்கன்னு நானும் காத்திட்டு இருக்கேன் இதுல காலனி பார்க்குகளில் சிலருக்கு நான் எழுத்தாளர் என ் தெரியும் அதனால் ஆர்வமாய் ,’சமீபத்துல எதுல கதைவந்துது\nஆஅஹா என்முகத்தில் ஒரு ஆயிரம் வாட்ஸ்புன்னகை மிளிரும்.. காத்திருந்தமாதிரி பதில் சொல்வேன்\n’அப்படியா நான் அந்தப்பத்திரிகை வாங்கறதே இல்ல...’என்பார்கள்\n.சிலர் இன்னும் ஒருபடி மேலபோயி’ இப்பல்லாம் எங்க புக் வாசிக்க டைம் இருக்கு கதைகள் ஒண்ணும் சகிக்கல அதனால் நான் எல்லாத்தியும் நிறுத்திட்டேன் பத்திரிகை எல்லாம் காசும் வேற கொள்ளை..’என்பார்கள். உண்மை கடைசி வரியில் வெளிவந்துவிட்டது பார்த்தீர்களா கதைகள் ஒண்ணும் சகிக்கல அதனால் நான் எல்லாத்தியும் நிறுத்திட்டேன் பத்திரிகை எல்லாம் காசும் வேற கொள்ளை..’என்பார்கள். உண்மை கடைசி வரியில் வெளிவந்துவிட்டது பார்த்தீர்களா\n.இண்டர்நெட்ல எழுதறியாமே என்று ஒருமாமி அப்போதுதான் அமெரிக்கா போய் வந்ததால் ஏதோ விஷயம் தெரிந்து கேட்டமாதிரி தெரிந்தது.\nநான் பதில் சொல்வதற்குள்,தொடர்ந்து ”என்னவோபோ ..சீரியல் பாக்க ஆரம்பிச்சா பொழுது ரெக்கை கட்டிட்டுப்பறக்குதே ஆனாலும் கம்ப்யூட்ட்ர்ல வாசிச்சா எதையுமே வாசிச்ச த்ருப்தி இல்ல..நான் கைலபுக்வச்சிட்டுதான் வாசிப்பேன் அதுவும் தூக்கம் வரல்லைன்னாதான்..ஆமா உ ன் நாவல் ஒண்ணு கொடேன் வாசிச்சிட்டுதரேன்.”\n“எதுக்கு தூக்கம் வரதுக்கா..சர்தான் போங்கமாமி..”என்று சொல்லாத குறையாய் நகர்ந்துவிட்டேன்.. சீரியல் சிகாமணிகளிடம் என்னபேசுவது\nஆக வாக்கிங்கில் டாக்கிங் அதிகமிருக்கும் பார்க்குகளை நைசாய் ஒதுக்கிவிடுவது வழக்கம் எங்க ஊர்லதான் தடுக்கிவிழுந்தா பார்க் இருக்கும் அதை அழகாய் கவனித்து மேக் அப் செய்து ஜjiிலுஜிலுவெனக்காட்ட பலபெரிய கம்பெனிகள்போட்டி போடும்..\nஎல்லாவற்றையும் விட செலவில்லா்த உடற்பயிற்சி என்பதால் வாக்கிங் இப்போது பரவலாய் ் எல்லா ஊர்களிலும் மிகுந்துவிட்டது .அந்த விழிப்புணர்வை பல இயக்கங்கள் மேரத்தான் ஓட்டம் என அடிக்கடி பல ஊர்களில் நடத்துகிறார்கள்.\nஎதற்கு இப்போ திடீரென நடைப்பயிற்சிபற்றி ஆரம்பிக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் இருக்கிறது:) மார்ச்10ம்தேதி நேற்று் ஐஐடி வளாகத்தில் சென்னையில் நடைபெற்ற மஙகையர் (மட்டும் கலந்துகொள்ளும்)மாரத்தானுக்கு குடும்ப மங்கையரை வழியனுப்ப என்று சொல்லிக்கொண்டு பல ஆண்கள் குழுமிவிட்டனர்.\nகையில் காமிராவுடன்:0 அழகான சில இள நங்கையர்கள் வந்தபோதுமட்டும் இளைஞர்கள் கண்ணில்கருப்புக்கண்ணாடி ஏறிக்கொண்டது\nடிசம்பர்ல ஜோரா இருந்த ஐஐடி வளாக மரம் செடிகள் மார்ச்சில் ஆயாசமாய் காணப்பட்டன.. ஏழரைக்கே அதன்ன சுள் கோபமோ சூரியனுக்கு\nஅங்கங்கே ஐஐடி மரத்தடியில் வானரங்கள் எங்களை வேடிக்கைபார்த்தன. மான்கள் எங்களுக்குப்���ோட்டியாக துள்ளி ஓடின:) சிவராத்திரி என்பதால் ஐஐடி வளாகக்கோயிலின் வாசலில் நல்ல கூட்டம்...அங்கும் ஒரு குட்டி மான் ஓடிமறைந்தது.பக்திமானாக இருக்குமோ\nமங்கயர் மேரத்தானில் 5கிமீ தொலைவினை 45 நிமிடத்தில் கடந்து மெடலும் பாராட்டுமடலும் வாங்கினதை இங்கேசொல்லிக்கொள்ள என்பது தவிர நேற்றைக்கு ஒரு போலீஸ் பெண்பிரமுகர் அங்கே மேடையில் ‘நாட்டிலெயே சென்னைதான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் ” என்று பெருமையாக சொல்லியதை பகிர்ந்துகொள்ளவும்தான்\nஆமா சிலர்கிட்ட’எப்படி இருக்கு லைஃப்’ எனக் கேட்டால் ’ஏதோ வாழ்க்கை ஓடுது’ என்கிறார்களே ..வாழ்க்கை உண்மையில் ஓடுகிறதா நடக்கிறதா ’ எனக் கேட்டால் ’ஏதோ வாழ்க்கை ஓடுது’ என்கிறார்களே ..வாழ்க்கை உண்மையில் ஓடுகிறதா நடக்கிறதா \nசரி உருப்படியா கொஞ்சம் எழுதி முடிக்கறேன்:)\n• மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும்.\n• எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் மிகவும் அதிகம். அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.\n• நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100 க்கு மேல் இருக்க வேண்டும்.\n• ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே. \nமேலும் படிக்க... \"நடையா இது நடையா\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெ��ர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\n வானிலே யார் காண விரைந்தாய் நீ தேனினும் இன் தமிழில் திகட்டாக்கவிதைதந்த திருலோக சீதாராம் எனும் உ...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8891/", "date_download": "2020-08-14T22:15:28Z", "digest": "sha1:DEG5APG425USCPEYOG27MFOZR6B4DGKW", "length": 2906, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு » Sri Lanka Muslim", "raw_content": "\nஇன்று முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nநாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.\nஇவ்வாறு அமலாகும் ஊரடங்கு மே மாதம் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிவரை அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் 11 ஆம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புமென தெரிவிக்கப்படுகிறது.\nபுதிய அ��ைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்\nகொழும்பில் 9 மணிநேர நீர்வெட்டு\nராஜாங்கணையில் பாடசாலை மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல்\nபாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வைத்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-14T23:48:24Z", "digest": "sha1:OGVWMPZ3D2O3YXSADUEF4AGYGLV7YKFK", "length": 5019, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅசிசி (Assisi) என்பது இத்தாலியில் உள்ள ஒரு நகரம். இது பெரூஜியா மாகாணத்தில் அமைந்துள்ளது. அசிசி 1208 ஆம் ஆண்டில் இந்நகரில் பிரான்சிசுக்கன் சபை என்ற மதக்குழுவை அமைத்த புனித பிரான்சிசு, ஏழைகளின் புதல்வியர் எனும் குழுவை அமைத்த புனித கிலாரா ஆகியோரின் பிறந்த நகராகும். 19ம் நூற்றாண்டில் வியாகுல அன்னையின் புனித கபிரியேல் இந்நகரிலேயே பிறந்தார். அசிசி நகரமும் அங்கு அமைந்துள்ள புனித பிரான்சிசு பெருங்கோவிலும், மற்றும் பிரான்சிசுக்கன் களங்கள் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nமக்கள்தொகை (30 ஏப்ரல் 2009)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-14T23:29:02Z", "digest": "sha1:7YPLRP7AOZXHBPKQVT5OHRA4EIRUYW4X", "length": 29397, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழின் அகரமுதலிகள் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் மொழியில் அகரமுதலிகளின் தோற்றம்\nஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்��ொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் 'ஆதி' [1] என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞாயிறு பாவாணர் அகரமுதலி என்று அழைத்தார். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பெரிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியேயன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குரிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. இவ்வாறு தோன்றும் அகரமுதலிகள் தமிழில் அமைந்த வரலாற்றினைக் காண்போம்.\nதமிழர், அகரமுதலியை யொத்துப் பயன்படும் நூல்களை உரிச்சொற் பனுவல் என முற்காலத்தில் வழங்கினர். இப்பெயர், இச்சொல் இவ்வொரு பொருட்கு உரித்து; இச்சொல் பல பொருட்கு, உரித்து என்று உணர்த்துதலால் தோன்றியது. தொல்காப்பியரும் சில சொற்களுக்குப் பொருள் விளக்கஞ் செய்துள்ள பகுதியை உரியியல் என்று பெயரிட்டனர். ஆனால், இப்பெயர் காலப் போக்கில் மறைந்துவிட்டது. வடமொழிப் பெயராகிய நிகண்டு என்பதே தமிழிலும் நிலைத்துவிட்டது.\n2.1.2 சிறிய வடிவ தமிழ் அகரமுதலிகள்\n3 தமிழ்-ஆங்கில அகராதி செப்பமிடல்\n4 மொழி வளர்ச்சிக் காரணி\nஇந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்.\nநிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.\nஇந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலேகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம். நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.\nமுதன் முதலில் சொற்களின் எழுத்துக்கள் அனைத்தையும் நோக்கி அகராதி முறையைக் கையாண்டவர்கள் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பியப் பாதிரிகளேயாவர்.இவர்கள் கையாண்ட முறையில் நமக்கு விளைந்த நன்மைகள் பல. முதலாவது, பிற மொழிகளில் செப்பமாக அமைந்துள்ள அகராதி முறையைத் தமிழ் அகராதியிலும் கையாள முடிந்தது. இரண்டாவது, பாதிரிமார்களுக்குத் தமிழ் புதிய வேற்று மொழியாகையினாலே, இம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் இவர்கள் பொருளுணர வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே, அருஞ்சொல், எளியசொல் என்ற வேற்றுமையின்றி, எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் செய்யவேண்டியது அவசியமாயிற்று. மூன்றாவது, நூல் வழக்கிலன்றிப் பொதுமக்கள் பல்வேறிடங்களிலும் சிதைத்து வழங்கிவந்த சொற்களும் அகராதியில் இடம் பெற்றன. அவர்கள் கல்விபெறாத கீழ்த்தர மக்களோடும் பழகிவந்தார்கள். அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே, அவ்வழக்குச் சொற்களும் அகராதியிற் காணுதல் வேண்டும். இவ்வாறாகத் தமிழ் மக்களுள் பல இனத்தவர்களும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாயிருந்தார்கள்.\nசுமார் 1833-ல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தமிழ் அகராதியொன்றும், தமிழ்-ஆங்கில அகராதியொன்றும், ஆங்கிலத்-தமிழ் அகராதியொன்றும் இயற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்தனர். திஸ்ஸெரா, பெர்ஸிவல் பாதிரியார் முதலியவர்களின் துணைக���ண்டு நைட் பாதிரியார் இவ்வகராதிகளுக்குரிய சொற்களைத் திரட்டி வந்தனர். இங்ஙனம் தொகுத்ததை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சந்திரசேகர பண்டிதர், ஒரு தமிழ் அகராதி இயற்றி முடித்தனர். இதற்குச் சென்னைகளத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தமும் சேர்த்தனர். இது ஸ்பால்டிங் பாதிரியாரால் 1842-ல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் வழங்கியது இதுவே. தமிழ் மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அடக்க முயன்ற அகராதிகளில் இதுவே முதலாவது.\nஅமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தொடங்கியமற்றை அகராதிகளும் வெளிவரலாயின. ஆங்கில-தமிழ் அகராதி வேலை ஹச்சிங்க்ஸ் பாதிரியாரால் மீண்டும் நடைபெற்றது. இவ்வகராதியை 1842-ல் வின்ஸ்லோ பதிப்பித்தனர். இதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் சுமார் 1830-ல் தமிழ் ஆங்கில அகராதி யொன்று டாக்டர் ரொட்லர் என்பவரால் இயற்றப்பட்டது. இதனைத் திருத்தஞ் செய்வதற்கு இரண்டு தமிழ்ப் பண்டிதர்களையும் ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என்பவர்களையும் நியமனஞ் செய்தனர். முதற்பகுதி கவர்னர் ஜெனரல் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்டு 1834-ல் வெளிவந்தது. ராபர்ட்ஸன் இறந்து போகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர்.\nரொட்லர் அகராதி வெளிவந்த சில காலத்திற்குப் பின்னர்த் தமிழ்-ஆங்கில அகராதிக்காக, யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் சார்பில் தொகுக்கப்பட்ட சொற்களை வின்ஸ்லோ சென்னையில் 1862-ல் பதிப்பித்தனர். இப்பதிப்பு வேலையில் பல சிறந்த வித்துவான்கள் பலவாறு உதவி செய்துவந்தனர். இவர்களில் இராமாநுஜகவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் முதலிய அறிஞர்களை இங்கே குறிப்பிடல் தகும். இவ்வகராதியில் 67,452 சொற்கள் உள்ளன. இருவகை வழக்கிலுமுள்ள சொற்கள் மிகக் கூட்டப்பட்டன; பலவகையான சாஸ்திரச் சொற்கள் விளக்கப்பட்டன; ஆசிரியர்கள், புலவர்கள், வீரமக்கள், தெய்வங்கள் முதலியோர்களின் பெயர்களும் இதிற் சேர்க்கப்பட்டன.\nஆனால், ஒருமொழி அகரமுதலி விருத்தியடையாது, ஒரு நிலையிலேயே வெகுகாலம் நின்றுவிட்டது. யாழ்ப்பாண அகரமுதலி யொன்றுதான் பயன்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் நீதிபதியாயிருந்த கதிர்வேற் பிள்ளை ஒரு சிறந்த பேரகராதி வெளியிட வேண்டிய முயற்சிகளைச் செய்தனர். இவ்வகராதியில் ஒரு பகுதியை இவர் எழுதி முடித்தனர். இவ்வகரமுதலி முழுவதையும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முற்றுவித்து வெளியிட்டனர். இக்காரணத்தால் தமிழ்ச்சங்க அகராதி என இதனை வழங்குவர்.\nசிறிய வடிவ தமிழ் அகரமுதலிகள்தொகு\nவின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகரமுதலி மிகவும் பெரிய நூல்; எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தன்று. பொதுமக்களது தேவைக்கு வேறோர் அகரமுதலி வேண்டப்படுவதாயிற்று. இத்தேவையைநிரப்ப,1897-ல் தரங்கம்பாடி (Tranquebar) அகரமுதலி தோன்றியது. இது, பெப்ரீஷியஸ் அகரமுதலியை, ஆதாரமாகக் கொண்டது. இந்த அகரமுதலியில், ஒரு முக்கியமான முறையையும் இது கையாண்டது. டாக்டர் க்ரால் என்பவர் தமிழில், முக்காலத்தும் வரும் வினைவிகற்பங்களை யெல்லாம், நன்கு ஆராய்ந்து வினையடிகளை, 13 வகையாகக் கணக்கிட்டிருந்தனர். இவ்வகையை இவ்வகரமுதலி மேற்கொண்டு, ஒவ்வொரு வினையடியையும், அது எவ்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிட்டுச் சென்றது. இதனால் வினைவிகற்பங்களையெல்லாம் அகரமுதலியில் கொடுக்கவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. இங்ஙனமாக இருமொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வரலாயின.\nதமிழ்-ஆங்கில அகராதி பலவகையில் செப்பமடைய இடமிருந்தது.\nமுதலாவது, சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல, வின்ஸ்லோவிற்குப் பின்னரே, அச்சில் வெளிவந்துள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று.\nஇரண்டாவது, சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்ஸ்லோ முதலியோர் அகராதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்தது. இந்நயங்கள் அனைத்தையும் ஒருங்கு கொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்தி செய்வதும் வேண்டியதாயிருந்தது.\nமூன்றாவது, சொற்பொருள்களை அமைப்பதில் சில நெறிகளைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ்-அகராதி நூல்கள் பலவும், பொருள்களையும்கூட, அகராதிக் கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும், இயலாத இடங்களில் கருத்து வளர்ந்துசென்ற முறையிலும் இவற்றை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.\nநான்காவது, சொல்லுக்குப் பொருளாகப் பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது; பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது. தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்கவேண்டுவது அவசியமாயிற்று.\nஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்துச் செலுத்தியதேயில்லை. சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன. பிற திராவிடமொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப்பெறவில்லை.\nஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை. தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது.\nமேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும். இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன் மிஷன் பாதிரியாரால் தொடங்கப்பெற்று, தமிழ் வித்துவான்களின் உதவி கொண்டு, ஆங்கிலமும் தமிழுங்கற்ற ஆசிரியர்களால் முற்றுப்பெற்றது. இதிலும் பல குறைகள் உள்ளன. அகரமுதலி வேலை, மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதே அறிவியல் அடிப்படையிலான உண்மையாகும்.\nமொழியின் வளர்ச்சி, நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி, ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக் கொண்டுதான் செல்லும். அகரமுதலி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழிநூல் முறையில் உணர்த்தி ஜாதகம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளித்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகராதிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச் சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary) யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்று���ல் தமிழ் அறிஞர்களது கடமையாகும்.\n↑ கவிக்கோ ஞானச்செல்வன் (2012 செப்டம்பர் 20). \"பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்-76 ஆனந்தனா ஆநந்தனா\". தினமணி. பார்த்த நாள் 2019 அக்டோபர் 23.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/manas-deep-psychitry-and-neurocare-center-ahmadnagar-maharashtra", "date_download": "2020-08-14T23:26:16Z", "digest": "sha1:E2V6QERSKDX3RCTZUND256VP44TKMG5P", "length": 6046, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Manas-Deep Psychitry And Neurocare Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35572/", "date_download": "2020-08-14T23:38:08Z", "digest": "sha1:LZCNSBGR5VPYG3AXZJ4LEOQS34UBUIPL", "length": 33927, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா\nநான் தங்களுடைய எழுத்தைக் கடந்த ஆறு மாதங்களாகத்தான் தீவிரமாக வாசித்து வருகிறேன். அதுவும் உங்கள் வலைப்பூவை என் கண்கள் அசையாமல் நான்கைந்து மணி நேரம் ஒவ்வொரு நாளும் படித்துக்கொண்டிருக்கும். என் சந்தேகத்தை முன் வைக்கும் முன்பு என்னைப் பற்றி சில..\nஎஸ்.ரா வின் கட்டுரைகளினால் வாசிப்பு என்னும் பிரிவிற்கு வந்தவன் நான். பின்பு சுஜாதா வில் தீவிரமாகி(இப்போது அலுத்து விட்டது என்பது வேறு விஷயம்), சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், வண்ணதாசன், வண்ணநிலவன், அசோகமித்திரன், லா.ச.ரா, பிரபஞ்சன், பாவண்ணன், அம்பை, ந.பிச்சமூர்த்தி, நாஞ்சில் நாடன்,…………(இன்னும் சில) என்று இவர்களின் ஆக்கங்களைப் படித்து வருகிறேன்.\nஅதிலும் சுந்தர ராமசாமி மற்றும் வண்ணதாசனின் பைத்தியம் நான். இன்றும் என் மனதில் நான் வாசித்த சிறுகதைகளிலே முதன்மையாக இருப்பது சுந்தர ராமசாமியின் ஜன்னல் என்ற சிறுகதைதான். அதன் தரத்திற்கு, நான் சமீபத்தில் வாசித்த சிறுகதைகள் கண் மற்றும் வலை(நீங்க எழுதுனதுதான்).\nசுயபுராணம் போதும் என்று நினைக்கிறேன். என் சந்தேகத்திற்கு வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயகாந்தனின் ரிஷிமூலம் படித்தேன். கதை வித்தியாசமாக இருந்தது. ஆனால் மற்ற எழுத்தாளர்களின் எழுத்தில் முதல் முறையே ஈர்க்கப்பட்ட நான் ஜெயகாந்தனின் எழுத்தில் ஈர்க்கப்பட்டவில்லை. பிறகு அவரைத் தொடர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஐந்தாறு சிறுகதைகள் படித்தேன். பாதி பிடித்தன பாதி ஓரளவுக்கு பிடித்தது. அண்மையில் அவரின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் படித்தேன். சரியாக 150 பக்கம் படித்து அதற்கு மேல் படிக்கப் பிடிக்காமல் ஒரு ஓரமாக வைத்து விட்டேன்.\nஎனக்கு அதில் உள்ள பிரச்சனை, எழுத்து நடை சுத்தமாக சுவாரஸ்யம் அற்று இருக்கிறது(நீங்கள் நான் வணிக எழுத்து நடையைக் குறிப்பிடுகிறேன் என்று நினைக்க வேண்டாம், வேறு மாதிரியாக வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்). Characterகள் வித்தியாசமாக இருந்தாலும் அந்த characterகளை அவர் அவருக்குள் கொண்டுவராமல் எழுதி விட்டாரோ என்று தோன்றியது. Cinematicஆக நிறைய இடங்கள் உள்ளது. இன்னும் பல இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் வாசிப்பனுபவத்தில் மூன்று நிலை உள்ளது. புரியல பிடிக்கல, புரியுது பிடிச்சிருக்கு, புரியுது பிடிக்கல. இதில் இந்த நாவல் எனக்கு மூன்றாம் நிலையில் உள்ளது.\nபலராலும் புகழ்ந்து பேசப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. மனதோ உறுத்துகிறது. எல்லோர்க்கும் பிடித்த நாவல் எப்படி எனக்கு மட்டும் பிடிக்கவில்லை. அதுவும் புரிந்து பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் லா.சரா. வைக் கஷ்டபட்டுப் படித்த நான், பிறகு அவருடைய எழுத்துக்கு அடிமையாகி விட்டேன். அதுபோல் இல்லாமல், பல இலக்கிய விருதுகளை வாங்கிய ஜெ.கா ��ின் எழுத்து நடை ஏன் எனக்கு அலுப்பூட்டுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால், இந்தப் புலம்பலை என் நண்பனிடம் கூறியபோது, ஜெ.கா வைப் பிடிக்காதவன் எல்லாம் ஒரு இலக்கிய வாசகனா என்ற ரீதியில் என்னைப் பார்த்தான்.\nஎன் வாசிப்பு முறையில் ஏதேனும் தப்பு இருக்கிறதா இல்லை ஜெ.கா வின் முக்கியமான புதினங்களைப் படிக்காமல் இப்படிப் புலம்புகிறேனா இல்லை ஜெ.கா வின் முக்கியமான புதினங்களைப் படிக்காமல் இப்படிப் புலம்புகிறேனா என்னிடம் உள்ள பிரச்சனை என்ன\nஉங்கள் தொடர்ந்த வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது\nநாம் வாசிக்கும் முறை இயல்பாகவே கடைசியிலிருந்து முதல்புள்ளி நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது இல்லையா அதாவது சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளரிடமிருந்து சென்றகால எழுத்தாளர் நோக்கிச் செல்கிறோம். தமிழ் உரைநடையில் சுந்தர ராமசாமியையும் வண்ணதாசனையும் வாசித்துவிட்டு நீங்கள் ஜெயகாந்தனை நோக்கிச் செல்கிறீர்கள்.\nஇந்த செயல்பாடு இதற்கே உரிய சில சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. மொழிநடை என்பது சமகாலத்தின் பொதுமொழிக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. நான் இன்று எழுதும் நடை என்பது என்னைச்சுற்றி இன்று நிகழும் தமிழில் இருந்து செறிவுபடுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று. பேச்சுமொழி, நாளிதழ்மொழி, சட்டமொழி, அறிவியல் மொழி என பலவகையான தமிழ்கள் நம்மைச்சுற்றி உள்ளன. அந்தத் தமிழ்களில் இருந்து நான் உருவாக்கிக்கொள்வது என் நடை. ஆகவேதான் அது சமகாலநடையாக உள்ளது.\nமொழிநடை என்பது எழுத்தாளனின் அகத்துக்கும் அவன் வாழும் காலகட்டத்துக்கும் நடுவே உள்ள முரணியக்கத்தால் தீர்மானிக்கப்படுவது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.\nஆகவே காலத்தால் பின்னால் சென்று அப்படைப்புகளை வாசிக்கையில் நடை பழைமையானதாக இருப்பதை உணரலாம். எந்த மாபெரும் உரைநடையாளனின் நடையும் பழமையாக மாறியபடியேதான் இருக்கும். சுந்தர ராமசாமியின் நடையைவிட என்னுடைய நடை நவீனமானது. சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனைவிட நவீனமானவர்.\nஆகவே முந்தையகால எழுத்தாளர்களை வாசிக்கையில் சமகாலத்தன்மை கொண்ட நடையை எதிர்பார்க்கலாகாது. அந்த நடை அந்தக்காலகட்டத்திற்குரியது என எண்ணி அதற்கும் நமக்குமான இடைவெளியை நம்முடைய கற்பனையால் கடந்துசெல்லவேண்டும். அப்போதுதான் நாம் அவர்களை அறியமுடியும். இது உலக ��ளவில் எங்கும் உள்ள விஷயம்தான்.\nமிக எளிய விஷயம்தான் இது. உண்மையில் எழுதப்பட்டு நம் கைக்குக் கிடைக்கும் இலக்கியவடிவம் என்பது நம் கற்பனையைத் தூண்டக்கூடிய ஒரு முகாந்தரம் மட்டுமே. ‘பனிபடர்ந்த மலைமுகடு’ என்ற வரியை வாசித்ததுமே நாம் அதைக் கற்பனைசெய்துகொள்கிறோம்.அதுதான் இலக்கியத்தின் வலிமை. அப்படி நாம் கற்பனை செய்யமுடிந்தால் ஒரு படைப்பின் இத்தகைய குறைகளை எளிதில் கடந்துவிடலாம்.\nஇதில் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. படைப்பு என்பது எழுத்தாளனுக்கும் அவனுடைய வாசகர்களுக்கும் நிகழக்கூடிய அருவமான உரையாடலின் விளைவாக வடிவம் கொள்வதாகும். ஓர் எழுத்தாளன் மானசீகமாக எவரைத் தன் வாசகர்கள் என்று உருவகித்திருக்கிறான் என்பது படைப்பின் இயல்பைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம்.\nஇதை ஒரு மேடைச்சொற்பொழிவுடன் ஒப்பிடுங்கள். நான் தேர்ந்த இருபதுபேர் கொண்ட சபையில் உரையாடுவதற்கும் ஆயிரம்பேர்கொண்ட கலவையான சபையில் உரையாடுவதற்கும் வேறுபாடுள்ளது அல்லவா என் உரையின் அமைப்பும் தரமும் வேறுபடும்தானே\nலா.ச.ராமாமிருதமோ சுந்தர ராமசாமியோ தரமான சிறுபான்மையினரான வாசகர்வட்டம் ஒன்றை முன்னிலையாக உருவகப்படுத்தி எழுதியவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் அகத்தை நோக்கித் திரும்பி எழுதமுடிந்தது.எழுத்தாளர் x வாசகர் என்ற முரணியக்கத்தில் அவர்களின் தரப்பு மிகவலுவாகவும் வாசகர்தரப்பு மிகப்பலவீனமாகவும் இருந்தது.\nமாறாக, ஜெயகாந்தனும் சுஜாதாவும் பெருவாரியான கலவையான இலக்கியநாட்டமோ பயிற்சியோ அற்ற வாசகர்களை நோக்கி எழுதினார்கள். ஆகவே அவர்கள் அந்த வாசகர்களின் புரிதலையும் அவர்களின் ரசனையையும் கருத்தில்கொண்டு எழுத நேர்ந்தது.முரணியக்கத்தில் அவர்களின் தரப்பு பலவீனமானதாகவும் வாசகர் தரப்பு வலுவானதாகவும் இருந்தது\nவாசகர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்களுக்காக எழுதப்படும் ஆக்கம் அந்தக் காலகட்டத்தைத் தாண்டியதும் அடுத்த காலகட்ட வாசகர்களுக்கு அன்னியமானதாக, சலிப்பூட்டுவதாக ஆகிவிடும். லா.ச.ராவும் சுந்தர ராமசாமியும் பழைமையானவர்கள் ஆவார்கள். ஆனால் ஜெயகாந்தனைப் போன்றவர்கள் ஒரு தலைமுறைக்குள் பழையவர்களாக ஆகிவிடுவார்கள்.\nஜெயகாந்தன் விகடன் போன்ற பேரிதழ்களில் எழுத���னார். அந்த வாசகர்களுக்குப் புரியும்படியாக எழுதவேண்டியிருந்தது. அவர்களின் உணர்ச்சிகளை நோக்கிப் பேசவேண்டியிருந்தது. ஆகவே இன்று வாசிக்கையில் அவரது நடை உரக்க ஒலிப்பதாகவும் ,அவர் திருப்பித்திருப்பி சொல்வதாகவும், மிகையாக விளக்குவதாகவும் தோன்றுகிறது. அவரது கதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிடுவனவாக, நுட்பங்கள் அற்றவையாகத் தெரிகின்றன.\nஇந்த விஷயத்தைப் புறக்கணித்து ஜெயகாந்தனில் இன்று எஞ்சக்கூடியவை என்ன என்று பார்த்தால் அவர் இன்றும் முக்கியமான ஒரு படைப்பாளி என்பதைக் காணமுடியும். அவர் தன்னுடைய அறிவார்ந்த தரிசனத்தால் இன்றும் நம்முடன் பேசுகிறார். அவரது பல கதைகள் இன்று பொருளிழந்துவிட்டன என்பது உண்மையே. ஆனால் இன்றும் நம் அகமனதிடமும் நீதியுணர்ச்சியிடமும் பேசும் பல கதைகள் உள்ளன\nஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் நாவலின் நடையை, சம்பிரதாயமான தொடர்கதை அமைப்பை ‘மன்னித்து விட்டு’ அதை வாசியுங்கள். அது ஒரு முக்கியமான கருத்துவிவாதத்தைத் தொடங்கிவைப்பதைக் காணலாம். பல்லாயிரமாண்டு பழைமையான இந்திய ஆன்மீகத்தின் முன் அது ஒரு புதிய ஆன்மீகத்தை முன்வைக்கிறது .\nஅந்நாவல் வெளிவந்த காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். உலகமெங்கும் ஹிப்பி இயக்கம் வலுவாக உருவான காலம் அது. உலகப்போர்களின் சோர்வில் இருந்து அரசியலமைப்புகள், சமூகஅமைப்புகள் ,சிந்தனை அமைப்புகள் அனைத்திலும் நம்பிக்கை இழந்துபோன ஒரு தலைமுறை உருவாகியது. அவர்களுக்கான அராஜ இலக்கியமும் ,கட்டற்ற கலையும், பித்தெடுத்த இசையும் உருவாயின. அந்தத் தலைமுறையை நோக்கிப் பேசுகிறது அந்த நாவல்.\nஅதன் மகத்தான தலைப்பு அந்த தரிசனத்தைச் சொல்கிறது. ஒரு மனிதன் -> ஒரு வீடு – > ஓர் உலகம். ஆம் ஒரு மனிதனே ஓர் உலகமாக ஆகமுடியும். அவன் உலகை அவனே உருவாக்க முடியும். ஹென்றி ஒருவகை ஹிப்பி. ஆனால் கொஞ்சம்கூட எதிர்மறைப்பண்பு இல்லாத மனிதாபிமானியான ஹிப்பி. நம்பிக்கையும் பிரியமும் கொண்ட ஹிப்பி. அவனுக்குள் உள்ள ஒளியால் தன் உலகையே அவன் ஒளியாக்கிக் கொள்கிறான்\nஅன்றைய தலைமுறைக்கு ஜெயகாந்தனின் பதில் அது. காம்யூவின் அன்னியனுக்கும் காஃப்காவின் கரப்பாம்பூச்சிக்கும் ஜெயகாந்தன் வைக்கும் மாற்று ஹென்றி.\nஅந்த வாசிப்பு ஜெயகாந்தனை அப்படித் தவிர்த்துவிடமுடியாதென்பதைக் காட்டும். அப்படி மொழ���நடையை, புனைவுமுறையைக் கற்பனையால் தாண்டிக் காலத்தால் அழியாமல் எஞ்சியிருக்கும் தரிசனத்தையும் கவித்துவத்தையும் கண்டுகொள்ளமுடிந்தால் மட்டுமே நீங்கள் உலகின் செவ்வியல் படைப்பாளிகளை வாசிக்கமுடியும்\nஅடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி, அசோகமித்திரன்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nமார்ட்டின் லூதரும் சங்கரரும் : ஒரு எதிர்வினை\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை த���டர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72760/", "date_download": "2020-08-14T23:42:24Z", "digest": "sha1:HEZQKRP5PAP3P55EMVLRK57VH6NIN66D", "length": 15205, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகம் ஐந்துடையாள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு முன்னுரை முகம் ஐந்துடையாள்\nபிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை வஞ்சங்களை விழைவுகளை விரித்துரைத்துச் செல்கிறது.\nமகாபாரதம் காட்டும் தரிசனங்களில் முக்கியமானது வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டுச் சென்று ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையை உருவாக்கும் விந்தை. தனித்தனியாக நோக்கினால் அவையனைத்தும் தற்செயல்கள் எனத் தோன்றலாம். தொகுத்து நோக்குகையில் பெரும் கோலம் ஒன்று தெளிந்துவரும். இந்நாவல் அளிக்கும் பார்வை அதுதான்\nநுண்ணியவற்றில் இருந்து பேருருவங்கள் எழுகின்றன. வஞ்சம் வஞ்சங்களாக விளைகிறது. விழைவு விழைவின் பெருக்காகிறது.ஒன்று பிறிதொன்றை என இங்குள்ளவை அனைத்தும் செயலூக்கம் கொண்டு வாழ்க்கையை சமைப்பதை எழுதவே இந்நூலில் முயன்றிருக்கிறேன்\nஇந்நூலின் ஓவியங்களை அமைத்த நண்பர் சண்முகவேல் அவர்களுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இந்நூலை ஒவ்வொருநாளும் பிழைதிருத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும். இணையதளத்தை நடத்தும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி.\nநூலின் பிரதியைச் செம்மையாக்க உதவிய ஹரன் பிரசன்னாவிற்கும் கிழக்குபதிப்பகத்திற்கும் நன்றி.\nஇந்நூலை இருபதாண்டுகளுக்கும் மேலாக என் நலம்நாடும் மூத்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் திகழும் அ.முத்துலிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.\nமுந்தைய கட்டுரைஉப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nஅடுத்த கட்டுரைஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)\nகண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்\nபுரூஸ் லீ - கடிதங்கள்\nகுகைகளின் வழியே - 4\n'���ெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 72\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/97923-", "date_download": "2020-08-15T00:02:58Z", "digest": "sha1:45X6MS7EDVIHUEXD5C7Q5VN6UNJGCERA", "length": 6629, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 August 2014 - உண்மையான முதலீடு எது ? | Investment, investment banking, real estate", "raw_content": "\nரத்தன் டாடா கணிப்பு... சீனாவுக்குப் போட்டி நாம்தான் \nஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000\nகேட்ஜெட் : சிக்னல் சிக்கலை தீர்க்கும் கோடென்னா\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃ���் & ஓ கார்னர்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்\nகம்பெனி ஸ்கேன் : ரேமண்ட் லிமிடெட்\nVAO முதல் IAS வரை\nகமாடிட்டி : மெட்டல் - ஆயில்\nஇரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா \nநாணயம் லைப்ரரி : எதிலும் சிறந்து விளங்குவது எப்படி\nரவிக்குமார், இயக்குநர், எம்எஸ்ஆர் கன்சல்டன்ட் தொகுப்பு: இரா.ரூபாவதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/22/india-tamil-news-varagi-challenges-raghava-lawrence-sri-reddy-issue/", "date_download": "2020-08-14T22:48:38Z", "digest": "sha1:STK7KZWMTH6AXW2AGJ7HQOIOS2OMAYC7", "length": 41387, "nlines": 484, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news varagi challenges raghava lawrence sri reddy issue", "raw_content": "\nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி சவால்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி சவால்\nசமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.india tamil news varagi challenges raghava lawrence sri reddy issue\nஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை தெலுங்கு திரையுலகமும் ஆந்திர அரசும் கூட புறந்தள்ளிவிட்டன.\nஇதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார்.\nஇவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.\nஇந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.\nஇதுவே ஒரு தவறான முன் உதாரணம் தான். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து நடி��ரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.\nஅதில் கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார் ஸ்ரீரெட்டி.\nதன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும்.\nநீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.\nஅதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள்.\nஇதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும்.\nஎங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்”. என இவ்வாறு கூறியுள்ளார் வாராகி.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nமாணவியை கற்பழித்து கர்ப்பம் – கருக்கலைப்பு செய்ய ஆசிரியர் முயற்சி\n​​கள்ளக்காதல் விவகாரம் – கொலை செய்து உடலை பாறையில் மறைப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சி – அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\nஇனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nநள்ளிரவில் பாம்பு விஷப்போதை மருந்து சப்ளை – சிக்கிய உ.பி. இளைஞர்\n​சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி\nஅழகிரியை கண்டு தெறித்து ஓடும் திமுகவினர் : அதிர்ச்சியில் துரை தயாநிதி\nசாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை (காணொளி)\nமீண்டும் பசு குண்டர்கள் வெறியாட்டம் – உ.பி.யில் 2 வாலிபர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nகவனக்குறைவால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்\nகுடிக்க பணம் தராததால் நண்பனின் ஆணுறுப்பை அறுத்த உயிர் நண்பன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமும்பை அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; சிக்கித் தவித்த மக்கள்\n நாகை மீனவர்கள் 4 பேர் மாயம்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான ��ுகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் ��ெய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n நாகை மீனவர்கள் 4 பேர் மாயம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/cauvery-issue/", "date_download": "2020-08-14T22:57:03Z", "digest": "sha1:2AUD7VUZMBQJEW57BRF6CBGM4KRMQ76H", "length": 9559, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "CAUVERY ISSUE « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகாவேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மமக ஆதரவளித்து பங்கேற்கும்\n1447 Viewsகாவேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மமக ஆதரவளித்து பங்கேற்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவேரி பாசனப் பகுதிகளில் தொடர்ந்து சில ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சியாலும், இயற்கை சீற்றங்களாலும் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகள் பயிரிட்ட சம்பா விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு […]\nகோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் தமிழகத்தை ஏமாற்றும் மத்திய அரசு\n1418 Viewsகோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் தமிழகத்தை ஏமாற்றும் மத்திய அரசு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக கோதாவரி ஆற்றிலிருந்து இரும்புக் குழாய் வழியாக தமிழகத்திற்கு நீர் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி […]\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\n1497 Viewsகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த அக்டோபரில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்த […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n211 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n313 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n601 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/03/page/2/", "date_download": "2020-08-14T23:50:52Z", "digest": "sha1:JVLDBFZKAGEPIFFR5Y73MAID67PIJWIU", "length": 28357, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "March 2014 - Page 2 of 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகங்கைகொண்டபுரம் தமிழ்சங்கம் தொடக்கவிழா அழைப்பிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nதமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nகணிணித் தமிழ் வளர்ச்சி அழைப்பிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nசெய்திக்குறிப்புகள் சில : அகரமுதல இதழ் 18\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nமும்பையில், 1 உரூபாய்க்கு 1 புதுப்படி(இலிட்டர்) நீர் தரும் எந்நரேமும் இயங்கும் நீர்ப்பொறியை வந்தனா நிறுவனம் (Vandana Foundation) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மன்கார்டு என்ற இடத்தில், இதனை அமைத்துள்ளது. இதில்,கட்டண அட்டை மூலம் தண்ணீர் பெறலாம்.. சொகுசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டிற்காகவும் பிற தகவல்களுக்காவும் கருப்புப் பெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது; பயணிகள் இடுப்புவார் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள பேருந்துகளில் இவற்றை அறிமுகப்படுத்த சட்டம் கொணருவதுடன், புதிய பேருந்துகள் இவற்றுடன்தான் விற்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nஇணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும் உள்ளது; தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத் தொலைக்கும் தீய உருவாய் விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப் பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மனம் போன போக்கில் எழுதுவதை நிறுத்த வேண்டும். “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்பதை உணராமல் முற்றும் அறிந்த முனைவராகக் கருதுவது ஏனோ ஏதேனும் சிறிதளவு அறிந்திருந்தாலும் முற்றும் முழுமையாக அறிந்தது போலும், தாம் அறிந்ததே அல்லது அறிந்ததாய் எண்ணி்க்…\nஇலக்குவனார் இலக்கியப் பேரவை – முப்பெருவிழா ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nதமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 4 Comments\nபேரன்புடையீர், வணக்கம். தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும் அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும் வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர், ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….\nவள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\n(16 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன என்று கேட்பது போலிருக்கிறது வள்ளுவர் அரசியல் கோட்பாடு. குடியரசுக் கொள்கை தலைசிறந்து நிற்கும் இது காலையில்…\nஒற்றுமையே உயர்நிலை – கவிமணி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும் வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம். கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக் கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம் பல்லவி பாடிப் பயன்…\nஎன்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nஅமிழ்தம் எங்கள் தமிழ்மொழி அன்னை வாழ்க வாழ்கவே. வைய கத்தில் இணையி லாத வாழ்வு கண்ட தமிழ் மொழி வான கத்தை நானி லத்தில் வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும் போக்க வல்ல தமிழ்மொழி புண்ணி யத்தை இடைவி டாமல் எண்ண வைக்கும் தமிழ்மொழி மெய்வ குத்த வழியி லன்றி மேலும் எந்தச் செல்வமும் வேண்டி டாத தூய வாழ்வைத் தூண்டு கின்ற தமிழ்மொழி…\nதமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nதாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலையென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய் அடிக்கே எனையாண் டருள். – பூங்கொடி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nதாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க வேண்டும் தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும் தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும் வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும் வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும் வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும் வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும் ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும் ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும் தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும் தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும் ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும் ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும் உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும் உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும் திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும் திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும் தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும் தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும் அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும் அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும் அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும் அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும். உருவடைய நற்செயலை ஊக்க வேண்டும். உருவடைய நற்செயலை ���க்க வேண்டும் உண்மைக்கு வணக்கமதைச் செய்ய வேண்டும் உண்மைக்கு வணக்கமதைச் செய்ய வேண்டும்\nஅரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nV.P. Mohamed shariff on தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nV.P. Mohamed shariff - எங்கள் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27421/Pollution-Control-Board-Notice-to-sterlite-industries", "date_download": "2020-08-14T23:42:31Z", "digest": "sha1:X5YPYP3JTUGU2ECG3JXNSQHDSJIHAZ77", "length": 8178, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் சட்ட விரோத நிலம்? மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் | Pollution Control Board Notice to sterlite industries | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஸ்டெர்லைட் சட்ட விரோத நிலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்\nஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமான முறையில் 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விளக்கம் கேட்டு சிப்காட்டுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் வசிக்கும் நாடுகளில் முன்னெடுத்துள்ளனர். இந்தச் சூழலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்ட விரோதமான முறையில் 324 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்தியும் புதிய தலைமுறையில் வெளியானது.\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து சிப்காட் திட்ட இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு\nஅரசியலில் தடம் பதித்த முதல் பெண்ணை கவுரவப்படுத்திய கூகுள்\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு\nஅரசியலில் தடம் பதித்த முதல் பெண்ணை கவுரவப்படுத்திய கூகுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Blood?page=2", "date_download": "2020-08-14T23:23:54Z", "digest": "sha1:HVVG2QHQ4SLXHOI3BZJD6Q7HUQKFXOQK", "length": 4658, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Blood", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதா��ம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான ம...\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய ச...\nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளி...\n“மாங்காடு பெண்ணுக்கு கொடுத்த ரத்...\nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்: உய...\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் க...\nவிருதுநகர் முழுவதும் பெறப்பட்ட ர...\nகாவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்த...\nஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கி...\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: ப...\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகைய...\nகிரிக்கெட் மட்டையால் அடித்து தாய...\nநாய்கள், பன்றிகள் சண்டையிடும் வி...\nரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2020-08-14T22:47:49Z", "digest": "sha1:BJFRVCNH5LGQ4UMXXK2DIO7364LKZ3Y6", "length": 9981, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சி.வி.விக்னேஸ்வரன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சி.வி.விக்னேஸ்வரன் ’\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nசிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு உரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்... மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்��ு சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nதேவையா இந்த வடமொழி வாரம்\nரமணரின் கீதாசாரம் – 13\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 10\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\n1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்\nசிறைவிடு காதை – மணிமேகலை 24\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nகாங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று\nஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2019-magazine/271-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15-2019/5132-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-08-14T22:44:44Z", "digest": "sha1:45ROFLWXS67244KQ4PEP2OKOTYQDRJ3F", "length": 5150, "nlines": 27, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்", "raw_content": "\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nஇந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர். திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர். கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். ஆனந்தபோதினியில் அச்சுக் கோப்பவராகயிர���ந்து விடாமுயற்சியாலும், இலட்சியப் பற்றாலும் மேல்நிலைக்கு வந்தவர். இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறினார், இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மையானவராகவும் (Sincere) இருந்து பணி புரிந்தவர் என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு.\nஅவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார், அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார் என்றவர்.\nஎன்.வி.என்னை நினைப்போம், இலட்சியத்திற்கே முதல் இடம் கொடுப்போம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/tradition/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-14T22:43:51Z", "digest": "sha1:DFAW7GTYPOUICHBD7M57WSA3ZWW5JG4Q", "length": 13304, "nlines": 176, "source_domain": "ourjaffna.com", "title": "திருமண பந்தம் - தெரியாத சில ..... | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nதிருமண பந்தம் – தெரியாத சில …..\nஆனால் நடைமுறையில் இவற்றை அறிந்துகொண்டுதான் செய்கிறார்களா என்பது கேள்விக்குரியதே\nதமிழர்களின் திருமண பந்தம் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும்.\nஅருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவ���்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்.\nதிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம்.\nஉன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்\nஅதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது.\nஎனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.\nஉலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது.\nஅதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பத்(ஸ்)தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது.\nஅப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும்.\nசங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை.\nதாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது.\nஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை.\nஅதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்\n“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை\nஅரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”\nஎன்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்\nஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.\nஉணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன்.\nஇந்த மாங்கல்யத்தில் நான் போடும்\nமுதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும்.\nஇரண்டாவது முடிச்சு குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும்.\nமூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.\nதமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது.\nஉண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.\nநீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும்.\nஅதை விட்டு விட்டு ஆகாயத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள்.\nதாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதீர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.\n3 reviews on “திருமண பந்தம் – தெரியாத சில …..”\nபிரமாதம் , அருமை ……….\nஅருமையான தழைப்புகள் ஐயா, மேலும் ஆயுதங்கள், அகழிகளின் தேவை, சுரங்க பாதைகள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/aakash-hospital-and-diagnostics-solan-himachal_pradesh", "date_download": "2020-08-14T23:49:02Z", "digest": "sha1:HBIDSGFNNT264XCO327EZ4Q5PYRDG2AB", "length": 6146, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Aakash Hospital & Diagnostics | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/08/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:20:01Z", "digest": "sha1:ME4D7GWZHVAADG4K2JIWNA4SLMZBSHH4", "length": 6316, "nlines": 67, "source_domain": "tubetamil.fm", "title": "தொடரின் வெற்றியாளர் யார்..? – TubeTamil", "raw_content": "\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.\nஇப்போட்டி சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇதில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அயர்லாந்து அணிக்கு ஹென்ரிவ் பால்பிரையனும் தலைமை தாங்கவுள்ளனர்.\nஏற்கனவே இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதனால் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி யாருக்கு கிட்டுகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபயிற்சிகளை ஆரம்பித்த சென்னை சுப்பர் கிங்ஸ்..\n‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபலம்..\nபாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது..\nபியோனா ஃபெரோ அரையிறுதிக்கு முன்னேற்றம்..\nகிறிஸ்டீனா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சாரா எர்ரானி காலிறுதிக்கு முன்னேற்றம்..\n‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..\nவினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/09/blog-post_63.html", "date_download": "2020-08-14T23:32:51Z", "digest": "sha1:N6VLD3YBAEDCD2V763ZUBTTJVSDNO35Y", "length": 6861, "nlines": 65, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: ஏங்க.. எதுத்த வீட்டு பொண்ணு எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா..?", "raw_content": "\nஏங்க.. எதுத்த வீட்டு பொண்ணு எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா..\nஏங்க.. எதுத்த வீட்டு பொண்ணு எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா..\nநட்ட நடு ராத்திரி. அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் கணவன். அடித்து எழுப்பினாள் மனைவி.. அதுக்குப் பிறகு நடந்ததை நீங்களே பாருங்க..\nமனைவி: ஏங்க அரண்மனை படத்தில யாருங்க ஹீரோயின்\nகணவர்: ஹன்சிகா, ஆண்டிரியா, லட்சுமி ராய்.. மூனு பேர்டா டார்லிங்\nமனைவி: சந்திரமுகி படத்தில ஜோதிகாவோ பேரு என்னங்க...\nமனைவி: நம்ம எதுத்த வீட்டுல இருந்தாளே கவிதா, அவ எப்பங்க வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போனா...\nகணவர்: 2 மாதத்துக்கு முன்னாடி, புதன்கிழமை டியர்..\nஆமா, ஏண்டாம்மா இன்னேரத்துக்கு என்னை எழுப்பி இம்புட்டு கேள்வி கேக்குற.. ஒய்-டா..\nமனைவி: ம்... அதுவா.. எனக்கு இன்னிக்கு பிறந்த நாள்.. அது தெரியுமா....\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117497/", "date_download": "2020-08-14T23:44:17Z", "digest": "sha1:5F4J2RB7FUGBNLVAMELIJ7VZ4EQ6JZ3D", "length": 16994, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலஹாபாத் கும்பமேளாவை நோக்கி… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் அலஹாபாத் கும்பமேளாவை நோக்கி…\nஇன்று அதிகாலை விமானத்தில் கோவையிலிருந்து கிளம்பி டெல்லி சென்று அங்கிருந்து ஆக்ரா வழியாக அலகாபாத்துக்கு மகாகும்பமேளா பார்க்கச் செல்கிறோம். திடீரென்று போட்ட திட்டம். நான் 23 அன்றே நாகர்கோயிலில் இருந்து கிளம்பி கேரளத்தில் பட்டாம்பிக்குச் சென்று அங்கே ஜனவரி 24 அன்று பட்டாம்பி கலைக்கல்லூரியில் ஒரு கவிதை கருத்தரங்கில் பேசினேன். அங்கிருந்து கோவை.\nகோவையிலிருந்து என்னுடன் ஈரோடு கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் ராஜமாணிக்கம், நெல்லை சக்தி கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள். சென்னையிலிருந்து விமானத்தில் வழக்கறிஞர் செந்தில், வினோத் ஆகியோர். பெங்களூரிலிருந்து ஜி.எஸ்.வி நவீன், பெங்களூர் கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன் ஆகியோர். லண்டன் நண்பர் முத்துக்கிருஷ்ணனும் சிங்கப்பூர் சரவணன் விவேகானந்தனும் நேரடியாக வருகிறார்கள்.\nஉத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெறும் மகாகும்பமேளா உலக அளவில் மிக அதிகமாக மக்கள் கூடும் திருவிழா. கங்கை யமுனை மற்றும் மண்ணுக்கடியில் ஓடும் சரஸ்வதி ஆகியவை கலக்கும் திரிவேணிசங்கமம் என்னும் ஆற்றுக்கூடுகையில் நீராடுவதுதான் இந்த விழா. இவ்வாண்டு தை 15, மகரசங்கிராந்தி அன்று தொடங்கி மார்ச் வரை நிகழ்கிறது.\nஇதன் சோதிடக்கணக்குகள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. இதன் புராணங்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகையானவை. அடிப்படையில் இது இந்தியா என்னும் மாபெரும் பண்பாட்டுவெளி ஒற்றைப்புள்ளியில் குவிவது. அத்தனை மதப்பிரிவுகளும், சமணமும் பௌத்தமும் சீக்கியமும் உட்பட, கங்கைக்கரையில் குவிந்து நீராடுவது.\nஏற்கனவே ஹரித்வார் கும்பமேளாவுக்கு 2010-இல் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். இது இந்தியாவை கண்கூடாக காணும் ஓர் அனுபவம். வெவ்வேறு இன மக்கள். வெவ்வேறு ஆடைகள். வெவ்வேறு மொழிகள். முற்றிலும் மாறுபட்ட ஆசாரங்கள். நூற்றுக்கணக்கான மடாதிபதிகள். அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத அலையும் துறவிகள். இந்தியா என்னும் இந்தத் தொல்நிலம், உலகப்பண்பாடுகளின் உச்சங்களில் ஒன்று, நம் முன் உயிர்ப்புடன் நிகழ்ந்துகொண்டிருப்பதைக் காண்பது ஒரு வியனுருக் காண்டல்.\nஅகத்தேடல்கொண்ட எந்த இந்திய எழுத்தாளனுக்கும் அகம் கொந்தளித்து எழச்செய்யும் தருணம் இது. இத்தனை போர்கள் பஞ்சங்கள் பிளவுபடுத்தும் அரசியலுக்கு அப்பாலும் இந்தியா ஏன் ஒன்றாகவே நீடிக்கிறது என்பதற்கு வான்பிளக்கும் ஒலியுடன் சொல்லப்படும் மறுமொழி.\nமுந்தைய கட்டுரைஒரு பயணத்திற்கு என்னதான் தேவை\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35\nஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 14\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/corona-vaiko-india.html", "date_download": "2020-08-14T23:29:05Z", "digest": "sha1:Y2CSM6YH2KOULANYR6MD763YYMGWMKOE", "length": 13662, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள்! பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / 3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள் பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு\n3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள் பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு\nமுகிலினி May 15, 2020 தமிழ்நாடு\nகடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களை அழைத்து வருவதில் மத்திய சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொழிலாளர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளர்.\nஅதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,\nஇந்தியாவில், கேரளத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் இருந்துதான் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், வளைகுடா நாடுகளிலும், அமெரிக்க, ஐரோப்பா,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நாடு திரும்ப வழி இல��லாமல் தவிக்கின்றார்கள்.\nவந்தே பாரத் அறிவிப்பின் கீழ், முதல் கட்டமாக, ஒருசில வான் ஊர்திகள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்தன. அதிலும், சௌதி அரேபியாவில் இருந்து ஒரு வான் ஊர்தி கூட வரவில்லை.\nகர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை என்றார்கள். சௌதியில் நிறைய கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். இதர வளைகுடா நாடுகளில் இருக்கின்ற கர்ப்பிணிப் பெண்களையும் கொண்டு வருவதற்கு, அங்கிருந்து புறப்பட்ட வான் ஊர்திகளில் போதிய இடம் தரவில்லை.\nஇரண்டாவது கட்டமாக, அரசு அறிவித்து இருக்கின்ற 176 வான் ஊர்திகளில் ஒன்றுகூடத் தமிழ்நாட்டுக்கு இல்லை. முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது-\nமலேசியாவில் இருந்து 15 க்கும் மேற்பட்ட வான் ஊர்திகள் இந்தியாவுக்கு வந்து, மலேசியக் குடிமக்களை ஏற்றிச் சென்றன. அங்கிருந்து காலியாக வந்த அந்த வான் ஊர்திகளில், மலேசியாவில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாக இருந்தபோதிலும், இந்திய அரசு அதற்கு இடம் தரவில்லை.\nவான் ஊர்திக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில், முன்பை விடக் கூடுதல் கட்டணம் வாங்குவதாக வருகின்ற தகவல்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற செயல் ஆகும்.\nதமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 3 மாதங்களாக ஈரான் நாட்டில் படகுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோல, சுற்றுலாக் கப்பல்களில் பணிபுரிகின்ற இந்தியர்களும், இரண்டு மாதங்களுக்கு மேல் தரை இறங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வான் ஊர்தி நிலையங்களில் தகுந்த சோதனை ஏற்பாடுகள் செய்ய முடியும். எனவே, அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கு ஏற்ற வகையில், கூடுதலாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும்.\nஅதேபோல, தொடரித்துறையில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் தொடரிகளுள், தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு 18 தொடரிகள் புறப்பட்ட நிலையில், வெளியில் இருந்து ஓரிரு தொடரிகள்தான் தமிழ்நாட்டுக்கு வந்தன.\nதமிழ்நாட்டில் இலட்சத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், இங்கிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநிலங்கள���ல் இருந்து தொழிலாளர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nமுன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1399218.html", "date_download": "2020-08-14T22:03:26Z", "digest": "sha1:TANIGRJQI3XFK3RWWF6TYULVPWI5IPQP", "length": 21242, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "காட்டூனில் வருவது போன்ற மகிந்த ராஜபக்ஷவின் கிழட்டு புலி கருணா.!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகாட்டூனில் வருவது போன்ற மகிந்த ராஜபக்ஷவின் கிழட்டு புலி கருணா.\nகாட்டூனில் வருவது போன்ற மகிந்த ராஜபக்ஷவின் கிழட்டு புலி கருணா.\nமுஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு போடுகின்ற வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்கு சமமானது. கல்முனையை கூறுபோட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளும் இல்லை என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.\nஅவரும் கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற ஒருவர். எனவே அவரை ஒதுக்கி விட வேண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் இலக்கம் 1 இல் போட்டியிடுகின்ற அவர் கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர், தம்பி ஹரிஸ் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை அவர் எடுக்கும் சில விடயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் இம்முறை கல்முனைக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவை.\nஅந்த உறுப்பினர் இந்த பிரதேசத்தில் ஆச்சரியத்தை அளிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பவராக இருக்க வேண்டும் . கல்முனையை தலைநகராக மாற்றியமைப்பது நமக்குத் தேவை. இப் பிரதேசத்தில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டிய நாடாளுமன்ற பிரதிநிதியை நாம் அடையாளம் காண வேண்டிய தேவை இருக்கின்றது.\nஅம்பாறையில் தேர்தலில் வேட்பாளராக இறங்கியுள்ள கருணாவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின், கார்ட்டூனில் வருவதைப் போன்ற கிழட்டு புலி ஆகவே அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.\nகருணாவினால் வந்துள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்த விடையத்தை பார்த்தால் அவர் இன்னும் சிறுபிள்ளை போல் தான் தெரிகிறது. அவர்களை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை கருணாவின் அரசியல் கால நடவடிக்கைகள் என்னை பொறுத்தளவில் அது ஒரு பெரிய விடயமாக இருக்காது.\nகருணாவை பொறுத்த வரையில் அவரை அந்த அளவிற்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற பெரும் கேள்வி இருக்கின்றது. தமிழ் பாடசாலையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கல்வி கற்றவன் என்ற வகையில் கருணாவை ஏற்றுக் கொண்டவர்கள் அரிதானவர்கள். அந்த அடிப்படையில் கருணா மீது ஹரீஸ் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.\nவழைமையாக ஹென்றி மகேந்திரன் , ஹீரீஸ், கோடீஸ்வரன் இவர்கள் மூவரும் தனியே திட்டமிட்டு முஸ்லிம் சார்ந்த இன ரீதியான விடையங்களை பொய் வதந்திகளை அவர்கள் கூறுவார்கள். முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை இவர்கள் சொல்லிக் கொள்வது போல அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இது வழமையான அரசியல் சித்தாட்டம் இதைப் பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லை.\nஇம்முறை அம்பாறையில் நான்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. அம்பாறை என்ற தொகுதிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் வர வேண்டும். ஏனைய பொத்துவில் சம்மாந்துறை கல்முனை தொகுதிகளுக்கு ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.\nமுஸ்லிம்களை பொறுத்தளவில், ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தால் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தது. நாங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து போட்டியிட்டிருந்தால் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்கள் சார்பாக பெற்றிருக்க முடியும்.\nதற்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆறு உறுப்பினர்களை களமிறக்கி இருக்கிறார்கள். இவர்கள் எவரும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இதில் ஒரு உறுப்பினர் 40 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. சிங்கள உறுப்பினர் பெறும் வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்றால் மாத்திரமே ஒரு முஸ்லிம் காங்கிரஸ் சார்பான பிரதிநிதியை வெல்ல முடியும்.\nகடந்த காலங்களில் விளையாட்டுத் துறை பிரதியமைச்சராக இருந்தும் ஒரு மைதானத்தை கட்ட முடியாதவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் . இவர் உள்ளூராட்சி அமைச்சை வைத்திருந்து கல்முனை பிரச்சனையைத் தீர்க்க முடியாதவர். வங்கி கட்டிடம் ஒன்றை கட்டமுடியாதவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது மாகா��� சபை உறுப்பினராக இருந்து பல சேவையாற்றிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்து பல சேவையாற்றிய என்னை தேர்ந்தெடுக்க வேண்டுமா என மக்கள் தீர்மானிக்க வேண்டும்.\nநான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் மூன்று ஆண்டுக்களுக்குள் கல்முனை பிரச்சினையை தீர்த்து வைப்பேன். முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய இரு முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுகின்ற இரு கட்சிகளுக்கு போடும் வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்கு சமமானது. கல்முனையை கூறுபோட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளும் இல்லை . கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற அவரை ஒதுக்கி விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க\nஅதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதால் கல்முனை சாய்ந்தமருது பிரியும்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது வழக்கு..\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\nகேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா..\nஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்\nவவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன்…\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா..\nடெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு கோலகல வரவேற்பு\nகேரளா விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு…\nஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்தின் கீழ்\nவவுனியா குளத்த���ல் புதியவகை நாரைகள்\nசுமந்திரனின் அதிரடிப்படைக்கு எதிராக, யாழ் மனித உரிமை ஆணையகத்தில்…\n500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556…\nகொடூர கொரோனா.. எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை..…\nராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி..\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12608 பேருக்கு கொரோனா..\nகேரள மருத்துவ மாணவியிடம் ரூ.2 லட்சம் நகைகள் வாங்கி மோசடி- காதலன் மீது…\nதிமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atrocitiesonindians.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-14T23:29:05Z", "digest": "sha1:4FG5UP5KF2CQ6Z43Q6EYZTG2FGW5365B", "length": 179318, "nlines": 1412, "source_domain": "atrocitiesonindians.wordpress.com", "title": "ஆசிரமம் | இந்தியர்கள் மீதான தாக்குதல்கள்", "raw_content": "\n\"இந்தியா\" என்பதாலேயே தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் மனப்பாங்கு இங்கு ஆராயப்படும்.\nபுதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா\nபுதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா\nகுடித்து கும்மாளம் போது டீஜே பார்ட்டிகள் புதுச்சேரியில் சகஜம் தான்: புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன[1]. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே[2]. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது[3]. தா ஜான், டிஸ்கோ ஜாக்கி போர்வையில் ஆரம்பித்து, மது, மாது, போதை சேர்ந்து, நவீன-நாகரிக முகமுடியில் சீரழியும் வகையாக உள்ளது. பாண்டிச்சேரி, புதுச்சேரி, ஆரோவில் என்றாலே இதெல்லாம் சகஜமான விசயம் என்றே ஆகிவிட்டது. இவையெல்லாம் வெளிப்படையாகவே விளம்பரங்கள் கொடுக்கப் பட்டு, ஓட்டல்களில் நடக்கின்றன[4]. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீகத்தைத் தேடிச் சென்ற பயணம் ரேவ் பார்ட்டியில் முடிந்து விட்டது என்று ஒருவர் எழுதியுள்ளதைப் படிக்கலாம்[5]. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் சேவை செய்ய, தயாராக அந்தந்த தொழில்கள் செய்பவகள் தயாராக இருக்கின்றனர்.\nபுதுச்சேரி, ஆரோவில், அரவிந்த ஆசிரமம்: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[6]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[7]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[8]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.\nபோதைப் பொருட்களின் புழக்கம்: எல்லோருக்கும் பணம் கிடைத்து வருவதால் அமைதியாக நடந்து வருகின்றன. அயல்நாட்டவர்களை வைத்து செய்கின்ற வியாபாரம் அமோகவே நடந்து வருகின்றன. அதிலும், பணம் இல்லை என்ற நிலைக்கு வரும் நபர்கள் மூலம் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆரோவில்லில் நடப்பவை வெளியே வருவதில்லை. மற்றவற்றில், உள்ளூர்வாசிகள் எல்லைகளை மீறும் போது, பிரச்சினைகள் உண்டாகின்றன. ஏதாவது உட்பூசல் போன்ற விவகாரம் வந்தால் புகார்களாக வெளிப்படுகின்றன. ஆனால், “விவரம்” தெரிந்தவர் அந்த “வரயறைக்குள்” நடத்தி செல்கின்றனர். இதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன[9]. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன[10]. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எப்படி புழக்கத்தில் உள்ளன என்று ஆராய்ந்தால், வேறு விவகாரங்கள் வெளி���ரும்.\nபோலீஸார் கண்காணிப்பு, எச்சரிக்கை முதலியன: ஆரோவில் அனைத்துலக விருப்பு-வெறுப்புகளுக்குட்பட்டதாக இருப்பதால், அரசியல் கலந்தே செயல்பட்டு வருகிறது. அதனை அரசுடமையாக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகளும் தடுக்கப் பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதுபோல் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் இந்த கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது[11]. ஆனால் ஆரோ வில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன[12]. இதுபற்றி தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.\nவளைதளத்தில் விளம்பரம் கொடுத்து, ஜி.பி.எஸ் மூலம் கூட்டிய அதிநவீன ரேவ்பார்ட்டி: இந்தநிலையில் ஆலங்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தையொட்டிய முந்திரி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 08-06-2019 மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. “அரோரா Music contest” என்கிற பெயரில் இணைய தளத்தில், ரகசிய குறியீடுகளை விளம்பரபடுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி எங்கு, எப்போது என எந்த அறிவிப்பும் கொடுக்காமல் 1000 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தியவுடன் ரகசிய குறியீடு மற்றும் Navigator (வழிகாட்டி) Map அனுப்பப்படுகிறது. மகாபலிபுரம் மாதிரியாக இருந்தாலும், மாட்டி கொள்ளாமல் இருக்க, இவ்வழி பின்பற்றின போலும். இந்த வகையில் புக் செய்தவர்கள் இரவில் புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் ஆலங்குப்பம் முந்திரி காட்டில் கூடினார்கள். அங்கு அலங்கார மின்விளக்குகள், இசைக்குழு, மது பானங்கள், போதை பொருட்களுடன் மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, சமூக வளைதளங்களில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், இந்த நிகழ்சிற்கு பாதுகாக்கப்படும் காட��டிற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டது[13].\n[1] தினத்தந்தி, புதுச்சேரி அருகே முந்திரி தோப்புக்குள் மது விருந்து அளித்து பெண்களுடன் https://www.youtube.com/watchv=jGJXSslYdl4ஆபாச நடனமாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\n[7] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்றின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.\n[9] விகடன், மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம் – கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ், வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/06/2019) கடைசி தொடர்பு:20:40 (10/06/2019).\n[11] தந்தி.டிவி, ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து, பதிவு : ஜூன் 10, 2019, 08:13 AM\nகுறிச்சொற்கள்:அரவிந்த ஆசிரமம், ஆரோவில், இசைக்குழு, இணைதள பதிவு, குடில்கள், டிஸ்கோ ஜாக்கி, தா ஜான், பாண்டிச்சேரி, புதுச்சேரி, போதை பொருட்கள், மது பானங்கள், முந்திரி காடு, முந்திரி தோப்பு, ரிசார்ட், ஹோம்ஸ்டே\nஅத்து மீறல், அந்தரங்கம், அந்நியர், அயல்நாட்டு சுற்றுப்பயணிகள், அரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆசிரமம், ஆன்மா, ஆரோவில், இசைக்குழு, இணைதள பதிவு, குடில்கள், கொண்டாட்டம், டிஸ்கோ ஜாக்கி, டீஜே பார்ட்டி, தா ஜான், புதுச்சேரி, புதுவை, புத்தாண்டு, போதை பொருட்கள், மது பானங்கள், முந்திரி காடு, முந்திரி தோப்பு, ரிசார்ட், விளம்பரம், விஸ்கி, வெள்ளைக்காரர், ஹோம்ஸ்டே இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (2)\nஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (2)\nஶ்ரீஅரவிந்தர்ஆசிரமத்தில்நடக்கும்அதிகாரபோராட்டம்: புதுச்சேரியில் உள்ள, அரவிந்தர் ஆசிரமம், மிகவும் பிரசித்தி பெற்ற ஆசிரமத்தில் உள்ள –\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, பாலியல் தொந்தரவு நடக்கிறது;\nஆசிரம நிதியில் முறைகேடு நடக்கிறது;\nஆசிரம சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன;\nஎன, குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை, புதுச்சேரி எம்.எல��.ஏ., அசோக் ஆனந்த், விஷ்ணு லலித் மற்றும் ஆசிரமத்தில் உள்ள சிலர் எழுப்பியுள்ளனர்[1]. உண்மையில், ஒவ்வொரு மடத்திலும், நிறுவனத்திலும், கட்சியிலும் இத்தகைய அதிகார போராட்டங்கள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற துவேசங்களினால் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை மறைக்கும் விதமாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது. சங்கம் என்று வைத்துக் கொண்டாலே, பதவி ஆசை வரும்போது அல்லது குறிப்பிட்டவவர்கள் மட்டும் அனுபவிக்கிறார்களே என்று கவனிக்கும் போது, மற்ற உறுப்பினர்களுக்கு ஆசை வரத்தான் செய்யும். ஏனெனில், அந்த 10-20 பேர் மற்ரவர்களை தமக்கு சாதகமாக வைத்துக் கொண்டே, சங்கமே தனக்கு சொந்தம் போல நடந்து கொள்வார்கள். அப்பொழுதுதான், பிரச்சினை வரும்.\nபுகார்கள் உண்மையா என்று விசாரிக்க உத்தரவு: பாலியல் புகார்கள் உள்பட புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் புகார்கள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.ராமன் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. இது தொடர்பாக நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்துள்ள உத்தரவில், அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளனவா என்று நீதிபதி பி.ஆர்.ராமன் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுவது உண்மையா என்பது பற்றியும், ஆசிரம நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், ஆசிரமச் சொத்துகள் சட்டவிரோதமான முறையில் விற்கப்படுகிறது என்றும் கூறப்படும் புகார்களில் உண்மை உள்ளதா என்பது பற்றியும் நீதிபதி ராமன் விசாரணை நடத்தி, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சசிதரன் தனது உத்தரவில் கூறியுள்ளார். விசாரணை அதிகாரியான நீதிபதி ராமனுக்கு உதவிடும் வகையில் கொச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் சத்யா ஸ்ரீ பிரியா ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்[3]. ஏற்கெனவே, கேரளாவைச் சேர்ந்தவர்கள் வங்காள மாநில மக்களுக்கு அடுத்தபடி, அதிகாரம் செல்லுத்தி வருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டும் உள்ளது. பிறகு, இவர்கள் சமநீதி முறையில் வேலை செய்வார்களா அல்லது பாரபட்சமாக நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.\nஇடைக்காலத் த டைநீக்கம்: அரவிந்தர் ஆசிரம செயல்பாடுகள் குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் உள்ளிட்டோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு 1.10.2012 அன்று புதுச்சேரி துணை ஆட்சியர் (வருவாய்) நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த விசாரணைக்கு தடை கோரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து 5.10.2012 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்காலத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஆசிரமம் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றும், எனினும் முன்னரே முடிவு செய்யப்பட்ட விதத்திலான ஆட்சியரின் விசாரணையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஆசிரம அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்தலாம் என்ற யோசனையை நீதிபதி சசிதரன் முன் வைத்தார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டதையடுத்து, நீதிபதி பி.ஆர்.ராமனை விசாரணை அதிகாரியாக நியமித்து நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஆசிரமத்தின் கௌரவம் காக்கப்பட வேண்டும்: அரவிந்தர் ஆசிரமம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஓர் அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது சிலர் ஆசிரமம் குறித்து கூறியுள்ள புகார்களால் அந்த ஆசிரமத்தின் கௌரவம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. என்ன விலை கொடுத்தாவது ஆசிரமத்தின் புகழும், கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி சசிதரன், தற்போதைய ஆசிரம அறக்கட்டளை சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்[4].\nஶ்ரீஅரவிந்தர் சித்தாந்தங்கள் மறந்தது: ஶ்ரீ அரவிந்தர் சுதந்திர போராட்ட காலத்தில் பாண்டிச்சேரிக்கு வந்தது, ஆன்மீகத்தை தேடியது என்ற உண்மைகளை மறந்து, நாங்களும் ஆன்மீகத்தில் திளைக்கிறோம், யோகா செய்கிறோம், தியானம் செய்கிறோம் என்று பலர் கிளம்பி விட்டார்கள். அரவிந்தரின் ஆன்மீகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்களா என்ற் தெரியவில்லை. மார்ச் மாதம் ஆசிரமம் தாக்கப்பட்ட போது, இவர்கள் வருத்தம் தெரிவித்தார்களா என்று கூட தெரியவில்லை. தாக்கியவர்களின் மனங்களில் ஒரு துளி ஆன்மீகம் அல்லது தேசப்பற்று இருந்திருந்தால், தாக்கியிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் முகங்களில், செயல்களில் வெறித்தனம் தான் காணப்பட்டது.\nஅந்நியர்களில் சிலர் இந்தியக்காரணிகளுக்கு எதிராக நடந்து கொள்வது: அந்நியர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது எல்லாவற்றையும் நம்புகிறவர்கள் ஒரு பக்கம், நாத்திகவாதிகள், இந்து-விரோதிகள், கம்யூனிஸ்டுகள், திராவிட-சித்தாந்திகள் போன்றோர் இன்னொரு பக்கம் – இவர்களால் தான் பிரச்சினைகள் வருகின்றன. இப்பொழுது, அனைத்தும் வியாபாராமாக்கப் பட்டு விட்டதால், பணம் சம்பாதிக்கும் வழிகளில் உள்ளவற்றை கொண்டு வருகின்றனர், அல்லது உள்ளவற்றை மாற்றி வியாபாரம் செய்ய பார்க்கின்றனர். உள்ளூர்காரர்களை விட, வெளிநாட்டுக் காரர்களிடம் “அதிகம் பணம் பண்ணலாம்” என்ற எண்ணத்தில் செயல்படும் போது, குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.\nசொத்துக்களால் உண்டாகும் குற்றங்கள்: பிரெஞ்சுகாரர்களுக்கு சொத்துரிமை உள்ளது, ஆனால், அவர்களுக்குப் பிறகு, அவை இந்தியர்களுக்கு சில சரத்துகளில் கிடைக்க வழியுள்ளது எனும் போது, அவற்றை இந்தியர்கள் கடைபிடிக்கப் பார்க்கின்றனர். நிலம் மற்ரும் சொத்து மதிப்பு கோடிகளில் உயர்ந்து வரும் இந்நாளில் எதையும் செய்யும் எண்ணமும் உருவாகி விட்டது. பிரெஞ்சு நாட்டிடம் பென்சன் வாங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் உல்லாசிகள், சோம்பேரிகளும் இதில் சேர்ந்து கொள்கின்றனர். இதில் மேற்குறிப்பிட்ட கோஷ்ட்கள் நுழையும் போது அல்லது அவர்கள் பார்வையில் வரும் போது, அவர்களும் அதில் திளைக்கலாம் என்ற எண்ணம் கொள்கின்றனர். இதனால், அரசியல், ரௌடியிஸம், கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்முறை, கொலை செய்யும் அளவிற்கு செல்லுதல் முதலிய வக்கிரங்களும் தலையெடுக்கின்றன. சாதாரண திருட்டு தான், பேராசையில் மற்ற குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. கோஷ்டிகள் இவற்றில் செயல்படும் போது, கோஷ்டி-குற்றங்கள் தாம் ஏற்படுகின���றன.\nகுறிச்சொற்கள்:அமைதி, அம்மா, அரவிந்தர், ஆசிரமம், ஆரோவில், உடல், ஓய்வூதியம், குடி, குடியுரிமை, சமாதி, சாந்தம், சுகம், செக்ஸ், சொகுசு, பாண்டிச்சேரி, பிரெஞ்சு, புதுச்சேரி, போதை, மனம், யோகா, வாழ்க்கை\nஅமைதி, அம்மா, அரவிந்தர், ஆசிரமம், ஆரோவில், ஓய்வூதியம், குடியுரிமை, சமாதி, சுகம், செக்ஸ், சொகுசு, பாரதம், பாலியல், பிடோபைல், பிரெஞ்சு, மனம், யோகா, வாழ்க்கை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)\nஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)\nஅரவிந்தர் ஆசிரமத்தில் செக்ஸ் கொடுமை (2004): இப்படி தலைப்பிட்டு, ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு மேலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[1]. பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்ரீதியில்கொடுமைப்படுத்தப்படுவதாக அங்கு தங்கியுள்ள 5 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்கொடுத்துள்ளனர். ஆசிரமத்தைச் சேர்ந்த 5 பேரும் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமல் புகார் கொடுத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவியான பூர்ணிமா அத்வானி கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பூர்ணிமா, அரவிந்தர் ஆசிரமம் மீது கற்பழிப்பு புகார் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் பாலியல் ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபெண்கள் தங்கியுள்ள அறைகளில் வந்து ஆண்கள் சிறு நீர் கழிப்பது,\nபெண்கள் தங்கியுள்ள அறைகளின் சுவர்களில் அசிங்கமான வார்த்தைகளை எழுதி வைப்பது\nபோன்ற செயல்களில் சில ஆண்கள் ஈடுபடுவதாகவும்\nஇவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம் என்றார். இவையெல்லாம், அரசு அலுவலங்கள், ரெயில்கள் மற்ற கட்டிடங்களின் கழிப்பிடங்கள், முதலியவற்றில் சர்வ சகஜமாகக் காணலாம். அவற்றைப் பற்றி கவலைப் படாத பெண்கள், இதைப் பெரியதாக எடுத்துக் கொண்டுள்ளது வியப்பக இருக்கிறது. ஆரோவில் ஆசிரமத்தில் போதைப் பொருள்கள் புழக்கம், முறைகேடான பாலுறவு போன்றவற்றில் அங்குதங்கியுள்ள வெளிநாட்டவரும், உள்நாட்டினரும் ஈடுபடுவதா�� தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது[2].\nஅந்நியர்களால் வரும் விபரீதங்கள்: ஆரோவில் வளாகத்தில் அந்நியர்கள் அதிகமாக இருப்பதினால், அவர்கள் மூலமாக பற்பல பிரச்சினைகள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கு மேலுள்ள அந்நிய பக்தர்கள், சீடர்கள், தியான-யோகா நிகழ்சிகளில் கலந்து கொள்பவர்கள், சுற்றுலா பிரயாணிகள், உல்லாசிகள் என்று அனைத்து வகையினரும் இங்குள்ள கூட்டங்களில் அடங்குவர். அந்நியர்கள் அதிகமாக வருவதால், அவர்கள் தங்களது பழக்க-வழக்கங்களை பெரும்பாலும் மாற்றிக் கொள்வதில்லை. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, செக்ஸில் ஈடுபடுவது போன்றவை அவர்களைப் பொறுத்த வரைக்கும், தினசரி காரியங்களாக இருக்கின்றன. தினமும் சாப்பாடு-உணவு போல அவற்றை வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் போதை மருந்தும் உட்கொள்கின்றனர். இதனால், இவையெல்லாம் இங்கு கிடைக்கின்றன அல்லது கிடைக்கக்கூடிய நிலையுள்ளது. இவற்றில் சில சட்டமீறல்கள், குற்றங்கள் எனும்போது, அவை தெரிந்தே அனுமதிக்கப் படுகின்றன என்றாகிறது. இவற்ரின் மூலம் தான் மற்ற குற்றங்கள் நடக்கின்றன.\nதொடர்ந்து நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள்: ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அல்லது அதனைச் சுற்றி நடக்கும் குற்றங்கள் எல்லாம், பொதுவாக ஆரோவில் மற்றும் அதன் வளகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தாம் அதிகமாக நடந்து வருகின்றன. தொடர்ந்து நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள், மற்றும் அவற்றைச் சேர்ந்த குற்றங்கள் அதனை எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் சில கீழே உதாரணத்திற்காகக் கொடுக்கப்படுகின்றன:\nஅக்டோபர் 2004ல் ஆரோவில் அருகேயிருந்த கிராமத்தில் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டன. அதில் ஒரு ஹோமியோபதி மருத்துவர் கொல்லப்பட்டார். ஜனவரி 19, 2004ல் அக்கூட்டத்தினர் பெயிலில் வெளியே வந்தபோது, அதில் ஒருவர் இடையாஞ்சாவடியில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்[3].\nஜனவரி 31, 2004ல் சைடோ வான் லூ [Sydo Van Loo, a Dutch national] என்ற டச்சு நாட்டுக்காரர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்[4].\nஅக்டோபர் 2008ல், இசபெல்லா என்ற பெண் பலரால் கற்பழிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக, ஆரோவில் அருகே முந்திரி புதர்களில் கிடந்தது போலீஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் கணவர் ஆல்பர்ட் துபாயில் வேலை செய்கிறான். காணாமல் போன அவளை���் பற்றி, தாயார் போலீஸாரிடத்தில் புகார் கொடுத்திருந்தார்[5].\nமே 2009ல், ஆன்ட்ரி வயோஜேட் [French industrialist, Andre Viozat, 66] என்பவர் தனது 13-ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்னை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[6]. இவர் சந்திரிகா என்ற கேரள பெண்னை திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்து விட்டனர். அவர் அடையாளம் தெரியாத ஆசாகளால் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.\nடிசம்பர் 31, 2010 அன்று மதிவளவன் மற்றும் கருணகரன் கோஷ்டி மோதல்களில் கொல்லப்பட்டனர்[7]. இவர்களைக் கொன்ற சுரேஷ் என்பவன் ஆன்ட்ரி வயோஜேட் கொலையிலும் தனக்கு பங்கிருப்பதாக ஒப்புக் கொண்டான்.\nவான் லூ கொலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆரோவில்-காரர்களே, வன்முறை ஆரோவில்லில் ஒன்றும் புதியதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்[8]. ஆன்ட்ரி வயோஜேட் கொலையைப் பொறுத்த வரையில் கோடிக்கணக்கான சொத்துதான் பங்கு வகித்துள்ளது. மேலும் ஆரோவில் வளகத்தில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் உள்ளூர்வாசிகள் இவர்களிடையே சில பிரச்சினைகள் எழுகின்றன, அவை கொலை, கற்பழிப்பில் கூட முடிகின்றன என்று வெளிநாட்டுக்காரர்களே எடுத்துக் காட்டுகின்றனர்[9].\nஶ்ரீஅரவிந்தர் பெயரில் இயங்கி வரும் இயக்கங்கள், நிறுவனங்கள், சங்கங்கள் முதலின: ஆரோவில்[10], ஆரோவில் ஆசிரமம், ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம்[11] மற்றும் இதர ஆசிரமங்கள் என்று பல புதுச்சேரியில் / பாண்டிச்சேரியில் இருந்து வருகின்றன. இவற்றை பல இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்கள், டிரஸ்டுகள், சொசைடிகள் நிர்வகித்து வருகின்றன. இவையெல்லாம் முதலியவை தனித்தனியானவை[12]. உள்ளூர்-வெளியூர் இந்தியர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், பிரெஞ்சுக்காரர்கள், மற்ற அந்நியர்கள் என்று பலர் அதில் விருப்பங்கலைக் கொண்டுள்ளார்கள்.\nஆரோவில் பகுதியில் நடப்பதை, ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வரும் நிலை: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆர��வில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[13]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[14]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[15]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.\nஇலங்கை பிரச்சினை வைத்துக் கொண்டு திகவினர் ஆசிரமத்தைத் தாக்கியது (மார்ச்.2013): இவ்வருடம் மார்ச் மாதம் கூட, சம்பந்தமே இல்லாமல், திராவிட கழக்கத்தினர் ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர். ஆனால், ஆரோவில்லை விட்டுவிட்டனர்[16]. இதேபோலத்தான், ஊடகத்தினரும், ஆரோவில் பகுதியில் நடப்பதை, ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வருகின்றன. சமீபத்தில், ஒரு “டிரான்ஸ்-ஜென்டர்” தான் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் பிரச்சினையை அணுகுவதில் சிக்கலாக இருந்ததால் திகைத்தனர். உடனே “புதுச்சேரி பெண்கள் வாழ ஜாக்கிரதையான இடம் இல்லை” என்றதுபோல “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டது[17]. எப்படி ஒரு அந்நிய பெண் காஷ்மீரத்தில் கொலை செய்யப்பட்டதும், இந்தியா அந்நியர்களுக்கு ஏற்ற நாடல்ல, உமது பெண்கள் அங்கு ஜாக்கிரதையாக இருக்க முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, அதே பாணியில், இந்த பிரச்சாரமும் உள்ளது.\n[14] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்ரின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.\nகுறிச்சொற்கள்:அம்மா, அரவிந்தர், ஆரியன், ஆரோவில், ஓய்வு, ஓய்வூதியம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கிராமம், குடி, கொம்யூன், கொலை, கொள்ளை, திராவிடன், பாண்டிச்சேரி, பிரெஞ்சு, புதுச்சேரி, போதை\nஅம்மா, அரவிந்தர், ஆசிரமம், ஆரியன், ஆரோவில், ஒழுக்கம், ஓய்வூதியம், கட்டுப்பாடு, கற்பழிப்ப��, கொலை, கொள்ளை, சமாதி, சொத்து, திராவிடன், திருட்டு, நம்பிக்கை, பயிற்சி, பாண்டிச்சேரி, பிரெஞ்சு, புதுச்சேரி, யோகா, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)\nகருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ அல்லது திட்டமிட்டு நடக்கும் நாடகமா – யார் சூத்திரதாரி சொல்லிவைத்தால் போல, மதுரை ஆதீனத்தில் தொடர்ந்து ஏற்படும் நிகழ்ச்சிகள், அதுவும், குறிப்பாக விஷேச நாட்களில் – மதுரை கோவிலில் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது, சித்திரா பௌர்ணமி முதலியவை, முன்பு காஞ்சிமடம் சங்கராச்சாரியாரை தீபாவளி சமயத்தில் கைது செய்ததைப் போலவே நடக்கின்றன.\nமற்றமத மடாதிபதிகள் ஏகப்பட்ட குற்றங்களில் சிக்கியுள்ளபோதிலும், அங்குக் காட்டப்படாத அக்கரை, கவனம், ஜாக்கிரதை, சாமர்த்தியம், சாதுர்யம் எல்லாமே இங்குக் காட்டப் படுகின்றன. ஆக இது திட்டமிட்டு நடக்கும் நாடகமே என்றுதான் எண்ணத்தோன்றுகிறடது. அதாவது, “நித்யானந்தா” என்ற பெயரில் இந்து மடாயத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. முடிவில் அரசே இந்த மடாலயத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளலாம். எனவே கருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. கடந்த 1300 ஆண்டுகளாக இந்துக்கள் பலத்ரப்பட்ட தாக்குதல்களுக்குட்பட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். இஸ்லாமிய-கிருத்துவ ஆட்சிகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தாலும், செக்யூலரிஸம் என்ற போர்வையில், எல்லோரும் சேர்ந்து இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி ஆண்டு வருகிறார்கள். இந்துக்களின் பற்பல உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. செக்யூலரிஸ மாயையில் அவ்வாறு ப்பறிக்கப்பட்டுள்ளதே தெரியாமல் இந்துக்கள் தங்களது சொந்த நாட்டில் அடிமைகளாக வாந்து வருகிறார்கள்.\nஒருபக்கம் ரெய்டு நடந்து கொண்டேயிருக்கிறது, மறுபக்கம் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது முதலியவற்றைப் பற்றி அந்த நாத்திக ஊடகங்கள் வெட்கமில்லாமல் நேரடி ஒலி-ஒளிபரப்பு செய்து வருகின்றன.\nமதுரை ஆதீனம் மடத்தில் ரெய்டு: மதுரை ஆதீன மடத்தில் வருமானவ��ித் துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்[1]. இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். ஆதீனம் அருணகிரிநாதர் உள்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்[2]. இதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் திருஞானசம்பந்தரால் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப் பட்டது. இங்கு 1980,ல் 292வது அருணகிரிநாதர் ஆதீனமாக பொறுப்பேற்றார். இவர் 2004ல் இளைய ஆதீனமாக சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை அறிவித்தார். அதன்பின் சில நாட்களிலேயே சுவாமிநாதன் நீக்கப்பட்டார். 8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் நியமிக்காத மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்தியானந்தாவை 293வது ஆதீனமாக அறிவித்தார்.\nஇதற்கு இந்து மத அமைப்புகள் (இந்து மக்கள் கட்சி) மற்றும் பக்தர்கள் (அல்லது பக்தர்கள் போர்வைல் நாத்திகர்கள், இந்துமத விரோதிகள்) இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நியமனத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஆதீன சொத்துக்களை நிர்வகிப்பதில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகள் நித்தியானந்தா நியமனத்தை ஏற்கவில்லை. இந்த ஆதீனங்கள் சேர்ந்து, நித்தியானந்தாவின் நியமனத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இப்படி இவ்வளவு வேகமாக அரசு எந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, அவை உடனே விடுமுறை நாட்களில் துரிதமாக வேலை செய்கின்றன என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் குண்டு வைத்தால் கூட தூங்கிக் கொண்டிருக்கும் மத்தொய சோனியா மெய்னோ அரசு, எப்படி இந்த விஷயத்தில் இவ்வளவு வேகமால்ச் செயல்படுகிறது என்பதனைப் பார்க்க வேண்டும். உண்மையில் தில்லியில் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கத்தான் பெரிய கூட்டமே கூட்டப்பட்டுள்ளது. அங்கு தமிழக முதல்வரும் சென்றுள்ளார். அந்நேரத்தில் தான் தில்லியிலிருந்து வந்துள்ள ஆணையின்படி சோதனை நல்லநாளில் நடக்கிறதாம்\nதில்லியிலிருந்து வந்துள்ள உத்தரவு படி தாங்கள் சோதனை நடத்துவதாகவும், அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது: 12 அதிகாரிகள் குழு இந்நிலையில், மதுரை ஆதீன மடத்திற்���ு 05-05-2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வருமான வரி மண்டல இயக்குனர் கிருஷ்ணசாமி உத்தரவுப்படி, வருமானவரித் துறை துணை இயக்குநர் சுந்தரேசன் தலைமையில், 3 கார்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 அதிகாரிகள் வந்தனர். காலை 7.30 மணிக்கு துவங்கிய அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது[3]. மடத்திற்குள் 4 பிரிவுகளாக பிரிந்து இவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆதீன மடத்தின் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய புறநகர் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்துக்குள் இருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதீனத்திடம் விசாரணை சித்ரா பவுர்ணமி நாளான அன்று, திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு நடத்திய பட்டாபிஷேகத்தில் பங்கேற்க நேற்று காலை மதுரையில் இருந்து ஆதீனம் அருணகிரிநாதர் கிளம்புவதாக இருந்தார். வருமான வரித் துறையினர் சோதனை நடத்த மடத்திற்கு வந்ததால் அவரது பயணத்தை ஒத்திவைத்தார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆதீன மடத்திலிருந்த அவரது பெண் உதவியாளர் வைஷ்ணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நித்தியானந்தா, அருணகிரிநாத சுவாமிகளின் ஆட்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். மடத்திலுள்ள வரவு, செலவு ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் குறித்தும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.\nமதுரை ஆதீனத்திற்கு ஒரு கோடி ரூபாய் குரு காணிக்கை அளித்துள்ளதாக நித்தியானந்தா, பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக அறிவித்தார். மேலும் ரூ.4 கோடி அளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆதீனம் நியமனத்தில் பல கோடிகள் கைமாறியிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. 4 பெட்டிகளில் ஆவணங்கள் மதுரை ஆதீனத்திற்கு ரூ.1,300 கோடி மதிப்பில் மதுரை, திருச்செந்தூர், தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதிலும் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. தற்போது நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து இந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சொத்துக்களுக்கான வாடகை வசூலிப்பது, மடத்தின் கணக்குகள் பராமரிப்பதில் பல கோடிக்கு குளறுபடி நடந்துள்ளதாகவும் ரகசிய தகவல்கள் அடங்கிய ஏராளமான கடிதங்கள் வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன[7]. இதன் பேரிலேயே வருமான வரித் துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனையின் முடிவில், ஆதீன மடத்துக்கு வந்த வருவாய், செலவு, சொத்து விவரங்கள், மடத்துக்கு பெறப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கான ஆவணங்களை 4 பெட்டிகளில் அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ரெய்டு குறித்து கூற அதிகாரிகள் மறுத்தனர். இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகே மதுரை ஆதீனம் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதா என்பது தெரிய வரும்[8].\nமதுரை ஆதீன மடத்தின் சொத்து ரூ.1,300 கோடி: மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ளது மதுரை ஆதீன மடம். இந்த மடத்தை சார்ந்து 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு தற்போது நகைக் கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. தற்போது இது காலியிடமாக உள்ளது. இங்குதான் மருத்துவமனை அமைக்க உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். அவனியாபுரத்தில் 100 ஏக்கர் நிலம் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலமும் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. இது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன் 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்திற்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தவிர தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இதன் மதிப்பு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.\nநித்தியானந்தாவால் தலைகுனிவு[9]: சைவ சமயம் பரப்பும் உயர்ந்த நோக்கில் துவக்கப்பட்ட ஆதீன மடத்திற்குள் நேற்று முதல் முறையாக வருமான வரித் துறை புகுந்து சோதனை நடத்தியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், “ஆதீன மடத்தில் வருமான வரித்துறைச் சோதனையை வரவேற்றபோதும், கடந்த காலத்தில் எந���த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்த இம்மடத்தில் இப்போது பாலியல் புகாருக்கு ஆளான நித்தியானந்தா நியமனத்தால் இம்மடம் அதிகாரிகளின் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. இது சிவனடியார்களையும், பக்தர்களையும் வேதனைப்படுத்துகிறது. இம்மடத்தின் புனிதம் காக்க தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என்றார்\nமதுரை மீனாட்சியம்மன் பிள்ளைகள் அமைப்பு நிர்வாகி ஜானகிராமன் கூறுகையில், மதுரையின் தொன்மையான ஆதீனமடம் தவறான நபருக்கு தரப்பட்ட தலைமையால் புனிதம் இழந்திருக்கிறது. இச்சோதனை நடத்தும் அளவிற்கு இம்மடம் சென்றிருப்பது பக்தர்களான எங்களையும், மதுரை மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது என்றார். ஊடகங்கள் ஜாதி அடிப்படையில் விளக்கம் அளிப்பது, நித்யானந்தா முதலியார், ஆகையால் மடாதிபதி ஆகக்கூடாது, சைவப்பிள்ளைமார் தான் ஆகலாம் என்றெல்லாம் விளக்கம் அளிப்பது, அதுபோல, அச்சங்கத்தின் சார்பாக திடீரென்று வந்து பேட்டிக் கொடுப்பது, முதலியன இயற்கையாக நடப்பது போல இல்லை.\nபிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் “இந்து மக்கள் கட்சி” இவ்வாறேல்லாம் பேசுவது வேடிக்கைதான். உண்மையிலேயே இந்துக்கள் கோவில்களில், மடாலயங்களில் அக்கரைக் காடுவதாக இருந்தால், அவை முதலில் அரசின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும் என்பதனை உணரவேண்டும்.\nதி.மு.க., மீது குற்றச்சாட்டு: நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ., பாண்டிசெல்வம், “பிடதி ஆசிரமத்தில் நடக்காத ரெய்டா, இங்கு நடந்து விடப்போகிறது. அங்கு, ருத்ராட்சம் மாலைக்கு கூட கணக்கு இருந்தது. மதுரை ஆதீனத்தில் ரெய்டு நடக்கும் என தெரியும். ஆதீனம், நித்தியானந்தா மீது தமிழக அரசு நல்ல மதிப்பு வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க., மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருக்கிறார். மேலும் ஆதீனம் திருவண்ணாமலைக்கு செல்வதும்[10] தடுக்கப் பார்க்கிறார்கள்,” என்றார்[11]. ரெய்டுக்கு பின் ஆதீனம் திருவண்ணாமலை சென்றார். அவர், “கணக்குகளை சரிபார்க்க வந்தனர். அவ்வளவு தான்,” என்றார். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது. இதெல்லாம் பாரம்பரியத்திற்கு விரோதமானது என்று யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் கட்சிற்கு புரியவில்லை போலும்\nநித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது[12]. தினமலர் இப்படி “கொசுரு” சேர்ந்துப் போட்டுள்ளது. மடாலயங்களில் முருங்கைக்காய் சாம்பார் முதலியன போடுவது ஒன்றும் அதிசயமான நிகழ்வல்ல. இருப்பினும் அதில் குதர்க்கத்தைக் காணுவது தினமலர் நாகரிகம் போலும். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது, என்று சொல்லும் போது, நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது என்று தினமலருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை\nவக்கிரபுத்தியுடன் இப்படி மேன்மேலும் அவதூறுகளை வாரியிரைக்கத்தான் இத்தனையும் நடக்கிறது என்று நினைத்தது, இவ்வாறு பல இடங்களில் வெளிப்படுகிறது. இதனால்தான், இந்துக்களின் நலன்களுக்கு எதிராக இவையெல்லாம் திட்டமிட்டே நடக்கின்றன என்று பலமுறை எடுத்துக் காட்டப்படுகின்றன.\nமத்திய புலனாய்வு, உளவுத்துறை உஷார்[13]: மத்திய புலனாய்வு, மாநில உளவுத்துறையினர் மடத்திற்குள்ளும், வெளியிலும் கண்காணித்தனர். ஆஹா அவர்களின் தேசபக்தி, நாட்டுப் பற்று புல்லரிக்க வைக்கிறது. இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன்\nஉட்பட சிலர் “மடத்தை மீட்கும் வரை போராடுவோம். முதற்கட்டமாக போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தோம்,” என்றனர். அதாவது, இந்துமடத்தை மொத்தமாக இழுத்து மூடுவோம் அல்லது தனியார் மயமாக்கிக் கொள்ளையெடிப்போம் என்கிறார்கள் போலும். அர்சிடமிருந்து மீட்போம் என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது. ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை[14]. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார். இந்தியாவில் இஸ்லாமிய-ஜிஹாத் தீவிரவாதிகளுக்குப் பிறகு, இப்பொழுது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் (இதில் கிருத்துவ-முஸ்லீம்கள் அடக்கம்) செய்யும் ம��ிதவிரோத குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் தாம் அதிகம். அவர்கள் தாராளமாக உலா வருகிறார்கள். அரசுடன் ஜாலியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிகாரிகளை [பிட்த்து வைத்துக் கொண்டு பணம் கேட்டுப் பெறுகிறார்கள்; பாதக கொடூர குரூர குற்றங்களை செய்தவர்களை மீட்டுச் செல்கிறார்கள்; ஆனால் இந்த மத்திய புலனாய்வு, உளவுத்துறைகள் அங்கு ஏன் ஒன்றும் செயவதில்லை என்று தெரியவில்லை. ஆனால், இந்து மடாலயங்கள் என்றால் அணிவகுத்துக் கொண்டு வந்து விடுகின்றன. அதெப்படி\nஇங்குதான் இந்திய செக்யூலரிஸத்தின் மீது சந்தேகம் வருகிறது. சோனியா மெய்னோவின் மீதும் சந்தேகம் வலுப்படுறது. ஏனெனில், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல், இந்தத் துறையினர் இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்ய முடியாது. தில்லியிலிருந்து ஆணைப் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட முடியாது.\nØ ஆகவே, யார் இவர்களுக்கு ஆணையிட்டது\nØ ஏன் அத்தகைய அதிரடி ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன\nØ அதன் பின்னணி என்ன\nØ தீவிரவாதிகளைக் கண்காணிப்பதைவிட, ஒரு சாதாரண மடத்தலைவரை ஏன் இப்படி கண்காணிக்க வேண்டும்\nØ அந்த அளவிற்கு அப்படியென்ன பெரிய முக்கியத்துவம், மகத்துவம் இவ்விஷயத்தில் வந்து விட்டது\nஇந்துக்கள் இத்தகைய கேள்விகளுக்கு நிச்சயமாக இதற்கு விடை காண வேண்டும். “இந்து மக்கள் கட்சி” போன்ற ஆட்களிடம் கேட்கவேண்டும்.\nØ ஒருவேளை “நித்யானந்தாவே” இந்துக்களுக்கு எதிராக உருவாக்கப் பட்ட ஒரு அடையாளச் சின்னமா\nØ தாக்குதலுக்குட்பட்டு வரும் குறியா-குறியீடா\nØ அத்தகைய போர்வையில் இந்துமதம் வசதியாகத் தாக்கப் பட்டு வருகிறதா\nØ படித்த அல்லது விஷயம் தெரிந்த இந்துக்கள் இவற்றால் குழப்பப் பட்டு வருகிறார்களா\nØ அவ்வாறே அவர்கள் இந்துமத நலன்களுக்கு எதிராக பேச, செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்களா\nØ இவையெல்லாம் மனோதத்துவ ரீதியில் இந்துக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரா\nØ அவ்வாறான அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்கள் அவர்கள் மீது நடக்கின்றன என்பதனை இந்துக்கள் அறிவார்களா\nØ இந்துக்கள் இத்தகைய அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்முறைகளினின்று மீள முட்யுமா\nØ அவற்றிலிருந்து தம்மை முதலில் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறார்கள்\nØ பிறகு அவற்றை தகுந்தமுறையில் எதிர்கொண்டு போராட என்ன யுக்திகள�� வைத்துள்ளார்கள்\nØ இல்லை ஒன்றுமே தெரியாமல் “பலி ஆடுகளாக” அப்படியே இருந்து சாகப்போகிறார்களா\n[7] அதெப்படி மதுரை ஆதின மடத்தை மட்டும் குறிவைத்து அத்தகைய கடிதங்கள் வருவாய் துறைக்குச் செல்கின்றன என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும், அதெப்படி குறிப்பாக இப்படி நல்ல நாட்களில் வந்து ரெய்டு செய்ய வேண்டும் என்று தில்லியில் யார் சொல்லி அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அருணகிரிநாதர், அறிவுஜீவி, அறிவுஜீவிகள், ஆதீனம், ஆர்பாட்டம், இந்து, இந்து மக்கள் கட்சி, இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம், உரிமை, உருவம், உள்துறை அமைச்சர், உள்துறை பொறுப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, காஞ்சி, காஞ்சிமடம், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சம்பந்தர், சின்னம், சைவம், சொத்து, சோனியா, ஜாதி, ஜிஹாத், ஜெயலலிதா, தலையீடு, தாக்கம், திராவிட நாத்திகம், திராவிடம், தில்லி, தீர்மானம், நித்யானந்தா, பட்டம், பிணை, பிம்பம், பிள்ளை, பீடாதிபதி, மடம், மடாதிபதி, மதசார்பு, மதுரை, முதலியார், ரஞ்சிதா, ரெய்டு, வருவாய், வருவாய் துறை, வழக்கு, விளக்கம், வேளாளர்\nஅரசு, அருணகிரி, அரேபியர், அறிவுஜீவி, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆன்மீகச் சொற்பொழிவு, இசை, இந்து, இந்து மக்கள் கட்சி, இந்துகுஷ், இந்துக்கள், இனவெறி, உள்துறை அமைச்சர், கடன், காப்பு, காஷ்மீர சைவம், கிருத்துவம், கிருத்துவர், குழப்ப வாதம், குழப்பம், சட்டம் எல்லோருக்கும் சமம், சதி, சம்பந்தர், சாமியார், சித்திரா பௌர்ணமி, சைவம், சோதனை, சோனியா, ஜாதி, ஜாதி காழ்ப்பு, ஜாதி வெறி, ஜீயர், தலையீடு, தாக்குதல், திரிதண்டி, திரிபு வாதம், திருத்தம், திருவண்ணாமலை, தீய சக்திகள், தீர்ப்பு, தீர்மானம், துரோகம், தேச பக்தி, தேசப் பற்று, நித்யானந்தா, பட்டம், பிம்பம், பிள்ளை, பௌர்ணமி, மடம், மதுரை, முதலியார், முஹம்மதியர், யோகா, வரியேய்ப்பு, வழக்கு தள்ளுபடி, வழக்குப் பதிவு, வாதம், வேளாளர் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nநித்தமும் நித்யானந்தா: ஊடகங்களை உசுப்பிவிடும், மனங்களை கிளப்பிவிடும் மற்றவர்களை அலையவிடும் பித்தம்\nநித்தமும் நித்யானந்தா: ஊடகங்களை உசுப்பிவிடும், மனங்களை கிளப்பிவிடும் மற்றவர்களை அலையவிடும் பித்தம்\nநித்யானந்தா என்றாலே, ஊடகங்காரர்களுக்கு கிளுகிளுப்புதான், ஜொல்லுவிடுவதில் அலாதியான திறமைதான், படிப்பவர்களுக்கு ���ிலு-ஜிலுப்புத்தான். என்னடா கிடைக்கும் என்று அலைபாயும் மனங்களுடந்தான் மொய்க்கிறார்கள். அட கோபாலுகுக்குத் தான், என்ன கரிஷனம், நித்தி-நித்தி என்று செம்மொழி மாநாட்டிலேயே கொஞ்சி கொஞ்சி பேசியபோது, கருணாநிதி குடும்பத்தினரே நெளிந்துவிட்டனர். ஆனால், அப்பொழுதுதான், வெளியே விட்டார், ஒரு விஷயத்தை – ஆமாம், மாநாட்டு மலைக்கூட லெனின் குருப்புததான் அமைத்தாராம் நல்லவேளை, அட்டை பத்திரமாகத்தான் இருந்தது போலும் நல்லவேளை, அட்டை பத்திரமாகத்தான் இருந்தது போலும் நிர்வாணமாக்கப் படவில்லை செவ்வாய்கிழமை நித்யானந்ததவின் நீண்ட பேட்டியில், பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளது, ஆச்சரியமானதுதான் ஓரளவிற்கு, அவற்றைத் தொகுத்துக் கீழ்கண்டமுரறையில் அளித்துள்ளேன்.\nலிங்கத்தைப் பற்றிய அவதூறான, ஆபாசாமான விளக்கம்[1]: தான் தந்திர ரீதியிலான செக்ஸைப் பற்றிக் குறிப்பிட்டதையும் திரித்துக் கூறப்பட்டது. “லிங்கத்தைப் பற்றி அவதூறான, ஆபாசாமான விளக்கம் கொடுக்கப் பட்டு, சில போலி ஆவணங்களுடன் ஒரு கட்டுரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அந்த அமரிக்கக் கும்பல்[2] அதற்காகவே, பிரத்யேகமாக வேலை செய்ததாகத் தெரிகின்றது. ஊடகங்களில் அவை வெளியானப் பிறகுதான், அதைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது”, என்றார் நித்யானந்தா. வெளிநாட்டவரைப் பொறுத்தவரைக்கும், இன்றளவில் அத்தகைய திரிபுவாத விளக்கத்தைக் கொடுத்துவர்வது, வியப்பான விஷயமாகும்.\nமைக்கேல் ஜாக்ஸனும், நிதாயனந்தாவும்[3]: நித்யானந்தா சொல்கிறார், “இணைதளங்கள் வேலைசெய்வதில் நின்று போனதாக, உலகத்தில் இரண்டு முறைதான் நிகழ்ந்துள்ளன. ஒன்று மைக்கேல் ஜாக்ஸன் இறந்தபோது, இரண்டு, என்னைப் பற்றிய வீடியோ படங்கள் வெளியிட்டபோது. ஆனால், மைக்கேல் ஜாக்ஸன் அதற்காக ஆட்ப்பாடி, குதிக்க வேண்டியிருந்தது, உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியிருந்தது. நான் எதுவுமே செய்யாமல், அந்த நிலை கிடைத்துவிட்டது” (என்று நக்கலாக, ஏளனத்துடன் கூறினார்). அதாவது, ததன் மைக்கேல் ஜாக்ஸனை விட இந்த விஷயத்தில் பெரியவர், என்று முறையில் பேசியது விசித்திரமாக இருந்தது.\nஇரண்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டினராம் பெங்களூரு :””நூறு கோடி ரூபாய் கேட்டு, இரண்டு, “சக்தி வாய்ந்த’ மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். அவர்கள் யார் என்பதை, தற்போத��� என்னால் சொல்ல முடியாது. இதை நான் தெரிவித்தால், என் உயிருக்கும், எனக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை. கர்நாடக-தமிழக போலீஸார் எனக்கு எதிராக வேலை செய்கின்றனர்.[4],” என, சாமியார் நித்யானந்தா நேற்று கூறினார்.\nதிமுகவிற்கு வேண்டிய சாமியார் யார் ஆளும் திமுக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சாமியார்தான் இதன் பின்னணியில் உள்ளார், என்பதனை மறைமுகமாக, சில வார்த்தைகளினால் உணர்த்தினார்[5]. அந்த சாமியாரின் பெயரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தாலும், பெங்களூரைச் சேர்ந்தவர்[6] என்று குறிப்பிட்டதால், அது யார் என்று யூகிக்கக் கூடிய முறையில் உள்ளதாக, நிருபர்கள் பேசிக் கொண்டார்கள். ஜக்கி வாசுதேவா அல்லது ஸ்ரீரவிசங்கரா என்றுதான் புதிராக இருந்தது.\nவீடியோவில் இருப்பது நான் இல்லை மறுபடியும் நித்யானந்தா சொல்கிறார் நீண்ட நாட்களுக்கு பின், பிடதி ஆசிரமத்தில் சாமியார் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது[7]: “என்னைப் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவில் இருப்பது நானில்லை. முழுக்க, முழுக்க டிஜிட்டல் மூலம் அதை தயாரித்துள்ளனர்; நடிகை ரஞ்சிதாவுடன் நான் இருப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது முற்றிலும் பொய்யானது. நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானோ, எனது உடலோ அல்ல. இந்த வீடியோ காட்சிகள் பொய் என்று அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோ காட்சிகளை திரித்து வெளியிட்டு உள்ளனர்[8]. லெனின் மட்டும் செய்த வேலையல்ல இது. லெனினுக்கு பின்னணியில், இரண்டு, “சக்தி வாய்ந்த‘ நபர்கள் உள்ளனர்.\nபோலீஸாரின் வழக்குப் பதிவே சொதப்பலானது: “போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நான் கற்பழித்ததாக கூறப்படும் பெண் யார் என்றே குறிப்பிடப்படவில்லை. என் மீது 376-வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இல்லாத நிலையில் என் மீது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து உள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு வழக்கு முன் எப்போதும் பதிவு செய்யப்படவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் மீது போலீசார் தொடக்கம் முதலே சட்டவிரோதமாக நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். என்னால் செக்ஸ் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையில் கூட தெரிவிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து எனக்கும், எனது பக்தர்களுக்கும் துன்புறுத்தல்களை, தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். இதனால் நாங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்தியாவில் இது போன்ற குற்றப்பத்திரிகையை யாரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்[9]. நான் இதுவரை எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொண்டது கிடையாது. எனக்கு சிகரெட், குடி, போதை பழக்கம் எதுவும் கிடையாது; அசைவம் சாப்பிடுவதும் இல்லை.என் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது”.\nஇந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன்: இதன் பின்னணியில் இருக்கும் இரண்டு சக்திவாய்ந்த மனிதர்கள் யார் என்பதை நீதிமன்றத்திலும், சி.ஐ.டி., விசாரணையிலும் கூறியுள்ளேன். நடிகை ரஞ்சிதா, கோபிகா ஆகியோரை சாட்சியாக ஆக்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தனர். போலீசார் கூறியதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன். அவர்கள் ஒட்டு மொத்த இந்து மதத்தையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சட்டவிரோதமாக என்னை கைது செய்துவிட்டு தற்போது அதை நியாயப்படுத்துகிறார்கள். இப்போதாவது அதை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். சேனல் மூலம், என் தொடர்பான காட்சிகளை பலமுறை ஒளிபரப்பினர். வீடியோ காட்சியில், 2009 டிச., 25ம் தேதி, எடுக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2010 மார்ச் 3ம் தேதி தான் இதை ஒளிபரப்பு செய்துள்ளனர். இதன் உள்நோக்கம் என்ன. வீடியோ பதிவின் போது, காலை 8 மணி என்று காண்பிக்கிறது. ஆனால், அந்த அறையில் உள்ள கடிகாரம், 11 மணியை காண்பிக்கிறது. இதில், எதுவுமே உண்மையல்ல.\nகன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை: எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கடிதங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படித்தவர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என 1 லட்சம் கடிதங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் கடிதம் அனுப்பி உள்ளார். அவரை போன்று பல நாட்டுக்காரர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள். வருகிற மார்ச் 2-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை பல்வேறு மத தலைவர்கள் நேரில் சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளேன். அதன் பிறகு அந்த 1 லட்சம் கடிதங்களை பிரதமர், ஜனாதிபதி, கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம். அப்போது எங்கள் மீதான அச்சுறுத்தல், அத்துமீறல், துன்புறுத்தல் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்துவோம். ஏனென்றால் இன்னும் கூட எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள். வெளியில் நடமாடும் எனது பக்தர்களை குறி வைத்து ஒரு கும்பல் தாக்குதலை நடத்தி வருகிறது[10]. இது ஏன் என்று எனக்கு புரியவில்லை. மக்களிடம் நீதி கேட்டு தமிழ்நாடு கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளேன்.\nஏசு பிறந்த தேதியில் ஏன் வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை இயேசு பிறந்த புனித தினமான, டிச., 25 2009ஐ தேர்வு செய்ய, என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. அந்த தேதியை ஏன் தேர்வு செய்தனர் என்பது எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது இயேசு பிறந்த புனித தினமான, டிச., 25 2009ஐ தேர்வு செய்ய, என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. அந்த தேதியை ஏன் தேர்வு செய்தனர் என்பது எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது இருப்பினும், மார்ச் வரை தாமதப் படுத்தியதும், படு புதிராக உள்ளது\nஉசுப்பிவிட்ட ஊடகங்கள் – பொறுப்புள்ளவை-பொறுப்பற்றவை: “நக்கீரன் என்ற தமிழ் பத்திரிகையில், 60 முறை கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதில், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். பல பத்திரிகைகள் மிகவும் பொறுப்பாக செயல்பட்டன. அதில், தமிழில் தினமலர், தினந்தந்தி, ஆனந்த விகடன், ஜெயா “டிவி‘ ராஜ் “டிவி‘ ஆகியவை, பொறுப்பான செய்தி வெளியிட்டன. அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இணையதளம், “யு டியூப்‘பில் என்னைப் பற்றி தான் அதிகமாக தகவல் வெளியிடப்பட்டது.எனக்கு உலகம் முழுவதும், ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து பல அமைப்புகள�� எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன”.\nதமிழர்கள் தாம் கன்னடர்கள் போலத் தாக்கினர் “நூறு கோடி ரூபாய் கேட்டு இரண்டு, “சக்தி வாய்ந்த ‘ மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். பின், 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது[11]. தவறு செய்யாத நான், “ஒரு பைசா கூட தர முடியாது‘ என்று கூறிவிட்டேன். இருந்தாலும், என் கவனத்துக்கு வராமலேயே, ஆசிரமத்திலிருந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். ஆதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறேன். அதனை கொடுக்காததால் அவர்கள் ஆபாச சிடியை வெளியிட்டனர். வீடியோ காட்சியைப் பார்த்த சிலர் தமிழ்நாடு, பிடதியில் உள்ள ஆஸ்ரமங்களை அடித்து உடைத்தனர். தீ வைத்து கொளுத்தினர் ஆசிரமத்தின் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினார்கள். தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பிடுதி ஆசிரமத்திலும் அதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் கன்னடர்கள் இல்லை. கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் கூட அதுபோன்ற செயலை செய்யவில்லை”.\n3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர்[12]: “பிடுதியில் 3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர். ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள் அவர்களை வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார்கள்[13]. இது போன்ற ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் எனக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அதனால் நான் வெளியில் தங்கி இருந்தேன். நான் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கவில்லை. நான் தங்கிய அந்த இடத்திலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினேன். வெளிப்படையாக வெளியில் கடைக்கு எல்லாம் சென்று வந்தேன். அப்போது நான் கும்பமேளாவில் இருந்தேன். எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து உடனே நான் ஆஸ்ரமத்திற்கு வரவில்லை. அங்கும் தலைமறைவாக இல்லாமல் கடைக்கும், வெளியேயும் சென்று நடைபயிற்சியும் செய்து வந்தேன். பிறகு போலீஸôர் என்னை கைது செய்தது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில், என் ஆசிரமமும், பக்தர்களும் தாக்கப்பட்டனர்[14]. இதை செய்தது முழுக்க, முழுக்க தமிழர்களே. தமிழகத்தில் தான் அதிகளவில் தாக்குதல் நடந்தது. கர்நாடகத்தில் தாக்கப்பட்டாலும், கன்னடர்கள் தாக்கவில்லை..\nநான் ஆண்மையில்லாதவன் என்று திரித்துக் கூறியது போலீஸார்தான் கன்னடர்கள் போர்வையில், மற்றவர்கள் தாக்கினர்.போலீஸ் விசாரணையில், “ஆணையும் விட, பெண்ணையும் விட உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளேன்’ என, நான் கூறியதை, ஆண்மை இல்லாதவன் என்று போலீசார், பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர்[15]. என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை.வீடியோ காட்சிகளை, அமெரிக்க லேபில் பரிசோதித்த போது, இந்த வீடியோ முதலில் எடுக்கப்பட்டது முதல், தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டது எல்லாம் இருந்தால் தான், அது உண்மையா என்பதை தெரிவிக்க முடியும், என்று கூறியுள்ளனர்.\nஅனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்: உலகத்துக்கு, என் அர்ப்பணிப்பை புரிந்து கொண்டு, அனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். எனக்கும், என் சீடர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சாமியார் நித்யானந்தா கூறினார்.\n100 கோடி கேட்டது யார்: நூறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவர்கள் யார் என்று சொல்ல சாமியார் நித்யானந்தா மறுத்துவிட்டார். பிடதி ஆஸ்ரமத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு, சாமியார் நித்யானந்தா அளித்த பதில்:\nகே: உங்களை, 100 கோடி கேட்டு மிரட்டியது, தமிழக முதல்வர் கருணாநிதியா\nபதில்: குறிப்பாக தமிழகத்தை சார்ந்தவர்கள் என கூற முடியாது.\nப: தெரியாது. இங்கு வரும் யாரிடமும் ஜாதி, மதம் கேட்பது கிடையாது.\nகே: ஆஸ்ரமம் செய்து வந்த, தர்ம காரியங்களை நிறுத்துவதற்கு காரணம் என்ன\nப: இல்லை. இன்னும் சில மாதங்களில் தொடரும்.\nகே: நடிகை ரஞ்சிதா, லெனின் தன்னை கற்பழிக்க வந்ததாக புகார் கூறியுள்ளாரே. அச்சம்பவம் உங்களுக்கு தெரியுமா\nப: ஆஸ்ரமத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அனைவரையும் நான் கண்காணிக்க முடியாது.\nகே: ஆஸ்ரமத்துக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதா\nப: அப்படி எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.\n[2] இந்த கும்பல் யார் என்று கூறாவிட்டாலும், அதன் பின்னணியில் ஒரு கிருத்துவ நிறுவனம் உள்ளதாக சூசகமாகத் தெரிவிக்கப் பட்டது.\n[7] தினமலர், 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2011,23:10 IST; மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 02,2011,00:50 IST; http://www.dinamalar.com/News_Detail.asp\n[13] ஊடகங்கள் இதனை இரட்டடித்து இருப்பது தான், கிருத்துவர்களின் சதி வெளிப்படுகிறது. இதே ஒரிஸ்ஸாவில், தாங்கள் செய்ததையெல்லாம் மறைத்துவிட்டு, நாடகம் ஆடியதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது, வயதான இந்து சாமியாரைச் சுட்டுக் கொன்றதையே மறைத்து, ஏதோ கிருத்துவர்கள் தாக்கப் பட்டனர் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்தனர்.\nகுறிச்சொற்கள்:அறிவுஜீவிகள், ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம், இறக்குமதி செய்யப்பட்ட மதம், உள்துறை அமைச்சர், கருணாநிதி, கோபால், சன், சன் செக்ஸ், செக்ஸ், தினகரன் செக்ஸ், நக்கீரன், நக்கீரன் செக்ஸ், நித்தி, நித்யானந்தா, பிடதி, பெங்களூரூ, ரஞ்சிதா, லெனின், லெனின் கருப்பன், வீடியோ\nஆசிரமம், இந்து, கிருத்துவம், கிருத்துவர், கிறிஸ்தவர், சதி, சாமியார், செக்ஸ், பிரச்சாரம், ரஞ்சிதா, லிங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறதா தடுப்பது எப்படி\nபுதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா\nதிராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை- பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (2)\nதிராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை-பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (1)\nஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (2)\nஅந்தரங்கம் அமைதி அறிவுஜீவி இந்திய எதிர்ப்பு இந்தியர் இந்தியர் தாக்க்கப்படுவது இந்திய வெளியுறவு இந்து இந்துக்கள் இனம் இனவெறி இரவு கிரிக்கெட் குற்றவாளிகள் கொண்டாட்டம் கொலைவெறி சதி சிதம்பரம் செக்ஸ் சோதனை சோனியா தீய சக்திகள் தீர்ப்பு தீர்மானம் தீவிரவாதம் தேச பக்தி தேசப் பற்று பகுக்கப்படாதது பாகிஸ்தான் வழக்குப் பதிவு\nஅபாயம் அமெரிக்கா அமைதி அறிவுஜீவிகள் ஆரியன் ஆரியம் இந்திய தூதர் இந்திய முஜாஹித்தீன் இந்தியர் இந்தியாவை முட்டாளுக்குதல் இந்து இறக்குமதி செய்யப்பட்�� சித்தாந்தம் இறக்குமதி செய்யப்பட்ட மதம் இலங்கை இஸ்லாம் உதயகுமார் உள்துறை அமைச்சர் உள்துறை பொறுப்பு ஐபிஎல் கடத்தல் கண்ணிவெடி கருணாநிதி காதல் காந்தி காமம் காஷ்மீர் கிரிக்கெட் கிருத்துவம் கிருத்துவர் கூடங்குளம் கொலை சர்ச் சாரா சிதம்பரம் சீனா சீமான் செக்ஸ் செபாஸ்டியன் செபாஸ்டியன் சீமான் சைனா சோனியா ஜிஹாத் தமிழன் தாவூத் இப்ராஹிம் திக திமுக திராவிட நாத்திகம் திராவிடன் திராவிடம் தோனி நடிகை நாம் தமிழர் பணம் பாகிஸ்தான் பாண்டிச்சேரி பாதுகாப்பு வீரர் பிரச்சாரம் பெண்கள் போதை மஹாத்மா காந்தி மாநில சுயாட்சி மாவோயிஸ்டு மாவோயிஸ்ட் கொரில்லாக்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முஸ்லிம் முஸ்லீம் மோடி ரிச்சர்ட் லஸ்கர்-இ-தொய்பா வழக்கு விளக்கம் விளையாட்டு வெள்ளைக்காரர் வெள்ளையர் ஶ்ரீனிவாசன்\nஅன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோ\nஅலி ஹஸான் அப்துல்லா கொரைஷி\nஉள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு\nசாவுடன் சமந்தப் பட்டுள்ள இடம்\nதேசிய குற்ற பதிவு பீரோ\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nபடிப்பு வேண்டும் வகுப்பிற்கு வரவில்லை\nபடிப்பு வேண்டும் வகுப்பு வேண்டாம்\nமுதல் செஸ் கிராண்ட் மாஸ்டர்\nமுதல் விடுதலை போராட்ட நூற்றாண்டு விழா\nவகுப்புக்கு வராத ஆணவ மாணவன்\nஹாவிஸ் அப்துல் ரஹ்மான் மக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:36:41Z", "digest": "sha1:ZB3WUJEAOWWDMIEQ2GBEN6SZB5JURJXU", "length": 6293, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "லில்லியன் கிளார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிறுவனர் - தாவரவியல் தோட்டங்கள்\nலில்லியன் கிளார்க் (Lillian Clarke, 1866-1934) தாவரவியல் ஆசிரியராக இங்கிலாந்திலுள்ள ஜேம்ஸ் ஆலன்ஸ் பெண்கள் பள்ளியில் 1896 ஆம் ஆண்டு முதல் 1926 ஆண்டு வரை பணியாற்றினார். இங்கிலாந்துப் பள்ளிகளுள் முதன்முதலாக அப்பள்ளி வெளியில், தாவர வளர்ச்சி மற்றும் மகரந்தச்சேர்க்கையை மாணவர்கள் கற்கும்வண்ணம் அவர் தொடங்கிய தோட்டங்கள் பின்னர் தாவரவியல் தோட்டங்கள் என அழைக்கப்பட்டன.\nஜேம்ஸ் ஆலன்ஸ் பெண்கள் பள்ளியில் தாவரவியல் கல்விமுறை மேம்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்டதன் மூலம் இலண்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து 1917 ஆம் ஆண்டி��் அறிவியல் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kanchana-3-movie-box-office-collection-raghava-lawrence-tamilrockers/", "date_download": "2020-08-14T23:36:51Z", "digest": "sha1:FRZLQLB2EVASKPYXTIGLHDEDNWFHHL7K", "length": 9012, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nKanchana 3 Full Movie In Tamilrockers: அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.\nRaghava Lawrence’s Kanchana 3 Movie Box Office Collection Latest Report: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் கலக்குகிறது. தமிழ் ராக்கர்ஸில் இந்தப் படம் வெளியானபோதும், 150 கோடி கலெக்‌ஷன் கிளப்பில் இணைந்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கில் இதன் கலெக்‌ஷன் அஜீத், விஜய் தரப்பையே வியக்க வைத்திருக்கிறது.\nகாஞ்சனா 3 படம், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. அன்றே ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டது. அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.\nஆனாலும் காஞ்சனா 3 படத்தை தியேட்டர்களில் பார்க்கும் கூட்டத்தை தமிழ் ராக்கர்ஸ் பாதித்ததாக தெரியவில்லை. இதுவரை உலக அளவில் 150 கோடி ரூபாய் கலெக்‌ஷன் அள்ளியிருக்கிறது காஞ்சனா 3. அதில் தமிழக கலெக்‌ஷன் மட்டுமே 70 கோடி என்கிறார்கள்.\nஆந்திராவில் இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அங்கு 18 கோடி ரூபாயை இந்தப் படம் கலெக்‌ஷன் செய்திருக்கிறது. டப்பிங் பட கலெக்‌ஷனில் இது விஜய், அஜீத் படங்களே செய்யாத சாதனை என்கிறார்கள்.\nஇதற்கிடையே இந்தி பட ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும், சின்ன அவமரியாதை காரணமாக அந்த வாய்ப்பை உதறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். குறிப்பாக அக்‌ஷய் குமாரை இயக்கும் வாய்ப்பு அது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ராகவா லாரன்ஸின் இமேஜ் இன்னும் கூடியிருக்கிறது.\nபாடகர் எஸ்.பி. ப���லசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா\nரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/devotees-to-get-time-slots-for-darshan-at-tirupati-in-first-time-ttd-action-coronavirus-fear-176742/", "date_download": "2020-08-14T23:08:35Z", "digest": "sha1:YU7PSINPIGRXYNGLHRCT6VZZWHR77CFN", "length": 14878, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரொனா எதிரொலி; திருப்பதியில் ஒரே நேரத்தில் 4000 பேருக்கு மேல் அனுமதி இல்லை", "raw_content": "\nகொரொனா எதிரொலி; திருப்பதியில் ஒரே நேரத்தில் 4000 பேருக்கு மேல் அனுமதி இல்லை\n1700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான புகழ்பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களின் வருகைக்கு தேவஸ்தான நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\n1700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான புகழ்பெற்ற திருமலை திருப்பதி வெ��்கடேஸ்வரர் கோயிலில் கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களின் வருகைக்கு தேவஸ்தான நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nதிருப்பதி கோயிலில் ‘தரிசனம்’ செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்களை பெரிய அறைகளில் காத்திருக்க வைப்பதற்கு பதிலாக, திருமலை திருப்பதி தேவேஸ்தானம் மார்ச் 17 முதல் நேர இடங்களைக் குறிப்பிட்டு டோக்கன்களை வழங்க உள்ளது. பக்தர்கள் எந்த நேரமும் 4,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்த உள்ளது. மேலும், பக்தர்கள் காத்திருப்பதற்குப் பதிலாக வரிசையில் ஒன்றாகக் நிற்கிறார்கள் என்பதையும் இந்த ஸ்லாட்டிங் உறுதி செய்யும்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார். “நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்திருந்தோம். மேலும், இங்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும் மாநில அரசு கேட்டுக் கொண்டது. திருமலையில் மிக அதிகமான பக்தர்கள் இருப்பதால், இங்கு எந்தவிதமான பரவலும் ஏற்படாமல் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.\nமேலும், அவர், “புதிய நடவடிக்கைகளின்படி, பக்தர்கள் ஒருவருக்கு நபர் தொடர்பைத் தவிர்ப்பதற்காக “வைகுந்தம் வரிசை வளாகத்தின்” அறைகளில் அமர வைக்கப்பட மாட்டார்கள். “குறிப்பிட்ட நேர இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கான நேர ஸ்லாட் டோக்கனைப் பெற அவர்கள் ஆதார், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று கூறினார்.\nசிறப்பு அலுவலகங்கள் மற்றும் அறைகள் கீழ் திருப்பதி மற்றும் திருமலை ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இங்கிருந்து பக்தர்கள் நேர ஸ்லாட் டோக்கன்களைப் பெறலாம். “பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும் … அவர்கள் சரியான நேரத்தில் வரத் தவறினால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் சிங்கால் கூறினார்.\nஇதற்கிடையில், கோயில் வரலாற்றில் முதல்முறையாக, ஸ்ரீ சீதா ராமர் கல்யாணம் விழா நிகழ்ச்சிக்கு பக்தர்களின் பங்கேற்பு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயிலின் வருடாந்திர பிரம்மோத்ஸவங்களின் ஒரு பகுதியாக இது பொதுவாக வொண்டிமிட்டாவில் காணப்படுகிறது.\nஏப்ரல் 7 ஆம் தேதி வொண்டிமிட்டாவில் ஏறக்குறைய ஒரு லட்சம் பக்தர்கள் ஸ்ரீ சீதா ராமர் கல்யாணத்திற்கு ஒன்றுகூடி கிட்டத்தட்ட 6-7 மணி நேரம் அமர்ந்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெகுஜன மக்கள் கூடுவது ரத்து செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், கல்யாணம் நிகழ்வு கோவிலில் வழக்கம் போல் பூசாரிகளால் ஒரே நாளில் அனுசரிக்கப்படும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nமும்பையில் ஏப்ரல் 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டும் விழாவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சிங்கால் தெரிவித்தார்.\nஆந்திர மாநில ஆளுநர் அலிப்பிரியில், திருமலை மலை அடிவாரத்தில், ஸ்ரீவாரி மேட்டுவில், பக்தர்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் இடத்திலும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் பிரமாண்டமான மண்டபத்திலும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யத் தொடங்கியுள்ளனர். “தங்குமிடம் மற்றும் ஓய்வு இல்லங்களில் கிருமிநாசினிகளால் நன்கு சுத்தம் செய்த பின்னரே பக்தர்களுக்கு ஒதுக்கப்படும். பயங்கர வைரஸிலிருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்க ஸ்வாமியின் அருள் வேண்டி மார்ச் 19 முதல் 21 வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன்வந்தரி யாகத்தையும் நிகழ்த்த உள்ளது.” என்று ஒரு அதிகாரி கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nஅசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி – முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அரசியல் நாடகம்\nடேஸ்டி… ஈஸி ரவை கேக்.. குழந்தைகளின் ஃபேவரிட்\nகொள்கையில் இருந்து குடும்பம் வரை – இந்தியாவுடனான கமலா ஹாரிஸ் தொடர்பு எத்தகையது\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/category/event/", "date_download": "2020-08-14T22:14:29Z", "digest": "sha1:N6KU2LMZT4N3MUILKF2AMH4KSW5PLSPA", "length": 11704, "nlines": 165, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Event – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா தேதி: 13.3.2011 இடம்: சென்னை, தமிழகம். கடவுள் வாழ்த்து மரபூர் சந்திரசேகரன் {flv}prayer{/flv} வாழ்த்துரை முனைவர் தி.க.திருவேங்கடமணி செயற்குழு உறுப்பினர், தமிழ் மரபு அறக்கட்டளை {flv}Thiruvengadamani{/flv} அறிமுகவுரை முனைவர்.க.சுபாஷிணி தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை {flv}subashini{/flv} சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்படுகின்றனர் {flv}honouring{/flv} திருமதி சீதாலட்சுமி {flv}seethamma1{/flv} விழாவில் வழங்கபப்ட்ட சொற்பொழிவுகள்: 1. வாழ்த்துரை: திரு. K.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணிRead More →\nதொல் ஓவியங்களை நோக்கி மரபுப்பயணம்\nதிருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மூன்றவாது மரபுநடை( 25/11/2018) தொல்லோவியங்களால் சிறப்பு பெற்ற 5000 ஆண்டுகளுக்கு முந்தைய விழுப்புரம் மாவட்டம் செத்தவரை, கீழ்வாலை, பனைமனை தாளகிரிஸ்வரர் கோயிலுக்கு மரபு நடைப்பயணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட இந்த மரபு நடைப்பயணம் பேராசிரியர் பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த காலை சிற்றுண்டியுடன், சிறப்பு அழைப்பாளர்கள் ஓவியர் சந்திரு அவர்களின் அறிமுகவுரையுடன் செத்தவரை ஓவியங்களைக்காண சென்றோம்.Read More →\nமின்தமிழ் date Thu, Aug 27, 2009 at 12:05 AM தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப் பயணம் 8 ஆண்டுகளைக் கடந்து 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இது சிறப்பு மிக்க ஒரு நாள் அல்லவா இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில மின்பதிப்புக்கள் இதோ.. இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில மின்பதிப்புக்கள் இதோ.. அ. தமிழ் மரபு அறக்கட்டளை செய்தி முனைவர் நா.கண்ணன்:Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/08/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:33:44Z", "digest": "sha1:TN7FFYCRZWK3D6WW3N7LFKZSJPBM7NFW", "length": 6709, "nlines": 68, "source_domain": "tubetamil.fm", "title": "இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று..!! – TubeTamil", "raw_content": "\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nஇலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று..\nஇலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று..\nஇலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815ஆகவே காணப்படுகிறது.\nஅவர்களில் 2 ஆயிரத்து 391 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nமேலும் தொற்றுக்கு உள்ளான 365 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேநேரம் இந்ததொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 48 பேர் சிகிச்சைப் பெற்று வருவதுடன், இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது..\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..\nவினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\n‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..\nவினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/06/25/", "date_download": "2020-08-14T22:26:53Z", "digest": "sha1:T5ARCXBF3EMGH5QJUIETMDPYPLRHHSZB", "length": 22562, "nlines": 104, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "June 25, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழரின் ஒரே தெரிவு தமிழ்க் கூட்டமைப்பே எம்மை விமர்சித்துத் திரிபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என சம்பந்தன் திட்டவட்டம்\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\n“வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஒரே தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதை இந்தத் தடவையும் எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு நாடாளுமன்றத்…\nமாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது…\nசர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன்\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nயுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள…\nமாதனிதர் ரவிராஜ் கிழக்கு மாகாணத்தை நேசித்த தலைவர் – அரியநேத்திரன்\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nமறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் எமது கிழக்கு மண்ணை நேசித்த ஒரு ரைவர் அவர்தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமனரற உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் நான் அதனைபுரிந்துகொண்டேன் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்பட்டிருப்பு்தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன். யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரஙிராஜ் அவர்களின் பிறந்த தினத்தைமுன்னிட்டு்மேலும் கூறுபையில். கடந்த 2004,ம் ஆண்டு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக22,உறுப்பினர்கள் நாம் நாடாளுமன்றத்தில் செயல்பட்டோம் அந்த காலம் மிகவும் அச்சுறுத்தல் உயிர்ஆபத்துக்கள் நிறைந்த காலமாகும். விடுதலைப்புலிகளில் இருந்��ு கருணா என்கிற முரளிதரன் பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்துவிடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் காட்டிக்கொடுத்து செயல்பட்ட காலம். அந்தவேளையில்தான் 2006,ல் திருகோணமலை மாவிலையாற்றில் இராணுவத்திற்கும் விடுதலைபுலிகளுக்கும்இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பூர் மூதூர் பகுதிமக்கள்மட்டக்களப்பு வாகரையில் தஞ்சம் அடைந்திருந்த காலம். அன்று கடந்த 2006,நவம்பர் 8,ம் திகதி வாகரையில் அகதிமுகாம்களில் தங்கி இருந்த அப்பாவிபொதுமக்கள்மீது இராணுவம் மேற்கொண்ட எறுகணை்தாக்குதலால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டும்நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22,பேரும் சம்மந்தன் ஐயா தலைமையில் கொழும்பு நகரில்ஐநா செயலகத்திற்கு முன்பாக மறுநாள் 2006,நவம்பர்,9ம் திகதி ஒரு கவன ஈர்ப்புபோராட்டத்தை்நடத்தினோம். இவ்வாறான ஒரு போராட்டம் மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்றஇராணுவத்தினரின் தாக்குதலை கண்டித்து மாமனிதர் ரவிராஜ் அவர்களே ஏற்பாடு செய்திருந்தார். அந்தப்போராட்டம் இடம்பெற்றபின் மாமனிதர் ரவிராஜ் என்னிடம் கூறினார்” மச்சான் நாளை காலை எனதுவாகனத்தில் நீயும் நானும் வாகரைக்கு போய் நேரடியாக அங்கு நடந்த குண்டுத்தாக்குதலை்பார்த்துவருவோம்எவருக்கும் கூறாமல் போய் பார்த்து வருவோம்” என்றார் நானும் ஆம் என்று கூறினேன். அந்தக்காலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருந்த காலம் அச்சம் உயிர் ஆபத்து நிறைந்த காலம் அதற்கு முன்புதான்2005,டிசம்பர்,25 நத்தார் நள்ளிரவு ஆராதனையில் மட்டக்களப்பு புனித மரியார் தேவாலயத்தில் வைத்துபாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பர்ராச்சிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டகாலம் அதனால் எந்தபாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாத காலம்.இவ்வாறான நிலையில்தான்வாகரைக்கு நானும் நண்பர் மாமனிதர் ரவிராஜ அவர்களும் 2006 நவம்பர் 10, ம் திகதி காலையில் செல்வதாகஎன்னிடம் கூறினார். ஆனால் அன்று நான் மாதிவெல பாராளுமன்ற விடுதியில் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்மாமனிதர்்ரவிராஜ் அவரின் கொழும்பு இல்லத்தில் இருந்து தமது ���ாகனத்தில் வரும்போதுதான் அவர் அன்றுசுட்டுக்கொல்லப்பட்டார். இந்த செய்தியை என்னிடம் ஒரு ஊடகவியாளர் கூறினார் நான் எனது தொலைபேசியை நண்பர் மாமனிதர்ரவிராஜின் இலக்கத்துக்கு அழுத்தியபோது்தொடர்பு அவரின் தொலைபேசிக்கு சென்றது அவர்கதைக்கவில்லை. உடனே நானும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய வைத்தியசாலைக்கு சென்று பார்த்போதுஅவரின் பிரிவு எமக்கு்தாங்கமுடியாத வேதனையை தந்தது. உண்மையில் மாமனிதர் ரவிராஜ் அவர்கள் மட்டக்களப்பு வாகரைக்கு வருவதற்காக என்னை அழைத்துசெல்வதற்கு அன்று இருக்கும் நிலையிலேயே அவரை இடைமறித்து்சுட்டுக்கொன்றனர். கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய எம்மால் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தைஏற்பாடு்செய்த மாமனிதர் ரவிராஜ் அவர்கள் என்பதாலும் இனிமேல் எந்த ஒருபோராட்டமும் கொழும்பில் எந்தஇடத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளகூடாது என்பதற்குமான எச்சரிக்கையாகவே நண்பர்மாமனிதர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் பிறந்த நாள் இப்போது இடம்பெறும் வேறையில் சரியாக அவர் உயிர்தீத்து 19, வருடங்கள் கடந்துஇடம்பெறும் பொதுத்தேர்தலில் அன்னாரின் துணைவியார் யாழ்மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்புசார்பாக வரேயொரு பெண் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சேவைகளைமுன்எடுக்க்பொருத்தமான ஒரு வேட்பாளராக மாமனிதர் ரவிராஜ் அவர்களின் துணைவியாரை யாழ்மாவட்டமக்கள் முழு ஆதரவு வழங்குவது காலத்தின் தேவை எனவும் மேலும் கூறினார்.\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை…\n20 ஆசனங்களைக் கைப்பற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்த���ப்பின்…\nதமிழர்களிடம் வாக்குக் கேட்பதற்கு தேசியக் கட்சிகளுக்கு அருகதையில்லை – சி.வி.கே.சிவஞானம்\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழர்களின் அனைத்து விடயங்களிலும் காலை வாருகின்ற செயற்பாட்டைமுன்னெடுக்கும் தென்னிலங்கை தேசியக் கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை என வடக்கு மாகாண…\nஉரிமைப் போராட்டத்துக்கான சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது- சிவமோகன்\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன், வன்னியில்…\nகூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்\npuvi — June 25, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்��\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-isro-rescue-vikram-lander-today-is-the-last-day/", "date_download": "2020-08-14T22:50:48Z", "digest": "sha1:LDQZU6GPOWKFGI6YELNFDPSB7UXUWLBJ", "length": 12000, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "விக்ரம் லேண்டரை மீட்குமா இஸ்ரோ! இன்றே கடைசி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிக்ரம் லேண்டரை மீட்குமா இஸ்ரோ\nநிலவில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்றே கடைசி நாள் என்பதால் இரவு பகல் பாராது லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த பகீரதபிரயத்தனம் செய்து வருகின்றனர்.\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால், அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.\nவிக்ரம் லேண்டருக்கான ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இரவு பகல் பார்க்காமல் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.\nநாளை முதல் நிலவின் தென் பகுதியில் 14 நாள்கள் புவி இரவுகளால் இருள் ஏற்பட துவங்க உள்ளது. அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக, விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் உள்ள பிரக்யான் போன்ற சாதனங்களில் உள்ள நிலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பாதிக்கப்படும். மேலும், விக்ரமின் இயந்திர பாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் தகடுகளும் திறன் இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று இரவுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், விக்ரம் லேண்டரின் ஆயுள் முடிந்து விடும்.\nதற்போது கடைசி கட்ட முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஎங்களுடன் துணை நின்றதற்கு நன்றி இஸ்ரோ உருக்கமான டிவிட் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி கைவிடப்படவில்லை இஸ்ரோ உருக்கமான டிவிட் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி கைவிடப்படவில்லை இஸ்ரோ விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டுபிடிப்பு இஸ்ரோ விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டுபிடிப்பு\nPrevious இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம்: வாகனம், பிஸ்கட்டுகளுக்கு வரி குறைக்கப்படுமா\nNext பாலியல் வழக்கு: முன்னாள் பாஜக மத்தியஅமைச்சர் சுவாமி சின்மயானந்தா கைது\nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று ப���வல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/racold-pronto-neo-3-ltr-electric-geyser-multi--price-puXhag.html", "date_download": "2020-08-14T23:37:16Z", "digest": "sha1:TB6IRI2YIKXAJNTREQ65PYTYW6NWK6DZ", "length": 12446, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி விலைIndiaஇல் பட்டியல்\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி சமீபத்திய விலை Aug 04, 2020அன்று பெற்று வந்தது\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டிபைடம் கிடைக்கிறது.\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 3,650))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரகோல்டு பிராண்டோ ��ியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி விவரக்குறிப்புகள்\nதங்க சபாஸிட்டி 3 ltr\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2219 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 520 மதிப்புரைகள் )\n( 520 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3625 மதிப்புரைகள் )\n( 232 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ரகோல்டு கெய்ஸர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரகோல்டு பிராண்டோ நியோ 3 லெட்டர் எலக்ட்ரிக் கெய்சர் மல்டி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/morazo-trandy-sh-12-over-ear-wireless-with-mic-headphonesearphones-price-pvyfdN.html", "date_download": "2020-08-14T23:48:26Z", "digest": "sha1:D5NY5BUKFLASOKMY5LSMLOKUNBGGID2Q", "length": 13472, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவயர்லெஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை Aug 05, 2020அன்று பெற்று வந்தது\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 699))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ் விவரக்குறிப்புகள்\nபெட்டியில் 1 UNIT SH-12\nதலையணி வகை Over Ear\nகம்பி / வயர்லெஸ் Wireless\nஉத்தரவாத சுருக்கம் 6 Months\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther வயர்லெஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All வயர்லெஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 769\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 769\nமொரேவ் ட்ரண்டி ஷ் 12 ஓவர் எஅர் வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-30-31-2018.html", "date_download": "2020-08-14T23:14:53Z", "digest": "sha1:HSO7CLPZZSV6XHVK3THEV3EMVYMPVSYR", "length": 10372, "nlines": 156, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 30, 31 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) ஜிசாட் – 6A செயற்கைகோள்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) வெற்றிகரமாக ஆந்திராவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் – 6A-வை விண்ணில் செலுத்தியது\nஇது ஜி.எஸ்.எல்.வி – F 08 எனும் விண்கலம் மூலம் வின்ன்ல் செலுத்தப்பட்டது · இது பல கற்றை பாதுகாப்பு மூலம் மொபைல் தகவல்தொடர்பு சேவை வழங்க வடிவமைக்��ப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும்\nஇந்த சேட்டிலைட்டில் எஸ் மற்றும் சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன\n2) இன்டர்ஸ்டிடியம் ( Interstitium )\nமனித உடலில் இன்டர்ஸ்டிடியம் என்று ஒரு புதிய உறுப்பு விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்\nஇது மனித உடலில் கண்டுபிடிக்கப்பட்ட 80-வது உறுப்பு ஆகும். இது உடலின் மிகப்பெரிய உறுப்பும் ஆகும்.\nஇது தோல் கீழே காணப்படும் திரவம் நிரப்பப்பட்ட பெட்டியில் ஒரு தொடர் மற்றும் குடல், நுரையீரல், இரத்த நாளங்கள் மற்றும் தசைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்\nஇது முக்கிய திசுக்களுக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது\n3) நைத்தவர் மோரி ஹைட்ரோ மின்சார திட்டம்\nஉத்தரகாண்டில் உள்ள உத்தர்காஷியில் 60 மெகாவாட் சக்தி தயாரிக்கும் நதிவர் மோரி ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஆர். கே. சிங் அடிக்கல் நாட்டினார்.\nஇது யமுனை நதியின் கிளை நதியாகக் கொண்ட டன்ஸ் ஆற்றில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n4) முதல் திரவ இயற்கை எரிவாயு ( Liquefied Natural Gas (LNG) ) சப்ளை\nஇந்தியாவிற்கான முதல் திரவ எரிவாயு அமெரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவின் தபோல் நிலையத்தில் வந்து சேர்ந்தது\nஅமெரிக்காவை சேர்ந்த செனைரே குழுமத்துடன் செய்த நீண்ட கால ஒப்பந்தத்தின் விளைவாக இது வழங்கப்பட்டது\nமத்தியப் பிரதேசத்திலிருந்து கடக்நாத் கோழி புவியியல் அடையாள குறிச்சொல் ( Geographical Indication tag.) பெறுகிறது\nஉத்திரப்பிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தில் இந்தியாவின் மிக நீண்ட சரிவான சாலையை உத்திரப் பிரதேச முதல்வர் திறந்துவைத்தார்\nஇது 10 கி.மீ நீளம் கொண்டது\nஇது தேசிய நெடுஞ்சாலை 24-ஐ உத்தர் பிரதேசத்தின் ராஜ் நகர் என்னும் இடத்துடன் இணைக்கிறது\n7) சந்திர பூஷன் குமார்\nசந்திர பூஷன் குமார் இந்திய துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n8) நாசாவின் தொலைநோக்கு பணி\nசெவ்வாய் கிரகத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்ய நாசா அதிர்வு மற்றும் வெப்பம் சார்ந்த கருவிகள் பயன்படுத்துகிறது\nசீனா பெய்தோ - 3 எனப்படும் இரட்டை கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://annapparavai.com/new-whatsapp-features/", "date_download": "2020-08-14T22:18:44Z", "digest": "sha1:WQ4W2NFSLLTL6SOYJE5BONQPE5OIEWQX", "length": 12181, "nlines": 180, "source_domain": "annapparavai.com", "title": "புதிய வசதியை உருவாக��கியுள்ள வாட்ஸ் அப் - Annapparavai", "raw_content": "\n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\nகனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது….*\nஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றம் \nபைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஎம்.எஸ்.டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஇந்திய அணிக்கு, பிரதமர் மோடி, டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nஎல்லா ஐசிசி ட்ராபியையும் தொட்டு பாத்த ஒரே கேப்டன்.\nஆகஸ்ட் 10 முதல் தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி அரசு உத்தரவு\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஇன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nதங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.\nHome தொழில்நுட்பம் புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்\nபுதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்\nவாட்ஸ் அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறியும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.\nவாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது\nஇந்நிலையில் வதந்தியை தடுக்க வாட் அப் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. வதந்தியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை +91- 96 43 – 000 – 888 என்ற எண்ணிற்கு அனுப்பலாம் என்றும், அதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் அத்தகவல் உண்மையானதா தவறானதா உள்நோக்கத்துடன் கூடியதா என்பது உள்ளிட்ட விளக்கங்களை அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் குறுந்தகவலையோ அல்லது படங்களையோ, படக்காட்சிகளையோ அனுப்பி விளக்கம் பெற முடியும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. தனியார் தொழில் முனைவு நிறுவனத்தின் உதவியுடன் தகவல் சரிபார்ப்பு சேவையை வாட்ஸ் அப் வழங்க உள்ளது. எனினும் தற்போது இவ்வசதி ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும் பிறகு மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வசதியை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇன்று சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்\nNext articleவிஜய் சேதுபதியை கைது செய்ய வற்புறுத்தல்\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nவங்கி பணம் டெபாசிட் செய்தால் கட்டணம்..\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்\n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\n✍அயோத்தி கோயில் முதல் பிரசாதம்… தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு இன்பஅதிர்ச்சியளித்த யோகி ஆதித்யநாத் Annapparavai...\nகனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது….*\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \n2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107420/", "date_download": "2020-08-14T22:09:03Z", "digest": "sha1:QAUP7KADVPLILMQJ2DNLHSZVQQET4EXP", "length": 10775, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகம் செல்கின்றார் மோடி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.\nஇந்தநிலையில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. தமிழகத்திலுள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் எனது வாக்குச் சாவடி வலுவான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வீடியோ உரையாடல் மூலம் பல கட்டங்களாகப் மோடி உரையாடிவருகிறார். வெற்றிபெறு���தற்கான என்னென்ன உத்திகள் கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு அறிவுறுத்திவருகிறார்.\nஇந்த நிலையில் மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி எதிர்வரும் ஜனவரி இறுதியில் மோடி தமிழகம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 27ஆம் திகதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்கவுள்ளதாகவும், தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் தமிழகம் வரும் நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsகஜா புயல் தமிழகம் நரேந்திர மோடி பாஜக பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன – மீட்பு பணியில் இராணுவத்தினர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஒப்புதல்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப���பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30701043", "date_download": "2020-08-14T22:56:57Z", "digest": "sha1:MBAE6GGHX5ZOIAFPUXKPM323UQXDCTI6", "length": 31032, "nlines": 825, "source_domain": "old.thinnai.com", "title": "தாயகமே உன்னை நேசிக்கிறேன் | திண்ணை", "raw_content": "\nபுத்தாண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாரதக் குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது, அண்டை நாடான பங்களா தேச மக்கள் தம் தேசிய கீதமாகப் பாடிவரும் ஓர் உயர்ந்த பண்பாடு இந்தியராகிய நமக்குப் பாடம் கற்பிக்க வல்லது. பாரதத்தில் “வந்தே மாதரம்” என்று பிறந்த தாயகத்தை வாழ்த்தி, நேசித்து, வணக்கம் சொல்வது, மதத்துக்கும், மற்றவர் கலாச்சாரத்துக்கும் பாதகம் செய்வது என்று கருதும் சில இந்தியர் கீழே உள்ள தேசிய கீதத்தைப் படித்துப் பாருங்கள்.\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.\nபிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த காலத்தில், கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” என்று வர்ணித்து உள்ளத்தைத் தொடும்படி எழுதிய உன்னத நாட்டுக் கவிதை இது பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையை மறக்காமல், பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது.\nபொன்னான என் வங்காள நாடே\nவானளாவிய நின் தென்றல் காற்று\nஎன்னே என் நெஞ்சின் புல்லரிப்பு\nமுற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்\nபுன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்\nஎத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்\nஎன்னே என் நெஞ்சின் புல்லரிப்பு\nநின்முகத்தில் சோக நிழல் படியும் போது\nஎன் கண்களில் பொங்கி எழும்\nஇன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்\n – அத்தியாயம் – 18\nஉடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்\nபெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nநாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”\nஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்\nபசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்\nஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்\nயூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\n* ஒற்றை சிறகு *\nஉராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை\nபொய் – திரைப்பட விமர்சனம்\nஒரு செம்பு சுடு தண்ணீர்.\nகடித இலக்கியம் – 39\nதிருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு\nஇலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்\nஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்\nபிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்\nபடுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா\nகாதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nமடியில் நெருப்பு – 19\nதிண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு\nஅம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்\nஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி\nPrevious:யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\nNext: மடியில் நெருப்பு – 19\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்\n – அத்தியாயம் – 18\nஉடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்\nபெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nநாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”\nஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்\nபசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்\nஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்��க அறிமுகம்\nயூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்\n* ஒற்றை சிறகு *\nஉராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை\nபொய் – திரைப்பட விமர்சனம்\nஒரு செம்பு சுடு தண்ணீர்.\nகடித இலக்கியம் – 39\nதிருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு\nஇலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்\nஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்\nபிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்\nபடுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…\nசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா\nகாதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி \nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)\nமடியில் நெருப்பு – 19\nதிண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு\nஅம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்\nஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2020-08-14T23:44:22Z", "digest": "sha1:TCHAPMMDI7EKT4KS7UTB5X3MKLBHIBNK", "length": 20774, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "சமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்\nசமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 March 2019 No Comment\nசமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர்\nதிருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.\nகவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின் தலைவர் திரு முகம்மது கௌசு வாழ்த்துரை வழங்கினார்.\n“இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம், பண்பாட்டுப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன” என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர்.\nமாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், பரிசுக் குலுக்கு போன்றவை விழாவில் இடம் பெற்றன. பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றிச் சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா நன்றி கூறினார்.\nTopics: அயல்நாடு, செய்திகள், நிகழ்வுகள் Tags: சமால் முகம்மது கல்லூரி, சிங்கப்பூர், திருச்சி, முதுவை இதயாத்து\nசிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்\nமறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.\n« தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது\nஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nநீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோ���ர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nV.P. Mohamed shariff on தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nV.P. Mohamed shariff - எங்கள் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54945/Ravi-Shastri-clears-air-on-alleged-Virat-Kohli-Rohit-Sharma-rift", "date_download": "2020-08-14T23:41:57Z", "digest": "sha1:4AAIHLPME25NUNFLWIJYQRP57CQAMHCC", "length": 9463, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..?: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..! | Ravi Shastri clears air on alleged Virat Kohli-Rohit Sharma rift | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு இடையே பிளவு இருப்பதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி மீது பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்தன. இவற்றில் முக்கியமானது கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் ஷர்மா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என பெரிய புகார் வெடித்தது.\nஇந்நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சாஸ்திரி, “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி வீரர்களுடன் நான் நெருக்‌கமாக இருந்து வரு���ிறேன். கோலி -ரோகித் இடையிலான பிளவு என்பது உண்மைக்கு புறம்பானது. ஏனென்றால் ஒரு அணியில் 15 வீரர்கள் இருக்கும் போது அவர்களுக்குள் கருத்து ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே அனைவரின் கருத்து குறித்து விவாதிக்க வேண்டும். அப்போது தான் அதிலிருந்து ஒரு புதிய யுக்தி உருவாகும்.\nஉலகக் கோப்பை தொடரின் போது ரோகித்-கோலி ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடு இருந்திருந்தால், ரோகித் ஷர்மா எவ்வாறு ஐந்து சதங்களை அடித்திருக்க முடியும் இவ்வாறு சிறப்பாக விளையாடி வரும் வீரருடன் கோலி ஏன் பிரச்னையில் ஈடுபடவேண்டும் இவ்வாறு சிறப்பாக விளையாடி வரும் வீரருடன் கோலி ஏன் பிரச்னையில் ஈடுபடவேண்டும் அத்துடன் அவர்கள் இருவரும் பல போட்டியில் ஜோடி சேர்ந்து விளையாடினார். அது எவ்வாறு சாத்தியமாகும் அத்துடன் அவர்கள் இருவரும் பல போட்டியில் ஜோடி சேர்ந்து விளையாடினார். அது எவ்வாறு சாத்தியமாகும்\nமுன்னதாக தனக்கும் ரோகித் ஷர்மாவிற்கும் எந்தவித கருத்து வேறுபாடு இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n‘கியூ நெட்” (QNET) எனும் மோசடிக் கும்பல் - மக்களே உஷார்..\nபள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..\nதமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா : 117 பேர் உயிரிழப்பு\n48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி \n“இன்று அதிமுக தலைமையில் கூட்டணி, ஆனால் நாளை..” - எல்.முருகன் சூசகம்..\nகொரோனாவில் இருந்து மீண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை வந்தார் \"தல\" தோனி \nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கியூ நெட்” (QNET) எனும் மோசடிக் கும்பல் - மக்களே உஷார்..\nபள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/210408", "date_download": "2020-08-14T23:35:25Z", "digest": "sha1:DV43MUCJEWYZ7WDY263EY2DIXGGV6MEZ", "length": 7882, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வேறு நபருடன் தவறான உறவு.. கைவிட மறுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேறு நபருடன் தவறான உறவு.. கைவிட மறுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை\nஇந்தியாவில் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்த மனைவியை, அவரது கணவன் மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் சனாகலியா படா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதியரில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.\nகுறித்த நபர் மனைவியின் உறவுக்காரர் என்பதும், அப்பெண்ணின் கணவனுக்கு தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரையும் அவர் பலமுறை கண்டித்துள்ளார்.\nஆனால், அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடி வெளியே சுற்றிவிட்டு வீடு திரும்பியுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த கணவன் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து, குறித்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே தள்ளினர். அத்துடன் அப்பெண்ணின் தலையை மொட்டை அடித்து ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் சகோதரர் பொலிசில் புகார் அளித்ததால், இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:07:26Z", "digest": "sha1:5O2OVWE66E4ZE2ZZ4AY6H5DB4XA6SUO4", "length": 7023, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகவதி அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகவதி (Bhagavathi அல்லது Bhagavati) மலையாளத்தில் இறைவியரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, \"பகவான்\" என்ற சங்கதச் சொல்லின் பெண்பாலாகும். தமிழில், அன்னைத்தெய்வங்களை, \"அம்மன்\" என்றழைப்பது போல், கேரளத்தில் \"பகவதி\" என்று சொல்வது வழக்கமாகக் காணப்படுகின்றது. செங்குட்டுவன் துவங்கிய கண்ணகி வழிபாடு பல்கிப்பரந்த சேரநாட்டில் பின்னாளில் ஏற்பட்ட வைதிகமயமாக்கத்தால், கண்ணகி கோவில்கள் எல்லாம் பகவதி ஆலயங்களாக மாறின.[1] இன்றைக்கு, இச்சொல், பார்வதி, இலட்சுமி முதலான எல்லா இறைவியரையும் குறிப்பிடப் பயன்படுகின்றது.\n1 கேரளத்துப் பகவதி கோவில்கள்\n2 தமிழகத்துப் பகவதி கோவில்கள்\n3 பிற மாநிலப் பகவதி கோவில்கள்\nகேரளாவில், ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, பகவதி கோவில்களைக் காணலாம்.[2] பிரபலமான பகவதி ஆலயங்கள் சில வருமாறு:\nகொடுங்கல்லூர் பகவதி கோவில் - செங்குட்டுவன் அமைத்த முதலாவது கண்ணகி கோவிலாகக் கருதப்படுகின்றது.[3]\nஆற்றுக்கால் பகவதி கோவில் - இந்த பகவதியும் கண்ணகியின் வடிவாகவே கருதப்படுகின்றார்.[4]\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், பாரதத்தின் தென் அந்தத்தில் அமைந்துள்ள மிகப்புகழ்வாய்ந்த பகவதி ஆலயம் ஆகும். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் செபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார்.மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் ஆலயம் ஆகும்.\nபிற மாநிலப் பகவதி கோவில்கள்தொகு\nகோவா பகுதியில், துர்க்கையின் மேதியவுணன்கொல்பாவை வடிவை, பகவதி என்ற பெயரில் வழிபடுவது பெருவழக்காக உள்ளது. மராட்டியத்து இரத்தினகிரியிலும், உத்தர பிரதேசத்து ரியோதிபூரிலும், பகவதி என்ற பெயரில் அன்னை கோயில் கொண்டிருக்கின்றாள்.\n↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; அக்டோபர் 2012; பக்கம் 10;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Dineshkumar_Ponnusamy/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:45:03Z", "digest": "sha1:LZENDML6O2PEEBJE5SFZJJWCX2MJC4RP", "length": 12470, "nlines": 245, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகப்பு தொடங்கிய கட்டுரைகள் பேச்சு திட்டம் பதக்கம் படிமம் மின்னஞ்சல் மணல்தொட்டி\n1.7 சமயம் சார்ந்த கட்டுரைகள்\n1.9 திரைத்துறை மற்றும் கலைத்துறை\n1.20 போரியல் மற்றும் ஆயுதங்கள்\n2 பிற மொழிகளில் மற்றும் பிற விக்கியில்\nதமிழ் மொழியில் நான் தொடங்கிய கட்டுரைகள்.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nசேவை உள்கட்டுமானம் - முதல் கட்டுரை\nமருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும்\nஒலியும் ஒளியும் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nதி ஹில் ஆப் தேவி‎‎\n100 (எண்) - நூறாவது கட்டுரை\nகுரோமியம் உலாவி - சிறிய பங்களிப்பும் துவக்கமும்\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nபிற மொழிகளில் மற்றும் பிற விக்கியில்தொகு\nபிற மொழிகளில் மற்றும் பிற விக்கியில் நான் தொடங்கிய கட்டுரைகளை காண இங்கு சொடுக்கவும்.\nபிற மொழிகளில் மற்றும் பிற விக்கியில் நான் தொடங்கிய கட்டுரைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2012, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1862_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:57:59Z", "digest": "sha1:PZHLT5WK7KEWPHMHHZIB5NYFZDEKQLIQ", "length": 9145, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1862 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1862 இறப்புகள்.\n\"1862 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nபிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட்\nபின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்\nஜார்ஜ் ஹ���ரிசன் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)\nஜான் ஹல்ம் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1862)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-63-vijay-ags-entertainment-atlee-archana-kalpathi/", "date_download": "2020-08-14T23:41:53Z", "digest": "sha1:KUYR3PEPA5AUOCMDNAAH6QBAWDBTTTNR", "length": 10089, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thalapathy 63: ஜூன்.21ம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகிறது டைட்டில்!", "raw_content": "\nThalapathy 63: ஜூன்.21ம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகிறது டைட்டில்\nThalapathy 63 movie: சரியான நேரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் உங்களை வந்தடையும்\nThalapathy 63 Update: ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 63’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள் படக்குழுவினர். பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறாராம். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇந்நிலையில் வரும் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் அப்டேட் கேட்டு வந்தனர். இதற்கு ”சரியான நேரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் உங்களை வந்தடையும்” என பதிலளித்திருந்தார் அர்ச்சனா.\nஇதற்கிடையே ”இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தின் அப்டேட் வெளியாகும், காத்திருக்க தொடங்குங்கள்” என்று ட்விட்டரில் அறிவித்திருந்தார் அர்ச்சனா.\nஇந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “21-06-19 / 5:59 pm வரை தான் தளபதி 63 என்பதை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். அதன்பிறகு, அது……. என்றாகப் போகிறது. முதல் லுக் அனைவரது எதிர்பார்ப்பையும் மிஞ்சி இருக்கும். ஜூன் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு செகன்ட் லுக் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.\nஆக, ஜூன் 21ம தேதியான விஜய் பிறந்தநாள் அன்று மாலை 6 மணிக்கு, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sasikala-pushpa-rajya-sabha-mp-bjp-complaint-on-vigilance-staff-173358/", "date_download": "2020-08-14T23:33:51Z", "digest": "sha1:COV4BOV4ZIW7JQQSLWMOAMNKASMRGTOG", "length": 15013, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்���ள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்", "raw_content": "\nவிஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்\nதமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடமும் குடுப்பதினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடமும் குடுப்பதினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.\nராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா அண்மையில் பாஜகவில் இணைந்தார். சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான சசிகலா புஷ்பா தமிழக மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் டிஜிபி-க்களிடம், ஞாயிற்றுக்கிழமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாபு ஊழியர்கள் அரசு விதிமுறைகளை மீறி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nசசிகலா புஷ்பா எம்.பி அவருடைய கணவர், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஊழியர்கள் உள்பட திருப்பதிக்கு செல்வதற்காக அலிப்பிரி சுங்கச்சாவடிக்கு சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சென்றுள்ளார். சசிகலா புஷ்பா காருக்கு பாதுகாப்பாக புத்தூரிலிருந்து உள்ளூர் போலீசார் 3 வாகனங்களில் வந்துள்ளனர். அவர்களுடைய வாகனங்கள் அலிப்பிரி சுங்கச்சாவடியைக் கடக்கும்போது அலிப்பிரி விஜிலென்ஸ் அதிகாரிகளால் நிறுத்தியதோடு, மேலும், வாகனங்களை செல்ல அனுமதிக்காமல் வாகனங்களை சோதனை செய்தனர். பின்னர், அவர்களுடைய உடமைகளை ஸ்கேனர் வழியாக பரிசோதனை செய்து செல்லும்படி செய்தனர். ஆனால், சசிகலா புஷ்பா தான் எம்.பி என்று கூறி அரசு விதிமுறைகளின் படி தன்னுடைய வாகனம் நிறுத்தப்படாமல் செல்ல அனுமதி உள்ளது என்று விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், அவருக்கும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோதனைக்குப் பிறகு, அவர்களுடைய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.\nஅங்கிருந்து கார்கள் நகரத் தொடங்கிய பின்னர், விஜிலென��ஸ் அதிகரிகள் மீண்டும் கடைசியில் வந்த வாகனத்தின் பின்புற ஜன்னல் கண்ணாடிகளை தட்டி வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் உள்ள எம்.பி. ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கூறியுள்ளனர்.\nஇதற்கு, சசிகலா புஷ்பா எம்.பி-யும் அவரது கணவரும் இது கட்சி ஸ்டிக்கர் இல்லை. அதிகாரப்பூர்வமானது என்று விளக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் எம்.பி.-க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, விஜிலென்ஸ் அதிகாரிகள் சசிகலா புஷ்பாவின் கணவருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்ததாகவும் அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது விஜிலென்ஸ் அதிகாரிகள் அவருடைய செல்போனை பறித்ததாகக் கூறப்படுகிறது.\nஅப்போது சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரின் போனை எடுக்க முயன்றபோது அதைக்கொடுக்காததால் ஏற்பட்ட கைகலப்பில் சசிகலா புஷ்பா கைகளில் கீறல்கள் ஏற்பட்டன.\nஒருவழியாக அங்கிருந்து எம்.பி.-யின் வாகனங்கள் புறப்பட்டு 2 கி.மீ சென்றதும் இன்னொரு போலீஸ் குழுவினர் வந்து அவர்களுடைய வாகனங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், வாகனங்களை செல்ல அனுமதித்துள்ளனர்.\nஇது குறித்து சசிகலா புஷ்பா எம்.பி ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழக டிஜிபி-க்களிடம் புகார் அளித்தார். இதனிடையே, திருமலை போலீஸ் அதிகாரிகள் காலையில் சசிகலா புஷ்பா எம்.பி-யை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர் போலீசாரை பார்க்க மறுத்துவிட்டார்.\nமேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிஓ மனோஹர் இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி மறுத்துள்ளார்.\nபாஜக எம்.பி. சசிகலா புஷ்பா அரசு விதிமுறைகளை மீறி தனது வாகனங்களை தடுத்து நிறுத்தி விஜிலென்ஸ் ஊழியர்கள் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் தவறாக நடந்துகொண்டார்கள் என்று இரு மாநில டிஜிபி-க்களிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. வட்டி எவ்வளவு தெரியுமா\nரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3547", "date_download": "2020-08-14T22:00:58Z", "digest": "sha1:NVZBGIPEN52PO6RQY5XJT3WQGNMG3VII", "length": 8118, "nlines": 47, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமற்றுக் காணிகளையோ அல்லது நஷ்ட ஈட்டையோ கோரவில்லை சொந்தக் காணியே எமக்கு வேண்டும் - கேப்பாப்புலவு மக்கள்\nகேப்பாப்புலவு காணிகளை பார்வையிட ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்வதாக வடக்கு ஆளுநர் கூறியிருந்தார். அவர் கூறிய காலக்கெடு முடிந்து விட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இராணுவத்தினரால் கையகப்படுத்த காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் கேப்பாப்புலவு மக்கள், நேற்று (29/09/2019) செய்தியாள���்களை சந்தித்து பேசியபோது தெரிவித்தனர்.\nகடந்த 20ம் திகதி வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது காணிகள் தொடர்பாக, ஒரு வாரத்தில் முடிவு ஒன்றை சொல்வதாக கூறப்பட்டது. இராணுவத்தினருடனும் கலந்துரையாடி முடிவை சொல்வதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், தமக்கான எந்தவொரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் முடிவுக்காக தாம் காத்திருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் காணிகளை விடுவிக்குமாறு கோரும் தாம் மற்றுக் காணிகளையோ அல்லது நஷ்ட ஈட்டையோ கோரவில்லை, தங்களது சொந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்றே கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், வரும் தேர்தலுக்கு முன்னதாக தமது பிரச்சினைக்கு தீர்வு தர வேண்டும் என்று தெரிவித்துள்ள மக்கள், தேர்தலில் சொந்த நிலத்திலிருந்தே வாக்களிப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_04_19_archive.html", "date_download": "2020-08-14T23:18:21Z", "digest": "sha1:YQ6BWH6DJ7OQU47QBFTZR2RDTV2I3SZD", "length": 16059, "nlines": 336, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 19 April 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nவேலைக்கு நான் தொடர்வண்டியில் (புகை இல்லாத புகையிரதம்) தன் செல்வது. பயணம் 75 % சுவாரசியமானதாகவே அமையும்( சக பயணிகள் பலரைப் போலவே மற்ற 25% நேரமும் ஷ்ரேயா நித்திரை கொள்வா / புத்தகத்தில் தொலைந்து போவா). சந்திக்கும் மனிதர்களும் நமது உலகம் எவ்வளவு பன்முகமுடையது என்பதை உணர்த்திச் செல்வர். காலை வணக்கம் அல்லது சும்மா ஒரு \"ஹாய்\" புன்சிரிப்போடே சொல்பவர்களூம், நாம் முந்திக் கொண்டோமென்றால் கடமைக்குச் சொல்பவர்களுமாகப் பயணம் தொடங்கும். அனேகமாக எல்லாரும் புத்தகம் வாசிப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு பார்த்திருந்தீர்களானால் கிட்டத் தட்ட 60 - 65 % பயணிகள் டான் ப்ரௌனின் டா வின்சி கோட் வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.\nஎனக்கு நண்பர்கள் சிலர் தொடர்வண்டி நிலையத்திலே அறிமுகமானவர்கள். கணவனை இழந்து, மகளுடன் இங்கே குடியேறி சகோதரியுடன் வதியும் ஒரு அன்ரி, என் வயதொத்த இரு பெண்கள், இவர்கள் எல்லாரிலும் பார்க்க, சுவாரசியமாகக் கதை சொல்லும் ஒரு இந்தியப் பெண். இது வரை எத்தனையோ நாட்கள் அவவுடன் பயணித்திருக்கிறேன். அவளது மகனதும் கணவனதும் பெயர் தெரிந்தாலும்,இற்றை வரை அவவின் பெயர் தெரியாது அடுத்த முறை கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், கதை ருசியில் மறந்து விடுவேன். :o) தனக்கு கல்யாணம் நடந்த கதை சொன்னாள். எங்கள் பயண நேரம் 40 நிமிடம்..அவ்வளவு நேரமெடுத்து, புதுப்பெண் போல வெட்கி, முகம் சிவந்து, எப்படி கல்யாணப்பேச்சு வந்தது என்பதில் ஆரம்பித்து கல்யாணம் நடந்தது வரை...அப்படிக் கதை சொல்லக் கூடிய ஒருவரை நான் அதுவரையில் சந்தித்திருக்கவில்லை. அவ சொன்ன விதம்,முடிவு தெரிந்திருந்தாலும், அடுத்து என்ன நடந்ததோ என்று நினைக்க வைத்தது அடுத்த முறை கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், கதை ருசியில் மறந்து விடுவேன். :o) தனக்கு கல்யாணம் நடந்த கதை சொன்னாள். எங்கள் பயண நே���ம் 40 நிமிடம்..அவ்வளவு நேரமெடுத்து, புதுப்பெண் போல வெட்கி, முகம் சிவந்து, எப்படி கல்யாணப்பேச்சு வந்தது என்பதில் ஆரம்பித்து கல்யாணம் நடந்தது வரை...அப்படிக் கதை சொல்லக் கூடிய ஒருவரை நான் அதுவரையில் சந்தித்திருக்கவில்லை. அவ சொன்ன விதம்,முடிவு தெரிந்திருந்தாலும், அடுத்து என்ன நடந்ததோ என்று நினைக்க வைத்தது கன நாட்களாகக் காணவில்லை.அடுத்த வண்டியைப் பிடிக்கிறாவோ என்னவோ\nகாலை வண்டியில் ஏறும் போது இன்னொரு பெண்ணும் கூடவே ஏறுவா. அவவின் தோழியைக் கண்டாவோ...என் கோழித் தூக்கம் போச்சு கதையை விட, சிரிப்பே அதிகம். ஒரு நாள் அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று கவனித்தேன். ஒரு பையனை விரும்புகிறா என்று விளங்கிற்று. அது ஒரு வியாழனோ..வெள்ளிக்கிழமை. வந்தது திங்கள்..அவவும் வந்தா. தோழியக் கண்டது தான் தாமதம்...ஓடிப் போய் அருகில் உட்கார்ந்து வார இறுதியில் அவனைக் கண்ட, கதைத்த கதை சொன்னாள். அவன் தனது தொ.பே.இலக்கத்தை எடுத்ததாக சொன்னா. இப்படியே அவவின் கதைகள் ஒரு நாடகம் போல நீண்டு செல்லும். வழமையாய் அந்தப் பெட்டியிலேயே ஏறும் சில பேருக்கு முழுக்கதையும் தெரியும். அந்தக் கிழமைஇறுதியும் முடிந்து அடுத்த திங்கள், தோழியிடம் (+ அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரின் காதிலும் கதையை விட, சிரிப்பே அதிகம். ஒரு நாள் அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று கவனித்தேன். ஒரு பையனை விரும்புகிறா என்று விளங்கிற்று. அது ஒரு வியாழனோ..வெள்ளிக்கிழமை. வந்தது திங்கள்..அவவும் வந்தா. தோழியக் கண்டது தான் தாமதம்...ஓடிப் போய் அருகில் உட்கார்ந்து வார இறுதியில் அவனைக் கண்ட, கதைத்த கதை சொன்னாள். அவன் தனது தொ.பே.இலக்கத்தை எடுத்ததாக சொன்னா. இப்படியே அவவின் கதைகள் ஒரு நாடகம் போல நீண்டு செல்லும். வழமையாய் அந்தப் பெட்டியிலேயே ஏறும் சில பேருக்கு முழுக்கதையும் தெரியும். அந்தக் கிழமைஇறுதியும் முடிந்து அடுத்த திங்கள், தோழியிடம் (+ அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரின் காதிலும்)..\"We went out..YAY\" எல்லார் முகத்திலும் அடக்க மாட்டாத ஒரு புன்சிரிப்பு. (நாங்கள் கை தட்டியிருந்திருக்க வேண்டும் என இப்ப நினைக்கிறேன்)\nஇப்படிச் சந்தோசமனவைகளுடன் நடக்கிற பயணங்களில் சில மனவருத்தங்களும் ஏற்படுவதுண்டு. வேலை முடிந்து திரும்புகின்ற ஒரு களைத்த பொழுதில், இருக்க இடம் கிடைக்கவில்ல��. நான் மூவர் இருக்கக் கூடிய இருக்கைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அதிலே சாளர ஓரமாக ஒரு வெள்ளையினப் பெண்மணி, நடுவில் ஒரு சீனரோ ஜப்பானியரோ கொரியரோ (இப்போதைக்குச் சீனர் என்று வைத்துக் கொள்வோம்) அவருக்குப் பக்கத்தில் இக்கரையில் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த பெண்..அவவோ நல்ல நித்திரை. வெள்ளைப் பெண் புத்தகம் வாசித்துக் கொண்டு, ஒரு can \"Jim Beam\" beer குடித்துக் கொண்டிருந்தா. சீனர் அசைந்ததில் அவரது கால் அவவின் காலில் பட்டு விட்டது. \"மன்னியுங்கள்' என்று அவர் சொன்னாலும் அவவோ \"என்னைத் தொடாதீர்கள்/என்னில் பட வேண்டாம்.\" என்று கடுமையாகச் சொன்னதுமல்லாமல் தூசைச் தட்டுவது போல அவரது கால் பட்ட இடமும் தட்டி, ஏதோ அருவருப்பான ஒன்றை மிதித்து விட்டது போல முகஞ்சுளித்து, அருவருத்தா. சீனர் முகங் கறுத்து என்னைத் திரும்பிப் பார்த்தார். இப்படி நடப்பதுதான் என்று நான் கேள்விப்பட்டிருந்தாலும், கண்முன்னே நடந்ததில் நான் திகைத்துப் போயிருந்தது அப்பட்டமாக என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது பதிலடி கொடுக்க முடியாத இயலாமையின் வெளிப்பாடு என்பது இருவருக்கும் தெளிவாகவே தெரிந்தது.\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/jawahar-ali-is-the-genius-of-sai-baba/c77058-w2931-cid340381-s11179.htm", "date_download": "2020-08-14T23:36:22Z", "digest": "sha1:3MKX5OZCATISD3TLTSTJ7AD575UDX5X7", "length": 10733, "nlines": 26, "source_domain": "newstm.in", "title": "சாய்பாபாவை குருவாக ஏற்ற மேதாவி ஜவகர் அலி", "raw_content": "\nசாய்பாபாவை குருவாக ஏற்ற மேதாவி ஜவகர் அலி\nசீரடியில், “ஜவகர் அலி” என்பவர் தன்னை மிகவும் அதிபுத்திசாலி என்று நினைப்பவர். மிகவும் தற்பெருமை கொண்டவர். மிகவும் படித்தவர். “குரானை “ மனப்பாடமாக கூறுவதில் வல்லவர். அனைவரிடமும் இனிமையாகவும் சாதுர்யமாகவும் பேசிக் கவர்வதில் வல்லவர்.\nசீரடியில், “ஜவகர் அலி” என்பவர் தன்னை மிகவும் அதிபுத்திசாலி என்று நினைப்பவர். மிகவும் தற்பெர��மை கொண்டவர். மிகவும் படித்தவர். “குரானை “ மனப்பாடமாக கூறுவதில் வல்லவர். அனைவரிடமும் இனிமையாகவும் சாதுர்யமாகவும் பேசிக் கவர்வதில் வல்லவர். இது போன்ற வித்தைகள் தெரிந்த இவர் “ரஹாதா” என்ற இடத்தில் வீரபத்திரா் கோயில் அருகில் இருந்தார். அதன் அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக இடம் ஒன்றைக் கட்டியபோது ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் ஷீரடிக்கு வந்து சேர்ந்தார் ஜவகர் அலி .\nஅங்கே “துவாரகா மயியில்” சாய்பாபாவுடன் தங்க ஆரம்பித்தார். ஆனால் சாய்பாபாவைப் பற்றி அவர் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. ஆகவே, “சாய்பாபாவை அங்குள்ள மக்களிடம் தன்னுடைய சீடன் என்று பெருமையாகச் சொல்லிவந்தார்”. இதனைக் கேட்டு இந்த சாய்பாபா கோபம் அடையவில்லை. மாறாக அவரின் சீடராக இருப்பதை ஏற்று கொண்டார். குருவிற்கு ஒரு சீடன் எப்படியெல்லாம் விசுவாசமாக இருந்து, அனைத்துக் காரியங்களும் செய்வானோ, அப்படியே ஜவகர் அலிக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செவ்வனே செய்து வந்தார் சாய்பாபா.\nஇது ஷீரடி மக்களுக்கு வருத்தத்தையும், கோபத்தையும் கொடுத்தது. எனினும் சாய்பாபாவிற்காகப் பொறுத்துக்கொண்டனர். சில நாட்களில் ரஹாதாவிற்கு புறப்பட்டார் குரு. அப்போது சாய்பாபாவையும் தன்னோடு அங்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். சாய்பாபாவும் அப்படியே சம்மதித்தார். ஜவகர் அலி செய்து வரும் பல்வேறு குற்றச் செயல்களை பற்றி ,சாய்பாபா நன்கு தெரிந்து வைத்திருந்தாலும், குருவிற்கு உண்டான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nஅப்புறம், அவ்வப்போது ஷீரடிக்கு சாய்பாபாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் போலி குரு வருவது வழக்கம். எனினும் நிரந்த இருப்பிடமாக ரஹாதாவே இருந்துவந்தது. இது ஷீரடி மக்களை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. ஒரு கட்டத்தில் அவர்களின் ஆத்திரம் முற்றியது .\n'இனி மேல் பொறுப்பதற்கில்லை. ஒரு போலி மனிதன் சாய்பாபாவைத் தன் அடிமை போல் மாற்றி வைத்திருப்பதும், ஷீரடியில் அவரைத் தங்கவிடாமல், தங்களிடம் இருந்து பறித்துக் கொண்டு செல்ல முயல்வதையும் இனி மேலும் அனுமதிப்பதில்லை” என்று அவர்கள் தீர்க்கமான முடிவிற்கு வந்தார்கள் .\nஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் அப்போதே புறப்பட்டு ரஹாதரவிற்கு சென்றனர். சாய்பாபாவிடம் சென்று \"தாங்கள் ஷீரடிக்கு வரவேண்டும்\" என்று நிர்ப்பந்தம் செய்தார்கள். ஆனால், அவர்களிடம் சாய்பாபா, \"தயவுசெய்து என்னை வற்புறுத்தாமல் இங்கிருந்து போய்விடுங்கள் வெளியே போயிருக்கும் குரு வரும் நேரம் இது. அவர் மிகவும் கோபக்காரா் .உங்கள் நடவடிக்கையைப் பார்த்தால் கடுமையாக நடந்துகொள்வார் \" என்று வேண்டினார்.\nஆனால் அதற்குள்ளாகவே அங்கு ஜவகர் அலியும் வந்து விட்டார். ஷீரடி மக்களைப் பார்த்ததும் கடும் கோபம் கொண்டு கத்தினார். ஆனால் திரும்பிச் செல்ல மறுத்த அந்த மக்கள், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மேலும் வாதம் செய்தால் தனது போலித்தனம் வெளியே தெரிந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்ட ஜவகர் அலி, சாய்பாபாவுடன் மீண்டும் ஷீரடிக்கே திரும்பிச் செல்வது என்று முடிவெடுத்தார்விட்டார். அப்படியே ஷீரடிக்கும் திரும்பினார். எனினும் சாய்பாபாவைத் தனது சீடர் என்று சொல்லிக் கொண்டே தான் திரிந்தார் ஜவகர் அலி.\nஇது சாய்பாபாவின் பக்தர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது இதற்கு முடிவுகட்டத் திட்டமிட்டனர். தேவிதாசர் என்ற ஞானியின் முன் ஜவகர் அலியை நிறுத்தினர். தேவிதாசருக்கு சாய்பாபாவின் ஞானம் சக்தி எல்லாமே நன்கு தெரியும். அவர் ஜவகர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வெறும் வாய் சாமர்த்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு அனைவரையும் ஏமாற்றிவந்த அந்தப் போலி குருவால், தேவிதாசர் முன்னால் வாதம் செய்ய முடியாமல் போனது.\nஇதற்கு மேலும் இங்கிருந்தால் நிலைமை படுமோசமாகி விடும் என்று புரிந்து கொண்ட ஜவகர் அலி, அங்கிருந்து ஓட்டம் பிடித்து, வைஜாபுரி என்ற இடத்தில்போய் தன் லீலைகளை அரங்கேற்றத் தொடங்கினார். ஆனால், அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஜவகர் அலி ஷீரடிக்கு வந்து சாய்பாபாவின் பாதங்களில் வீழ்ந்து அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/01/03.html", "date_download": "2020-08-14T23:41:56Z", "digest": "sha1:BMSP2YOAO3GJVXUQELXWZB2BOAQPKJRN", "length": 63639, "nlines": 972, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "அவரவர் கடமையும்; கடைமையும்... ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்ட���ருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிதான் ஒழிக்கப்பட்டுள்ளதே ஒழிய, அவர்களின் பழக்க வழக்கங்களும், அடிமைத் தனமும் அப்படியேத்தான் இருக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆங்கிலேய அடிமை அரசு என்கிற நிலையில் இருந்து, இந்திய குடியரசு என்று அரசியல் கட்சிகள் மூலமாக ஆட்சிதான் மாறி இருக்கிறதே ஒழிய, காட்சிகள் பலவும் மாறவில்லை.\nஆங்கிலேயன் தனது அடிமை அரசாங்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஏதுவாக, அவனது ஊழியர்களுக்கு சட்டத்தில் இருந்து சலுகை காட்டினான். அதாவது 1860 ஆம் ஆண்டு ஆங்கிலேயனால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் அரசு ஊழியர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் பற்பல கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவைகளை எல்லாம் அவ்வளவாக நடைமுறைப்படுத்தியது இல்லை.\nஇதையேத்தான் நமது மத்திய மாநில அரசுகள் செய்கிறது என்றால், ஆங்கிலேய அரசுக்கும், இந்திய குடியரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்\nநாட்டில் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதில் மக்களாகிய நமக்கு ஊதியமில்லாத கடமையாக இருக்கிறது என இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ வலியுறுத்துகிறது.\nஆனால், இக்கடமையை செய்வதற்காக நமக்கு அரசாங்கம் கூலியாக எதை தரும், எதை தராது என ஆராயப் போனால் அதற்காக ஒரு கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். ரத்தின சுருக்கமாக சொல்லப் போனால், உண்மையான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாது, ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும்.\nவழக்கில் சிக்கிச் சீரழிந்து, சின்னாபின்னமாகி, மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, விபச்சார வக்கீல்களிடமும், நீதிபதிகளிடமும் போராடி விடுதலையாகி வெளியில் வரும் போது அறுபது வயதை கடந்திருந்தால், உங்களது விலை மதிப்பு மிக்க உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு முதியோர் உதவித் தொகை என்கிற பெயரில் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதிலும், இதை கொடுக்க வரும் அஞ்சல் ஊழியருக்கு லஞ்சப் பிச்சை போட வேண்டும்.\nஆனால், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரம் பெற்ற பொது ஊழியர்கள் மற்றும் நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் என அனைவருக்கும் கடைமையைச் செய்வத���்காக சம்பளம் என்கிற பெயரில் நமது வரிப்பணத்தில் இருந்து கூலியும், அதிகபட்டமாக எத்தனை வருடங்கள் உட்கார்ந்து நாற்காலியைத் தேய்த்தார்களோ, லஞ்சப்பிச்சை எடுத்து, எடுத்து உழைத்து களைத்தார்களோ, அரசுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஜால்ரா போட்டார்களோ அத்தகுதிக்கு தக்கவாறு பணி நீட்டிப்பும், இதற்கு உ(ய)ரிய மதிப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.\nஅப்படியில்லாத போது அரசுக்கு ஜால்ரா அடிக்க லாயக்கற்றவர் என்கிற தகுதிக் குறைப்பாட்டின் கீழ் ஓய்வு கொடுத்து இறுதியாக வாங்கிய கூலிக்கு தக்கவாறு ஓய்வூதியம் என்கிற பெயரில் நம் வரிப்பணத்தில் இருந்து மாதாமாதம் ஆயிரக்கணக்கில் பிச்சை போடுவார்கள். வருடத்திற்கு ஓரிரு முறை, விஷேச நாட்களில் கூடுதல் சலுகைப் பிச்சை கிடைக்கவும் வாய்ப்புண்டு. அதேபோல், அமலில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்கிறதோ அப்போதெல்லாம், இவர்களுக்கான பிச்சை தொகையும் உயர்த்தப்படும்.\nஇதுமட்டுமல்ல, நாட்டுக்காக இப்படியெல்லாம் கடைமையை ஆற்றிய அவ்வரசு ஊழியர் இறந்து விட்டால், அவரது குடும்பம் நடுத்தெருவில் பிச்சை எடுக்க கூடாது அல்லவா... இதற்காகவே அவ்வூழியரது மனைவிக்கும், அதற்குப்பின் அவர்களது திருமணமாகாத மகளுக்கும் நம் வரிப்பணம் ஓய்வூதியம் என்கிற பெயரில் பிச்சைப் போடப்படுகிறது.\nஇதனாலேயே, (நோவாமல் நோம்பெடுக்கலாம் என்பதாலேயே) அரசு ஊழியத்திற்கு, தந்தைப் பெரியாரின் கூற்றுப்படி சொல்லப் போனால், ‘‘ஈனத்தொழிலுக்கு’’ கடும் போட்டா போட்டியும், போட்டிக்கு தக்கவாறு அதிகபட்ச லஞ்சப் பிச்சையும் வாங்கப்படுகிறது.\nஉண்மையில், நாட்டில் அமலில் உள்ள சட்டங்களின்படி, இதிலும் குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பொது ஊழியத்திற்கு வந்தால், எப்படியெல்லாம் தனது கடமையைச் செய்ய வேண்டும், அப்படி செய்யாது போனால் கிடைக்கும் சிறை தண்டனை என்ன என்பது தெரிந்தால், அரசு கோடி கோடியாக கூலி கொடுக்கிறோம் என்று கூவி கூவி கூப்பிட்டாலும் வர மாட்டார்கள்.\n அந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற ஊழியர்களுக்கான சட்டக் கட்டுப்பாடுகள் மிக கடுமையானதாக இருக்கின்றன என்று நான் சொன்னால், போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், உங்களால் நம்ப முடியாது. ஆனால் இதுதான் உண்மை என்பதற்கு உதாரணமாக குறைந்தபட்சம் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐந்து பிரிவுகளின் அறிவுறுத்தல்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.\n1. சட்டப்பிரிவு 119 இன்படி, குற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் கடமையுள்ள பொது ஊழியர், அக்கடமையில் இருந்து தவறியதால் குற்றம் நடைபெற்றால், அந்த குற்றத்துக்கு உரிய அதிகபட்ச தண்டனையில் பாதி தண்டனை விதிக்கப்படும். நடைபெற்ற குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்கதாக பத்தாண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப் படும்.\nஒருவேளை அந்த குற்ற முயற்சி தோல்வியுற்றாலும், அக்குற்றத்துக்கு உரிய உச்சபட்ச தண்டனையில் நான்கில் ஒருபங்கை சிறைவாசமாக அல்லது அபராதமாக அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப் படும்.\n2. சட்டப்பிரிவு 166 இன்படி, பொது ஊழியர் கடமையாற்றும் போது, சட்டப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடக்காமல் போனால், ஓர் ஆண்டு வரை வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.\n3. சட்டப்பிரிவு 167 இன்படி, பொது ஊழியர் சட்டப்படி உருவாக்க வேண்டிய ஓர் ஆவணத்தை தவறாக உருவாக்கினால், மூன்று ஆண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.\n4. சட்டப்பிரிவு 168 இன்படி, பொது ஊழியர் எந்த வியாபாரத்திலும், தொழிலிலும் ஈடுபட்டால், ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.\n5. சட்டப்பிரிவு 169 இன்படி, பொது ஊழியர் தனியாகவோ, கூட்டாகவோ எந்த சொத்தையும் வாங்க கூடாது. ஏலம் கேட்க கூடாது. தவறினால், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். வாங்கிய சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.\nஇவைகள் இல்லாமல் மேலும் பற்பல சட்ட அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. இவ்வைந்து பிரிவுகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே பொது ஊழியத்திற்கு சுயநலம் மிக்கவர்கள், சொத்து சேர்க்க நினைப்பவர்கள், ஊழல் செய்வோர் உட்பட பலரும் வரமாட்டார்கள்.\nமாறாக, தன்மானமிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் போன்று, நாட்டுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அயராது உழைக்க கூடிய தியாகிகள் மட்டுமேதாம் பொது ஊழியத்திற்கு வருவார்கள். நாடும் குற்றங் குறைகள் இல்லாத, பசி பட்டினி, பிணிகள் இல்லாத சொர்க்க நாடாய் இருக்கும்.\nஇதுவரை நாட்டில் நடந்துள்ள கோடான கோடி வழக்குகளில், குறைந்தது பத்து வழக்குகளில் மேற்கண்ட ஐந்து பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியுமா என்பதே இந்திய நீதித்துறைக்கு நான் விடுக்கும் சவாலான கேள்வி. எடுக்கப்படவில்லை என்றால், என்ன அர்த்தம்\nமகாத்மாவின் கூற்றான ‘‘வக்கீல் தொழிலும், நீதிபதி தொழிலும் விபச்சாரத் தொழில்கள்’’, தந்தைப் பெரியாரின் கூற்றான, ‘‘பொது ஊழியத்திற்கு வருவோர் மற்றும் வக்கீல்கள் ஈனப்பிறவிகள்’’, தந்தைப் பெரியாரின் கூற்றான, ‘‘பொது ஊழியத்திற்கு வருவோர் மற்றும் வக்கீல்கள் ஈனப்பிறவிகள்’’ மற்றும் எனது கூற்றான, ‘‘இந்தியாவில் யாருக்கும் அடிப்படையான ஐந்து சட்டங்களே தெரியாது’’ என்பவைகள் முழுக்க முழுக்க உண்மைகள்தானே\nசட்டப்படியான கூலிக்கு மாரடிக்கும் சட்டப் பொறுப்பில் இல்லாத குடிமக்கள், குற்றங்களை புரியும் போது, அதற்காக இந்திய தண்டனைச் சட்டப்படி குற்ற நடவடிக்கையை எடுக்கும் மத்திய மாநில அரசுகள், ‘‘சட்டப்படியான கூலிக்கு, சட்டப்படி மாரடிக்கும் பொறுப்பில் உள்ள பொது ஊழியர்கள், அதற்கு மாறாக குற்றம் புரியும் போது, அவர்கள் மீது சட்டப்படியான குற்ற நடவடிக்கையை எடுக்காமல், துறை ரீதியான நடவடிக்கை என்பது அரசின் கடைமைச் செயல்தானே தவிர, ஒருபோதும் கடமையான செயல் அல்லவே அல்ல’’.\nஇவைகளைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், நாங்களும் செயல்படுகிறோம் என்பதை உலகறியச் செய்வதற்காக மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாது போனால், பணியிடை நீக்கம் செய்வது என்பதெல்லாம் வெற்றுச் சம்பிரதாய சடங்குகளே\nஆனாலும், பொது ஊழியர்களின் கடமை தவறிய செயல்களால், நடைப்பெற்ற கடைமை குற்றத்துக்கான நீதி விசாரணையில், பொதுமக்களாகிய நாம் மேற்கண்ட ஐந்து சட்டப் பிரிவுகளையும் கையில் எடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.\nகடமை என்பது மிகவும் உயர்வான செயலையும், கடைமை என்பது மிகவும் கீழ்த்தரமான செயலையும் குறிப்பதால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய தக்க தருனமிது.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவ��டுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஐயா, இந்திய தண்டனைச்சட்டப்ப்டி கடமை தவறும் கடைமை அரசு ஊழியர்கள் எப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டம் தெரியாத சாமானியனும் புரிந்து தன் உரிமையை நிலைநாட்ட இது போன்ற மிகத்தெளிவான தங்களின் உணர்வுக் கட்டுரைகள் உறுதுணையாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.\nவாரண்ட் பாலா எத்தனை நூல்கள் எமுதியுள்ளார். அவற்றின் பெயர் என்ன\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடை���ைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் ��ாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-water-scarcity-issue-10-important-key-factors-you-should-know/", "date_download": "2020-08-14T23:52:17Z", "digest": "sha1:K5Z6OUFKQPGWML442DKMRAAIDY5PNSIX", "length": 12428, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?", "raw_content": "\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nTamil Nadu water scarcity Issue : தமிழக அரசு கூடுதலாக 2400 மில்லியன் லிட்டர் நீரை பொதுமக்கள் தேவைகளுக்காக விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய காலக்கட்டங்களை விட அதிக அளவில் விநியோகம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இது குறித்து கூறுகையில் 2017ன்…\nTamil Nadu water scarcity Issue : தமிழக அரசு கூடுதலாக 2400 மில்லியன் லிட்டர் நீரை பொதுமக்கள் தேவைகளுக்காக விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய காலக்கட்டங்களை விட அதிக அளவில் விநியோகம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இது குறித்து கூறுகையில் 2017ன் ஒப்பிடுகையில் மழையின் அளவு 62% குறைந்துள்ளது என்றும் 450 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக தினமும் 520 லிட்டர் விநியோகம் செய்வதாகவும் அறிவித்திருந்தார்.\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம��� மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் அண்டை மாவட்டங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.\nகுடிப்பதற்கான நீர் மட்டுமல்லாமல் இதர தேவைகளுக்கும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த தேவையை சென்னை மெட்ரோவால் பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதால் மக்கள் தனியார் குடிநீர் விநியோகஸ்தர்களையும் டேங்கர் லாரிகளையும் புக் செய்து வருகின்றனர்.\nமெரினாவிற்கு அருகே கை – பம்புகள் வைத்து நிலத்தடி நீரை மக்கள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதில் அதிக அளவு மாசுகள் இருப்பதால் அதனை குடிநீராக பயன்படுத்த இயலவில்லை என்று மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர்.\nஉணவகங்கள், உணவு விடுதிகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் மதிய உணவுகள் தயாரிப்பதையே நிறுத்திவிட்டனர்.\nஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். கழிவறைகளில் நீரை அளவாக உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி துறை அமைச்சர் தண்ணீர் பற்றாக்குறையால் தான் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டினை ஏற்க மறுத்துவிட்டார். வீட்டில் இருந்து வேலை செய்வது ஐ.டி. நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் ஒன்று தானே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த நிலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. வேலுமணி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநீர் நிலைகளை முறையாக பராமரிக்காமல் விட்டதன் விளைவு தான் இந்த பற்றாக்குறைக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nகாவிரியுடன் கோதாவரியை இணைப்பது மற்றும் நீர் நிலைகள் பராமரிப்பிற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nமேலும் படிக்க : ‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nபாடகர் எஸ்.பி. பாலசுப்���ிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129965/", "date_download": "2020-08-14T23:27:38Z", "digest": "sha1:4O7DKDKZ6Q6QV3YG7I74ZNICEORBC3AC", "length": 40554, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nவினவு இணையதளத்தில் தமிழகத்தின் தீவிர இடதுசாரி அமைப்பான ‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்’ தலைவர் மருதையன் அவர்களின் பதவி விலகல் கடிதம், அவ்வமைப்பின் தளமான வினவு நின்றுபோவது பற்றிய அறிவிப்பு ஆகியவற்றை வாசித்தேன். உடனடியாக நினைவிலெழுந்தத��� பின்தொடரும் நிழலின் குரல் நாவல்தான்.\nஇன்றுவரை அந்நாவல் இடதுசாரி எதிர்ப்பு நாவல், அவதூறுநாவல் என்றெல்லாம் வசைபாடி வருகிறார்கள் இடதுசாரிகள். ஆனால் அந்நாவலில் இடதுசாரிகளிடையே உள்ள பொதுவான மனநிலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு எங்கும் பேசப்பட்டதில்லை. மீண்டும் மீண்டும் அந்நாவலை ஞாபகம் படுத்தியபடியே இருக்கிறேன் .நான் தொழிற்சங்க ஊழியனாக முப்பதாண்டுகள் இருந்தவன். எனக்கு அந்நாவல் என் வாழ்க்கையையே திரும்பிப் பார்ப்பதுபோல.\nஇந்த இடதுசாரி இயக்கங்களில் உண்மையில் என்னதான் பிரச்சினை கொள்கை கோட்பாடு என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையான பிரச்சினை ஈகோதான். அறிவாணவம் என்று சொல்லலாம். நீங்கள் சொன்ன வார்த்தை அது. கொள்கைதான் பிரச்சினை என்றால் அவதூறு, திரிப்பு என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது கொள்கை கோட்பாடு என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையான பிரச்சினை ஈகோதான். அறிவாணவம் என்று சொல்லலாம். நீங்கள் சொன்ன வார்த்தை அது. கொள்கைதான் பிரச்சினை என்றால் அவதூறு, திரிப்பு என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது தனிப்பட்டமுறையில் வசைபாடுவதும் சிறுமைப்படுத்துவதும் எப்படி நிகழ்கிறது\nஇந்த ஈகோ எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை பின்தொடரும் நிழலின் குரல் அற்புதமாகச் சொல்கிறது. உண்மையில் இருக்கும் விஷயம் நான் என்பதுதான். அதை என் நிலைபாடு என்று மாற்றிக்கொள்வார்கள். அதற்குரிய எல்லா கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குவார்கள். அதற்கு தேவையான மூளை உழைப்பை செலுத்துவார்கள். இதில் செலுத்தப்படும் அறிவுழைப்பு மிகமிகப் பயங்கரமானது. ஆண்டுக்கணக்காக வாசிப்பார்கள், விவாதிப்பார்கள், எழுதுவார்கள். ஆச்சரியமானது இது.\nஈகோவிலிருந்து பாஸிட்டிவான எனர்ஜியும் நெகெட்டிவான எனெர்ஜியும் உருவாகும். பாஸிட்டிவான எனெர்ஜி குறைவான ஆற்றல் கொண்டது. அவ்வப்போது டிப்ரஷன் ஆகும். ஆனால் நெகெட்டிவான எனெர்ஜிக்கு அளவே இல்லை. எவரையாவது எதிர்த்து வெறுத்து அரசியல் செய்தால் சலிப்பே இல்லாமல் செய்துகொண்டே இருக்கமுடியும். காழ்ப்பு மட்டும் இருந்தால்போதும் கண்மூடித்தனமான வேகம் வரும். திட்டத்திட்ட திண்டுக்கல்லு என்று சொல்வார்கள்.\nநாம் என்ன நினைப்போம் என்றால் இவர்களிடமிருக்கும் அர்ப்பணிப்பு, தீவிரம், தியாகம் இ��ையெல்லாம் பார்த்து அடடா இதல்லவோ கொள்கைப்பற்று என்று நினைப்போம். உள்ளே போய் நெருக்கமாகப் பழகினால்தான் அப்படி இல்லை என்பது தெரியும். அது தெரிவதற்கே கொஞ்சம் நுட்பம் தேவை. எப்படித்தெரியும் என்றால் மோதல்களை பார்க்கும்போதுதான். ஒரே கொள்கை கொண்டவர்கள், சேர்ந்து செயல்பட்டாக வேண்டியவர்கள் ஒரு சின்ன வேறுபாட்டைச் சொல்லி இந்த அளவுக்கு எப்படி முட்டிக்கொள்கிறார்கள் என்று முதலில் ஆச்சரியப்படுவோம். அதிலிருக்கும் தனிப்பட்ட வெறுப்பும் காழ்ப்பும் எதுக்காக என்று நினைப்போம்.\nகொஞ்சம் கொஞ்சமாக இதெல்லாம் கொள்கையே இல்லை, வெறும் ஆணவம்தான் என்று தெரிய ஆரம்பிக்கும். இந்த ஆணவத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். அதுதான் இவர்களின் தியாகம் என்பது. அது எந்தவகையான பொதுநல நோக்கமும் கொண்டது இல்லை. அதில் ஈரமே கிடையாது. எந்தவகையான கருணையும் இல்லை. கனவுகளும் இல்லை. வெறுப்பு மட்டும்தான். ஆகவே பேசிக்கொண்டே இருப்பார்கள். பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் இதை மிகச்சரியாகப் புரிந்து வைத்திருப்பவள் நாகம்மை மட்டும்தான் உங்க தலைக்குள்ள அடுப்பு எரியுது என்று அவள் சொல்கிறாள்.\nஇது இந்த எம்.எல் இயக்கங்களில் உள்ள பிரச்சினை அல்ல. இடதுசாரிகளுக்கு இந்தியாவிலும் வெளியிலும் உள்ள பிரச்சினை இதுதான். இப்போது ஒரு பிரச்சினையால் ம.க.இ.க உடைகிறது . இதற்குமுன் எல்லா எம்.எல் இயக்கங்களும் உடைந்திருக்கின்றன.அதற்கு முன்னால் தமிழ்த்தேசியம் தேவையா இல்லையா என்பதனால் உடைந்தது.அதற்கு முன்னால் தொழிற்சங்கம் தேவையா இல்லை விவசாய சங்கம் வேண்டுமா என்பதனால் உடைந்தது. வர்க்க எதிரியை உடனடியாக அழிக்கவேண்டுமா வேண்டாமா என்பதால் அதற்கு முன்னால்.\nஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் உடைந்திருக்கின்றன. உலகம் முழுக்க கம்யூனிசம் ஒரேயடியாக வரவேண்டுமா தனித்தனி நாடுகளாக வரலாமா என்பதனால் கட்சி உடைந்திருக்கிறது. சீன ஆதர்வு ரஷ்ய ஆதரவு என உடைந்திருக்கிறது. ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி உடைந்திருக்கிறது. டிராட்ஸ்கியிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். உடைந்ததுமே மாறிமாறி அவதூறுதான் செய்வார்கள். சிறுமைப்படுத்துவார்கள். ரஷ்யா என்றால் அவதூறையே குற்றமாக காட்டி கொலைசெய்வார்கள்.\nஇங்கே கம்யூனிஸ்டுக் கட்சிகள் உடைந்தபோது பெரிய பெரிய தலைவர்���ள் எல்லாம் பயங்கரமாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மனம் உடைந்து அழுத பெரியவர்கள் பலர் உண்டு. டபிள்யூ.ஆர்.வரதராஜன் அவதூறுக்குப் பயந்து தற்கொலையே செய்துகொண்டார். செத்தபின்னாலும் அவதூறு சொல்வார்கள். அவர்களின் எதிரிகள்கூட அதையெல்லாம் செய்தது இல்லை. இன்றைக்கு மருதையன் அவதூறு செய்யப்பட்டேன் , கேவலப்படுத்தப்பட்டேன் என்கிறார். அதை அவர் எவ்வளவுபேருக்குச் செய்திருப்பார்\nஒரு இடதுசாரி நிறையப் படிக்கிறார் என்றால் அவர் மேலும் ஆணவம் கொண்டவராக ஆவார். எல்லாவற்றையும் மறுத்துப் பேசுவார். அவர் சொல்வதே சரி, அவர் மட்டுமே நேர்மையானவர் என்று சொல்வார். பெரிய பெரிய அறிஞர்கள், தியாகிகளையெல்லாம் அலட்சியமாக தூக்கிப்போட்டு பேசுவார். பெரியவர்களை சிறுமைசெய்வதுதான் மார்க்ஸிய அறிவுஜீவி முதலில் செய்வது. எதிர்த்தரப்பு பெரியவர்களை முதலில் சிறுமைசெய்வார். கொஞ்சம் கொஞ்சமாக தன் தலைவர்களையே சிறுமைசெய்வார்\nபின்தொடரும் நிழலின் குரலில் வீரபத்ரபிள்ளை ராமசுந்தரத்திடம் கேட்பார். “தோழர் நீங்க அவதூறுக்குத்தானே பயப்படுறீங்க” என்று. ராமசுந்தரம் அழுவதுபோல ஆகி பேசாமலேயே போய்விடுவார். அந்த இடத்தை படிக்கும்போது என் கையெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. இடதுசாரி அமைப்பில் அப்படி எத்தனைபேரை கண்டிருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் கே.கே.எம் வெளியே தூக்கிப் போடப்பட்டுவதில் இருக்கும் காய்நகர்த்தல்கள், துரோகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன\nஇன்றைக்கும் சொல்வேன், இந்திய இடதுசாரி இயக்கங்களின் மனநிலை பற்றி எழுதப்பட்ட பின்தொடரும் நிழலின்குரல் ஒரு பெரிய ஆவணம். நன்றி\nஓய்வுக் காலத்தில் எண்ணி எண்ணி கொந்தளிக்க உங்களுக்கு ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.\nசென்ற ஜனவரியில் காஸர்கோடு சென்றேன். என் பழைய தொழிற்சங்கத் தோழர்களைக் கண்டேன். அத்தனை பேரும் கூண்டோடு விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். தொழிற்சங்கத் தோழர்கள் விருப்ப ஓய்வு பெறக்கூடாது என கட்சி அறிவித்திருந்தது. ஆனால் எங்கள் முன்னாள் தலைவர் விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்துவிட்டார். அவரால் முடியவில்லை. அவர் நம்பிக்கையிழந்து விட்டிருந்தார்.\nஆனால் அச்செயலுக்காக அவர் அவதூறு செய்யப்பட்டார். கட்சியினரின��� வெளிப்படையான வசைகள், புறக்கணிப்புகள். நாங்கள் ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். மற்றவர்கள் நட்புக்கூடலை கொண்டாடிக்கொண்டிருந்தோம். தோழர் படுத்துவிட்டார். மன அழுத்த மாத்திரைகளை அவர் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். அவருடைய முப்பதாண்டுக்கால அர்ப்பணிப்பு சேவை எல்லாமே பொருட்டில்லை என்று ஆகிவிட்டது. அவர் துரோகி ஆகிவிட்டார்\nகட்சியில் எவரெல்லாம் துரோகிகள் ஆகியிருக்கிறார்கள் கே.ஆர்.கௌரியம்மா முதல் பி.கோவிந்தப்பிள்ளை வரை. கட்சியை உருவாக்கியவர்களே துரோகிகளும் ஆனார்கள். டி.பி.சந்திரசேகரனைப் போன்றவர்கள் நடுத்தெருவில் கொல்லப்பட்டார்கள் அல்லவா கே.ஆர்.கௌரியம்மா முதல் பி.கோவிந்தப்பிள்ளை வரை. கட்சியை உருவாக்கியவர்களே துரோகிகளும் ஆனார்கள். டி.பி.சந்திரசேகரனைப் போன்றவர்கள் நடுத்தெருவில் கொல்லப்பட்டார்கள் அல்லவா கட்சி விடுதலைப்புலிகளைப் போல ஆயுத அமைப்பாக இருந்திருந்தால் எல்லாரும் சுட்டுத்தள்ளப்பட்டிருப்பார்கள்.\n ஏன் இந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உச்சகட்ட வன்முறையை தங்கள்மேலேயே இழைத்துக்கொள்கிறார்கள் தலைவர்களை சிறுமை செய்கிறார்கள். தோழர்களை சிறுமை செய்கிறார்கள். அவதூறு, வசை, உளவியல் வன்முறை, அவ்வப்போது உடல்வன்முறை, கொலைகூட. ஏன்\nநீங்கள் சொன்னதுதான் ஆணவம். அறிவு அத்தகைய ஆணவத்தை அளிக்கக்கூடியது. பின்தொடரும் நிழலின் குரல் பேசிக்கொண்டிருப்பது அந்த அறிவாணவத்தைப் பற்றி மட்டும்தான். அந்த ஆணவம் ஒருவனை நான் நான் என தருகக்ச் செய்கிறது. தன்னை மேலே தூக்கவேண்டும் என்றால், தன் ஆற்றலை பெரிதாகக் காட்டவேண்டும் என்றால் ஒருவன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. உலகையே எதிர்நிலையில் நிறுத்தி தான் அதை எதிர்த்து நிற்பதாக எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது\nஇந்த எதிர்மனநிலையே பிரச்சினை. ஒவ்வொருநாளும் விழித்திருக்கும் நேரமெல்லாம் எதிர்மனநிலை. உலகமே இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது என்னும் கற்பனை. அதை காக்க தான் போராடிக்கொண்டிருப்பதான பாவனை. இப்படி ஒரு கொள்கைப் பாவனையை எடுத்துக்கொண்டால் வசைபாடும் உரிமை வந்துவிடுகிறது. அதன்பின் வசைதான். சதிக்கோட்பாடுகள், எதிரிகளையும் துரோகிகளையும் கண்டடைதல்கள். அதன்பின் பேச்செல்லாம் விவாதம்தான். அறைகூவல்கள் , சாபங்கள்.\nஇந்த மனநிலை ���ிகமிக ஆபத்தானது. இந்த வாள் எதிரியை பெரும்பாலும் தாக்காது. ஏனென்றால் எதிரி மிகத்தொலைவில் எங்கோ இருக்கிறான். அந்த வாள் எட்டும் தொலைவில் இருப்பவன் நண்பன்தான். ஆகவே பெரும்பாலும் அது நண்பர்கள்மேல்தான் பாயும். இருநூறாண்டுகளாக நாம் காணும் வரலாறு இதுதான், அது சோவியத் ருஷ்யாவாக இருந்தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி.ஈழமாக இருந்தாலும் சரி.\nஎன்னதான் இருந்தாலும் அவர்களெல்லாம் உண்மையான அரசியல் நம்பிக்கை கொண்டவர்கள், அரசியலின் பொருட்டு தியாகம் செய்பவர்கள் என்ற ஒரு பிம்பம் இங்கே இருக்கிறது. நீங்கள் சொன்னதுதான், அவர்களின் நம்பிக்கை அரசியலில் அல்ல. அரசியல் அவர்களின் அறிவாணவத்திற்கான சாக்கு மட்டுமே. அதில் எந்த இலட்சியமும் அவர்களுக்கு உண்மையில் இல்லை. இருந்தால் அந்த இலட்சியமே அழிந்தாலும் சரி எதிரியை அழிக்கவேண்டும் என்ற வெறி வராது. அவர்கள் செய்யும் தியாகம் எல்லாம் ஆணவத்தின் பொருட்டே. குடித்துக்குடித்து அழியும் போதையடிமைக்கும் அவர்களுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.\nஆனால் இந்த மனநிலை இடதுசாரிகளுக்கு மட்டும் உரியதா கூர்ந்து பாருங்கள், இது மதங்களின் மனநிலை. நான் சில மதநம்பிக்கையாளர்களைக் கூர்ந்து கவனிப்பதுண்டு. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். தங்கள் தலைமைமேல் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்டிருப்பார்கள். அதன்மேல் நின்றுகொண்டு எந்தப் பெரியவரையும், எந்தக் கொள்கையும் தயங்காமல் சிறுமை செய்வார்கள். ஏளனம் செய்வார்கள், கொக்கரிப்பார்கள். எந்த விவாதத்திலும் உண்மை அவர்களுக்கு முக்கியமல்ல, தங்கள் தரப்பின் வெற்றி மட்டுமே முக்கியமானது.\nஇந்து, இஸ்லாமிய, கிறித்த மத அமைப்புகள் அனைத்திற்குள்ளும் இதை நீங்கள் பார்க்கலாம். நுட்பமான கொள்கை, கோட்பாட்டு மாறுபாடுகள் சொல்லப்படும். ஆனால் காட்டப்படும் வெறுப்பும் காழ்ப்பும் உச்சகட்டமாக இருக்கும். நேற்று நான் ஒருவரிடம் பேசினேன், நம் முன்னாள் சங்கத்தோழர்தான். இந்நாள் பெந்தேகொஸ்தே. இன்னொருவரை “நாய் நாய் நாய் நாய் ” என வெறிகொண்டு வசைபாடினார். என்ன காரணம்” என வெறிகொண்டு வசைபாடினார். என்ன காரணம் அவர் மேரிமாதாவில் மீட்பு உண்டு என்று சொல்கிறாராம். மேரியை கண்டகண்ட சொற்களால் வசை. ஆவியினாலன்றி எதனாலும் மீட்பில்லை என பல்வேறு ���சனமேற்கோள்களுடன் வாயில் நுரைதள்ள கத்தினார். இருபதாண்டுகளுக்கு முன் இங்குலாப் சிந்தாபாத் சொன்ன அதே வாய், அதே நுரை. இதேபோல பேசும் பல இந்து ஆசாரவாதிகளை எனக்குத்தெரியும்.\nபல ஆண்டுகளுக்கு முன் எம்.கோவிந்தன் ஒரு கட்டுரையில் இந்தியாவின் இடதுசாரிகளை இந்தியாவிலிருந்த தொன்மையான மதக்குறுங்குழுக்களுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார். காபாலிக மதத்தவரின் முதல் எதிரி வைணவனோ சமணனோ அல்ல காளாமுகர்கள்தான். பிளந்துகொண்டே இருப்பதே அவர்களின் வழி. யோசிக்க யோசிக்க பிளவு. ஆணவம் அறிவை ஆயுதமாகக் கொள்கையில் அடையும் பேருருவம்போல அச்சுறுத்தக்கூடியது வேறில்லை. பின்தொடரும் நிழலின் குரல் பேசுவது அதைப்பற்றியே\nம.க.இ.க உடைவது பெரிய விஷயம் அல்ல. சென்ற ஐம்பதாண்டுகளில் இவர்கள் எந்தெந்த ஆளுமைகளை எல்லாம் சிறுமைசெய்தார்கள் என்று எண்ணிப்பாருங்கள். அவ்வாறு ஆளுமைகளைச் சிறுமைசெய்த அதே மனிதர்கள்தான் இப்போது அவர்களின் சொந்தத் தலைவரான மருதையனை அவதூறு செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நேற்று எழுதிய வசைகளின் நோக்கம், மதிப்பு என்ன\nமருதையன் இன்னொரு குழுவை உருவாக்குவார். அவர்கள் பிற அனைவரையும் வசைபாடுவார்கள். வினவு தோழர்கள் இன்னொரு வடிவில் மறுபிறப்பெடுப்பார்கள். உலகிலுள்ள பிற அனைவருமே அயோக்கியர்கள், முடிச்சவிக்கிகள் என எழுதுவார்கள். மீண்டும் பிளந்து மீண்டும் ஒருவரை ஒருவர் கடித்துக் கீறிக்கொள்வார்கள். அவர்களால் வேறு எதையுமே செய்யமுடியாது.\nகதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 62\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/07/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-14T23:35:23Z", "digest": "sha1:M2VVSFN2UB6UJ4TPULPFSQRFIL235LNW", "length": 12347, "nlines": 94, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nஅரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போலவும் தீர்வு பெற்றுத் தரப் போகின்றோம் எனக் கூறியும் தமிழர்களின் மாற்ற�� அணியாக தங்களைக் காட்டிக் கொள்கின்றார்கள்.\nமக்களுடைய எண்ணங்கள் சரியானதாக அமைவதற்காகவே, நாங்கள் சரியான சகவாழ்வுடனும், சமயோசித்துடனும் எங்களுடைய அரசியலை செய்து வருகிறோம். ஆனால், சிங்கள பேரினவாதிகளும் அவர்களின் எலும்புத்துண்டை காவித்திரியும் கைக்கூலிகளும், தமிழர்கள் தங்களுக்கென்று தனியான ஆட்சியொன்றை ஏற்படுத்திவிடக்கூடாது என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.\nநாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கான ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து இந்த மண்ணின் விடுதலைக்காக போராடினார்களோ அந்த கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் சில காட்டுப்பூனைகள் இப்போது கரகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஎங்கள் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக ராஜதந்திர ரீதியாக போராடி வருகின்றோம். நம்மவர்கள் ஒட்டுக் குழுக்கள் போல கடந்த காலத்தில் ஆயுதங்களை விரும்பி கையில் எடுத்தவர்கள் அல்ல.\nஇதனை தமிழீழ விடுதலை போராட்டத்தின் மூத்த போராளியாக பேசப்படுகின்ற தங்கத்துரை, 1983 ஆம் ஆண்டு, நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று இலங்கை நீதிமன்றத்தில் கூறினார்.\nதமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 1985ஆம் ஆண்டு, இந்திய பத்திரிகையாளர் அனித்தா பிரதாப்பிற்கு பேட்டி அளிக்கும் போது, நாங்கள் ஆயுதங்கள் மீது விருப்பம் கொண்டு அவற்றை எடுத்தவர்கள் அல்ல. ஆயதங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்டன என தெரிவித்தார்.\nஆகவே நாங்களும் இப்போது யாரையும் துப்பாக்கிகளை தூக்குங்கள் என்றும் சொல்லவில்லை. எங்கள் உரிமைகள் வேண்டும் என்றே கேட்கின்றோம் அதனை பெற அரசியல் ரீதியாக போராடிவருகின்றோம் ஆகவே எங்கள் கைகளை பலப்படுத்த வேண்டிய கடமை தமிழர்களாகிய உங்களிடமே உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்\nகூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன்\nபிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-14T23:45:17Z", "digest": "sha1:RKP3HEOPAK7G6FZVGI6GMT2FK6XVPAOK", "length": 8457, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "தைரியம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதைரியம் இருந்தா இந்தியா வா : பேஸ்புக் தமிழச்சிக்கு சவால் விடும் திவ்யா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: கடந்த மாதம் 22ம் தேதி உடல்நல குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை���ில் அனுமதிகப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா…\nஆண்களை ரசித்துப் பார்ப்பேன் … : இளம்பெண்ணின் தைரிய பதிவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan ) அவர்களின் முகநூல் பதிவு: கேரளா உயர்போலீஸ் அதிகாரி ரிஷிராஜ் சிங்…\nதைரியமாக, நேர்மையாக செயல்படுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை\nபுதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.‘ 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று,…\nடில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி…\nஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,73,085 ஆகி உள்ளது. ஆந்திர…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\n14/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து…\nஇன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று…\nஇன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/why-were-they-dropped-from-sri-lanka-u23-squad-tamil/", "date_download": "2020-08-14T23:39:23Z", "digest": "sha1:UHUEXD32X74OKSJ7WAWATBXMZNV4YF6O", "length": 8006, "nlines": 245, "source_domain": "www.thepapare.com", "title": "ஏன் முக்கிய வீரர்கள் 23 வயதின் கீழ் இலங்கை குழாமிலிருந்து நீக்கப்படனர்?", "raw_content": "\nHome Tamil ஏன் முக்கிய வீரர்கள் 23 வயதின் கீழ் இலங்கை குழாமிலிருந்து நீக்கப்படனர்\nஏன் முக்கிய வீரர்கள் 23 வயதின் கீழ் இலங்கை குழாமிலிருந்து நீக்கப்படனர்\n2020 ஆம் ஆண்டுக்கான 23 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சில வீரர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. கேள்விகள் எழுப்பப்படும் அந்த வீரர்கள் நவீன் ஜூட் (ஜாவா லேன் வி.க.), திலிப் பீரிஸ் (ரினௌன் வி.க.), மொஹமட் ஆகிப் (கொழும்பு கா.க.), இஷான் தனூஷ (பொலிஸ் வி.க.) மற்றும் மஹேந்திரன் தினேஷ்…\n2020 ஆம் ஆண்டுக்கான 23 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சில வீரர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. கேள்விகள் எழுப்பப்படும் அந்த வீரர்கள் நவீன் ஜூட் (ஜாவா லேன் வி.க.), திலிப் பீரிஸ் (ரினௌன் வி.க.), மொஹமட் ஆகிப் (கொழும்பு கா.க.), இஷான் தனூஷ (பொலிஸ் வி.க.) மற்றும் மஹேந்திரன் தினேஷ்…\nAFC சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு\nSAFF அரையிறுதியில் இலங்கை மகளிர் தோல்வி\nமுதல் தடவையாக இடம்பெற்ற கால்பந்து சமரில் பன்சேனை பாரி வித்தியாலயம் வெற்றி\nபட்லர் – வோக்ஸ் இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து\nபொலிஸ் இலகு வெற்றி; இறுதி நிமிடத்தில் சீ ஹோக்கை சமநிலை செய்த செரண்டிப்\nபுகைப்பட விவகாரம்: மீண்டும் பாக். குழாத்துடன் இணைந்த ஹபீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/G.C.E_(A/L)_Thermo_Chemistry", "date_download": "2020-08-14T23:36:26Z", "digest": "sha1:7YHWRCCPTM2SBCIPSQCLLVSFVN5XO2WJ", "length": 3409, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "G.C.E (A/L) Thermo Chemistry - நூலகம்", "raw_content": "\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,288] இதழ்கள் [12,068] பத்திரிகைகள் [48,260] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,362] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2016, 05:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/kutty-story/", "date_download": "2020-08-14T23:47:11Z", "digest": "sha1:BTTWR22XJAWHN4TNRCH4R6PBERZ6WQO4", "length": 3105, "nlines": 138, "source_domain": "www.suryanfm.in", "title": "Robert Master - Thalapathy Kutty Story - Suryan FM", "raw_content": "\nநம் முன்னோர்கள் ஏன் வேப்பமரத்தை வணங்கினார்கள் \nHotel style patty இப்போ உங்க வீட்டிலேயே \nஇனி மசாலா இட்லியை easy அ செய்யலாம் \nவீட்டில் நீங்களும் கேக் செய்யலாம் \nDonuts செய்றது இவ்ளோ easy-அ\nபசியின்மையை நீக்கும் ஜானு சிரசாசனம் \nஇடது கை பழக்கம் உள்ளவரா நீங்கள் \nஇதை பார்த்துட்டு யாரும் முயற்சி பண்ணாதீங்க \nஆக்ஷன் கிங் அர்ஜுன் பிறந்தநாள்\nநம் முன்னோர்கள் ஏன் வேப்பமரத்தை வணங்கினார்கள் \nHotel style patty இப்போ உங்க வீட்டிலேயே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/226360?ref=featured-feed", "date_download": "2020-08-14T23:49:01Z", "digest": "sha1:PBJ6WFGGXL72WVYX32RPJ5VHBEKMDT3F", "length": 8623, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பயிற்சியில் ஈடுபடும் போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயிற்சியில் ஈடுபடும் போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன\nகொரோனா ஊரடங்கு காலத்தில் பயிற்சியின் போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு இருக்கிறது.\nஅதில் விளையாட்டு வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் தனி பயிற்சியாளர் மேற்பார்வையில் அரசு அறிவுறுத்தி இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.\nமுககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.\nபயிற்சி பெறும் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nபயிற்சி மையத்தின் நுழைவு வாயிலில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.\nகுத்துச்சண்டையில் பார்ட்னருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும், தொடர் ஓட்டத்தில் ‘பேட்டனை’ மற்ற வீரருடன் மாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவீரர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வப்போது வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.\nஅனைத்து வீரர்களும், ஊழியர்களும் ஆரோக்கிய சேது செயலியை முறையாக பயன்படுத்த வேண்டும்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nlag.in/upcoming_events?event=119", "date_download": "2020-08-15T00:15:38Z", "digest": "sha1:T5A6GZQIXHIKTI5K3QT4TGYM4OU6AQR3", "length": 3794, "nlines": 47, "source_domain": "nlag.in", "title": ":: New Life Assembly of God Church,NLAG,Chennai,India,Rev D Mohan,", "raw_content": "\nபுதுவாழ்வு ஏ.ஜி. சபை ஆராதனைகள்\nபுதுவாழ்வு ஏ.ஜி. சபை ஆராதனைகள்\n16 ஆகஸ்ட் 2020, ஞாயிற்றுக்கிழமை\nசமீபத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாலும், அரசாங்க உத்தரவுப்படி, சபையினர் தங்கள் வீடுகளில் குடும்பமாகவோ அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்களுடன் இணைந்து குழுக்களாகவோ ஆராதிக்குமாறு உற்சாகப்படுத்துகிறோம். வரும் ஞாயிறன்று (16 ஆகஸ்ட் 2020) புதுவாழ்வு ஏ.ஜி. சபையின் எந்த வளாகத்திலும் ஆராதனைகள் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇருப்பினும், Facebook, YouTube@nlagchennai என்னும் சமூக வலைதளங்களிலும், www.nlag.in என்னும் நம் சபையின் இணையதள முகவரியிலும் தொடர்ந்து ஆராதனைகள் ஒளிபரப்பப்படும்.\nதமிழ் இணையதள ஆராதனை நேரங்கள்: ஞாயிறு காலை 5:00, 7:00, 8:45, 10:30 மணி, மதியம் 12:00 மணி, மற்றும் மாலை 6:00 மணி.\nவிசேஷித்த நேரலை தமிழ் ஆராதனை: சத்தியம் தொலைக்காட்சி, ஞாயிறு காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.\nஆங்கில இணையதள ஆராதனை நேரங்கள்: ஞாயிறு காலை 7:30, 9:30, 11:30 மணி, ம��்றும் மாலை 4:30 மணி.\nஇந்த நெருக்கடி நேரத்தை வெற்றிகரமாகக் கடந்து வரும்படி, சபையினர் தொடர்ந்து ஜெபித்து, நம் தேசத்திற்காகவும், உலகத்திற்காகவும் திறப்பில் நிற்குமாறு வலியுறுத்துகிறோம்.\nபெண்கள் ஆராதனை on 14 Aug, 2020\nபுதுவாழ்வு ஏ.ஜி. சபை ஆராதனைகள் on 16 Aug, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/apps/facebooks-whatsapp-rolling-out-frequently-forwarded-message-label-in-india-news-2079694", "date_download": "2020-08-14T23:50:24Z", "digest": "sha1:SITHTO7BMWTTRXXWAMGYEKZ6SOV3MPC2", "length": 11059, "nlines": 173, "source_domain": "tamil.gadgets360.com", "title": "WhatsApp Rolling Out 'Frequently Forwarded' Label in India । வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்திகளை கண்டுபிடிக்க எளிய வழி: கலக்கல் அப்டேட்!", "raw_content": "\nவாட்ஸ்-அப்பில் பரவும் வதந்திகளை கண்டுபிடிக்க எளிய வழி: கலக்கல் அப்டேட்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nகடந்த மார்ச் மாதம் முதலே இந்த அப்டேட் டெஸ்டிங்கில் இருந்து வருகிறது.\nவாட்ஸ்-அப் செயலியில் 5 முறைக்கு மேல் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல்கள் குறித்து அறியும்படியான புதிய அப்டேட்டை அந்த நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை தங்களது போனில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் தானாக கிடைக்கும்.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலி மூலம் அதிக வதந்திகள் பரவி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிக்கடி ஃபார்வர்டு செய்யப்படும் மெஸேஜ் Frequently Forwarded என்ற டேக் மூலம் தெரிவிக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதலே இந்த அப்டேட் டெஸ்டிங்கில் இருந்து வருகிறது.\n“முன்னரே அதிக முறை ஃபார்வர்டு செய்யப்பட்ட மெஸேஜை எங்களது பயனர் ஒருவருக்கு வரும்போது, அதில் இரண்டு அம்புக்குறி போட்டு Frequently Forwarded என்ற டேக் கொடுக்கப்படும். இதன் மூலம் செயின் மெஸேஜ்களை சுலபமாக அடையாளம் காணலாம்” என்று வாட்ஸ்-அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் புதிய அப்டேட் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.\nவாட்ஸ்-அப் நிறுவனம், ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ‘வாட்ஸ்-அப் பே' வசதியை சீக்கிரமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய வசதி, வா���்ஸ்-அப் செயலியில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் பே-வை கடந்த ஓராண்டாக அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nடிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தை\nவிதிகளை மீறி பயனர்களின் தகவல்களைத் திரட்டிய டிக்டாக்\nWhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்\nWhatsapp Update: புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்\n இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்\nவாட்ஸ்-அப்பில் பரவும் வதந்திகளை கண்டுபிடிக்க எளிய வழி: கலக்கல் அப்டேட்\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nLenovo Yoga Slim 7i லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nபுதிதாக அறிமுகமாகவுள்ள Nokia 2.4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கசிந்தது\nBSNL: 399 ரூபாய்க்கு புதிய பிளான் அறிமுகம் ஏற்கனவே உள்ள இரு பிளான்கள் இன்று முதல் ரத்து\nடிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தை\nவிதிகளை மீறி பயனர்களின் தகவல்களைத் திரட்டிய டிக்டாக்\nRealme 6i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRealme C12, Realme C15 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nRedmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nRedmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்\nGoogle People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nanguneri-bypoll-evm-machines-shifted-dmk-complains-to-election-commission/", "date_download": "2020-08-14T23:56:37Z", "digest": "sha1:TXCVLYEDVINRLN5AGNCZ4PCLIXTBOLVT", "length": 8828, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் – திமுக புகார்", "raw_content": "\nநாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் – த���முக புகார்\nNanguneri bypoll evm machines shift : நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இதுதொடர்பான புகாரை தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் 13ம் தேதி அனுப்பியுள்ளார்.\nஅந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாங்குனேரி இடைத்தேர்தலுக்காக நாங்குனேரி வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சனிக்கிழமை நள்ளிரவில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரிடமோ எந்தவித தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.\nஇது தேர்தல் ஆணைய நடைமுறைகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் எதிரானது. இந்த திடீர் இடமாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையான முறையில் இடைத்தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என புகார் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nஎன்னை யாருக்குமே புடிக்கலை: ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உயிரை மாய்த்த விஜய் ரசிகர்\nமதுப்பிரியர்களுக்கு அடித்தது லக் – இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவ��� மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20722-corona-kodambakkam-politics-cinema-and-the-government-of-tamil-nadu.html", "date_download": "2020-08-14T22:28:22Z", "digest": "sha1:DZSDCLMKLMSPCRMMCVDOJSGUBFLVMI3V", "length": 24466, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனாவா, கோடம்பாக்கம் அரசியலா - சினிமாவும் , தமிழக அரசும்...! | Corona, Kodambakkam Politics - Cinema and the Government of Tamil Nadu ...! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகொரோனாவா, கோடம்பாக்கம் அரசியலா - சினிமாவும் , தமிழக அரசும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் , தல அஜீத், சியான் விக்ரம், சிங்கம் சூர்யா, தனுஷ் என வரிசையாக யார் நடித்த படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி நடித்த காலத்தில் படங்கள் வெளியீடு என்பது திருவிழா கோலமாகக் காட்சி அளித்தது. 300 நாள், 200 நாள், வெள்ளி விழா எனப் படங்கள் வருடக் கணக்கில் ஓடியது, ரஜினி, கமல் படங்கள் கூட வருடக் கணக்கில் ஒரு சில படங்கள் ஓடின. இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டும் ஓபனிங் இருக்கிறது மற்ற படங்களுக்கு ஓப்பனிங் என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது.\nஇன்றைக்கும் ரஜினி, கமல்,விஜய். அஜீத் படங்களுக்கு ஓப்பனிங் இருக்கத் தான் செய்கிறது மற்ற நடிகர்களின் படங்களுக்கு பிரமாண்ட ஒப்பனிங் என்பது கேள்விக் குறிதான். ஒப்பனிங் உள்ள 4 நடிகர்களில் 3 நடிகர் அரசியல் பேசுகிறார்கள். அஜீத் மட்டும் அரசியலில் தலையிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று படங்கள் நடிப்பது, ஐஐடி மாணவர்களுக்கு ஆளில்லா விமானம் வடிவமைப்பது எனக் கவனத்தைச் செலுத்துகிறார்.\nஆளும் கட்சியினரை ஹீரோக்கள் எதிர்த்தால் உடனே ரெய்டு, படங்களுக்குத் தடை என மிரட்டல்கள் வருகிறது. இந்த எதிர்ப்பெல்லாம் அந்த ஹீரோக்களுக்கு மக்களிடம் அதிகமாகி உள்ள செல்வாக்கைத் தான் காட்டுகிறது. தியேட்டரில் படம் வெளியானால் சுமார் ஒரு வாரத்திற்கு அந்த ஹீரோக்கள் பேசும் வசனத்தை கேட்க முடியாதளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் காதை கிழிக்கிறது. சினிமைவைத் தாண்டி அரசியலுக்கு வரும்போது அதில் ரசிகர்களின் ஆதரவு மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் ஆதரவும் பெருகிவிடுகிறது. அதுவொரு ஆட்சி மாற்றத்தையே கூட உருவாக்குகிறது. அதை நிரூபித்துக் காட்டினார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.\nபிறக்கும்போதே எம்ஜிஆர் பணக்கார குடும்பத்தில் பிறந்துவிடவில்லை. ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தாயின் உழைப்பால் கால் வயிறு, அரை வயிறு என்று கஞ்சி குடித்த வறுமையை அனுபவித்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது. அவரை மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்கு வந்த போது மக்களின் பசி போக்க என்ன திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஆட்சி நடத்தினார். அதே போல் தான் ரஜினி, விஜய் போன்றவர்கள் வறுமையில் உழன்று படிப்படியாக முன்னேறி வந்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். கமல்ஹாசன் ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் அவர் சினிமா ஆர்வத்தில் படிப்பை விட்டு சென்னை வந்து நடன உதவியாளராக பணியாற்றிச் சிறு வேடங்களில் நடித்து அதில் கஷ்டப்பட்டும் மற்றவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தும் தனது திறமையால் வளர்ந்து இன்றைக்கு உலக நாயகனாகத் திகழ்கிறார். அதே போல் தான் விஜய்யின் இன்றைய வளர்ச்சியும். அவர் நடிகனாக அறிமுகமான போது இதெல்லாம் ஒரு மூஞ்சா என்று சொல்லி முளையிலேயே அவரை விரட்டப் பார்த்தார்கள். அவருக்கு உறுதுணையாக அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இருந்து நம்பிக்கையூட்டி அவரை ஒரு நடிகராக நிலைநிறுத்தினார். அதன்பிறகு இன்று தளபதி என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே கிடையாது என்று தனது உழைப்பால் ரசிகர்கள் என்ற நண்பர் பட்டாளத்தைத் திரட்டியிருக்கிறார்.\nஅரசியலிலோ, ஆளும் தரப்பிலோ மக்களுக்கு விரோதமாக ஒரு செயல் நடக்கிறதென்றால் அதைத் தட்டி கேட்கும் போது அதற்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று சிலர் காணும் கனவு பலிக்காமல் போவதற்கு அந்தந்த ஹீரோக்களின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. ரஜினியை வளைத்து போடலாம். கமலை வளைத்துப் போடலாம், விஜயை வளைத்துப் போடலாம் என்று மத்திய. மாநில ஆளும் கட்சிகள் பல வழிகளில் முயன்றும் அது நடக்கவில்லை. அதனால் தான் விஜய் ஒரு குரல் கொடுத்தால் அதற்குப் பதில் தர முடியாமல் அஜீத்தைப் புகழ்ந்து பேசி அவரது தலையில் ஐஸ் வைத்து அவரை வளைத்துப் போடப் பார்க்கிறார் ஒரு மந்திரி. ஆனால் இப்படிப் பேசும் அமைச்சருக்கோ அல்லது அரசியல் வாதிகளோ அந்த ஹீரோக்கள் எல்லோருமே அதாவது ரஜினியும் கமலும் அதே போல் விஜய்யும் அஜீத்தும் நெருக்கமான நண்பர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.\nபிரிதாளும் சூழ்ச்சியைக் கையாளும் ஆளும் கட்சியின் திட்டங்களை அறியாதளவிற்கு அவர்கள் ஒன்றும் பப்பா இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nதியேட்டரில் படம் வருவதால் தானே இந்த நடிகர்களுக்கு இவ்வளவு மவுசு தியேட்டரையே மூடிவிட்டால் என்று யாரோ அதிபுத்திசாலி தந்த யோசனைதான் தற்போது நடக்கும் கொரோனா லாக் டவுனில் சினிமாவையே முடக்கி போட்ட சதியோ என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.\nரஜினியின் அண்ணாத்த, கமலின் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான், விஜய்யின் மாஸ்டர், அஜீத்தின் வலிமை, விக்ரமின் கோப்ரா, சூர்யாவின் சூரரைப்போற்று, தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்களை முடிக்க முடியாமலும், முடிந்த படத்தை வெளியிட முடியாமலும் , திட்டமிட்ட படத்தை ஷூட்டிங் நடத்த முடியாமலும் இருக்க அரசே போட்ட தடைபோல்தான் இந்த கொரோனா ஊரடங்கு தடை உள்ளது. கொரோனாவுக்கு பயந்து அரசு செயல்படாமல் முடங்கி இருக்கிறதா. அரசு இயந்திரங்கள் முடங்கி இருக்கிறதா அவர்களுக்கான வருமானம் வராமல் போயிருக்கிறதா என்று கேள்வி எழ ஆரம்பித்திருக்கிறது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது, அந்த பிரசாரத்தில் பங்கே��்க முடியாமல் நடிகர்களுக்கு ஹூட்டிங் பணிகள் தலைக்கு மேல் இருக்கும் படியும் அதற்குள் எந்த படமும் வந்து இந்தியன் சேனாபதி தாத்தா போல் கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்ற பின்னப்பட்ட சதிதான் தற்போதைய சினிமா தொழிலின் முடக்கம் என பார்க்கப்படுகிறது, இந்த நெருக்கடிகள் எல்லாம் தேர்தல் என்ற ஒன்று நெருங்கி வரும் போது ரஜினி, கமல், விஜய் என்ற ஒரு புதிய அரசியல் கூட்டணி வருவதற்கான வாய்ப்பை இப்போதுள்ள ஆளும் கட்சியினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது மட்டும் தெரிகிறது.\nதமிழகத்தில் 3வது அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு..\nசசிகலா வெளியே வந்தால்.. அதிமுகவில் என்ன நடக்கும்.. அமைச்சர்களே குழப்பம்..\nபெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது.\nஇந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nகமலின் பிறப்பு சிவப்பு, இருப்பு கறுப்பு.. வைரமுத்து அழுத்தமான கவிதை முத்தம்\nசுதந்திர தினத்தில் ஒட்டு மொத்தமாக 65 பாடகர்கள் குரலில் ஒலிக்கும் தமிழா தமிழா.... ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடலில் ஒரு புதிய முயற்சி..\n80 படப்பிடிப்புகள், 150 நாள் முடக்கம் தொழிலாளிகள் பட்டினி.. நாளை ஷூட்டிங் அனுமதி தர பாரதிராஜா முதல்வருக்கு கடிதம்..\nஉடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.. ICUவுக்கு மாற்றப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியன்\n``தலைவனையும்,தலைவன் படத்தையும் பாக்காமலே போறேன் -விஜய் ரசிகரின் அதிர்ச்சி அளிக்கும் முடிவு\nமெகா ஸ்டார் முன்னிலையில் தமிழ் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்..\nபிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று..\nகார்கில் போர் படத்தில் நடித்த நடிகைக்கு இந்திய விமான படை எதிர்ப்பு.. முதலில் அந்த காட்சியை வெட்டுங்கள்..\nபிரபல நடிகைக்கு எதிராக யூடியூபில் ஆறு லட்சத்தை தாண்டி பறக்கும் டிஸ்லைக்.. இதுவரை இப்படியொரு எதிர்ப்பை சந்தித்ததில்லை..\nஅடையாளம் தெரியாமல் இருக்க மாஸ்க்குடன் நடந்த ஹீரோவை சுற்றி வளைத்த ர��ிகர்கள்.. கொரோனா லாக்டாவுனிலும் நெரிசலில் சிக்கி திணறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/12/blog-post_38.html", "date_download": "2020-08-14T22:45:14Z", "digest": "sha1:MB7VHOPE3MQ3IR5S2GFOTLQWSGL46OL4", "length": 10292, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் : குகையில் முழுவதும் நிரம்பி வழியும் மர்மங்கள்! - Jaffnabbc", "raw_content": "\nHome » others » world » தானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் : குகையில் முழுவதும் நிரம்பி வழியும் மர்மங்கள்\nதானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் : குகையில் முழுவதும் நிரம்பி வழியும் மர்மங்கள்\nஇந்தியாவின் பல கோயில்களில் சுயம்புவாக தோன்றிய லிங்க வடிவங்களை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவம் தோன்றி பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள ரியாசி மாவட்டத்தில் பெளனி என்ற கிராமத்தில் உள்ளது சிவ் கோரி என்ற குகை.\nஇந்த குகையில் சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கத்தின் மேல் எப்பொழுதும் நீர் சொட்டியபடியே உள்ள அதிசயம் நிகழ்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று இதுவரை கண்டறியப்படவில்லையாம்.\nஇந்த குகையில் சிவபெருமானின் சுயம்பு வடிவம் மட்டுமல்லாது பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி, சுதர்சன சக்கரம், காமதேனு ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவங்கள் காணப்படுகிறது. இந்த குகையின் மேற்புறம் பாம்பு தோல் போன்ற வடிவில் அமைந்திருக்கிறது.\nகோரி என்றால் குகை என்று பொருள். சிவனின் குகை என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் இந்த குகையை உருவாக்கியதே சிவன் தான் என்கிறது இந்த ஸ்தலத்தின் வரலாறு.\nபஸ்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். பஸ்மாசுரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் பஸ்மாசுரனின் முன் தோன்றினார். தான் எவர் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரத்தை பஸ்மாசுரன் கோரினான். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை வழங்கினார். சிவபெருமான் வரம் வழங்கியது உண்மைதானா என்று பஸ்மாசுரனுக்கு சந்தேகம் தோன்றியது. தனது சந்தேகத்தை சோதித்து பார்பதற்காக சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்றான் பஸ்மாசுரன்.\nஅப்போது, பஸ்மாசுரனிடமிருந்து தப்பிக்க ஒரு குகையை உருவாக்கி அதில் மறைந்துகொண்டாராம் சிவபெருமான். சிவேபெருமானை காப்பாற்ற எண்ணிய திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரனின் முன் நின்றார். அவள் அழகில் மயங்கி அசுரன் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதம் வேண்டினான். அதற்கு ஒப்புக்கொண்ட மோகினியும் தன்னைத் தவிர வேறு பெண்ணைக் கண்டுகொண்டும் பார்க்கமாட்டேன் என தலையில் அடித்து சத்தியம் செய்துதர வேண்டினாள். அவ்வாறே சத்தியம் செய்ய முற்பட்ட பஸ்மாசுரன் தன் தலை மீது கை வைத்து சத்தியம் செய்ய அவனே பஸ்மமானானாம்.\nஇந்த குகை அமர்நாத் பனி லிங்க குகை கோயில் வரை செல்வதாகவும் இதில் சென்ற பல சாதுக்கள் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த குகையில் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமகாபாரதத்தில் கிருஷ்ண பெருமானின் உலக வாழ்வு முடிவை அடுத்து பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல இந்த வழியில் தான் சென்றனர் என்றும் கூறப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த குகையை தரிசித்துள்ளனர்.\nமேலும், இன்றுவரை சிவபெருமான் உருவாக்கிய குகை இது தான் என்றும் இன்னும் சிவபெருமான் இந்த குகையில் தவம்புரிவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய பாராளுமன்றத்தின் 26 அமைச்சர்கள் யார்\nயாழில் குடும்பப்பெண் தற்கொலை. காரணம் இதுதான்.\nகணவனுக்கு தெரியாமல் மாடியில் மனைவியின் விபச்சார விடுதி.\nயாழில் ஏமாற்றிய காதலி. மோட்டார் சைக்கிளை பறித்த காதலன்.\nகருணா வெளியே. சுரேன் ராகவன் உள்ளே. கருணாவைக் கைகழுவியது மொட்டு\nயாழில் பலவந்தமாக வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண்.\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவித்தல்.\nநல்லுார்க்கு முன் உள்ள விடுதியில் விபச்சாரம்\nயாழ் கொழும்பு கடுகதி புகையிரதம் கனராயன்குளத்தில் விபத்து..\nவரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ \nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/02/blog-post_51.html", "date_download": "2020-08-14T22:05:28Z", "digest": "sha1:7WNWJW3MQWYKZFHEP7QRHSNF6J5PLDSJ", "length": 6800, "nlines": 52, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கொக்குவில் பகுதியில் சற்று முன் வீடு புகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்!! - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » கொக்குவில் பகுதியில் சற்று முன் வீடு புகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்\nகொக்குவில் பகுதியில் சற்று முன் வீடு புகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின.\nகொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் அந்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஏஸ் வாகனம் ஒன்று , இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அத்துடன் , வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியும் எரிந்துள்ளன.\nவாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , வீட்டரால் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினரால் வாகனங்களின் தீயினை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போதிலும், வீட்டின் மீது பரவிய தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவம் நடக்கும் போது வீட்டார் வீட்டினுள் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் வீட்டரால் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய பாராளுமன்றத்தின் 26 அமைச்சர்கள் யார்\nயாழில் குடும்பப்பெண் தற்கொலை. காரணம் இதுதான்.\nகணவனுக்கு தெரியாமல் மாடியில் மனைவியின் விபச்சார விடுதி.\nயாழில் ஏமாற்றிய காதலி. மோட்டார் சைக்கிளை பறித்த காதலன்.\nகருணா வெளியே. சுரேன் ராகவன் உள்ளே. கருணாவைக் கைகழுவியது மொட்டு\nயாழில் பலவந்தமாக வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண்.\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவித்தல்.\nநல்லுார்க்கு முன் உள்ள விடுதியில் விபச்சாரம்\nயாழ் கொழும்பு கடுகதி புகையிரதம் கனராயன்குளத்தில் விபத்து..\nவரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ \nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00290.php?from=in", "date_download": "2020-08-14T23:02:46Z", "digest": "sha1:J2TPZPAXDYFN3LX2WOGSBOOIMBTSPVXO", "length": 11279, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +290 / 00290 / 011290", "raw_content": "\nநாட்டின் குறியீடு +290 / 00290\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +290 / 00290\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோ��ாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 02884 1772884 எனும��� எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +290 2884 1772884 என மாறுகிறது.\nசெயிண்ட் எலனா -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +290 / 00290 / 011290\nநாட்டின் குறியீடு +290 / 00290 / 011290: செயிண்ட் எலனா\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செயிண்ட் எலனா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00290.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Police_18.html", "date_download": "2020-08-14T22:41:59Z", "digest": "sha1:2V5VGEM3C33FD75GEOY3G2NRM4C722G2", "length": 9174, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "போதையில் வாகனம் ஓடி விபத்தான பொலிஸ் - வைத்தியசாலையில் அட்டகாசம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / போதையில் வாகனம் ஓடி விபத்தான பொலிஸ் - வைத்தியசாலையில் அட்டகாசம்\nபோதையில் வாகனம் ஓடி விபத்தான பொலிஸ் - வைத்தியசாலையில் அட்டகாசம்\nநிலா நிலான் April 18, 2019 யாழ்ப்பாணம்\nநிறை மதுபோதையில் மோட்டாா் சைக்கிள் ஓட்டிய இரு பொலிஸாா் ஆசிாியை மீது மோட்டாா் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியதுடன், தாமும் வீதியில் விழுந்து படுகாயமடைந்துள்ளனா்.\nபின்னா் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் தாதியா்களையும், வைத்தியசாலை ஊழியா்களையும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்.\nசம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nசுன்­னா­கம் பகு­தி­நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இரு பொலி­சா­ரும் மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்திச் சென்­ற­தோடு வீதி­யால் பய­ணித்த பெண் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரை­யும் மோதித்­தள்­ளி­னர்.\nஇதன்­போது வீழ்ந்த இரு பொலி­ச��­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட சம­யம் இரு­வ­ரும் போதை­யின் உச்சத்­தில் மருத்­து­வ­ம­னை­யில் இருந்த அலு­வ­லர்­க­ளு­டம் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.\nஇத­னை­ய­டுத்து அங்கு பணி­பு­ரி­யும் சிங்­க­ள­மொழி தாதி­யர்­கள் உதவ முற்­பட்­ட­போ­தும் அவர்­க­ளை­யும் தகாத வார்த்­தை­க­ளால் ஏசி­ய­தால் குறித்த தாதி­யர்­க­ளும் ஒதுங்­கிக் கொண்­ட­னர்.\nஇந்த விட­யம் மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ள­ரின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nமுன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2019/02/impooral.html", "date_download": "2020-08-14T23:43:06Z", "digest": "sha1:T5IW2Q34RT7MRXBJWWIA35K5J3ZHMGRH", "length": 9868, "nlines": 161, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: இம்பூரல் - Impooral மருத்துவப் பயன்கள்", "raw_content": "\nஇம்பூரல் - Impooral மருத்துவப் பயன்கள்\nதாவர விளக்கம்: வெண்மையான, சிறிய மலர்களையும், அகலத்தில் குறுகிய, ஈட்டி வடிவமான இலைகளையும் கொண்ட தாவரம். தமிழகமெங்கும் தானே வளர்கிறது. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தழைத்து வளர்ந்திருக்கும். முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இன்புறா, சிறுவேர், சாயவேர் ஆகிய மாற்றுப் பெயர்களும் வழக்கத்தில் உள்ளது.\nமருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்\nமுழுத்தாவரமும் இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தும்; பித்த நீரைப் பெருக்கும்; வயிற்று இரைச்சல், விக்கல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.\nமாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப் போக்கு மற்றும் இரத்த வாந்தி கட்டுப்பட\nØ பசுமையான இம்பூரல் செடியை நன்கு கழுவி, கைப்பிடியளவு எடுத்து, நீர் விட்டு விழுதாக அரைத்து, 10 கிராம் அளவு, 200 மி.லி. பாலில் கலந்து குடித்து வர வேண்டும். தினமும் இருவேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.\n “இம்பூரலைக் காணாது இரத்தங்கக்கிச் செத்தானே...” என்று மருத்துவர் சட்டமுனி குறிப்பிட்டுள்ளார். இம்பூரலின் வேரைக் குடிநீராக்கி குடிக்க,, வாயிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும். இம்பூரல் வேரைக் கொண்டு செய்யப்பட்ட லேகியமும், இம்பூரல் மாத்திரைகளும் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றையும் வாங்கி உபயோகிக்கலாம்.\nØ இம்பூரல், வல்லாரை வகைக்கு 40 கிராம், நசுக்கி 1/2 லிட்டர் நீரில் போட்டு, 150 மி.லி. ஆக காய்ச்சி, 2 தேக்கரண்டி வீதம், காலை, மாலை வேளைகளில் குடித்து வர வேண்டும்.\nØ இலைச்சாற்றை, சம அளவு பாலுடன் கலந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.\nØ வேரை நிழலில் உலர்த்தி, தூள் செய்து, 2 தேக்கரண்டி அளவு தூளைச் சிறிதளவு அரிசி மாவுடன் கலந்து, அடையாகத் தட்டிச் சாப்பிட்டு வர வேண்டும்.\nஉள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீர\nØ இலைச்சாற்றை எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil.biblewordings.com/lamentations-1/", "date_download": "2020-08-14T23:11:24Z", "digest": "sha1:6OBE3KM6XHUHFMD72KI34BAZQTFQ3FZV", "length": 20020, "nlines": 103, "source_domain": "www.tamil.biblewordings.com", "title": "புலம்பல் 1 - Lamentations 1 - Holy Bible Tamil - Tamil.BibleWordings.com", "raw_content": "\n ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே விதவைக்கு ஒப்பானாளே ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே\n2 - இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.\n3 - யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.\n4 - பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.\n5 - அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.\n6 - சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்து போனார்கள்.\n7 - தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.\n8 - எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைப்பண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.\n9 - அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடி���ை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.\n10 - அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.\n11 - அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.\n12 - வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா) கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.\n13 - உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.\n14 - என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.\n15 - என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.\n16 - இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.\n17 - சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள்.\n18 - கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.\n19 - என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.\n20 - கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.\n21 - நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.\n22 - அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.\nஆதியாகமம் - Genesis மத்தேயு - Matthew\nயாத்திராகமம் - Exodus மாற்கு - Mark\nலேவியராகமம் - Leviticus லூக்கா - Luke\nஎண்ணாகமம் - Numbers யோவான் - John\nஉபாகமம் - Deuteronomy அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts\nநியாயாதிபதிகள் - Judges 1 கொரிந்தியர் - 1 Corinthians\n1 சாமுவேல் - 1 Samuel கலாத்தியர் - Galatians\n1 இராஜாக்கள் - 1 Kings பிலிப்பியர் - Philippians\n2 இராஜாக்கள் - 2 Kings கொலோசெயர் - Colossians\nஎஸ்றா - Ezra 1 தீமோத்தேயு - 1 Timothy\nநெகேமியா - Nehemiah 2 தீமோத்தேயு - 2 Timothy\nஎஸ்தர் - Esther தீத்து - Titus\nயோபு - Job பிலேமோன் - Philemon\nசங்கீதம் - Psalms எபிரெயர் - Hebrews\nநீதிமொழிகள் - Proverbs யாக்கோபு - James\nஎசேக்கியேல் - Ezekiel யூதா - Jude\nதானியேல் - Daniel வெளிப்படுத்தின விசேஷம் - Revelation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/4375/", "date_download": "2020-08-14T22:06:48Z", "digest": "sha1:DOUFT6R553D3ZTLOUY5MBJ5VCMFIVK5T", "length": 6822, "nlines": 91, "source_domain": "arjunatv.in", "title": "கோல்டன் குளோப் விருது – ARJUNA TV", "raw_content": "\nஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிப���ர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது.\nஇதில் சிறந்த திரைப்படமாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ (Three Billboards Outside Ebbing, Missouri) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படத்துக்கான பிரிவில் ‘லேடி பேர்ட்’ (Lady Bird) தேர்வானது.\nசிறந்த நடிகராக ‘டார்க்கஸ்ட் ஹவ்ர்’ (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்மேன் மற்றும் சிறந்த நடிகையாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ படத்தில் நடித்த பிரான்செஸ் மெக்டோர்மன்ட், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படப்பிரிவில் சிறந்த நடிகராக ஜேம்ஸ் பிராங்கோ, சிறந்த நடிகையாக சாவோய்ர்ஸே ரோனன், சிறந்த இயக்குநராக குயிலெர்மோடெல் டோரோ ஆகியோர் தேர்வாகினர்.\nஇந்த விழாவில் ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்படும் ‘செசில் பி. டெ மில்லே விருது’ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் கொடையாளருமான ஓப்ரா வின்பிரே-வுக்கு வழங்கப்பட்டது.\nஇவ்விழாவில், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘தி மாஸ்டர் ஆப் நன்’ (The Master Of None) தொடரில் நடித்த அஸிஸ் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அஸிஸ் அன்சாரி கடந்த 2016-ம் ஆண்டிலும் இதே நாடகத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அப்போது கைநழுவிப்போன வாய்ப்பு அவருக்கு இப்போது கைகூடியுள்ளது. ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 3,999 பேருக்கு நோட்டீஸ்\nNext குளிர்காலத்தில் இனி இருமல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/zimbabwe-fire-on-a-running-bus-42-fatalities/c77058-w2931-cid302716-su6221.htm", "date_download": "2020-08-14T23:41:11Z", "digest": "sha1:7WK2ZEIZBKIAQSWO5C5YOUM2D4UA5PAC", "length": 3018, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஜிம்பாப்வே: ஓடும் பேருந்தில் தீ பிடித்தது! 42 உயிரிழப்பு", "raw_content": "\nஜிம்பாப்வே: ஓடும் பேருந்த��ல் தீ பிடித்தது\nஜிம்பாப்வே நாட்டின் மிட்லாண்ட்ஸ் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஜிம்பாப்வே நாட்டின் மிட்லாண்ட்ஸ் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.\nஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்த்து. இதில் சுமார் 70 பேர் பயணித்தனர். இந்த பேருந்து புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/18/82350.html", "date_download": "2020-08-14T23:02:49Z", "digest": "sha1:T2V4CUW6YFZE2KOSQB5AYJ2GPWJHBQNJ", "length": 19442, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "செங்கோட்டை நூலகத்தில் கவிதை பூக்கள் நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசெங்கோட்டை நூலகத்தில் கவிதை பூக்கள் நூல் வெளியீட்டு விழா\nதிங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017 திருநெல்வேலி\nசெங்கோட்டை முழுநேர நூலகம் எஸ்.ஆர்.ரெங்கநாதன் கூட்ட அரங்கில் வைத்து நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் முதலாவதாக எழுதிய கவிதை பூக்கள், மெய்வாய் மொழி எனும் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.\nவிழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பன்னீர்செல்வம், குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் முனைவர் மகேஸ்வரி, எஸ்எஸ்ஏ.திட்ட அலுவலர் இராஜேந்திரன், ஆகியோர் முன்னிலைவகித்தனர். வ���சகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக்குற்றாலம் அனைவரையும் வரவேற்று பேசினார். வாசகர் வட்டச்செயலாளர் நல்நூலகர் இராமசாமி தொகுப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மனீஸ் இறைவணக்கம் பாடினார். அதனைதொடாந்து பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் எழுதிய கவிதைப் பூக்கள், மெய்வாய்மொழி ஆகிய நூல்களை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூலாசிரியர் குறிஞ்சிச் செல்வர் முனைவர் கோ.ம.கோதண்டம் வெளியிட்டார். முதல் பிரதியை ஆன்மீக கட்டுரையாளர் மற்றும் 40 நூல் எழுதிய நாவலர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். அதனைதொடர்ந்து நூலகத்தில் நடந்த நூல் திறனாய்வு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புளியங்குடி மனோ கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் பரிசுகள் வழங்கினார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ரத்னபெத்முருகன், கவிஞர் நல்லைகணேசன், எழுத்தாளர் கடிகைஅருள்ராஜ், பணிநிறைவு பெற்ற ஆசிரியர் பொன்.சொர்ணவேல், நல்லாசிரியர் சிவசுப்பிரமணியன், செண்பக்கண்ணு, விழுதுகள் அறக்கட்டளை சேகர், ஆனந்தராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்: மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n17-ம் தேதி முதல் \"இ-பாஸ்\": முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நாளை தொடக்கம்\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகுமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து 17-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nடிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து\nஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவிசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் மீது வழக்கு\nலாகூர் : விசாரணைக்கு ஆஜராக வந்த போது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது ...\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமித்ஷா\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் ...\nகேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பினராய்\nதிருவனந���தபுரம் : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள ...\nராஜஸ்தானில் காங். அரசு தப்பியது: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானில் ...\nமருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவ படிப்புகளில் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் ...\nசனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020\nசுந்திர தினம், சர்வ ஏகாதசி\n1குமரி மாவட்ட பொருளாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\n2டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: அமெ...\n3ஈரானின் 4 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்தது அமெரிக்கா\n4நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட் பரபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathisaigal.com/2020/06/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-14T23:44:07Z", "digest": "sha1:PBYWG5KXO7746OOFWQPTCOOREV5RZFB6", "length": 17171, "nlines": 236, "source_domain": "puthiyathisaigal.com", "title": "எறிபத்த நாயனார் புதிய திசைகள் %", "raw_content": "\n7 . எறிபத்தர் நாயன்மார்\nஎழில் நிறை வயற்சோலை எங்கும்\nஎழில் நிறை மாட மாளிகை\nஎழில் நிறை வான வீதிகள்\nஎழிலான அத்தகு சோழர்களின் தலைநகராம்\nகருவூர் கருவுற்ற பசுமை எங்குமிருக்க\nகருத்தான பசுங்கள் நிறைந்த நகராம்\nகருமமே கண்ணாக காமதேனு வழிபட்ட\nமருத்தீசராம் பசுபதீசர் எழுத்த ருளியத்\nதிருத்தலம் ஆனிலை என்னும் ஊராம்\nதிருத்தலத் திறையை சிக்கெனப் பற்றித்\nதிருத்தொண்டுகள் புரிபவர்கள் அங்கிருந் தார்கள்\nஅத்திருத் தொண்டர்களுக்கு சேவைப் புரிந்து\nதிருத்தொண்டாக சிவனை வணங்கி வந்தார்\nசிறுத்தொண் டராம்எறி பத்தர் கையில்\nசிறுக்கரு வியென்றும் ஏந்தி தொண்டர்களுக்கு\nசிறுத்தீங்கு நேராவண்ணம் காத்து நின்றார்\nசிறுக்கரு வியேபர சுயெனும் மழுப்படை\nசீறிப்பாய்வார் எவராயினும் சிவனடிக்கு தீங்கிழைத்தால்\nசினந்தீரும் வரையெதிர் படுவோர் மழுவுக்குத்தீனி\nஇச்சீரியத் தொண்டால் எறிபத்த ரானார்\nஒருசமயம் இவர்பக்தி உலகறிய செய்திட\nஓரசைவில் திருவிளை யாடல் புரிய முடியெடுத்தார்\nஓம்கார நாதன் உலகாளும் ஈசன்\nதக்கச் சமயம் வந்தது ஆனிலையில்\nபசுபதீச்வரர்க்கு நாள் தவறாமல் பூதாமம்\nபணிந்து சாற்றித் திருத்தொண்டு புரியும்\nபசுபதீசரின் ஆத்மத் தொண்டர் சிவகாமியாண்டார்\nபக்தி யோடு வைகறையில் எழுந்து\nதிருநீராடி நந்தவனத்தில் முத்துபனிக் கொண்ட\nநறுமலர்களைப் பறித்து தன்நாசிக் காற்றும்\nநுகராமல் துணிக்கட்டி பூக்கூடையில் நிறைத்து\nமனநிறை வடையாமல் இன்னும் மலர்களைத்\nதேடித்தேடி கொய்து இறைவனுக்கு அளிப்பார்\nதேனான சிவனின் அந்தணத் தொண்டராம்\nபூக்கள் கொணர்ந்து வந்த அந்நேரம்\nமகாநவமித் திருநாளின் முன்னாள் விழாக்கோலம்\nபட்டத்து யானையும் அலங்காரமிட நீராடி\nபட்டொளி யோடுக் குத்துக்காரர் நால்வரோடும்\nபரந்த முதுகில் பாகனோடு வந்ததங்கே\nபரமனின் லீலையால் திடீரென்று மதமேறி\nபிளறி தெறித்து விட்டது மக்களை\nபதறித் திரிந்த மக்கள் ஓடினர்\nபதட்ட மடைந்த வயோதிக சிவகாமியாண்டாரும்\nபரிதவித்து பூக்கூடையில் கவனம் செலுத்தி\nவிடுவிடுவென விரைந்தாலும் முதிர்வால் தடுமாறினார்\nகடகடவென தன்துதிக் கையால் தட்டிவிட்டது\nபொலபொல வெனநற் மலர்கள் சிதறின\nசலசலப் பானவீதி யோபரப்பரப்பு பீதியிலிருக்க\nஆடலரசனடி சேராது சிதறினவே ஓலம் \nஆவது ஒன்றுமில்லை இனிசாவதே உத்தமம்\nஆய்ந்து ஓய்ந்து ஓலமென கத்தியோய\nஆனிலையனை வணங்கி வந்துக் கொண்டிருந்த\nஎறிபத்தர் கண்ணில் வயோதிக அந்தணர்\nநிலைக் காண யாதுயுற்ற தெனயறிந்து\nநிலைக்கெட்ட மதயானை எத்திசைச் சென்றதோ\nஅத்திசை நோக்கி வெகுண்டு ஓடினார்\nதொடர்புடையவை: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பாவை விழா\nபுனலென புரட்டிப் போட்ட மதக்களிறு\nஅனலென துரத்தி போய்நின் றார்மழுவோடு\nதணலென துதிக்கையை வெட்டி வீழ்த்தினார்\nபுழுவென சாய்ந்தது மாயானை அங்கே\nமதத்தை அடக்காது எந்தை ஈசனுக்காய்\nமலர்க் கூடைச் சரிந்திட காரண மான\nமடகுத்து கோற்வாளரை குத்தி வீழ்த்தினார்\nமுடமாய் அமர்ந்திருந்த பாகனையும் சேர்த்தே\nதீயென பறந்தது சேதி பட்டத்தானை\nசாய்தது ஐயகோ என்றே மன்னன்\nபுகழ்சோழன் படைச்சூழ விரைந்தார் அவ்விடமே\n௹த்திர மூர்த்தியாய் மழுவேந்திய அடியாரைக்\nதிருவெண் ணீறுடன் ருத்திராட்ச மணியுடன்\nநந்தவன நறுமலர்கள் கொய்து வந்த\nநற்பண்பாளர் சிவகாமியாண்டா��் அடியாரின் பூக்கூடையை\nஉமது மடயானை சிதறடித்தது அதனைத்\nதடுக்காத அதனுடைய காவலற்களையும் வீழ்த்தினேன்\nதணியாத கோபத்தில் நெஞ்சுறுதி யோடு யுரைக்க\nஉடன்சிவத் தொண்டின் மகிமை அறிந்த\nஉண்மை யன்பினர் பட்டத்து யானையெமது\nஉடமை ஆதலால் யாமேதவ றிழைத்தோம்\nஉள்ளபடி உணர்ந்து தமது வாளையெடுத்து\nஅருமருந்து ” என்று உரைக்க., ஆஹா\nஅரசனின் தூய அன்பும் பக்தியும்\nஎம்மை சிறியவ னாக்கியதே வாளால்\nதம்மை மாய்த்துக் கொள்வதே உத்தமமென\nஉருவிய வாளைப் பெற்று தம்மை\nகொடுக்க முனைய ளுயர்த்த கைநீட்ட\nசீரியத் தொண்டை உலகறிய, நடத்திய\nலீலைகளில் ஒன்றே இச்சம்பவம் வாழ்க\nநின்சேவை வளர்க சிவச்சேவை எம்மோடு\nகலந்திடுக அமரத்துவமாக வாழ்க நாளும்\nஅம்மை யப்பனாய் அவ்வொலியில் காட்சியருள\nஅங்கிருந்த பூக்கூடை நிறைய சிவனடியார்\nதொழுதிட பட்டத்தானை வாழ்த்த மாண்ட\nஐவரும் எழுந்து கைக்கூப்ப மெய்சிலிர்க்க\nஐக்கிய மானார் சிவகணமாக எறிபத்தர்\nபோற்றி அவன்தாள் போற்றி போற்றி\nபோற்றி புகழ்சோழர் நாமம் நாளும்\nபோற்றி சிவகாமி யாண்டார் போற்றி\nபோற்றி எந்நாளும் எறிபத்தரே போற்றி\nPrevஇளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை புறநகர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்\nஎறிபத்த நாயன்மார் கதை மிக அருமையாக உள்ளது\nயாணைத் தமதுடமை யாதலால் -அது\nபுத்தியுள் நிறைந்த பக்தியால் உத்தமராய்ச் செறிந்து ,-இறைவனடி\nவாசித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்\nஅருமை அருமை. அறுபத்து மூவரும் தொடர்ந்து வளம் வரட்டும்.\n“அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்”\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக முதலமைச்சர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள்\nகத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்\nஒரு விரக தாப பாடல்\nஒரு விரக தாப பாடல்\nஅறிவியல் தமிழமுது வினா விடை போட்டி\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nமார்ச் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் ��ைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/maanadu-gossip-sudeep-clarifies/", "date_download": "2020-08-14T22:46:45Z", "digest": "sha1:PPVZ544QJVRBQE7W7S2TIEZS7OC7TSF3", "length": 11081, "nlines": 139, "source_domain": "tamilcinema.com", "title": "சிம்புவின் மாநாடு பற்றி பரவிய வதந்தி! முன்னணி நடிகர் மறுப்பு | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News சிம்புவின் மாநாடு பற்றி பரவிய வதந்தி\nசிம்புவின் மாநாடு பற்றி பரவிய வதந்தி\nநடிகர் சிம்பு என்றால் வம்பு தான். அவர் படிக்கவேண்டிய மாநாடு படம் நீண்டகாலமாக ஷூட்டிங் போகாமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.\nவெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக அடுத்த வருடம் ஜனவரி இறுதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிம்புவுக்கு வில்லனாக நடிகர் சுதீப் நடிக்கிறார் என கடந்த ஒரு வாரமாக செய்தி பரவியது.\nஆனால் அது உண்மையில்லை என நடிகர் சுதீப் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.\nPrevious articleஜர்னலிஸ்டாக நடிக்கும் யாஷிகா ஆனந்த் – இவர் படத்தில் தான் \nNext articleதளபதி64ல் இணைந்த கைதி பட நடிகர்\nமாஸ்டர் பட நடிகையின் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள்…\nதளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nமாஸ்டர் பட நடிகையின் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள்…\nபிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத்...\nதளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா\n'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தமன் இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர்...\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் ���வர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி படம் போஸ்டர் ரிலீஸ்\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். விஜய் இதில்...\nபிகில் படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய அருண் விஜய்\nவசூல் அளவிலும் விமர்சனங்கள் அளவிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிகில் படத்தின் வசூல் ரூ.300 கோடியை நெருங்கி கொண்டிருப்பதாகவும், இன்னும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/29/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-08-14T23:38:32Z", "digest": "sha1:FFAEFBK2IRHC3FS5RTRVENHD6DXHELY6", "length": 8011, "nlines": 68, "source_domain": "tubetamil.fm", "title": "மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்பட இந்தியா, பிரித்தானியா..!! – TubeTamil", "raw_content": "\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின��� டுவீட்..\nமருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்பட இந்தியா, பிரித்தானியா..\nமருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்பட இந்தியா, பிரித்தானியா..\nமருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயற்படும் நோக்கில் 77.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியாவும், பிரித்தானியாவும் கையெழுத்திட்டுள்ளன.\nஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில் மேற்படி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nஇது தொடர்பில் பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் கொமன்வெல்த் இணையமைச்சர் தெரிவிக்கையில், “ மருத்துவ ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக இந்தியாவும் பிரித்தானியாவும் கையெழுத்திட்டுள்ளன.\nஒப்பந்தத்தின்படி 5 திட்டங்களை இரு நாடுகளும் செயற்படுத்த உள்ளன. இந்த திட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஉலக நாடுகள் சந்தித்து வரும் இதர சுகாதாரம் தொடா்பான பிரச்சினைகளுக்குத் தீா்வு காண்பதற்காக இந்தியாவும் பிரித்தானியாவும், ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இது தொடர்பில் இந்தியாவுக்கான பிரித்தானிய தூதா் பிலிப் பாா்டன் கூறுகையில் பிரித்தானியாவுடன் அதிக அளவிலான ஆராய்ச்சிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.\nநிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை..\nபாதாள உலக கும்பல் மீதான நடவடிக்கை தேர்தலை இலக்காக கொண்டதல்ல..\nஅரசை நம்பாமல் சுய பாதுகாப்பில் ஈடுபடுமாறு மக்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்து..\nவிமான விபத்திற்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம்..\nநிவ்யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதன் முறையாக இந்தியக் கொடி..\n‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..\nவினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதனிமைப்படுத்தலில் ���ருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/oct/09/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3250716.html", "date_download": "2020-08-14T22:09:43Z", "digest": "sha1:7IFSX4X3HGBNFGK23HDW3SHUJUODGAZU", "length": 9534, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக மகளிா் குத்துச்சண்டை---காலிறுதியில் மேலும் 2 இந்திய வீராங்கனைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nஉலக மகளிா் குத்துச்சண்டை: காலிறுதியில் மேலும் 2 இந்திய வீராங்கனைகள்\nரஷியாவில் நடைபெற்றுவரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரோ (54 கிலோ எடைப் பிரிவு), லாவ்லினா போா்கோஹைன் (69 கிலோ) ஆகியோா் காலிறுதிக்கு புதன்கிழமை தகுதி பெற்றனா்.\nகாலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், 54 கிலோ எடைப் பிரிவில்,\nவடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் ஒயுடாட் ஸ்ஃபெளவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் ஜமுனா போரோ.\n2015-இல் நடைபெற்ற இளையோா் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமுனா போரோ வெண்கலம் வென்றவா் ஆவாா்.\n22 வயது ஜமுனா சீனியா் உலக குத்துச்சண்டையில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.\n69 கிலோ எடைப் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற மற்றெறாரு ஆட்டத்தில் மொரோக்கோ வீராங்கனை பெல் அபிப் ���மாய்மாவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் இந்திய வீராங்கனை லாவ்லினா போா்கோஹைன்.\nஜமுனா, பெலாரஸ் வீராங்கனை யுலியா அபனாசோவிச்சையும், லாவ்லினா போலந்து வீராங்கனை கரோலினா கோசெவ்ஸ்காவையும் காலிறுதியில் எதிா்கொள்ளவுள்ளனா்.\n6 முறை உலக சாம்பியனான மேரி கோம் (51 கிலோ), மஞ்சு ராணி (48 கிலோ), கவிதா சாஹல் (+81 கிலோ) ஆகிய இந்திய வீராங்கனைகள் ஏற்கெனவே காலிறுதிக்குள் நுழைந்துவிட்டனா். காலிறுதிச்சுற்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76942/", "date_download": "2020-08-14T22:20:20Z", "digest": "sha1:DB2EHK55UWVUUFC5VQNIEQHBF2XSX6GK", "length": 65585, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 7\nதுவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன் புன்னகையுடன் இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி மாலையின் மக்கள் பெருக்கு சென்று கொண்டிருந்த தெருவின் ஓரத்திற்கு வந்து கைகளும் புயங்களும் முட்டிச்செல்ல அசைந்தபடி நின்றான். திருஷ்டத்யும்னன் அருகே வந்ததும் “தாங்கள் இத்தனை விரைவில் தி��ும்புவீர்கள் என்று எண்ணவில்லை இளவரசே” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “அப்படியானால் ஏன் இங்கு காத்திருக்கிறீர்” என்றான். சாத்யகி “தனியாக உள்ளே அமர்ந்து இசை கேட்க பிடிக்கவில்லை. நீங்கள் வரக்கூடும் என்ற உணர்வு முன்னரே இருந்ததால் நிலையழிந்த உள்ளத்துடன் இருந்தேன். சற்று நேரம் அமர்ந்துவிட்டு வெளியே வந்து நின்றேன்” என்றான். திருஷ்டத்யும்னன் இறங்கி புரவியை ஏவலனிடம் கொடுத்துவிட்டு “உள்ளே என்ன நிகழ்கிறது” என்றான். சாத்யகி “தனியாக உள்ளே அமர்ந்து இசை கேட்க பிடிக்கவில்லை. நீங்கள் வரக்கூடும் என்ற உணர்வு முன்னரே இருந்ததால் நிலையழிந்த உள்ளத்துடன் இருந்தேன். சற்று நேரம் அமர்ந்துவிட்டு வெளியே வந்து நின்றேன்” என்றான். திருஷ்டத்யும்னன் இறங்கி புரவியை ஏவலனிடம் கொடுத்துவிட்டு “உள்ளே என்ன நிகழ்கிறது” என்றான். “ராதாமாதவம்” என்றான் சாத்யகி சிரித்தபடி.\nதிருஷ்டத்யும்னன் “இந்த நகர் முழுக்க இசைச்சூதர் நடிப்பது யாதவ இளையோனின் காதலை மட்டும்தானா” என்றான். சாத்யகி “இம்மக்கள் கேட்க விரும்பும் கதையும் அது மட்டுமே. அவற்றில் ராதாமாதவத்திற்கு உள்ள இடம் பிறிதெதற்கும் இல்லை. இதில் இளைய யாதவர் என்றும்மாறா இளமையுடன் இருக்கிறார்” என்றான். “இவர்களின் விழைவே அவரை முதுமை கொள்ளவிடாது” என்றான் திருஷ்டத்யும்னன். “இது தாழ்வில்லை. பலர் கற்பனையில் அவர் இன்னமும் கைக்குழந்தையாகவே இருக்கிறார்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சிரித்தான்.\n“என்ன சொன்னார் விதர்ப்ப அரசி” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இயல்பான புன்னகையுடன் “சியமந்தகத்தை வரும் அரசுத்தூதர் அமர்ந்திருக்கும் பேரவையில் தான் சூடவேண்டுமென்று விழைகிறார். அதை நான் யாதவ அரசியிடம் சென்று பேசி பெற்று வரவேண்டுமென்று பணித்திருக்கிறார்” என்றான். சாத்யகி நின்று திகைத்து அவனை நோக்கி பின் இடையில் கைவைத்து தலையை பின்னுக்குச் சரித்து வெடித்துச் சிரித்தான். இசைக்கூடத்தின் அப்பகுதியில் நின்றிருந்த அனைவரும் திரும்பி அவனை நோக்க திருஷ்டத்யும்னன் தோளில் கை வைத்து “மெதுவாக” என்றான்.\nசாத்யகி தன்னை அடக்கிக்கொண்டு கண்களில் படர்ந்த நீருடன் “நீரா யாதவ அரசியிடம் சென்று இளையவருக்காக சியமந்தகத்தை கேட்கப்போகிறீரா யாதவ அரசியிடம் சென்று இளையவருக்காக சி��மந்தகத்தை கேட்கப்போகிறீரா” என்றான். “எனக்குப் பணித்திருக்கும் செயல் அது. நான் ஆணைகளை தலைக்கொள்ளும் எளிய வீரன் மட்டுமே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “ஆகவே மீண்டும் யாதவ அரசியை சந்திக்கப் போகிறீர்கள், சியமந்தகத்தை கோரி பெறப்போகிறீர்கள், அல்லவா” என்றான். “எனக்குப் பணித்திருக்கும் செயல் அது. நான் ஆணைகளை தலைக்கொள்ளும் எளிய வீரன் மட்டுமே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “ஆகவே மீண்டும் யாதவ அரசியை சந்திக்கப் போகிறீர்கள், சியமந்தகத்தை கோரி பெறப்போகிறீர்கள், அல்லவா” என்றான். திருஷ்டத்யும்னன் “சந்திப்பது உறுதி. கோருவதும் உறுதி. ஆனால் எச்சொற்கள் எவ்வகையில் எங்கு என்று இன்னும் முடிவு செய்யவில்லை” என்றான்.\nசாத்யகி “பாஞ்சாலரே, இந்த ஆடலை நிகழ்த்த இளைய யாதவரால் மட்டுமே முடியும். இரண்டு கூரிய வாட்கள் போரிடும்போது ஊடே கடந்து செல்வது காற்றால் மட்டுமே இயலும் கலை என்பார்கள். நீர் முயன்றால் வெட்டுப்படுவீர்” என்றான். திருஷ்டத்யும்னன் சற்று நேரம் எண்ணங்களில் ஆழ்ந்துவிட்டு “ஆம் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். காற்றை ஒரு படைக்கலமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான். சாத்யகி அதை கருத்தில்கொள்ளாமல் “அவர்களிடையே ஒருநாளும் சமர் ஓய்வதில்லை… இந்நகரின் பெருங்கொண்டாட்டங்களில் அதுவும் ஒன்று” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “அந்தப்போரின் விசையையே நாம் கையாளமுடியும்” என்றான். சாத்யகி “வாருங்கள், உள்ளே சென்று இசை கேட்போம்” என்றான். இருவரும் இசைக் கூடத்தின் உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த மரவுரிப்பாய் மேல் அமர்ந்து கொண்டனர். தொலைவில் மேடையில் சூதனும் விறலியும் ஒருவரை ஒருவர் நோக்கும்படி அமர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப்பின்னால் யாழும் முழவுகளும் குழலுமாக இசைக்குழுவினர் அமர்ந்திருந்தனர். இளைய யாதவனின் உள்ளம் நோக்கி ராதை பாட, அவள் உள்ளமாக மாறி அவளைச் சூழ்ந்திருந்த விண்ணாகவும் மண்ணாகவும் நின்று சூதன் மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தான்.\nதிருஷ்டத்யும்னன் தன் தலையை கைகளால் தாங்கி கால்மடித்து அமர்ந்து பாட்டை கேட்டான். முழவும் குழலும் ஒன்றென ஆகும் ஒருமை. “இவ்விதழ் கொண்ட செம்மை. இச்சிறு தோள் கொண்ட மென்மை. இடைகொண்ட வளைவு. இடைகொண்ட கரவு. இவையாவும் எ��க்காக நீ பூண்ட அணியல்லவா நெற்றிக்குழல் கொண்ட சுருளும் விழிமணி கொண்ட மருளும் நான் காண நீ கொண்ட நகை அல்லவா நெற்றிக்குழல் கொண்ட சுருளும் விழிமணி கொண்ட மருளும் நான் காண நீ கொண்ட நகை அல்லவா” செம்பட்டு போல் நெளியும் மொழி. தேனென நாவிலிருந்து செவிக்கு வழியும் இசை. விறலியின் குரல் ஒருசெவிக்கென மட்டுமே போல் ஒலித்தது. “என் கண்ணன். என் உள்ளம் நிறைந்த மன்னன். எனக்கில்லாது எஞ்சாத எங்கும் நிறை கரியோன்.” பாணனின் குரல் அவளுக்கென்றே என மறுமொழியுரைத்தது “உனக்கென்றே உலையாகி நான் சமைத்த அமுதமிது. உண்டு நிறையட்டும் உன் நெருப்பு.”\nபாடல் முடிந்ததும் விறலி திரும்பி சிறு மரக்குவளையில் ஏதோ அருந்த பாணன் முழவுக்காரனிடம் தாளமிட்டு ஏதோ சொன்னான். அவை அசைந்து அமரும் ஒலியும் மெல்லிய பேச்சொலிகள் இணைந்த ரீங்காரமும் எழுந்தன. சாத்யகி பெருமூச்சுடன் உடலை எளிதாக்கி “ராதாமாதவ பாடல்களில் இதுதான் சிறந்தது. நீலாம்பரம். தட்சிணநாட்டிலிருந்து வந்த காஞ்சனர் இயற்றியது. இது விப்ரலப்தா பாவத்தில் அமைந்த முப்பத்துமூன்றாவது பாடல்” என்றான். “உருகிவழிவது போலிருக்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தலையசைத்து “இந்தக் காதல் எனக்கு புரிவதே இல்லை. இப்படியொன்று நிகழவே இல்லை என்றும் ராதை என்று எவளும் யாதவக் குடிகளில் இல்லை என்றும் அறிவுணர்ந்தோர் சொல்வதுண்டு” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் மேடையை நோக்கியபடி “அழகிய சித்திரம்” என்றான். சாத்யகி “ஆம், இது கவிஞர்களால் இளையவர் மேலேற்றப்பட்ட ஒரு கற்பனை. பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் இது தொடர்ந்து மாற்றி எழுதப்பட்டு வளர்ந்து வந்துள்ளது. இனியவை அனைத்தும் திரட்டி இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இசை, நிலவு, வசந்தம், உளமுருகும் காதல் அனைத்தும். பெண்கள் தங்கள் முதிரா இளமையில் அடைந்த, அடைந்த கணமே இழக்கத்தொடங்கிய இனிமை ஒன்றை என்றென்றும் என தேக்கி வைத்திருக்கும் கலம் இக்கதை என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் அந்தக் கதைக்குள் சென்றுவிட்டிருக்கிறார்கள். நாம் மட்டும் வெளியே நின்று ஏன் இதை விவாதிக்கிறோம்” என்றான். சாத்யகி திரும்பி அரங்கை நோக்கிவிட்டு “ஆம், உண்மை” என்றான். “இளவரசே, போரிலும் அரசு சூழ்தலிலும் நாம் இந்த இனிம��யை இழந்துவிட்டோமா” என்றான். சாத்யகி திரும்பி அரங்கை நோக்கிவிட்டு “ஆம், உண்மை” என்றான். “இளவரசே, போரிலும் அரசு சூழ்தலிலும் நாம் இந்த இனிமையை இழந்துவிட்டோமா” திருஷ்டத்யும்னன் “யாதவரே, இக்கனவு நமக்குள்ளும் வாழ்வதுதான். அதற்குள் ஒரு போதும் நுழைய முடியாதவர்கள் என்று நம்மை நாம் எண்ணிக் கொள்கிறோம்” என்றான். “உண்மையில் இத்தருணம் போல் என்னால் எப்போதும் இவ்வுணர்ச்சிகளுக்குள் நுழைய முடியுமென்று தோன்றவில்லை.”\nசாத்யகி “அப்படியானால் இங்கு வருவதற்கு முன் அவ்வாறு எண்ணவில்லையா” என்றான். திருஷ்டத்யும்னன் தலையை அசைத்தபடி தனக்குள் என “இல்லை” என்றான். சாத்யகி அவனையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னன் எதையோ சொல்ல வருபவன்போல் இருந்தான். ஆனால் ஒரு சொல்லும் அவனிலிருந்து எழவில்லை. மேடையில் விறலி கண்ணனுடன் ஊடும் கலகாந்தரிதை ஆனாள். அவளைச் சூழ்ந்து கண்ணீருடன் கனத்து நின்றிருந்தது வானம். இலைத் துளிகள் ஒளிர்ந்து மழை சொட்டின. குளிர்ந்த காற்று சாளரங்களைக் கடந்து வந்து ஆயர்குடியின் அனைத்து சுவர்களையும் தழுவிச் சுழன்று குளிர்ந்தது. எழுந்து பறக்கும் ஆடையை விரல்களால் பற்றிக்கொண்டு அவள் கண்ணனை எண்ணி கண்ணீர் விட்டாள்.\nவாயிலுக்கு அப்பால் வந்து கண்ணன் அவள் பெயர் சொல்லி அழைத்தான். ‘ராதை’ என்ற குரல் கேட்டு அவள் ஓடிச்சென்று தாழ்திறந்தாள். கதவைத் தட்டி உலுக்கியது மழைக்காற்று என்று அறிந்தாள். அவள் பெயர் சொல்லி அழைத்தது முற்றத்தில் நின்ற பாரிஜாதம். சோர்ந்து கதவைப் பற்றிக்கொண்டு உடல் தளர்ந்து சரிந்து ஏங்கி அழுதாள். எங்கோ எழுந்தது வேய்ங்குழல் நாதம். தூண்டில்கவ்விய மீன் எனத் துடித்தாள். அவளைச் சுண்டி தூக்கி மேலெழுப்பியது தூண்டில் சரடு.\n“நிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் தலைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் ��கவு…” விறலியின் எரிந்துருகி வழியும் குரல் அரங்கைச்சூழ்ந்தது.\nதிருஷ்டத்யும்னன் எழுந்து “செல்வோம்” என்றான். சாத்யகி எழுந்தபடி “இசை கேட்கவில்லையா” என்றான். திருஷ்டத்யும்னன் “இல்லை” என்றபடி வெளியே சென்றான். சாத்யகி அவனுடன் சென்றபடி “இவ்விசையின் உளமயக்குக்குள் நாமும் தன்னிலையழிந்து செல்லாவிடில் இப்பித்தெழுந்த உணர்வுகள் அனைத்தும் பொருளற்றவையென தோன்றும். உணர்வுகள் இல்லையேல் இசை நீர் போல தெரியும் பளிங்கு, அதன் மேல் நடக்க முடியும் மூழ்கி நீராட முடியாது என்று என் தந்தை சொல்வதுண்டு” என்றபின் “பெரும்பாலும் இசை மீது நான் புரவியில்தான் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் அச்சொற்களுக்கு புன்னகை புரியவில்லை. ஏதோ நினைவில் தொலைந்தவன் போல இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி வெளியே வந்து நின்றான். நெரிந்துசென்ற கூட்டத்தைப்பார்த்தபின் “நாம் வேறெங்காவது செல்வோம் யாதவரே” என்றான். சாத்யகி “துறைமுகப்புக்குச் செல்வோம்” என்றான். “இல்லை. அங்கு ஓசைகள் நிறைந்திருக்கும், நான் அமைதியை நாடுகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “நகருக்கு மறுபக்கம் கோமதி ஆற்றின் நீர் கொணர்ந்து தேக்கப்பட்டுள்ள செயற்கை ஏரி உள்ளது. அங்கு நகர் மக்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது” என்றான் சாத்யகி. “செல்வோம்” என்று திருஷ்டத்யும்னன் மறுமொழி சொன்னான்.\nதுவாரகையின் சுருள் வளைவுச் சாலையில் புரவிகளில் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இணையாகவே மெல்லிய நடையில் சென்றனர். மாலைக் களியாட்டுக்கு எழுந்த நகர்மக்களும் அயல்வணிகரும் ஒருவருடன் ஒருவர் கலந்து தெருக்களில் முகங்களாக ததும்பிக் கொண்டிருந்தனர். மொழிகள் கலந்த ஓசை எழுந்து காற்றில் அலையென நிறைந்திருந்தது. மாலை வெயில் வெள்ளி அணைந்து பொன் எழுந்து விரிய முகில்களின் விளிம்புகள் மட்டும் ஒளிபெற்றிருந்தன. கோபுரமாடங்களின் குவைமுகடுகளின் வளைவுகளின் பளிங்குப்பரப்புகள் நெய்விளக்கருகே நிற்கும் இளமகளிர் கன்னங்கள் போல பொன்பூச்சு கொண்டு மின்னிக் கொண்டிருந்தன.\n“இந்நகரில் காலையும் மாலையுமே அழகானவை. உச்சி வெயில் வெண்மாளிகைகளை கண்கூசும்படி ஒளிர வைக்கிறது” என்றான் சாத்யகி. “இரவெல்லாம் மதுவுண்ட கண்களுக்கு உச்சிவெயில் போல துயரளிப்பது எதுவுமில்லை. நடுப்பக��் உணவுக்குப்பிறகு இங்கு தெருக்கள் ஓய்ந்துவிடும். அயலூர் யாதவர்கள் மட்டுமே தெருக்களில் அலைவார்கள். துவாரகையின் வணிகருக்கும் செல்வம் உடைய குடிகளுக்கும் மாலை என்பது இரண்டாவது துயிலெழும் காலை.” திருஷ்டத்யும்னன் அச்சொற்களுக்கு செவி கொடுக்காமல் புரவியில் அமர்ந்திருந்தான். புரவி தன் விழைவுப்படி செல்வது போலவும் அதன் மேல் அவன் உடல் கண்ணுக்குத் தெரியாத கயிறால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது போலவும் தெரிந்தது.\nசுழல் பாதையின் மூன்றாவது வளைவிலிருந்து பிரிந்து மறுபக்கம் வளைந்து சென்ற புரவிப்பாதை புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கத்தில் இருந்த காவல்மாடத்தின் தலைவன் இறங்கி வந்து கடுமையான நோக்குடன் தலைவணங்கி அவர்களிடம் “எங்கு செல்கிறீர்கள்” என்றான். சாத்யகி “கோமதத்தின் கரையில் ஓர் அரசு அலுவல்” என்றபின் முத்திரைக் கணையாழியை காட்ட ஐயம் விலகாமலேயே அவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். கருங்கல் பாவப்பட்ட தரையில் புரவிக்குளம்புகளின் உடுக்கோசை ஒலிக்க சென்றபோது சாத்யகி அந்தத் தாளம் தன் அகத்தை விரைவுகொள்ளச்செய்வதை உணர்ந்தான். “புரவியின் குளம்புகளின் துடிப்பு எப்போதும் விரைவு கொண்ட எண்ணங்களை உருவாக்குகிறது. புரவி விரையத்தொடங்கியதுமே அதுவரை இருந்த எண்ணங்கள் அச்சமோ சினமோ உவகையோ கொண்டு தாவத்தொடங்குகின்றன” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் அச்சொற்களும் சென்று சேராத விழிகளுடன் திரும்பி அவனை நோக்கியபின் திரும்பிக் கொண்டான். சாத்யகி சற்றே சினம் கொண்டு “பாஞ்சாலரே, தங்களிடம்தான் நான் பேசிக்கொண்டு வருகிறேன். தங்கள் சொல்லின்மை என்னை பொறுமையிழக்கச் செய்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “என்ன” என்றான். “தாங்கள் எண்ணிச் செல்வது என்ன” என்றான். “தாங்கள் எண்ணிச் செல்வது என்ன நான் தங்களுடன் உரையாட முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. “ஆம். நான் கேட்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். தணிந்த குரலில் “எதை எண்ணிக்கொண்டு செல்கிறீர் நான் தங்களுடன் உரையாட முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. “ஆம். நான் கேட்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். தணிந்த குரலில் “எதை எண்ணிக்கொண்டு செல்கிறீர்\nதிருஷ்டத்யும்னன் “ராதாமாதவத்தைத்தான்” என்றான். எண்ணியிராது எழுந்த எரிச்சலுடன��� “அது ஒரு விடியற்காலை வீண்கனவு. அதில் ஒரு துளி மாந்திய ஆண்மகன் தன்மேல் மதிப்பிழப்பான். கேலிப்பொருளாகி பெண்கள் முன் நின்றிருப்பான். தங்கள் வாழ்க்கையில் இளமை இனி இல்லையென்று கடந்து சென்றுவிட்டது என்றானபின் பெண்கள் அமர்ந்து எண்ணி கண்ணீர் சிந்தும் ஓர் இழிகனவு அது” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டு “நான் சுஃப்ரை என்ற பெண்ணைப் பற்றி உம்மிடம் சொல்லியிருக்கிறேனா” என்றான். முகம் மலர்ந்து “எந்த நாட்டு இளவரசி” என்றான். முகம் மலர்ந்து “எந்த நாட்டு இளவரசி” என்றான் சாத்யகி. “எந்நாட்டுக்கும் இளவரசி அல்ல” என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் மலர்ந்து “பரத்தையா” என்றான் சாத்யகி. “எந்நாட்டுக்கும் இளவரசி அல்ல” என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் மலர்ந்து “பரத்தையா” என்றபடி சாத்யகி அருகே வந்தான். “திறன்மிக்கவள் என்று எண்ணுகிறேன். தங்களை இத்தனை நாள் கழித்தும் எண்ணச்செய்கிறாளே” என்றபடி சாத்யகி அருகே வந்தான். “திறன்மிக்கவள் என்று எண்ணுகிறேன். தங்களை இத்தனை நாள் கழித்தும் எண்ணச்செய்கிறாளே\nதிருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி “ஆம், திறன்மிக்கவள். வெல்லமுடியாதவள்” என்றான். விழி தெய்வச்சிலைகளைப்போல வெறித்திருக்க “அவளைக் கொல்வதற்காக வாளால் ஓங்கி வெட்டினேன். என் உடல் புண்பட்டு நிகர்நிலை அழிந்திருந்ததனால் ஒரு கணம் பிழைத்தது வாள். இமைகூட அசைக்காமல் அவள் என்னை நோக்கியபடி தன்னை முழுதளித்து மஞ்சத்தில் மல்லாந்து படுத்திருந்தாள்” என்றான். சாத்யகி திகைப்புடன் “அறியாதுகூட அசையவில்லையா அது உயிரின் தன்மையல்லவா” என்றான். திருஷ்டத்யும்னன் “அசையவில்லை” என்றான். “அவள் விழிகள் போல இருந்திருக்கும் பர்சானபுரி ராதையின் விழிகள்.”\nசாத்யகி புன்னகைத்து “இப்போது புரிகிறது அனைத்தும். தாங்கள் அவளை எண்ணத் தொடங்கிவிட்டீர்கள். எப்போது கிளம்பிச் செல்கிறீர்கள்” என்றான். “நான் இங்கு வந்ததே அவள் விழிகளிடமிருந்து தப்பிதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “இங்கிருந்து மேலும் தொலைவுக்கு தப்பிச்செல்லவே விழைகிறேன். மீள அவளிடம் சென்றால் நானென செதுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் இழந்து உருகி அழிவேன்.” சாத்யகி “ராதை என பெண்கள் நின்றிருக்கும் தருணங்கள் வாழ்க்கையில் உண்டு. ராதை என்றே அவர்கள் வாழ முடியாது. ராதை என்பது பெண்ணில் தெய்வமெழும் ஒரு கணம் மட்டுமே என்று சூதர் சொல்வதுண்டு” என்றான். “அதை நான் அறியேன். இன்று அவள் என்னை எவ்வண்ணம் உணர்கிறாள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவ்விழிகளின் அக்கணத்தை என்னால் எந்நிலையிலும் மறக்கமுடியாதென்று இப்போது உணர்கிறேன். அவற்றை நான் நோக்கிய அக்கணம்போல் ஒன்று என் வாழ்வில் இனி மீளாது.”\nசாத்யகி “இளைய பாஞ்சாலரே…” என்று ஏதோ சொல்லவர அதை கேளாதவன் போல திருஷ்டத்யும்னன் “யாதவரே, எங்கெங்கோ ஏதேதோ விழிகளிலிருந்து சுஃப்ரையின் அந்தக் கணம் எழுந்துவருவதை காண்கிறேன். கிருஷ்ணவபுஸின் முற்றத்தில் யாதவர்களின் குருதி படிந்த வாள்கள் சூழ நிற்க ஒரு பெண் இளைய யாதவரின் கண்ணை நோக்கி நீ எனக்கு வெறும் ஒரு நீலப்பீலிவிழி மட்டுமே என்று சொன்னாள். அவ்விழிகளிலிருந்தவளும் சுஃப்ரைதான். இன்று இளைய அரசியை கண்டேன். அவரைப் புகழும் சொற்களை முதற்கணத்திலேயே கண்டு கொண்டேன். எதைச் சொன்னால் தான் மகிழ்வேன் என்று அவரே என்னிடம் உரையாடலின் தொடக்கத்திலேயே உணர்த்திவிட்டார். அச்சொற்களை திறம்படச்சொல்லி அவரை மகிழ்வித்து அவர் விழைவதென்ன என்று அறிந்தேன்” என்றான்.\nபின்னர் திரும்பி சாத்யகியை நோக்கி “அங்கிருக்கையில் அவரை தன் கொழுநனின் அன்பை மட்டுமே விழையும் எளிய பெண்ணென்று எண்ணினேன். ஆணை முழுதாக உரிமை கொள்ளத் தவிக்கும் ஒரு பெண் என்று வகுத்துக் கொண்டேன். தன் சொற்களால் அச்சித்திரத்தை அவர் மீள மீள செதுக்கி முழுமை செய்தார். பின்பு கிளம்பி என் அரண்மனை நோக்கிச் செல்கையில் ஏதோ ஒரு கணத்தில் உணர்ந்தேன் அது அவர் கொள்ளும் நடிப்பு என. அவருக்கு மிக உகந்தது என அறிந்து அவர் சமைத்து பரிமாறும் இனிமை அது. யாதவரே, அவர் சியமந்தக மணியைக் கோருவதும் அதன் பொருட்டே. தன் நெஞ்சமர்ந்தோன் சூடும் மணி ஒன்று தனக்குரியதும் ஆக வேண்டும் என விழைகிறார். அவரை பகடை என யாதவ அரசியின் முன் உருட்டி விடுகிறார். அவர் இளைய யாதவரை திரும்ப தன்னை நோக்கி உருட்டுவார் என்று அறிந்திருக்கிறார்” என்றான்.\nபுன்னகைத்து திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான் “இன்று அவர் சொன்னவை செய்தவை அனைத்தும் இனிய நடனம் போலிருக்கின்றன. அவர் விழிகளை நான் எண்ணுகையில் அங்கு நான் கண்டதும் சுஃப்ரையையே. காதல் கொண்ட விழிகளனைத்திலும் ஒரு பெண்ணையே நான் நோக்குவது ஏன் என்று விளங்கவில்லை.” சாத்யகி சிரித்தபடி “இதன் பெயர்தான் காதல் போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் “இங்கு எப்படி என் உள நிலையை வகுத்துரைப்பதென்று அறியேன். சத்யபாமாவின் விழிகளில் நான் கண்டதும் சுஃப்ரையின் அக்கணத்தைத்தான். யாதவரே, இவர்களனைவரும் ஒரு கணம்கூட உளம் விலகாது அவருக்காக உயிர் கொடுப்பார்கள். இவ்விழிகள் அனைத்தில் இருந்தும் தொட்டுத் தொட்டு பர்சானபுரியின் ராதையை என்னால் சென்றடைய முடிகிறது” என்றான்.\nசாத்யகி “இளவரசராகிய உங்களுக்கு அப்பெண்ணை கொள்வதில் என்ன தடை திரும்பிச்சென்றதும் அவளை அடையுங்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, அவள் விறலி. அவள் உடலை மலர்கொய்வது போல் என்னால் எடுத்துக்கொள்ள முடியும். அந்த மலரை எங்கு வைப்பதென்பது மட்டுமே என் முன்னிருக்கும் இடர்” என்றான். “பட்டத்தரசியாக்கப் போகிறீர்களா திரும்பிச்சென்றதும் அவளை அடையுங்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, அவள் விறலி. அவள் உடலை மலர்கொய்வது போல் என்னால் எடுத்துக்கொள்ள முடியும். அந்த மலரை எங்கு வைப்பதென்பது மட்டுமே என் முன்னிருக்கும் இடர்” என்றான். “பட்டத்தரசியாக்கப் போகிறீர்களா” என்றான் சாத்யகி சிரித்தபடி. திருஷ்டத்யும்னன் “பிறிதொரு இடத்தில் அவளை வைக்க என்னால் முடியாது” என்றான். சாத்யகி புரவியின் கடிவாளத்தை இறுக்கி நிறுத்தி நின்றுவிட்டான். ஓரிரு அடிகள் முன்னால் சென்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க “என்ன சொல்கிறீர்கள் இளவரசே” என்றான் சாத்யகி சிரித்தபடி. திருஷ்டத்யும்னன் “பிறிதொரு இடத்தில் அவளை வைக்க என்னால் முடியாது” என்றான். சாத்யகி புரவியின் கடிவாளத்தை இறுக்கி நிறுத்தி நின்றுவிட்டான். ஓரிரு அடிகள் முன்னால் சென்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க “என்ன சொல்கிறீர்கள் இளவரசே\nதிருஷ்டத்யும்னன் “என் ஐங்குலத்தைச் சாராத பெண்ணொருத்தியை அரசியாக்க என் குலம் ஒப்பாது. ஆனால் பிறிதொருத்தியை அவளுக்கு நிகர் வைக்கவும் என் உளம் ஒப்பவில்லை” என்றான். “ஆம். நீங்கள் பாஞ்சாலத்தின் மணிமுடி சூடப்போகும் இளவரசர். உமது பிறவிநூல் கணித்த அத்தனை நிமித்திகர்களும் அதை சொல்லியிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம் யாதவரே, மூன்று தமையர்களைக் கடந்து எனக்கு பாஞ்சால மணிமுடி வரப்போவதில்லை. ஆனால் எங்கோ நான் நாடாளப்போகிறேன் என்று எனக்கும் தெரிகிறது” என்றான்.\n“ஐங்குலம் அவர்களின் நிலத்தில் நீங்கள் மணிமுடி சூடினால் அல்லவா உம்மை கட்டுப்படுத்த முடியும்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் எங்கள் ஐந்து குலத்தின் படைவல்லமையின்றி நான் எங்கு சென்று எந்நிலத்தை வெல்லமுடியும்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் எங்கள் ஐந்து குலத்தின் படைவல்லமையின்றி நான் எங்கு சென்று எந்நிலத்தை வெல்லமுடியும்” என்றபின் தலையசைத்து “எண்ணப்புகுந்தால் வெட்டவெளியை சென்றடைகிறேன். என் நெஞ்சில் அவளிருப்பது அரியணையில். அதற்குக் குறைவான ஒன்றை அவளுக்களிக்க என்னால் இயலாது. மிக அருகே என அவ்விழிகளைக் காணும்போதெல்லாம் வாள் உருவி முடி தாழ்த்தி அவள் முன் மண்டியிடவே தோன்றுகிறது. பாஞ்சால இளவரசனாக அதைச் செய்ய இயலாது கட்டுண்டிருக்கிறேன்” என்றான்.\nகோமதம் பெரியதோர் ஆடி போல நீள்வட்ட வடிவில் வான் பரப்பிக் கிடந்தது. அதை நோக்கி வளைந்திறங்கிய பாதை அருகே இருந்த சிறிய மரமேடையை சென்றடைந்தது. அவ்வேளையில் அங்கு எவரும் இருக்கவில்லை. திருஷ்டத்யும்னன் புரவியை பெருநடையாக்கி அருகே இறங்கி படிகளிலேறி மேலே சென்று இடை அளவு எழுந்த சுவரைப் பற்றிக் கொண்டு அப்பால் விரிந்து கிடந்த நீலநீர் வெளியை நோக்கி நின்றான். அவனுடைய நிழல் நீண்டு நீரில் விழுந்து சிற்றலைகள் மேல் நெளிந்து கொண்டிருந்தது. இரு புரவிகளையும் பற்றி அங்கிருந்த தறியில் கட்டியபின் சாத்யகி மெல்ல நடந்து அவனருகே வந்து சற்றுத்தள்ளி நின்றான். அவன் நிழல் நீரில் நீண்டு திருஷ்டத்யும்னனுக்கு இணையாக விழுந்து நெளிந்தது.\nபின்னாலிருந்து விழுந்த ஒளியில் திருஷ்டத்யும்னனின் காக்கைச்சிறகு குழல்சுருள்களின் பிசிறுகள் பொன்னிறம் கொண்டிருந்ததை சாத்யகி கண்டான். நோக்கி நின்றிருக்கவே மேலும் மேலும் ஒளி கொண்டு பொற்சிலை என திருஷ்டத்யும்னன் மாறினான். மேற்கே கதிர் சிவந்தபடியே செல்ல வானில் விரிந்திருந்த முகில்களனைத்தும் செந்தழலாயின. திருஷ்டத்யும்னனின் மென்மயிர்கள் ஒவ்வொன்றும் செந்தழல் துளிகளாகத் தெரிந்தன. மனிதன் உருகி பொன்னாகும் கணம் என்று எண்ணியதுமே சாத்யகி அவ்வெண்ணத்தின் மீவிசையால் என மெல்ல அசைந்து பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் நீரில் பரவிய காந்தள்மாலை போன்ற ஒளிப்பாதையை நோக்கிக் கொண்டிருந்தான்.\nஅந்தக் கணத்தின் உணர்வெழுச்சியின் பொருளின்மையை உணர்ந்த உள்ளம் அதை கலைக்க விரும்பியது போல சாத்யகி உடலை சற்று அசைத்தான். பின்பு “முற்றிலும் செயற்கையான ஏரியிது. வடக்கே கோமதியின் நீரை அணைகட்டி இரண்டு கால்வாய்களின் வழியாகக் கொண்டுவந்து இங்கே சேர்க்கிறார்கள். இதனடியில் இருப்பது வெறும் மணல். இங்கு வரும் நீர் அக்கணமே சல்லடைபோல மணலில் இறங்கி ஊறி கடலில் சென்றுவிடும். எனவே கால்வாய்களின் அடித்தளமும் இந்த ஏரியின் அடித்தளமும் முற்றிலும் கற்களால் பாவப்பட்டு சுதை பூசி இறுக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர்கூட வீணாவதில்லை” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் குனிந்து அவன் நிழல் மேல் மொய்த்த மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் நிறமே கொண்ட சிறு விரல்கள். ஏரி தன் விரல்களால் அவன் நிழலுருவை அள்ளி அளைந்து விளையாடுவதைப் போல உணர்ந்தான். ஒரு கணத்தில் அந்த மீன்களின் தொடுகையை தன் உடலெங்கும் அறிந்து சிலிர்த்தான். அந்த இனிய தவிப்பிலிருந்து விலக முடியாதவனாக விலகத்தவித்து நின்றிருந்தான். சாத்யகி “இந்த ஏரியிலிருந்துதான் நகர் முழுக்க குடிநீர் செல்கிறது. மறுபக்கம் காற்றில் சுழலும் காற்றாடிகள் வழியாக குழாய்கள் நீரை அள்ளி மேலே கொண்டு செல்கின்றன” என்றான்.\nஅச்சொற்கள் பொருளற்று எங்கோ ஒலித்தாலும் அந்த உணர்வு நிலைக்கு அவை எப்படியோ துணையாக ஆவதையும் திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். பெரிய மீனொன்று ஏரியிலிருந்து எழுந்த கைபோல மேலே வந்து வளைந்து அவன் நிழலின் நெஞ்சில் பாய்ந்தது. ஆழ்ந்திறங்கி வால்சுழல மறைந்தது. திருஷ்டத்யும்னன் தன் நெஞ்சிலிறங்கிய குளிர்ந்த வாளென அதை உணர்ந்தான். திரும்பி சூரியனை நோக்கி நின்றான். அவன் முகமும் தோள்களும் பற்றி எரிவதுபோல் செந்தழல் வடிவம் கொண்டன. சாத்யகி “தாங்கள் எண்ணுவதென்ன பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “தெரியவில்லை. என் உள்ளம் எச்சொல்லிலும் நிலைக்கவில்லை” என்றபின் “இளைய யாதவர் விதர்ப்ப அரசியை ஏன் மணந்தார்” என்றான். திருஷ்டத்யும்னன் “தெரியவில்லை. என் உள்ளம் எச்சொல்லிலும் நிலைக்கவில்லை” என்றபின் “இளைய யாதவர் விதர்ப்ப அரசியை ஏன் மணந்தார் துவார��ையை ஓர் அரசாக ஆக்க ஷத்ரியர்களின் துணை தேவை என்று எண்ணினாரா துவாரகையை ஓர் அரசாக ஆக்க ஷத்ரியர்களின் துணை தேவை என்று எண்ணினாரா\nசாத்யகி புன்னகைத்தபடி “அவர் எதையும் திட்டமிடவில்லை. பறவை ஒன்று மரக்கிளையில் வந்தமர்வது போல விதர்ப்ப அரசி அவரிடம் வந்தாள் என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்றான். “அவர் விதர்ப்பநாட்டுக்கு இளவரசியை கவர்ந்துவரச்சென்றபோது நானும் உடனிருந்தேன்.”\nமுந்தைய கட்டுரைஉப்புநீர் – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=44733", "date_download": "2020-08-14T23:12:01Z", "digest": "sha1:4V4Q2UY3RHZEGKRBPW7P3LJQMLT7INJQ", "length": 14478, "nlines": 177, "source_domain": "panipulam.net", "title": "ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா மீண்டும் தெரிவு!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nneed fill on விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (97)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம்\nதெல்லிப்பளை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்து-3 இளைஞர்கள் படுகாயம்\nமின் கபத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து-சாரதி காயம்\n150,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ஜனாதிபதியின் தீர்மானம்\nகொட்டடியில் மனித எச்சங்கள் மீட்பு\nமொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றினர்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மூடி நடித்தால் ரசிகர்கள் கண்டுகொள்கிறார்கள் இல்லை.\nநியூஸிலாந்தின் கைத்தொழில் அமைச்சர் டேவிட் கார்ட்டர் இலங்கைக்கு விஜயம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா மீண்டும் தெரிவு\nஐ.���ா மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 131 வாக்குகளை பெற்று அமெரிக்கா தெரிவாகியுள்ளதுடன் அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த இரகசிய வாக்கெடுப்பு நியுயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அமெரிக்காவை தவிர ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும்; பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.\nஇலங்கைக்கு நெருங்கிய நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காது. ஆமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ஜேர்மனி 127 வாக்களையும், அயர்லாந்து 124 வாக்குகளையும் பெற்றுள்ளன.\nஇதேவேளை பெலாஸ், இலங்கை, ஈரான் மற்றும் அஸர்பைஜன் அடங்களாக மனித உரிமைகள் பேரவையில் இடம்பிடிப்பதற்காக முன்னர் போட்டியிட்ட நாடுகளுக்கு எதிரா வெற்றிகரமான பிரசாரத்தை மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளனர் என்று அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-14T22:37:01Z", "digest": "sha1:5GF3I2RMR5S5Q3VPWQ6L2CIBH3R3765R", "length": 41400, "nlines": 235, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள���\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங��கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனிய�� காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள்\nBy admin on\t October 15, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nஹரியானாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அக்டோபர் 13 அன்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்களை பசு இறைச்சியை கடத்துவதாகக் கூறி பஜரங் தளத்தின் குண்டர்கள் தாக்கியுள்ளனர். தான் கொண்டு செல்வது எருமை இறைச்சி என்றும் பசு இறைச்சி அல்ல என்று கூறிய போதும் எட்டு முதல் பத்து நபர்களை கொண்ட கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.\nதாக்கப்பட்டவர்களில் ஒரு சிறுவனும் மாற்றுத் திறனாளியும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. பசு இறைச்சியை கடத்துவதாகக் கூறி பஜ்ரங் தள குண்டர்கள் ஆசாத் மற்றும் அவருடன் சென்ற 13 வயது சிறுவனை தாக்கியுள்ளனர். தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்ற முற்பட்ட அஹ்ஸான், செஹ்ஸாத் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதில் ஆசாத் என்ற நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உரிய நேரத்தில் வரவில்லையென்றால் பஜ்ரங் தளத்தினர் இவர்களை அடித்தே கொலை செய்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.\nபாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் முப்பது நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இறைச்சியை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.\nTags: பசு குண்டர்கள்பஜ்ரங் தள்ஹரியானா\nPrevious Articleமாலேகான் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கும் ஜாமீன்\nNext Article அலீமுத்தீன் வழக்கு: ஒரே சாட்சியின் மனைவி மர்ம மரணம்\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/117915/", "date_download": "2020-08-14T23:55:20Z", "digest": "sha1:EVJNVDX4KDP7XHKIOU7KICS5FOGTD7T6", "length": 10927, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அக்கரபத்தனை காவல்நிலைய களஞ்சியசாலையிலிருந்து 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன – GTN", "raw_content": "\nஅக்கரபத்தனை காவல்நிலைய களஞ்சியசாலையிலிருந்து 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன\nநுவரெலியா காவல்துறை வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை காவல்நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்தார்.\nகுறித்த துப்பாக்கி களஞ்சியசாலையானது அங்கு பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇங்கு இருந்த 2 கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கபட்டதாகவும் குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பக்கிகளை காவல்துறை உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என காவல்நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nகாணாமல் போன கைத்துப்பாக்கி தொடர்பில் காவல்துறை அத்தியட்சரின் தலைமையில் விசாரனைகளை இடம்பெற்று வருவதோடு, எம்.34 என்ற வகையினை கொண்ட கைத்துப்பாக்கிகளே இவ்வாறு காணாமால் போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nசெஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஉலகம் • பிரதான செய்திகள்\n“நாங்களும் தமிழர்களே” – பாகிஸ்தானில் அறியப்படாத சிறுபான்மை தமிழ்ச் சமூகம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- ரஸ்யா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்\n24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரமாக லண்டன் :\nகொங்கொங்கில், ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு சிறை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1901641", "date_download": "2020-08-14T23:19:01Z", "digest": "sha1:BL5ACBNH2KECCYKI6H6Q6ISQWE3MWBCV", "length": 4188, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அப்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அப்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:28, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n409 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n19:46, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)\n21:28, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அப்பம்''', (ஆப்பம்) [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.\nஅப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.{{cite web | url=http://www.dinamani.com/specials/magalirmani/2013/10/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article1860509.ece | title=அப்பம் | accessdate=ஆகத்து 22, 2015}}\n== அப்ப வகைகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-14T23:48:27Z", "digest": "sha1:4E2JJDYAPAWGUJI6RQM6WOTYXCSCIFY2", "length": 4059, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"யானைத்தலைவன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயானைத்தலைவன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14462-thodarkathai-en-ithaya-mozhiyaanavane-sasirekha-11", "date_download": "2020-08-14T22:50:32Z", "digest": "sha1:MI2US3SP7XDLCJFKBTQ2GGRIIDHSSU5T", "length": 16531, "nlines": 272, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா\nபழநியில் - அபிநாதன் தன் அறையில்\nஆதிரை அவனுக்கு கடந்த காலத்தை காட்சிகளாகக் காட்டினாள். வெறும் 1 மணி நேரத்தில் அவனது பூர்வீகம் முதல் ஆதிரையின் கடந்த காலம் வரை பார்த்துவிட்டான் அபி.\nதுறவியோ ஆதிரைக்கு தனது சக்திகளையும் அவளது கடந்த கால வாழ்க்கையில் அதுவும் தான் கண்ட நினைவுகளையும் சேர்த்து அளித்திருந்தார். அவ்வளவு நினைவுகளையும் சுமந்திருந்த அவள் மனம் இப்போது அமைதியாகியது, கடந்த கால நினைவுகளைக் கண்டதும் அபிநாதனுக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. தனது முறைப்பெண்ணாவது உயிரோடு இருக்கிறாள் என நினைத்தான். அதே சமயம் கடந்த காலத்தில் நடந்தவற்றைக் கண்டதும் அவன் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியும் மட்டுமே அடைந்தான். ஆதிரையை அன்பாக அணைத்திருந்தவன் மெல்ல விலக்கி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தது, அதைக் கண்டவன்\n”உன் மன பாரத்தை என்கிட்ட இறக்கி வைச்சிட்ட ஆனா, இப்ப என் மனசுதான் பாறாங்கல்லா கனக்குது ஆதிரை” என்றான் சோகமாக\nஅதைக் கண்ட ஆதிரையோ மெல்ல அவனது கன்னத்தில் தன் கையை வைக்க அவனோ\n”வேணாம் நீ எந்த மேஜிக்கையும் செஞ்சி, என்னை சரி செய்ய வேணாம்” என சொல்ல அவளோ ஏன் என்பது போல் பார்க்கவும்\n”என்னோட சோகத்தை உன்னால போக்க முடியும் ஆனா, எதனால எனக்கு அந்த சோகம் வந்துச்சோ அதை உன்னால போக்க முடியாது. உன் அம்மா என்னோட துர்கா அத்தை இறந்துட்ட விசயத்தை எப்படி என்னால வீட்ல சொல்ல முடியும், சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும், சொல்லாம இருந்தாலும் தப்பாயிடும்” என அவன் சொல்லி சோக வயலின் வாசிக்க அவளோ அவனது கன்னத்தை தன் கையால் ஏந்திக் கொண்டு முகத்தையே ஆழமாகப் பார்க்க அவனோ\n”வேணாம் நீ எந்த சித்து வேலையும் செய்ய வேணாம், என் சோகம் என்னோட இந்த கவலை உண்மையானது ஆதிரை, இதை நான் அனுபவிக்கனும் இந்த விசயத்தில நீ எந்த மேஜிக்கையும் செய்யாத, என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாத விடு” என சொல்லியவன் துர்காவின் இறப்பை நினைத்து கண்கள் கலங்கினான். அவனது கண்கள் கலங்கியதைப் பார்த்த அவளது கண்களும் தானாகவே கலங்கியது.\nஅதுவரை எதற்காகவும் அழாத அவளது கண்கள் இன்று அபி அழுவதைக் கண்டு தனக்கே தெரியாமல் தானாக அவளது கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அவளின் கண்களில் இருந்து வந்த 2 சொட்டு கண்ணீர் துளிகள் அவனது கைகளில் பட்டதும் அவன் உடல் சிலிர்த்தது\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 02 - ராசு\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - ச��ிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\n# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா — Jeba 2019-10-08 20:50\n# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 11 - சசிரேகா — தீபக் 2019-10-07 06:49\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 24 - சகி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 03 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 27 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=2993", "date_download": "2020-08-14T23:47:43Z", "digest": "sha1:4OXMJA4OYMIPZVT2XJGDSESSYA3HFHLG", "length": 15358, "nlines": 56, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி - மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி - மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி நீடித்து வருவதால் விவசாயம்வெகுவாகப் பாதிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளதோடு குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nபெரும்பாலான வயல்நிலங்களில் பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருகின்றன. வாய்க்கால்கள் நீரின்றி வரண்டு காணப்படுகின்றன.குளம் குட்டைகள் வற்றியுள்ளன. கால்நடைகள் தீவனங்களுக்காக அங்குமிங்கும��� அலைகின்றன. நெல்பயிர்கள் ஒரு மாத ஒன்றரை மாத பயிராகவுள்ளன. இந்நிலையில் இந்த வரட்சி ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. நிச்சயம் இலங்கையில் மொத்த நெல்உற்பத்தியில் கணிசமான பாதிப்பை இந்த வரட்சி ஏற்படுத்துமென அஞ்சப்படுகிறது.நாவிதன்வெளியில் வீரச்சோலை பிரதேசம் தண்ணீரின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளிப் பகுதியிலுள்ள வாய்க்கால்கள் தண்ணீரின்றி வரண்டுள்ளன.\nபார்க்குமிடமெல்லாம் பச்சைப்பசேலென்று காணப்படும் பிரதேசங்கள் தற்போது மஞ்சள் நிறமாகி வரண்டு காணப்படுகின்றன. பகலில் தாங்க முடியாத வெப்பம் நிலவுகின்றது. குழந்தைகள் முதல் வயோதிபர் வரை காய்ச்சல், தடிமன் என பலவகை நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.\nவீதிகளில் தாகம் தீர்க்கும் பழவகைகளின் அங்காடிக் கடைகள் அதிகரித்து வருகின்றன.\nஇதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 11381 குடும்பங்களைச் சேர்ந்த 39421 பேர் இதுவரை வறட்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.\nநெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பை செலுத்தி வரும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் 2649 குடும்பங்களைச் சேர்ந்த 8329 பேரும், திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரும், பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 3738 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1078 குடும்பங்களைச் சேர்ந்த 3577 பேரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும், மஹாஓயா பிரதேசத்தில் 1574 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேரும், அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேரும்,பதியத்தலாவ பிரதேசத்தில் 3168 குடும்பங்களைச் சேர்ந்த 11282 பேரும், தமன பிரதேசத்தில் 531 குடும்பங்களைச் சேர்ந்த 2124 பேரும், உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 145 நபர்களும்,தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 690 குடும்பங்களைச் சேர்ந்த 2570 பேரும் அம்பாறை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீரை பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதும் மேலதிக தேவைகளுக்கான நீரை பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஅம்பாறை மேற்குப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வீதியெங்கும் தண்ணீர் கொள்ளும் பெரிய பாத்திரங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேசங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வரட்சியால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மழை பொய்த்தால் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்க வேண்டி வரலாம்.\nகுடிநீர்ப் பிரச்சினை ஒருபுறம் தமது பிரதான தொழிலான விவசாயத்தை கைவிடும் நிலை மறுபுறம்… இத்தனைக்கு மத்தியில் மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்.\nமாவட்டத்திலுள்ள பெரிய, சிறிய குளங்கள், கால்வாய்கள் வற்றி விட்டன.\nஅம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீரை வழங்கும் பிரதான நீர்வழங்கு மையமாகத் திகழும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.\nமொத்தமாக 7இலட்சத்து 70ஆயிரம் ஏக்கர்அடி நீர் கொள்ளளவு கொண்டது இச்சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று குறைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நீர் குறைந்த வேளாண்மைச் செய்கைக்காகவும் குடிநீருக்காகவும் மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும்.தற்போது சிறுபோக நெற்செய்கை ஒரு ஒன்றரை மாதகால பயிராகவுள்ளது. எனினுமும் பல பிரதேசங்களில் நீரின்றிஅவை மஞ்சள் நிறமாக மாறி வருகின்றன.\nவறட்சி தொடர்ந்தால் நீர்த் தட்டுப்பாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளது. இன்றைய வரட்சிநிலை நீடித்தால் சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதி வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றும் என நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ��கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2010/", "date_download": "2020-08-14T22:10:10Z", "digest": "sha1:2MXVA2JOLLXQSO6JCTFE6EB4LK5QV7BP", "length": 51960, "nlines": 379, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: 2010", "raw_content": "\nஜப்பான் புத்தர் கோவிலில் ஊதுபத்தி\nதக்கன வாழும். தகாதன அழியும்\nஇது எனக்கு நானே எழுதிக்கொண்ட தலையெழுத்து\nஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை (Team.EMS - ஒரு வ‌ர...\nபணம் இருந்தபோது என்ன செய்தேனென\nLabels: என்முகம், கவிதை, சாப்ட்வேர், நண்பர்கள், ஜப்பான்\nஜப்பான் புத்தர் கோவிலில் ஊதுபத்தி\nகிமிதேரா(紀三井寺) வக்காயமாவில் உள்ள புத்தர் கோவலின் பெயர். மூன்று குளங்களை கொன்ட கோவில் என்று பொருள். (紀 வக்காயமா, 三 ‍ ‍மூன்று, 井 கிணறு, 寺 புத்தர் கோவில்)\nஎன் ஜப்பானிய நண்பர் குடும்பத்துடன் இக்கோவிலிக்கு செல்வதாகவும், நேரமிருப்பின் என்னையும் அழைத்து செல்ல விரும்புவதாகும் கூறியிருந்தார். நேரம் ஒத்துழைத்ததில் நானும் சென்றிருந்தேன். நண்பரின் பத்து வயதான அவரின் மகளையும், மணைவியையும் அழைத்து வந்திருந்தார்.\nநம்ம ஊர் தேர் திருவிழாவின் போது இருக்கும் கடைகள் போல வீதியின் இரு பக்கங்களிலும் கடைகள். இன்று மட்டுமே இந்த கடைகள் விழாக்காக இருக்கிறது என்ற போது நம்ம ஊர தேர் திருவிழாதான் நினைவிற்கு வந்தது.\nகோவிலுக்��ுள் நுழைந்தோம், மிகப் பெரிய புத்தர் சிலை பிரமிக்க வைத்தது. இரண்டு மாடி உயரம், இரண்டாவது மாடிக்கு சென்றால் புத்தரின் முகத்தை மிக அருகில் பார்க்க முடிகிறது. புத்தரின் கைகளில் கயிரின் ஒரு முனை கட்டப்பட்டு, மறுமுனை பக்கதர்கள் தொட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். அந்த கயிற்றை தொட்டு பிரார்த்தனை செய்வதன் மூலம் பிரார்த்தனை நேரடியாக புத்தரின் கைகளை சென்றடைகிறது என்பது நம்பிக்கை.\nஜப்பானிகள் பழக்கவழக்கங்கள் சில நம்மோடு ஒத்து போனதில் ஆச்சர்யப்பட்டேன்.\nநம்மூர் போலவே, உண்டியலில் காசு போட்டுவிட்டு சாமி கும்பிடிகிறார்கள்,மணியடிக்கிறார்கள். என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விஷ்யம் நம்மூர் போலவே ஊதுபத்தி கொளுத்துயிருந்தார்கள். அந்த நறுமணமும், மணி சத்தமும், கண் மூடி பிராத்தனை செய்த ஒரு நிமிடம் நம்மூர் கோவிலில் இருப்பது போல் தோன்றியது. ஒரு விதமான சிலிர்ப்புடன் வீடு திரும்பினேன்.\nதக்கன வாழும். தகாதன அழியும்\n”தக்கன வாழும். தகாதன அழியும்” ,\nதமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழி என எதில் கூறினாலும் வலுத்தவன் இளைத்தவனை அடிப்பான் என்பதுதான் கதையெனினும் மொழியில்லாத காலத்திலேயே ஆரம்பித்த இந்த வாழ்வியல் போராட்டம் பற்றி குறிப்பு இருக்கும் மொழிகள் நிச்சயம் பழமை வாய்ந்ததாக இருக்க முடியும்.\n நேத்து ஜப்பானிய மொழி வகுப்புல சென்செய் கேட்டப்ப புரியுதுன்னு மண்டைய ஆட்டிட்டு அத அப்படியே எழுதி கொண்டாந்து நெட்ல தேடி பார்த்தா ”Survival of the fittest” னு விக்கீபீடியால இருந்துச்சு.\nஇந்த வாக்கியத்த மொத மொதல்ல Herbert Spencer, 1864 வருஷம் பயன்படுத்தியதா இருந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த நம் தமிழ் குடிமக்கள் கண்டீப்பாக இதை குறிப்பிட்டிருப்பார்கள் என எனக்கு தோன்றியது.\nஅப்படி ஏதேனும் பாடலோ குறிப்புகளோ தமிழில் இருக்கிறதெனில் அதை விக்கீபீடியாவில் போடுவது தமிழ் மொழியின் சிறப்பை மேம்படுத்தும் என என்னியதால் இந்த விண்ணப்பம்.\nவிக்கீபீடியாவில் பதிவு செய்ய இங்கே செல்லவும்:\nas f ;lkj என்பதில் d மட்டும்\nநூறு முறை படித்தபோதும் புரியாத\nகூட்டி வட்டியும், தொடர் வட்டியும்\nஇது எனக்கு நானே எழுதிக்கொண்ட தலையெழுத்து\nவேலையை விட்டுட்டு ஜப்பான் மொழி படிக்க ஜப்பான் போகலாம்னு இருக்கேன்னு நான் முடிவு எடுத்துப்ப,\n*அவனவன் அமெரிக��கா போறேன், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லிதான் கேள்விபட்டு இருக்கேன், நீதான்டா மொத மொதலா ஜப்பான் போறேன்னு (கேனத்தனமா)சொல்ற.\n*கழுத வயசாச்சு, உன்னோட படிச்சவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ள எல்கேஜி படிக்குது. நீ என்னடான்னா மறுபடியும் படிக்க போறேன்னு சொல்லுர\n*கூரையேறி கோழி புடிக்க முடியலையாம், வானத்துல ஏறி வைகுன்டம் போறானாம்.\n*இந்த வயசுலகூட ரிஸ்க் எடுக்கலன்னா எப்படி ஆல் த பெஸ்ட், நல்லா பண்றா.\n*கலக்கு மச்சி, எஞ்ஜாய் பண்றா.\n*இன்னும் வீட்டுக்கு வாங்குனா கடனயே கட்டல அதுக்குல்ல உனக்கு வேற கடன் வாங்கி ஏன்டா உங்கப்பாவா இம்ச படுத்துற உன்ன இஞ்சினியரிங் படிக்க வச்சதுக்கே அவரு ரொம்ப கஷ்டப்பட்டாரு. என் குடுப்ப சூழ்நிலை தெரிந்த நண்பனின் ஆதங்கம் இது.\nஉனக்கு எது விருப்பமோ அத பண்னு. காசெல்லாம் அப்பறம் பாத்துகலாம் என்று என் வீட்டில் சொன்னார்கள்.\nஇப்படி எத்தனையோ ஆறுதல்கள், வாழ்த்துக்கள், அறிவுரைகள், கிண்டல்கள், சமாதானங்கள். ஆனால் கடைசியாக நண்பன் சொன்னது மட்டும்தான் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.\nஉனக்கு நான் ஒன்னும் சொல்லத்தேவையில்லை. ஆனா ஒன்னே ஒன்னும் மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ.\nபோய் ஒழுங்கா படிச்சு நல்ல நிலைமைக்கு போய்ட்டேன்னா ஓகே.\nஇல்லன்னு வச்சுக்கோ, எனக்கு தெரியும் இப்படிதான் நடக்கும்னு, நான் அப்பயே சொன்னேன் கேட்டானா அப்படின்னு ஆளாளாக்கு பேசுறமாதிரி வச்சுறாத சொல்லிப்புட்டென்.\nWhen I was in Japan.. அப்படின்னு பந்தா பன்றதுக்காகவோ, காசு கொழுத்துபோச்சு இப்படியாவது செலவு பண்னலாம்னோ போகலை. ஆன்சைட்டான்னு கேட்டா அப்படியெல்லாம் இல்ல, வேலையையே விட்டுட்டுதான் போறேன்.\nபிரிய மனமில்லாமல், உனக்கு விசா கிடைக்க கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன் என்று சொன்ன உறவையும் பிரிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.\nஎல்லாம் மாற்றங்களை எதிர் நோக்கித்தான்... .\nஇது எனக்கு நானே எழுதுக்கொண்ட தலையெழுத்து\nஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை (Team.EMS - ஒரு வ‌ர‌லாற்றுக் குறிப்பு)\nஇந்தப்பதிவில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள்,ஜாவா, மிக்சி, கிரைன்டர் யாவும் கற்பனையே.எதுவும் வாடகைக்கு எடுக்கப்பட்டதோ, ஓட்டலில் இருந்து ஆட்டைய போட்டதோ இல்லை. எத்தேச்சையாக யார் வாழ்விலாவது இந்தச் சம்பவங்கள் ஒத்துப் போனால் அதற்கு கா���ாசிரியர்கள்(பெயர் குறிப்பிடுவ‌து என்னதான் அப்ரைஸலில் பாதிப்பை ஏற்படுத்தாது எனினும் ஈ எம் எஸ்சை ரிவோக் செய்வோரின் நலன் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nசில‌ ச‌ம‌ய‌ங்க‌ள்ல‌ ஒரே ட‌ய‌லாக் நால‌ஞ்சு எட‌த்துல‌ ஒத்து போகும்(ஜாவால‌ பாலிமார்பிஷ‌ம்னு சொல்றாங்க‌ளே அதுமாதிரி). மூனு வ‌ருஷ‌மா க‌ம்பெனியில‌ குப்பை(வெலை செய்ய‌ற‌வ‌ன்னும் சொல்ல‌லாம்) கொட்டிக்கிட்டு இருக்க‌ற‌வ‌ன விட்டுட்டு முந்தா நாள் வேலைக்கு செர்ந்த‌வனுக்கு ஏன்பா கொட்டி குடுக்க‌றீங்க‌ன்னு கேட்டா, ச‌ப்ளை அன்ட் டிமான்ட் திய‌ரிய‌ சொல்லி ந‌மக்கு பாட‌ம் ந‌ட‌த்த ஒரு கூட்ட‌ம் இருக்கு.\nயாருடா இவ‌னுங்க‌ன்னு பாத்தா, நாலு நாளைக்கு முன்னால‌தான் க‌ம்பெனியில‌ செர்ந்து இருப்பான். அப்ப‌தான் ந‌ம‌க்கு லைட்டா புரியும் இவ‌ன் ஏற்க‌ன‌வே திய‌ரிய‌ பிராக்டிலா இம்பிளிமென்ட் ப‌ண்னியிருக்க‌ற‌ விஷ‌ய‌ம்.போன‌ வ‌ருஷ‌ம் சேலரி ரிவைஸ்ல போனத (பல பேருக்கு கொறஞ்சது ஊரறிஞ்ச விஷயம்) அடுத்த‌ அப்ர‌ஸைல‌ புடிச்சுருலாம்னு இருக்க‌ற‌ ஒரு 3 பேரால‌ அட்ரிஷ‌ன் ரேட் 25 ப‌ர்சென்டோட‌ நிக்குது. அதுல கொஞ்சம் பேரு போனால் ஆன்சைட் இல்லையேல் பென்சுன்னு இருப்பான். (4 பேருல‌ ஒருத்த‌ன் பேப்ப‌ர் போட‌ற‌தா ஒரு க.க‌னிப்பு சொல்லுது. அதுதான் அந்த‌ 25% அட்ரிஷ‌ன் ரேட். கனக்கு காட்டரதே 25 பர்சன்ட்னா நிஜம் எவ்ளோன்னு நிஜம் நிகழ்சியில அல்லது நடந்தது என்ன\n \"ஒரே வார்த்தை, ஒகோன்னு வாழ்க்கை\" இந்த‌ ட‌ய‌லாக்ல‌ வ‌ற்ற‌ அந்த‌ ஒரு வார்த்தை என்ன‌ன்னா EMS அந்த‌ வார்த்தைய‌ சொல்ல‌றவ‌ன் வாழ்க்கை ஒகோன்னு இருக்கும்கிறாங்க‌ Team.EMSஸின் அர‌சிய‌ல் ஆலோச‌க‌ர்க‌ள்.\nஇப்போதைக்கு யை அமைக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என்ன‌னு நாலு பேரு இல்ல‌ மூனு பேரு (ஏன்னா ஒருத்த‌ன்தான் பேப்ப‌ர் போட்டுட்டானே\n1.ஒருத்த‌ன் இர‌ண்டு பேருன்னா எவ‌ன் எங்க‌ எப்ப‌ போறான்னு ஞாப‌க‌ம் வெச்சுக‌லாம். கூட்ட‌ம் கூட்ட‌மா போற‌தால‌ ஒழுங்க‌ டிரீட் போக முடிய‌ல‌ங்க‌ற‌துதான் முக்கிய‌மான‌ பிர‌ச்ச‌னை.\n2. பேரிடோ அன‌லிஸிஸ் ப‌டி மேல் உள்ள‌ பிர‌ச்ச‌னையை தீர்தோம்னா 80% பிர‌ச்ச‌னைக‌ளை தீர்த்துவிட‌லாம்.\n3. ம‌த்த‌ப‌டி போட்டொ ஃப்ரேம் வாங்கி த‌ற்ற‌து, விநாய‌க‌ர் வாங்கி த‌ற்ற‌துது, டி ச‌ர்ட் குடுக்க‌ற‌துன்கிற‌ வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌ச்ச‌னைக‌ளையும் Team.EMS பாத்துக்கும்.\n4.இதுக்கு இடையில‌ சிங்க‌ப்புர் போறேன், துபாய் போறேன், மைன்ட் ட்ரி போறேன், கொல்லிம‌லை போறேன் சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு அப்ப‌ப்போ ஐடியா\nகுடுக்க‌ற‌து, GNIIT , கேந்திர‌ம் வித்யால‌யா அட்ர‌ஸ் குடுக்க‌ற‌ வேலையையும் Team.EMS பாத்துக்குது.\n(எல் கே ஜி அட்மிஷ‌ன் ஃபாம‌ காட்டி இன்னைக்கு ஒருத்த‌ர் வேலைய‌ விட்டு நின்ன‌துதான் இதுவ‌ரைக்கும் உடைக்க‌ப்ப‌டாத‌ ரெக்காட். Text Courtesy: Team.EMS )\nஇப்ப‌டி ப‌ல‌ சாத‌னைக‌ளை செய்திருக்கும், செய்து கொண்டிருக்கும் Team.EMS இனைய‌ ஒரே ஒரு ப‌ட்ட‌னை த‌ட்டுங்க‌ள்.\nஒரே வார்த்தை ஓகோன்னு வாழ்க்கை.\nLabels: சாப்ட்வேர், நகைச்சுவை, நண்பர்கள், மேனேஜர்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு வின்னைத் தொட..\nடேய் கார்த்திக்கு ஒடம்பு சரியில்லைடா\nதெரியலை. காலையில இருந்து வாந்தி எடுத்துகிட்டே இருக்கான்.\n கங்ராஜுலேசன். நீங்க அப்பா ஆக போறீங்க.\nச்சீ..அடங்கு. இப்போ ஆஸ்பத்திரி கூட்டி போகலாம்னு இருக்கோம். நீ வறியா\nஆபீஸுக்கு என்ன சொல்லலாம். என்ன யோசிச்சாலும் ஒரு ஐடியா கூட தோனமாட்டேங்குதே. சரி விடு.. வழக்கமான அஸ்திரத்தையே எஸ் எம் எஸ் அனுப்பிட வேண்டியதுதான்.\nஒரு வ‌ழியா ரூம் போய் சேரும் போது ப‌தினோரு ம‌ணி ஆயிருச்சு.\nடேய் என்ன‌டா எல்லாருமே லீவா ஒரு ம‌ன‌ச‌னுக்கு ஒட‌ம்பு ச‌ரியில்லைன்னு சொன்ன‌ உட‌னே எல்லாருமே லீவு போட்டுட்டுட்டு பாத்துகிறீங்க‌ளே, அட‌டா இதுவ‌ன்றோ ந‌ட்பு என்றேன்.\nசரி சரி புல்லரிச்சது போதும், மசமசன்னு நின்னுகிட்டே இருக்காம கார்த்திய ஆஸ்பத்திரி கூட்டி போய்ட்டு வா, நான் மத்த விஷயத்த ரெடி பன்றேன் என்றான் நண்பன்.\nஅப்படின்னா ஒன்னும் இல்லை. எல்லாரும் லீவ் போட்டாச்சு, சும்மாவே இருந்தா போர் அடிக்குமில்ல\nஅதுக்குதான், தம்பிய அனுப்ச்சு வெச்சுருக்கேன் சிக்கன் வாங்கிட்டு வறதுக்கு. நீ என்ன பன்ற கார்த்திக்கு மருந்து வாங்கிட்டு அப்படியே பக்கத்துல இருக்கற டாஸ்மாக்குல மேன்சன் ஹவுஸ் 2 புல்லும், அவனுக்கு ஹாட் வேண்டாமாம் அதனால நாலு பீரு வாங்கிக்க. அவனால சாப்பிட முடியாது இரண்டு ஆப்பிள் வாங்கிக்க அப்பறம் ஒரு கிலோ திராட்சை வாங்கிக்க.\nதிராட்சை அவனுக்கு இல்ல. நம்ம சைடிஷ்க்கு. சரக்குக்கு(\n இன்னிக்கு எல்லாமே கார்த்தி கணக்குதான், மருந்து பில்லோட சேர்த்து வாங்கிட்டு வ��, கார்த்தி மெடிகிளைம் பன்னிகட்டும்.\n ம்.. சரி என்னவோ பன்னுங்க\nகார்த்தியை கூட்டி போய் ஊசி போட்டுக் கொண்டு, திராட்சை, ஆப்பிள், சரக்கு சகிதம் வந்திறங்கினேன். அதற்குள் சிக்கன் ரெடியாகியிருந்தது.\nமாத்திரை முழுங்க‌னும் கொஞ்ச‌ம் சுடுத‌ண்ணி வெய்யுங்க‌டா...\nஅந்த‌ பாலை காய்ச்சுங்க‌டா, கொஞ்ச‌ம் ப‌ண்னாவ‌து சாப்ப‌ட‌றேன்... டேய் ச‌த்த‌ம் போடாதீங்க‌ என‌க்கு த‌லைவ‌லிக்குது...\nடீவிய‌ நிறுத்துங்க‌டா.. காது வ‌லிக்குது...\n) எதவும் எங்கள் காதில் விழவேயில்லை. அப்போது நாங்கள் ஒரு ஃபுல்லை காலி செய்துவிட்டிருந்தோம்.\nஇப்போதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை ஒடம்பு சரியில்லையில்லையென்றாலும் கார்த்தி ஆபிஸ் போய் விடுகிறான்.\nLabels: டைரி குறிப்புகள், நண்பர்கள்\nநாள் முழுக்க பைக்ல சென்னைய சுத்தறோம், சாயங்கலாம் படம் பார்க்கறோம், அப்படியே ஹோட்டல்ல ட்ரீட் முடிச்சுட்டு வறோம். இதுதான் Feb 14 ப்ளான். இந்த பிளானை நான் சொல்லியதிலிருந்து கவனிப்பே தனி. சின்ன விஷய்த்துக்கெல்லாம் லெப்ட் ரைட் வாங்கறவ இப்போ பெரிசா எதுனா கேனத்தனம் பன்னினா கூட Its so funny அப்படின்னு சொல்லற அளவுக்கு பெரிய லெவலுக்கு ஒர்கவுட் ஆயிபோச்சு பிளான்.\nசரி சினிமா டிக்கெட்ட‌ பிரன்ட் அவுட் எடுக்கலாம்னு ப்ரௌசிங் சென்டர் போனப்ப அப்படியே மெயில் செக் பண்னலாம்னு மெயில் பாக்ஸ ஒப்பன் பன்னினா, Your resume has been shortlisted for the interview, interview date and Time is Fer 14 2010 , 10 AM அப்படின்னு ஒரு மெயில்.\nஎன்னனு சொல்ல இந்த கொடுமைய லைட்டா ப்ளாஷ்பேக் போய் பாக்கறேன்.\n\"இப்போ இந்திய பொருளாதத்த சீர்திருத்தர ரேஞ்சுக்கு பிளான் போட்டுட்டு ஏதாவது சொதப்புன @#$\nச்சீ..ச்சீ.. என்னடி இப்படி கேவலமா திட்டற. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொன்னா சொன்னதுதான்\"\nவீர வசனத்துடன் பேசிய பிளாஷ்பேக்கை ஃப்ரீஸ் பன்னிவிட்டு மெயிலை பார்த்தேன்.\nவேறு வழியேயில்லை,செருப்படி கன்ஃபாம் ஆயிடுச்சு. ம்.. மொதல்ல பொழப்ப பாக்கலாம், ஆஃப்ர் லட்டர கொண்டு போய் கையில குடுத்து சமாதானபடுத்தி படத்துக்கும், பார்டிக்கு மட்டும் போயி சமாளிச்சுகாலாம் என்ற என்னத்தில் இன்டர்வியுவிற்கு போய்விட்டேன். பத்து மணின்னு போட்டு இருக்கான் சரி எப்படியும் ஒரு 3 மணிக்கு முடிஞ்சுரும்னு பாத்தா, ஒரு முன்னூரு பேரு உக்கார்ந்து இருக்கான். என்னடா இது முன்னூரு பேரு வந்துருக்கானுங்களான்னு கேட்டா, இ���்கதான் முன்னூரு பேரு, இன்னொரு ஹால்ல ஐநூறு பேரு இருக்காங்களாம்னு அவன் சொல்லும்போதே மனசு சொல்லுச்சு \"வட போச்சேன்னு\".\nசரி ஆன‌து ஆச்சுன்னு நானும் உட்காந்து இருக்கேன்.. இருக்கேன்... இருக்கேன்..ம‌ணி அஞ்சு ஆச்சு. ரொம்ப‌ கூல‌ ஒருத்த‌ர் வ‌ந்து சொன்னாரு \"ரொம்ப‌ கூட்ட‌ம் வ‌ந்துருச்சாம், அவிங்க‌ எதிர்பாக்க‌வே இல்லையாம், அத‌னால‌ நீங்கெல்லாம் நாளைக்கு காலையில‌ வ‌ந்துருங்க‌ன்னு சொன்ன அவ‌னை \"உன‌க்கெல்லாம்ம் ஏழேழு ஜென்ம‌த்தும் பிக‌ரே செட் ஆவ‌ கூடாது அப்படியே ஆனாலும் கல்யாணம் ஆன‌ அன்னைக்கே நைட் சிப்ட் போட்டுறனும் என்று ச‌பித்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.\nஏன்டா போன் பன்னவேயில்லை என்பதற்கு\nஆபிஸ்ல வேலைமா என்று மட்டுமே\nஆபிஸ்ல ரொம்ப வேலையா என்று மட்டுமே கேட்க‌\nஆரம்பித்த என் அம்மாவிற்கு ஒதுக்க முடியாத ஒரு ஐந்து நிமிடத்தை\nதேடிக் கொண்டிருக்கிறேன் எங்கே தொலைத்தேன் என்று\nLabels: அன்பு, நகர வாழ்க்கை\nடாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய் என்று.\nஒரு வருட தவிப்பை இரட்டிப்பாக்கியது.\nஓடி வந்து கட்டிக் கொண்டாள்.\nநைட்டு 12 மணிக்கு போன போட்டு, தம்பி P1 issue வந்துருக்கு. அரை மணி நேரத்துல‌ ஆபிசுக்கு போன்னு ஆன்சைட் மேனேஜர் சொல்லுவாறு. அடிக்கற குளிர்ல எந்திரக்கவே முடியாது. அடிச்சு பிடிச்சு போறதுல கொஞ்சம் லேட்டானா கூட என்னப்பா P1 issue னு சொல்றேன் நீ பாட்டுக்கு இப்படி லேட்டா வர்றம்பார். அப்பறம் அன்னைக்கு இராத்திரி சிவராத்திரிதான்.\nதிருப்பியும் அடுத்த நாள் காலையில ஆபிஸ் போயாகனும். என்னடா பொழப்பு இப்படி இருக்கேன்னு சலிச்சுகிட்டே காலத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலை. ஏன்னா சாப்ட்வேர் கம்பெனியில இலையுதிர் காலம் அது. அட Recession Period தாங்க‌ அப்படி சொன்னேன்.\nநானும் அப்ப‌டியே வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.....இலையுதிர்காலம் போய் வசந்தகாலம் வந்திருந்தது.\nஒரு நாள் காலைல ஒரு பத்து பதினொன்னு இருக்கும். பாதி தூக்கத்துல இருக்கும்போது போன் அடிச்சுது. இந்த நேரத்துல எவன்டா போன் பன்றதுன்னு யோசிச்சுகிட்டே போர்வைய கூட வெளக்காம கைய மட்டும் வெளிய நீட்டி கைத்தடவல தலையனை பக்கத்துல இருந்த மொபைலை எடுத்து பார்த்தா மெனேஜர் காலிங்..னு வருது. தூக்கத்த கலைச்சுட்டாரேங்கற கடுப்புல கேட்டேன்.\nஎன்ன‌ங்க இந்த நேரத்துல போன் பன்றீங்க\nஇல்லப்பா மணி பதினொன்னு ஆச்சு.\n ஓ.. சரி சரி அதனாலென்ன இன்னொரு பத்து நிமசத்துல வந்துட போறேன். அதுக்குள்ள ஏன் போன் எல்லாம் பன்றீங்க\nP1 issue வந்துருக்கு ஒரு அரை மணி நேரத்துல வரமுடியுமா\nஇல்லைங்க. நைட்டு தூங்க லேட்டாயிடுச்சு. மினிமம் ஒரு மணி நேரமாவது ஆகும்.\nரொம்ப அர்ஜென்ட். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா.\nம்.. சரி சரி.. நான் வந்துடறேன் என்று சொல்லி விட்டு லைனை கட் செய்தவுடன் அடுத்த கால்.\nநான் இன்னைக்கு ஃப்ரிதான். ‍‍\n ஓகே. நீ ரெடியாகு ப‌த்தாவ‌து நிமிச‌ம் ஹாஸ்ட‌ல் முன்னாடி நிப்பேன் சரியா\n ரூம் மெட் கேட்டான். இல்லடா ரொம்ப‌ போர‌டிக்குது ப‌ட‌த்துக்கு கூட்டி போடான்னு சொன்னா அதான்.\nCant come today. Not feeling well னு உங்கிட்ட பேசிகிட்டே இப்பதான் மேனேஜ‌ருக்கு மெசேஜ் அனுப்பினேன்.\nஅவ‌னுக்கு தெரியும் நேத்து வேறு கம்பெனியில் 100% hikeல் ஒரு ஆஃப்ர் வாங்கியது.\nLabels: கதை, சாப்ட்வேர், நகைச்சுவை\nஎனக்கு எப்பவுமே பார்வேட் மெயிலே வராது. தப்பித்தவறி வர ஒன்னு இரண்டும் Spam mailஆ இருக்கும். (பல முறை அமுல்படுத்திய 1 மெயில் 1 ரூபாய் திட்டம் வொர்க்வுட் ஆகி, பேங்க் பேல்ன்ஸ் காலியான கதை வேறுவிஷயம்.(என்ன பேங்க் பேலன்ஸ் ஒரு நூறு இருநூறு ரூபா மாசத்தோட அஞ்சாம்தேதியன்னைக்கு இருக்கும். அத நாலாம்தேதியே காலியாவறது ஒரு பெரிய விஷயமா ஏதோ பேங்க் திவாலான மாதிரி பேசறா ஏதோ பேங்க் திவாலான மாதிரி பேசறா\nஆனா இன்னைக்குன்னு பார்ததா ஒரே மெயிலா குவியுது. சொன்ன மாதிரியே எல்லாம் ஒரே மெயில்தான். \"Wish you happy new year 2010\" தினுசு தினுசா அனுப்பறாய்க. அப்ளிகேசன்ல கோடடிக்க சொன்னா கூகிள்ல தேடறது.ஆனா இதுக்கு மட்டும் அஞ்சாறு for loop, நாலஞ்சு if , இரண்டு மூனு while, மானே, தேனேன்னு போட்டு (இதையும் நெட்ல தான் சுட்டுறுப்பாங்களோ) சும்மா டெரரா வாழ்த்து அனுப்புறாங்க. Select * from tablename மட்டுமே தெரிஞ்ச பய எல்லாம் இரண்டு பக்கத்துக்கு SQL PROCEDURE ல வாழ்த்து அனுப்பறான். அதுல நடுவுல நடுவுல Insert, update, alter, revoke னு வேற போட்டு ஒரு பந்தா வேற‌.\nநானும் அப்படியே யோசிச்சு பாக்கறேன். எப்படி இருந்தது இந்த 2009ன்னு.\n2008 localization ப்ராஜெக்ட்ல இருந்தேன். டிசம்பர் 15ம் தேதி ரிலீஸ் முடிஞ்சு வேலையில்லாமா ஜாலியா ஆரம்பிச்சது 2009 நியு இயர்.\nஜனவரி 10, 15ம் வாக்குல ப்ராஜெக்ட் ஊத்தி மூடிட்டதா சொன்னாங்க. அப்படியே ஒரு இரண்டு மாசம் பென்ஞ்சுல இருந்தேன்.( அப்போதான் அதிகமா போஸ்ட் போட ஆரம்பிச்சேன். ஆபிஸ்லயும் ப்ளாக்கையே நோண்டிகிட்டு திரிஞ்சேன்.)\nமார்ச் வாக்குல இப்போ இருக்கற ப்ராஜெக்டுக்கு வந்ததுல எல்லாமே மாறுச்சு. மேனேஜர், நன்பர்கள், ரூம்னு கிட்டத்தட்ட எல்லாமே மாறிடுச்சு. கண்மூடி திறந்துபாத்தா மறுபடியும் நியு இயர் வந்துருச்சு.\nஇந்த நியுஇயர் எப்பவுமே இப்படித்தான் வருஷத்துக்கு ஒரு தடவ வந்துகிட்டேதான் இருக்கு. நானும் அப்படியேதான் எப்பவும் போல சம்பரதாயமாக ஒரு பார்வேட் மெயில தட்டிவிட்டுட்டு வேற வேலைய பாக்க போயிடுறேன்.\nஇயந்திர வாழ்க்கையில் சிக்கி சுழலலும் கிராமத்து கிளியாகிவிட்டேன் நானும்.\nLabels: 2010, நகர வாழ்க்கை, புது வருடம்\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/04/01.html", "date_download": "2020-08-14T22:46:40Z", "digest": "sha1:SKTTTN7HYIHG2KOGPOZRVUSS3XLSEF6D", "length": 51920, "nlines": 700, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பயணியின் பார்வையில் - அங்கம் -01 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் வாழ்க்கை ! \"ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் - போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்குதல் இல்லாத அமைதி ஞானம்\" - மகாகவி பாரதி - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/08/2020 - 16/08/ 2020 தமிழ் 11 முரசு 17 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபயணியின் பார்வையில் - அங்கம் -01 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் வாழ்க்கை \"ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் - போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்குதல் இல்லாத அமைதி ஞானம்\" - மகாகவி பாரதி - முருகபூபதி\nஇந்த ஆண்டு பிறந்தவேளையில், எனது பிள்ளைகளின் குடும்பத்தினருடன் ஒன்றுகூடல் நடந்தது. இந்நிகழ்வு எமது வருடாந்த சந்திப்புகளில் ஒன்று. பெரியவர்கள் முதல் பேரக்குழந்தைகள் வரையில் மலர்ந்துள்ள புதிய ஆண்டில் என்ன என்ன செய்யவிருக்கிறோம் என்பது பற்றி பேசிக்கொண்டோம்.\nஇரண்டாவது மகள், என்னை எப்போதும் செல்லமாக \" Pathy \"என்று அழைப்பவள். \" Pathy இலிருந்து தொடங்குவோம் \" என்றாள்.\n\" பிரான்ஸ் செல்லவிருக்கின்றேன்\" எனச்சொன்னதும், எனது மனைவி உட்பட ���னைவரும் என்னை ஆச்சரியத்துடன் நோக்கினார்கள். பயணத்தின் காரணத்தை கேட்டார்கள். \"பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, இலங்கை எங்கும் செல்லவிருக்கின்றேன்\" எனச்சொன்னதும், \" என்ன ஜோக்கா\n\" உண்மைதான் எனது ஆசானுக்கு பிரான்ஸில் நூற்றாண்டு விழா எடுக்கிறார்கள். என்னையும் அழைத்துள்ளனர்\" எனச்சொன்னதும், \" ஆசான் என்றால், யார் எங்களுக்கு புரியும் தமிழில் சொல்லுங்கள்\" என்றனர் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வதியும் பிள்ளைகள். தமிழ் ஆசிரியையாக இருந்த எனது மனைவி சிரிப்பை அடக்குவது தெரிந்தது.\nஅவர்களுக்கு கதைசொல்லியாக மாறி, எனக்கு 1954 இல் அரிச்சுவடி சொல்லித்தந்த ஆசான் பண்டிதர் கதிரேசு மயில்வாகனன் அவர்களைப்பற்றிச்சொன்னேன். எனது கதை கேட்டவர்கள், வியப்பு மேலிட ஏக குரலில், \" இன்னுமா உங்கள் ஆசிரியர்களை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் அபூர்வமானவர்தான் \" என்றனர்.\nஎதிர்பாராத நிகழ்வுகளின் சங்கம்தான் வாழ்க்கை எனது பதிவுகளில் இந்த வசனம் தவிர்க்கமுடியாதது. 1954 ஆம் ஆண்டு விஜயதசமி காலத்தில் எங்கள் ஊரில் பண்டிதர் அவர்களின் மடியில் அமர்ந்து தமிழ் எழுதபடிக்க கற்றுக்கொண்டதும், அன்று தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயம் 32 குழந்தைகளுடன் உதயமானதும், சேர்விலக்க பதிவேட்டில் முதல் மாணவனாக எனது பெயர் எழுதப்பட்டதும் எதிர்பாராத நிகழ்வுகள்தான்\nசுற்றிலும் கத்தோலிக்க தேவாலயங்களும் கத்தோலிக்க பாடசாலைகளும் எழுந்திருந்த பிரதேசத்தில் பிறந்த - எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் சைவத்தமிழ்க்குழந்தைகளுக்கென ஒரு கல்வி நிலையம் தேவை என்று அங்கு வாழ்ந்த முன்னோர்கள் கனவு கண்டார்கள்.\nஅவர்களின் கனவை நனவாக்குவதற்கு அக்காலப்பகுதியில் முயன்றவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுருட்டுக்கைத்தொழிலில் ஈடுபட்டவர்களும் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தொழில் நிமித்தம் குடியேறியவர்களும் நீண்ட நெடுங்காலமாக அங்கு வாழ்ந்தவர்களும்தான்.\nஎனினும் அவர்களின் கனவு நனவாவதற்கு தூண்டுகோளாகவிருந்தது கடற்கரை வீதியில் அமைந்த இந்து வாலிபர் சங்கம். அதனை உருவாக்கிய முன்னோடிகளில் எனது தாய் மாமனார் சுப்பையா, அவரது தாய் மாமனார் வெற்றிவேல், மற்றும் சுருட்டுக்கம்பனிகள் நடத்திய செல்லையா, பீதாம்பரம், தனுஷ்கோடி, கார்த்திகேசு, மற்றும் அக்காலப்பகுதியில் இளைஞராகவிருந்த எனது மற்றும் ஒரு உறவினரான மயில்வாகனன் மாமா உட்பட பலர்.\nநீர்கொழும்பு பிரதேச வர்த்தக பிரமுகர் இ. நல்லதம்பி, மற்றும் தொழில் நிமித்தம் வடக்கிலிருந்து வந்து அங்கு குடியேறிய சண்முகநாதன், சுரேந்திரன் உட்பட பலர் இந்து வாலிபர் சங்கத்தில் அங்கம் வகித்தபோது, அதன் தலைவராக பதவியேற்றிருந்தவர் எஸ்.கே. விஜயரத்தினம். இவர் அக்காலப்பகுதியில் நீர்கொழும்பு நகரபிதாவாகவுமிருந்தார்.\n( இவர் தற்போதைய இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி மற்றும் ஐ.நா. சபையின் சிறுவர்களுக்கான துறையில் பணியாற்றிய ராதிகா குமாரசாமி ஆகியோரின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தகுந்தது)\n1950 களில் எங்கள் ஊரில் ஒரு தமிழ் மேயர் இருந்தார் என்பது வரலாறு\nஇச்சங்கத்தினரின் தீர்மானத்தின் பிரகாரம் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று தொடங்கப்பட்ட வித்தியாலயத்தில் நான் இணைத்துக்கொள்ளப்பட்டபோது எனக்கு மூன்றரை வயதும் பூர்த்தியாகியிருக்கவில்லை.\nஅன்றைய தினத்திற்கு முதல்நாள் நான் பிறந்த வீட்டுக்கு முன்னாலிருந்த ஶ்ரீ சிங்கமாகாளி கோயிலில் சரஸ்வதி பூசை நாளன்று எங்கள் குடும்பத்தின் 9 ஆம் திருவிழா. ( இன்றும் இந்தத் திருவிழா எங்கள் குடும்பத்தினரால் நடத்தப்பட்டுவருகிறது.)\nதிருவிழா பார்த்துவிட்டு வந்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை தட்டி எழுப்பியவர் எங்கள் மயில்வாகனன் மாமா. கண்களை கசக்கி சிணுங்கியவாறு துயில் களைந்து பார்த்தபோது, \" ஏன், பிள்ளையை எழுப்புறீங்க\" என்று அம்மா கடிந்தார்.\n\" இன்று நாம் தமிழ்ப்பாடசாலை தொடங்குகிறோம். இவனையும் சேர்க்கப்போகின்றோம்\" என்றார் மாமா.\n\" உங்கள் பாடசாலை எத்தனை நாட்களுக்கு நடக்கும்\n\" பல காலம் நடக்கும். இருந்து பாருங்கள்\" என்றார் மாமா.\nஅந்த மாமாவும் அம்மாவும் இன்றில்லை. அந்தப்பாடசாலைக்கு வித்திட்டவர்கள், உருவாக்கியவர்கள், முதல் அதிபராக இருந்தவர், தொடக்க காலத்தில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் எவரும் இன்றில்லை\nஆனால், ஆழ்போல் தழைத்து அருகுபோல் வேரூண்றிய அந்தப்பாடசாலை பெரு விருட்சமாக அந்தப்பிரதேச தமிழ் மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக மேற்கிலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக இன்று திகழ்கின்றது.\n\" உங்கள் பாடசாலை எத்தனை நாட்களுக்கு நடக்கும் \" எனக்கேட்ட எமது அம்மாவின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களின் குழந்தைகளும் அங்கே படித்தார்கள் - படிக்கிறார்கள். நீங்களும்தான் படித்தீர்கள் என்று எனது மகள்மாருக்குச்சொன்னதும், தங்கள் ஆசிரியர்களின் பெயர்களைச்சொன்னார்கள்.\nஇக்காலத்து மாணவர்கள் தமது ஆசான்களை பாடசாலை விட்டு வெளியேறியதும் மறந்துவிடுகிறார்கள் என்றும் சொல்லமுடியாது சமகாலத்தில் முகநூல் கலாசாரம் வந்ததும், தேடித்தேடி தொடர்புகளை பேணிக்கொள்கிறார்கள். எனது மனைவி மாலதியும் அதே கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தவர். அத்துடன் அங்கே ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.\nமாலதியின் மாணவர்கள் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலுமிருந்து முகநூல் வாயிலாக தொடர்புகொள்வதை அவதானிக்கின்றேன். நான் சென்ற நாடுகளில் அவர்களையும் சந்தித்திருக்கின்றேன்.\n\" உங்களை பிரான்ஸிலிருந்து அழைப்பதன் பின்னணி என்ன \" எனக்கேட்டாள் மூத்த மகள் பாரதி.\nஅதற்கும் ஒரு கதை இருக்கிறது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில், \"சொல்லத்தவறிய கதைகள்\" என்ற தொடரை எழுதினேன். இருபது அங்கங்களில் நிறைவுற்றது. அந்தத் தொடரில் சில ஆக்கங்கள் தேனி ( ஜெர்மனி) பதிவுகள் ( கனடா) தமிழ்முரசு - அக்கினிக்குஞ்சு ( அவுஸ்திரேலியா) முதலான இணைய இதழ்களிலும் மல்லிகை - தினக்குரல் ( இலங்கை) ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.\nஅந்தத் தொடரில் ஒரு அங்கம் எனது முதல் ஆசான் பண்டிதர் க. மயில்வாகனன் பற்றியது. அவர் எனது பால்யகாலத்தில் என்னை ஒரு கரகாட்டக்கலைஞனாக பார்த்து ரசித்த கதை அதில் சொல்லப்பட்டிருந்தது. யாழ். காலைக்கதிரில் அதனைப்பார்த்த பண்டிதரின் மகன் பாபுஜி, குறித்த பத்திரிகையின் நறுக்கை சமகால தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாக அய்ரோப்பாவிலிருந்த தனது சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பிவிட்டார்.\n2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் எனது மின்னஞ்சலுக்கு நோர்வேயிலிருந்து ஒரு மடல் வந்தது. எழுதியிருந்தவர் தியாகராஜா உமைபாலன்.\nதான் பண்டிதரின் மூத்த சகோதரனின் பேரன் என்றும் அறிமுகப்படுத்தியிருந்தார். 1919 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்திருக்கும் பண்டிதரின் நூற்றாண்ட�� தினம் 2019 ஜனவரி இறுதியில் வருகிறது. அதற்கான விழாவை பிரான்ஸில் வதியும் அவரது மக்கள் மருமக்களும் மற்றும் உறவினர்களும் முன்னெடுக்கவிருப்பதாகவும், விழாக்குழுவில் தானும் இருப்பதாகவும், வெளியிடப்படவிருக்கும் மலரில் பங்களிப்புச்செய்வதுடன் விழாவுக்கு அவசியம் வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅந்த அழைப்பின் ரிஷிமூலம் நான் பண்டிதர் பற்றி எழுதியிருந்த சொல்லத்தவறிய கதைதான் எமது ஆசான் பண்டிதர் மயில்வாகனன் அவர்கள் என்னையும் எனது பால்யகாலத்தில் எங்கள் ஊரில் அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களையும் சராசரி மாணவர்களாகப் பார்க்கவில்லை. தனது சொந்தப்பிள்ளைகளாகவே அன்பு பாராட்டியவர்.\nஅந்த சொல்லத்தவறிய கதையில் அவரது பரிவு - கண்டிப்பு - தந்தைக்கு நிகரான பாசம் பற்றியெல்லாம் நெகிழ்ச்சியுடன் எழுதியிருக்கின்றேன். இந்த பயணியின் பார்வையில் தொடரை படிக்கும் வாசகர்கள் அதனையும் படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், கடந்து வருகின்றேன்.\nஉமைபாலன் தினமும் என்னுடன் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டார். மலருக்கு வந்த ஆக்கங்களை அடுத்தடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார். அவற்றை ஒப்புநோக்கி - செம்மைப்படுத்தி கொடுத்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பண்டிதரின் பிள்ளைகள் மகேசானந்தன், சிவானந்தன் ஆகியோரும் தொலைபேசியில் தொடர்பிலிருந்தனர்.\nபண்டிதர் நூற்றாண்டு மலர் பூர்த்தியாகி அச்சுக்குத்தயாரானது. எனினும் அதில் அச்சுப்பிழைகள் நேர்ந்துவிடக்கூடாது என்பதில், உமைபாலன் மிகுந்த அக்கறையோடு உழைத்தார்.\nஅவர், இலங்கையில் வட்டுக்கோட்டையில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் பண்டிதரிடம் தமிழ் கற்றவர். பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்தவர். எனக்கும் உமைபாலனுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தன.\nஇருவரும் பண்டிதரிடம் தமிழ் கற்றவர்கள். பொதுப்பணிகளில் ஆர்வமுடையவர்கள். இருவருமே 1987 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியே புலம்பெயர்ந்தவர்கள். நான் அவுஸ்திரேலியாவுக்கும் அவர் நோர்வேக்கும் வந்தவர்கள். ஊடகத்துறையில் ஈடுபடுபவர்கள். இலக்கியம் - கல்வி சார்ந்த பணிகளில் விமர்சனங்களை ஏற்றவாறு அயராமல் ஈடுபடுபவர்கள். என்னைவிட வயதால் இளைமையானவராயிருந்தாலும் சமூகப்பணிகளில் சக பயணியாக இணைந்திருப்பவர். இத்தனைக்கும் நான் அவரது முகத்தையும் பார்த்ததில்லை. தினமும் எம்மிருவருக்கும் இடையில் உரையாடல் நிகழ்ந்தமையால் நெருக்கம் அதிகரித்தது.\nஇறுதியில் அழைப்பிதழ் - நிகழ்ச்சி நிரல் யாவும் தாயாரித்துவிட்டு, அதன் வடிவமைப்புகளுடன் தொடர்புகொண்டார். எனது இலக்கிய நண்பர்கள் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ( இலங்கை) பேராசிரியர் பாலசுகுமார் (இங்கிலாந்து) ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இவர்கள் இருவரும் குறிப்பிட்ட மலரிலும் ஆக்கங்கள் எழுதியிருந்தவர்கள்.\nஉமைபாலன், நோர்வேக்கு வந்தபின்னரும் கல்வியை தொடர்ந்திருக்கிறார். கலை, இலக்கிய மற்றும் தமிழ் ஊடகத்துறை ஈடுபாடு அவரை அவை சார்ந்த துறைகளிலும் இயங்கவைத்துள்ளது.\nஅவற்றில் உள்ளார்ந்த ஈடுபாடு மிக்கவர்கள் உலகின் எந்தப்பாகத்திற்குச்சென்றாலும், அந்த இயல்புகளுடன்தான் இயங்குவார்கள் என்பதற்கு உமைபாலனும் ஒரு சாட்சி. வடக்கு நோர்வேயில் தனது நண்பர்களுடன் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் ஊடாக தாயக உறவுகளுக்கு உதவுவதில் முன்னின்று உழைப்பவர். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்முரசம் வானொலியில் பணியாற்றுகிறார்.\nஅத்துடன் அங்கு கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். புகலிட நாடுகளில் எமது குழந்தைகளுக்கு எவ்வாறு தமிழை கற்பிப்பது தொடர்பாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.\nபுலத்தில் தமிழ் என்ற விரிவான நூலை வெளியிட்டுள்ளார். இதனை அவர் அங்கம் வகிக்கும் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் சார்பாக பதிப்பித்துள்ளார்.\nஅதனால், பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் நேரடி வாரிசு என்றும் இவரை அழைக்கமுடியும். பண்டிதரும் தனது வாழ்வில் பெரும்பகுதியை தமிழ் மாணவர்களுக்கான நூல்களை எழுதுவதிலும், இலக்கண சுத்தமாக கட்டுரைகள் எழுதுவதற்கு பயிற்றுவிப்பதிலும் செலவிட்டவர்.\nஉமைபாலனின் அயராத உழைப்பு என்னை பெரிதும் கவர்ந்தது. பண்டிதரின் நூற்றாண்டு விழாவை முன்னெடுப்பதில் அவர் காண்பித்த ஆர்வமும் அக்கறையும் முன்னுதாரணமானது.\nதங்களுக்கு கற்பித்த ஆசிரியப்பெருந்தகைகளை மறந்துவிடாமல் தொடர்ச்சியாக அவர்களை நினைவுகூரத்தக்க ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுப்பவர்கள் சமூகத்தில் மிக��ந்த மரியாதைக்குரியவர்கள்.\nஅத்திவாரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், பிரமாண்டமான கட்டிடங்களும் வியப்புத்தரும் கோபுரங்களும் அத்திவாரங்களில்தான் தங்கியிருந்து வாழ்கின்றன. அந்த அத்திவாரங்களின் மகத்துவத்தை வெளியுலகிற்கு தெரியவைத்து சமூகத்திற்கு உணர்த்துபவர்கள் - \"ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் - போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்குதல் இல்லாத அமைதி ஞானம்\" என்ற மகாகவி பாரதியின் கூற்றையும் நினைவுபடுத்துகிறார்கள்.\nபனித்திரையில் அவள் முகம் - செ .பாஸ்கரன்\nஅன்பாலயத்தின் இளம் தென்றல் 2019 ஒரு பார்வை\nதமிழ் விளையாடுவோம் LETS PLAY TAMIL - 2019\nபயணியின் பார்வையில் - அங்கம் -01 எதிர்பாராத நிகழ...\nஅகவை 90 காணும் கவிஞர் அம்பி அவர்களுக்கு பாராட்டு விழா\nமறக்கமுடியாத கிரைஸ்ற்சேர்ச் - த. ரவீந்திரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1...\nதமிழ் சினிமா - குப்பத்து ராஜா திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2020/05/25.html", "date_download": "2020-08-14T22:19:10Z", "digest": "sha1:R3U7AAR2DWEZF356VKHFLGTY5ZEIF3HY", "length": 8009, "nlines": 47, "source_domain": "www.todayyarl.com", "title": "'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்... - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / தகவல் / '25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...\n'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...\nசீனாவில் 25 கோடி ஆண்டுக��ுக்கு முன்பு வாழ்ந்த கடல் வாழ் உயிரினத்தின் புதைபடிமங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் அன்ஹுய் மாகாணத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் கார்ட்டோரிங்கஸ் குடும்பத்தைச் சேர்ந்த கடல் வாழ் உயிரினத்தின் படிமம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதட்டையான நீண்ட வாலுடன் முதுகில் துடுப்புடன் காணப்படும் இந்த வகை உயிரினம் நீளமான வாயும், அதில் ஏராளமான கோரைப் பற்களையும் கொண்டிருந்ததது தெரியவந்துள்ளது. இந்த உயிரினம் அதிகபட்சம் 30 அடி நீளம் வரை வளர்ந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினம் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் போன்ற உயிரினத்தின் கற்படிமம் ஆகும்.\nபுதிய பேராபத்து: குழந்தைகளை குறிவைக்கும் மர்ம அழற்சி கொரோனாவின் விளைவா\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலை...\nமட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் கணவாய் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியச...\nகொரோனா நோயாளிகளின் மாத்திரையால் கடுமையான பக்கவிளைவு: அமெரிக்கா எச்சரிக்கை\nகொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகக் கருதப்பட்டு வந்த ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் நோயாளிகளுக்கு கடும் பக்கவிளைவுகள் வருகி...\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nநான்கு மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தாமல் நாளாந்த நடவடிக்கை\nகொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் ஊரடங்கை தளர்த்தாமல் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட த��ுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-08-14T23:18:54Z", "digest": "sha1:FRHWEJQIKD5UOJ2GG6BMICV4YMJ646CJ", "length": 10498, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இஸ்ரோ – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nலாண்டர் விக்ரம் வேகமாக தரை இறங்கியதால் அது சாய்ந்துள்ளதே...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது\nகடந்த ஜூலை 15ஆம் திகதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொழில்நுட்பக் கோளாறுகள் -சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது\nதொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சந்திரயான் 2 விண்கலம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராயும் திட்டம்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராய மிஷன் ஆதித்யா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜிசாட் -31 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nதகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும்\nநிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ இயந்திரத்துடன்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிவேக இணைய சேவையை அளிக்கும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது\nஇஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட அதிக எடையைக்கொண்ட அதிவேக இணைய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் நாளை ஏவப்படவுள்ளது\nஅதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், நாளை அதிகாலையில்...\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nநிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பியுள்ளது – நாசாவுக்கு உதவிய இஸ்ரோ…\nநிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பி...\nஇந்��ியா • பிரதான செய்திகள்\nசந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைப்பு\nசந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முயற்சி..\nஅதிக எடையுள்ள செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது…\nஇந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது:-\nபி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள் இன்று காலை விண்ணில்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-asha-singhs-nursing-home-gaya-bihar", "date_download": "2020-08-15T00:11:41Z", "digest": "sha1:Q2G2RBSWLEEM4XQVCHRYUUN4YTFTQCM7", "length": 6160, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Asha Singhs Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணு���ல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T00:56:33Z", "digest": "sha1:JGEG5I5OXSQ4W6RZQI6APW4T7Q4EIXGM", "length": 7018, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nமுதல் கின் பேரரசர் சமாதி\nலுஷான் தேசிய நிலவியல் பூங்கா\nநாடு வாரியாக உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2018, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ganeshbot/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-14T23:06:17Z", "digest": "sha1:OZRWTNWGDNCOJTXAGXPCFNYKW63XUA7Z", "length": 7486, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Ganeshbot/மணல்தொட்டி/ஈரோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 183 மீட்டர்க��் (600 ft)\nஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 11°21′N 77°44′E / 11.35°N 77.73°E / 11.35; 77.73 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 151,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஈரோடு மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈரோடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2007, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-lok-sabha-election-2019-poll-timing/", "date_download": "2020-08-14T23:56:55Z", "digest": "sha1:3UPK4VMN465RMQKJGAFN3IJBBVWPG2M3", "length": 10725, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை", "raw_content": "\nதமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை\nLok Sabha Election Phase 2 Poll Timing in Tamil Nadu: தமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் வியாழனன்று நடக்கிறது.\nTamil Nadu Lok Sabha Election 2019 Poll Timing: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2019 வாக்குப் பதிவு\nTamil Nadu Lok Sabha Election 2019 Poll Time, Polling Booth:: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. கடைசி நேரத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 38 தொகுதிகளுக்கே தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க – Tamil Nadu Lok sabha Election 2019 Polling Live: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு லைவ்\nஇந்தியாவில் 17-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடக்கிறது. 12 மாநிலங்களில் 96 தொகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்கிறது.\nமேலும் படிக்க – Tamil Nadu Assembly By Election 2019 Polling Live: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் லைவ்\nதமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் வியாழனன்று நடக்கிறது.\nTamil Nadu Lok Sabha Election 2019: ஆண்டிப்பட்டி பணம் பறிமுதல் குறித்து வருமான வரித்துறை அறிக்கை\nதேனி ஆண்டிப்பட்டியில் ரூ 1.48 கோடி பணம் சிக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது வருமான வரித்துறை. எனவே இங்கும் தேர்தல் ரத்தாகுமா\nTamil Nadu Lok Sabha Election 2019: சாத்தூர் அமமுக அலுவலகத்தில் சிக்கிய பணம்\nசாத்தூர் இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியனின் தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் இந்த நிகழ்வு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nLok Sabha Election Phase 2: புதுவை முன்னாள் முதல்வர் இல்லத்தில் ரெய்டு\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் சப்ளை தொடர்பான புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மோகல்வாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி தேர்தல் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nLok Sabha Election Phase 2: பணம் சப்ளை, அமமுக நிர்வாகி பிடிபட்டார்\nதிருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக அமமுக நிர்வாகி பிரபு தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ 5 ஆயிரம் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.\nTamil Nadu Lok Sabha Election 2019: பணப்பட்டுவாடா வீடியோ ஆய்வு- சத்யபிரதா சாஹூ\nதூத்துக்குடியில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அத���காரி சத்யபிரதா சாஹூ கூறினார். வேறு சில இடங்களில் கிடைத்த பணப்பட்டுவாடா குறித்த வீடியோக்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nTamil Nadu Lok Sabha Election 2019 Phase 2: தமிழகத்தில் பகல் சினிமாக் காட்சிகள் நாளை ரத்து\nதமிழ்நாட்டில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட இருக்கின்றன. அனைவரும் வாக்களிக்க வசதியாக இந்த அறிவிப்பை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கிறது.\nTamil Nadu Lok Sabha Election 2019 Phase 2 Poll Timing, Constituencies, Polling Booth: தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 97 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுவதாக இருந்தது. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து ஆனதால் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும், நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/page/872/", "date_download": "2020-08-14T23:48:08Z", "digest": "sha1:RC22YT45B6SZK7NTRGUQARJCUZVGXLC7", "length": 9742, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News, Chennai News, தமிழ்நாடு செய்தி, Latest News in Tamilnadu - Indian Express Tamil - Page 872 :Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தின் கிரண் பேடியாகிறாரா ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரிகளுன் நடத்திய ஆலோசனையால் சர்ச்சை\nஅரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனையால் தமிழக அரசியலில் சர்ச்சை\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு\nசாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புகள்: இனி செய்தித்தாள்களில் சிறியதாகவும், இணையத்தளத்தில் முழு விவரங்களும் வெளியாகும்\nடி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வு அறிவிக்கைகளின் முழு விவரங்களை இனி டி.என்.பி.எஸ்.சி. இணையத்தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்\nதமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்\nஇந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவேண்டும்: வைகோ ஆவேசம்\nவேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு மத்திய அரசே காரணம்\nசென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n“ஐடி ரெய்டை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக நான் பார்க்கவில்லை” – விவேக் ஜெயராமன்\nஜெயா டிவி, ஜாஸ் சினிமா வருவாய் குறித்து கணக்கு கேட்டனர். அனைத்து ஆவணங்களையும் கொடுத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்\nவேளச்சேரியில் ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை\nசென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதல் காரணமாக இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்\n“ஜெயலலிதா மறைவால் சாதகமான சூழ்நிலை… எங்களது கோடநாடு எஸ்டேட்டை மீட்பேன்” – முன்னாள் உரிமையாளர்\nகோடநாடு எஸ்டேட்டை சட்டரீதியாக மீட்க போராடுவேன் என கோடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nசோளக்காட்டில் ‘Covid Go Away’ கோலம் – வைரலாகும் போட்டோ\nகட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் – கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.\nசென்னை வந்தார் “தல” தோனி – ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் – தமிழருவி மணியன்\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அ��ைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilup.wordpress.com/category/theories-of-einstein/", "date_download": "2020-08-14T23:48:53Z", "digest": "sha1:5JWE6NY4C3ORLXXHGSHSRZO7N3ZVOKKM", "length": 4205, "nlines": 79, "source_domain": "tamilup.wordpress.com", "title": "Theories of Einstein – Tamil Up", "raw_content": "\nThe Theories of Einstein ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் | Ep 12 – Quantum Mechanics குவாண்டம் இயக்கவியல்\nThe Theories of Einstein ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் | Ep 11 – Quantum Theory குவாண்டம் கோட்பாடு\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவது ஏன்\nவிக்ரம் சரபாய் : இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை | Scientist | விஞ்ஞானிகள்\nபூ பூக்க என்ன தேவை | அறிவியல் கவிதை | Science Poem\nஅவஞ்சேர்ஸ் எண்டு கேம் காலப்பயண விளக்கம் | Avengers Endgame Time Travel Explanation\nகுவாசார் : ஒளிரும் அரக்கன் | Quasar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37299/", "date_download": "2020-08-14T23:35:28Z", "digest": "sha1:WRVHNH2JEFHVBRMRSCBAMCLPRFQHJUIQ", "length": 30962, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியை பிரிட்டிஷார் ஒழித்திருக்கலாமே? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் காந்தியை பிரிட்டிஷார் ஒழித்திருக்கலாமே\n என்ற கட்டுரையை வாசித்தேன். இரண்டு விஷயங்கள் பிடிபடவில்லை. காந்தி பிரிட்டிஷாரின் அடிப்படை பலமான மக்களின் நம்பிக்கையை 20 ஆண்டுகளில் சிதைத்தார். என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அவர் என்ன செய்கிறார் என்று ப்ரிட்டாஷாருக்குப் புரியவில்லயா அவ்வாறு புரிந்திருந்தால் அவரை ஏன் விட்டு வைத்தார்கள் அவ்வாறு புரிந்திருந்தால் அவரை ஏன் விட்டு வைத்தார்கள்\nஅவருக்கு அந்த காலத்திலேயே பெரு முதலாளிகளின் ஆதரவு இருக்கிறது அதனாலேயே அதிக ஆபத்தானவராக. வருவார் என்று அவர்களுக்குப் புரியவில்லையா அவர் பிரபலம் அடைவதற்கு முன்பாகவே அவரை ஒழித்திருக்கலாமே\nஅடுத்ததாக, ’கடுமையான நேரடியான வன்முறை மூலம் ஒரு ரா���ுவச்சுரண்டல் ஆட்சியைத்தான் நடத்தியிருக்கமுடியும். இயல்பில் அதைச்செய்யக்கூடியவர்கள் அல்ல அவர்கள்’ என்ற நற்பண்பு சாட்சி பத்திரம் கொடுத்திரிக்கிறீர்கள். தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தங்கம், வைரம் மற்ரும் கனிமங்கள் சுரண்ட அவர்கள் நடந்து கொண்ட முறைகள் பழங்கால மங்கோலிய முறைக்கு சற்றும் குறைந்த்தல்ல.\nஇந்திய மக்களின் docile மனப்பான்மையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற போராட்ட முறையைப் புகுத்தி அதன் மூலம் சுதந்திர போரட்டத்தைப் பரவலாக்கி மக்கள் போராட்டமாக மாற்ரினார் என்று வேண்டுமானால் கூறலாம்.\nஉங்கள் கடிதம் நான் எழுதிய கட்டுரையை திரும்பச் சொல்லும்படி கோருகிறது என்று படுகிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்வது என் கடமை என்றே உணர்கிறேன்.\nநாம் இன்றுகிடைக்கும் வரலாற்று ஆவணங்களைக் கொண்டே இவ்விஷயங்களை ஆராயவேண்டியிருக்கிறது. அவற்றைத்தாண்டி ஊகங்களை நிகழ்த்துவதில் பலனில்லை.\nகாந்தியின் போராட்டம் ஒட்டுமொத்தமாக என்ன செய்தது என்பதை நாம் இன்று வரலாறாக பார்க்கையில் தெளிவாகக் காண்கிறோம். அன்று அதை நடைமுறையில் நீண்டகால அளவில் பிரிட்டிஷார் அனைவரும் துல்லியமாகப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்று நினைக்கமுடியாது\nஆனால் ஒத்துழையாமைப் போராட்டம் ஆரம்பித்ததுமே காந்தியின் நோக்கம் என்ன என்று பிரிட்டிஷாருக்குப் புரிந்தது. அது நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலம் இன்று தெள்ளத்தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.\nஆனால் அப்போது காந்தி இந்தியாவின் மாபெரும் மக்கள்சக்தியை தன் பின் திரட்டிவைத்திருந்தார். இந்தியாவில் அவர் அரசியலில் நுழைந்ததே ஒரு நட்சத்திரமாகத்தான். ஐந்தாறு வருடங்களில் அவர் தேசமே வழிபடும் மனிதராக ஆனார். அவர் இந்தியஅரசியலில் நுழைந்த சில வருடங்களுக்கூல் எழுதப்பட்ட பாடல் ‘வாழ்க நீ எம்மான்’ என்பதை கவனித்தால் அவரது முக்கியத்துவம் என்ன என்று தெரியும். அன்றே உலகம் கவனிக்கும் ஓர் ஆளுமையாக ஆகிவிட்டிருந்தார் காந்தி\nமாபெரும் மக்கள்சக்தி பின்னாலிருக்கையில் ஒரு தலைவரை அப்படி ‘ஒழிக்க’ முடியாது. அது பிரிட்டிஷார் சற்றே இழக்க ஆரம்பித்த மக்கள்ஏற்பை ஒரேயடியாக தொலைத்துக்கட்டுவதில்தான் முடியும்.நீங்கள் சொல்லும் அந்த தென்னாப்ரிக்க நிறவெறிஅரசு கூட மண்டேலாவை ‘ஒழித்து’ கட்டவில்லை என்பதை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். இன்று சர்வாதிகார அரசான மியான்மார் ஆங் சான் சூகியை விட்டுவைத்திருப்பதும் அதனால்தான்.\nஆனால் அரசியல்ரீதியாக அவரை ஒழித்துக்கட்ட எல்லா முயற்சிகளையும் பிரிட்டிஷார் மேற்கொண்டனர். அது பலமுனைத்தாக்குதலாக இருந்தது. ஒன்று, காந்தியின் அரசியல்அடித்தளத்தை அழிப்பது. இரண்டு அவரது சர்வதேச நன்மதிப்பை குலைப்பது.\nஇந்தியாவை வெல்ல பிரிட்டிஷார் மேற்கொண்ட வழிகள் இரண்டு. ஊழல், பிளவுபடுத்துதல். அதையே இங்கும் கையாண்டனர்.\n1923முதல் காந்திக்கு எதிரான குழுக்களை உருவாக்கி காங்கிரஸை பிளந்து காந்தியைச் செயலிழக்கச் செய்தனர் பிரிட்டிஷார். காந்தியை நிராகரித்து பிரிந்து சென்ற சுயராஜ்யாகட்சியினருக்கும் பிற மிதவாதிகளுக்கும் ஆட்சியதிகாரங்களை அள்ளி வழங்கினர்.\nகாந்தியின் ஒவ்வொரு போராட்டத்தின் கடைசியிலும் இந்திய சமூகத்தை பிரிக்கும் திட்டங்களுடன் பிரிட்டிஷார் வந்ததையும் அவற்றுக்கு எதிராக காந்தி தொடர்ந்து போராடியதையும் நான் முந்தைய கட்டுரையில் விரிவாகவெ சொல்லியிருந்தேன். இன்றுவரை காந்திமீது நீடிக்கும் கடுமையான காழ்ப்புகளும் வசைகளும் இந்தப்பிரிவினையரசியலால் உருவாக்கப்பட்டவையே. விரிவாகவே அவற்றை எழுதியிருக்கிறேன்.\nகாந்தியின் இன்னொரு வலிமை அவருக்கு இருந்த சர்வதேச மரியாதை. குறிப்பாக அன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்த ஜனநாயகவாதிகள் காந்தியை கொண்டாடினர். காந்தியின் போராட்டங்களை பிரிட்டிஷ் அரசு அஞ்சியதே அந்த சர்வதேச கவனம் காரணமாக்த்தான்.\nஅந்த மரியாதையை தொடர் பிரச்சாரம் வழியாக அழிக்க முயன்றனர் பிரிட்டிஷார். இன்றுவரை சர்வதேச அளவில் நீடிக்கும் காந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தின் அடித்தளங்கள் அன்றே போடப்பட்டன. அவர் உண்மையில் வன்முறையை ஆதரிக்கத்தான் செய்கிறார் என்பதே முதன்மையான பிரச்சாரமாக இருந்தது. இந்தியச்சுதந்திரப்போரில் நடந்த சின்னஞ்சிறு வன்முறைகள் கூட பெரிதுபடுத்தப்பட்டு அவையெல்லாம் காந்தியின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டவை என பிரச்சாரம் செய்யப்பட்டது. காந்திக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதுகூட அவர் மறைமுகவன்முறையாளர் என்ற பிரிட்டிஷ் அவதூறின் அடிப்படையில்தான்.\nகாந்தி மதவெறியர் என்றும் ���ாதிமனநிலையில் ஊறிய பழமைவாதி என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரச்சாரம்செய்தது. ஆச்சரியமென்னவென்றால் சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸை எதிர்க்க விரும்பிய இடதுசாரிகள் இந்த ஏகாதிபத்திய பிரச்சாரத்தைத்தான் தாங்களும் முன்னெடுத்தனர்.\nஎதிரியை தீமையின் மொத்த உருவமாக உருவகித்துக்கொள்வது ஒரு தாழ்ந்த அரசியல் பிரக்ஞை. இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய ஆட்சியை ஒற்றைப்படையாக முத்திரை குத்துவதை நான் எப்போதுமே தவிர்த்துவந்திருக்கிறேன். இந்தியாவில் மாபெரும் பொருளியல்சுரண்டல் அரசை அவர்கள் உருவாக்கினார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கே உண்மை இங்கே ஒரு நவீன ஜனநாயகச் சூழலுக்கான அடித்தளத்தையும் உருவாக்கினார்கள் என்பது.\nநவீன இந்திய சமூகத்தை வடிவமைத்ததில் பங்களிப்பாற்றிய ஆங்கில அதிகாரிகளை , நீதிபதிகளை, வரலாற்றஞர்களை, இதழாளர்களை, கல்வியாளர்களை நாம் இன்னமும் கூட கௌரவிக்க ஆரம்பிக்கவில்லை. காந்தி என்றும் அவர்களுக்கு நெருக்கமானவராகவே இருந்தார். இந்தியாவை ஆண்ட வைஸ்ராய்களிலேயே கூட இந்தியாமீது நல்லெண்ணம் கொண்ட பலர் இருந்தனர். இதெல்லாமே ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு. ஆர்வமிருந்தால் வாசித்துப்பார்க்கலாம். இந்த ஜனநாயகவெளியில் காந்தி செயல்பட இடமிருந்தது என்பதுதான் உண்மை.\nஇந்தியாவில் பிரிட்டிஷார் மேற்கொண்ட சுரண்டல்கள், அநீதியான வழிமுறைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எப்போதுமே வலுவான குரல்கள் எழுந்துள்ளன. பிரிட்டிஷ் ஊடகங்களும் அறிஞர்களும் தீவிரமாக குரல்கொடுத்திருக்கின்றனர். ஒருஎப்போதும் காந்தி அந்த சாதகமான சக்தியை பயன்படுத்தித்தான் வந்திருக்கிறார்\nபிரிட்டிஷ் முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் பிரிட்டிஷ் ஜனநாயகமும் எப்போதும் முரண்பட்டே வந்துள்ளன. ஆப்ரிக்கநாடுகளில்கூட பிரிட்டிஷாரின் பாராளுமன்ற ஜனநாயகம் ஆக்கபூர்வமான மனிதாபிமான தரப்பாகச் செயல்பட்டிருக்கிறது ஏனபதே வரலாறு. மங்கோலிய பாணி கொலைகாரர்கள் என எபபடிச் சொல்கிறீர்கள் என எனக்குப்புரியவில்லை\nஆப்ரீக்கநாடுகளில், குறிப்பாக தென்னாப்ரிக்காவில் , பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் தரப்பு பலமிழந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வணிக சக்திகள் மேலாதிக்கம்பெற்றன. அப்போதுகூட அந்தச்சுரண்டகளுக்கு எதிராக பிரி��்டிஷ் ஜனநாயகத்தின் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. அதை நெல்சன் மண்டேலாவே பதிவுசெய்திருக்கிறார்- அவர் வென்றதும் செய்த முதல் பேருரையே ஆஸ்திரேலியாவில்தான்.\nநான் ஒட்டுமொத்தமான விரிவான ஒரு வரலாற்றுச்சித்திரத்தை முன்வைக்கிறேன். அதில் இந்தவகை எலிய வினாக்களுக்கெல்லாம் பதில் இருக்கிறது. நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அந்த விரிவான சித்திரத்தை கருத்தில்கொண்டு மேலதிக வினாக்களை கேட்பது எனக்கும் நல்லது.\nஒட்டுமொத்த போல்ஷெவிக் புரட்சியும் போர்முனையில் ரேஷன் தீர்ந்துபோனதனால் கோபமடைந்து நாடுதிரும்பிய வோட்கா வெறியர்களான ருய ராணுவத்தினரை பொய்யான வாக்குறுதிகள் அளித்து நடத்தப்பட்டதுதான் என்று ஒருவர் ஆவணங்களை முன்வைத்தே வாதிடமுடியும். அதை நான் காழ்ப்புள்ள வரலாற்றாய்வாகவே நினைப்பேன். அதைச்செய்பவர் வாலாற்றைவிட மேலானவராக தன்னை நினைத்துக்கொள்கிறார். ஆனால் இடதுசாரிகள் இடதுசாரிவரலாறல்லாத எதையும் அப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள்\nஅடுத்த கட்டுரைநமது அறிவியல்-அர்விந்த் குப்தா\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 61\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 22\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2\nமையநிலப் பயணம் - 6\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் ��ாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/721/", "date_download": "2020-08-14T23:21:49Z", "digest": "sha1:GZFUGOSGGBEP6GAQCFSIMT35FYTVA2RA", "length": 32691, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாலை நேரத்து மயக்கம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு நகைச்சுவை மாலை நேரத்து மயக்கம்\nமாலைநாளிதழுக்கும் காலைநாளிதழுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை தெரிந்து கொண்டபின்னர் அவற்றைப்பற்றிப் பேசுவதே முக்கியமானது. காலையில் வருபவை நாளிதழ்கள். மாலையில் வருபவை தாளிதழ்கள்தான்.ஆகவே மாலை நாளிதழை அதற்குரிய நுகர்வோரிடம் கொண்டுசென்று சேர்க்க வேண்டிய தேவையும் கட்டாயமும் அவற்றை நிகழ்த்துவோருக்கு இருக்கிறது.\nஅதாவது காலைநாளிதழ் இளைஞனுக்கு அளிக்கும் ஊக்க மருந்து. மாலைநாளிதழ் முதியோருக்கு அளிக்கப்படும் மறு ஊக்க மருந்து. வீரியம் அதிகமாகத்தான் இருக்கவேண்டும். மாலைநாளிதழ்களின் உதவியாசிரியர்களை பொதுவாக விசித்திரவீரியர்கள் என்று சொல்லலாம். எந்த ஒரு செய்தியிலும் பற்றி எரியும் ஓர் அம்சம் உண்டு என்பதை அவர்கள் கண்டுகொண்டு அவற்றை வீரியத்துடன் எழுதியாகவேண்டும். ‘சூடான செய்தி’ என்பது பழைய சொல். ‘வெடிச்செய்தி’ என்பதே புதிய சொல். நெல்லைப்பகுதி நாளிதழ் ஒன்று தன் வேனுக்கு விலாவில் HIGHLY EXPLOSIVE என்று எழுதி வைத்திருந்ததாகச் சொல்ல்லப்படுவது பொய்யல்ல.\nஎரியும் செய்திகள் பலவகை. படிப்பவர்களின் வயிறு எரிவது முதல் பாணி. ”முதியவர் கைது லாட்ஜில் நான்கு அழகிகளுடன் ஜல்ஸா லாட்ஜில் நான்கு அழகிகளுடன் ஜல்ஸா”. எரியும்செய்திக���குபின்னால் வரும் குறி ஆச்சரியத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணுவது பிழை, அது எரிதழலின் அடையாளமே. செய்திக்குரியவரின் ஆத்மாவே பற்றி எரியும் செய்திகளும் உண்டு ”மாமனாருக்கு அடி உதை ”. எரியும்செய்திக்குபின்னால் வரும் குறி ஆச்சரியத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணுவது பிழை, அது எரிதழலின் அடையாளமே. செய்திக்குரியவரின் ஆத்மாவே பற்றி எரியும் செய்திகளும் உண்டு ”மாமனாருக்கு அடி உதை மருமகளிடம் வம்பு”. தேசம் எரியும் செய்திகள். ”பாராளுமன்றத்தில் அமளி எம்பிக்குதித்த எம்பிக்கள்”. நாட்டுமக்கள் எரியும் செய்திகள் அவ்வப்போது, ”ரூ நாலாயிரம் கோடி அபேஸ்\nஆசாமி, ஜல்ஸா, கும்மாளம், அபேஸ்,கைவரிசை,கம்பிநீட்டல்,கட்டிப்புரண்டு சண்டை, அடிதடி, கதறக்கதறக் கற்பழிப்பு, ஓட்டம், துரத்தித்துரத்திப் படுகொலை, வெட்டிக்கொலை, குத்திக்கொலை, கள்ள உறவு, கள்ளக்காதல் போன்ற கலைச்சொற்கள் மாலைநாளிதழ்களை உற்சகமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. அக்கலைச்சொற்களில் அறிமுகம் இல்லாதவர்களே ”அழகிகள் கைது” என்ற செய்தியைத்தொடர்ந்து அவ்வழகிகளுக்கு முறையே 48, 46, 39 வயதாகியிருப்பதை புரிந்துகொள்ளாமல் அல்லல்படுவார்கள். விபச்சார அழகிகள் என்ற கலைச்சொல்லின் சுருக்கமே அழகிகள். விபச்சாரம் செய்யும் அனைவருமே அழகிகள் என்று பொருள். காரணம் அவை விபச்சாரத்துக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளன.\nசெய்திகளுக்கு பல பரிணாமங்களை குறியீடுகள் மூலம் கொடுக்க முடியும் என்பதை மாலைநாளிதழ்கள் நிறுவியிருக்கின்றன. ‘நாகர்கோயிலில் சினிமா படப்பிடிப்பு’ என்பது செய்தி. ‘நாகர்கோயிலில் சினிமா படப்பிடிப்பு ’ என்பது பரபரப்புச்செய்தி. நூறுகோடி லஞ்சம் என்பது ஊகம். ‘நூறுகோடி லஞ்சம்’ என்பது பரபரப்புச்செய்தி. நூறுகோடி லஞ்சம் என்பது ஊகம். ‘நூறுகோடி லஞ்சம்’ என்பது அதிரடிச் செய்தி. ‘இளம்பெண் மாயம்’ என்ற செய்தியை ‘இளம்பெண் எங்கே’ என்பது அதிரடிச் செய்தி. ‘இளம்பெண் மாயம்’ என்ற செய்தியை ‘இளம்பெண் எங்கே’ என்றால் நம்மருகே அவள் நின்றுகொண்டிருக்கும் உணர்ச்சியை நாம் அடைந்து திரும்பிப்பார்க்கிறோம் அல்லவா’ என்றால் நம்மருகே அவள் நின்றுகொண்டிருக்கும் உணர்ச்சியை நாம் அடைந்து திரும்பிப்பார்க்கிறோம் அல்லவா பெண் இளம்பெண் ஆகும்போது செய்திக்க�� விறுவிறுப்பேறும்.\nகொட்டைச்செய்தி என்று இன்னொன்று உண்டு.’ஆபரேஷன் தேவையில்லை’ என்ற வீக்க விளம்பரம் அல்ல. மந்திரி வருகை என்பது சிறிய செய்தி. அதை ‘க்க்க்க்கொட்டை’ எழுத்தில் போட்டால் அது கொட்டைச்செய்தி. சமீபகாலத்தில் ஒரு மாலைநாளிதழ் வாசகர்களுக்கு ஒரு பூதக்கண்ணாடியை இலவச இணைப்பாக வழங்கப்போவதாகச்செய்திகள் சொல்கின்றன. அதை அணிந்து பார்த்தால் ‘சான்றிதழ் காணவில்லை’ விளம்பரம்கூட கொட்டை எழுத்துச்செய்தியாகி நாளிதழே பற்றி எரியுமாம்.\nமாலைநாளிதழ் நெல்லைப்பதிப்பில் ‘கயத்தாறு அருகே கொலை’ ‘கோயில்பட்டி அருகே பஸ் மோதியது’ போன்றசெய்திகளுக்கு நிரந்தரமான டெம்ப்ளேட் இருந்துவந்தது. நேரம் பெயர்கள் போன்றவை மட்டும் தினமும் நிரப்பப்படும். பரிதாபமாகச் செத்தார். கதறி அழிதது பரிதாபமாக் இருந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தார் போன்ற சொற்றொடர்களை ஒருவகை சொற்களாகவே நாம் காணவேண்டும்.\nபொதுவாக கடற்கரை மீனவர்களுக்காகவே மாலைநாளிதழ்கள் வெளிவருகின்றன என்பது ஒரு உள்த்தகவல். அவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்கப்போய்விட்டு மாலையில் திரும்புகிறார்கள். கடல் கொந்தளித்துக்கொண்டே இருப்பதை பார்த்து பழகிய அவர்களுக்கு நிலம் உறுதியாக இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆகவேதான் செய்தி அலைகள். பொதுவாக அவர்களுக்கு எல்லாமே கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும். மிளகாய் பஜ்ஜிக்கு தூவுவதற்கு நல்லமிளகுப்பொடி கேட்பவர்கள்.\nஇதைத்தவிர நாளிதழ்களின் பிரதான நுகர்வோர் அதை காகிதஜமுக்காளமாக பயன்படுத்துபவர்கள். பேருந்து நிலையத்தில் தூங்குவது ரயில் நிலையத்தல் தூங்குவது , ரயிலின் பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே தூங்குவது போன்றவற்றுக்கு மாலைநாளிதழ்கள் ஏற்றவை என அனுபவத்தால் சொல்கிறேன். சூடான செய்திமீது படுப்பது குளிருக்கு அடக்கமாக இருக்கும். அபிமான நடிகை மீது படுப்பதற்காக மூன்று ரூபாய் தாராளமாகக் கொடுக்கலாம். நெருக்கமான ரயிலில் அமர்ந்து பிதுங்கிஅழுந்தி அரைத்தூக்கத்தில் செல்லும்போது ஆண்கள் அருகே பெண்கள் இருந்தால் நடுவே மாலைநாளிதழ் வைக்கப்படுவது கற்புக்கு அரண்.\nமாலைநாளிதழ்களின் புகைப்படத்துக்கென ஒரு போஸ் உண்டு. இது ‘தந்திபோஸ்’ என்று யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘ராணிபோஸ்’ என்றும் சொல்லபப்டுவதுண்ட���.’பொண்ணு பாக்கிறதுக்கு ராணி மாதிரி இருப்பா’ என்ற சொல்லாட்சிக்கு பக்கவாட்டில் பார்க்கலாம் என்றே தென்தமிழ்நாட்டில் பொருள்.காமிராவுக்கு நேராக தோள் இருக்கும்படி நின்று திரும்பிப்பார்த்து சிரிப்பது அது. முந்தானை கீழிறங்கியிருக்க வேண்டுமென்பதில்லை, அப்படித்தான் அது இருக்கும். எண்பதுகளில் மாலைநாளிதழ் புகைப்படக்காரர் பிராமண வார இதழில் வேலைக்குச்சென்று கர்நாடக சங்கீத நட்சத்திரத்திடம் ”அம்மா கொஞ்சம் இப்டி திரும்பி நின்னு புடவையை எறக்குங்க’ என்று பழக்க தோஷத்தில் சொல்லி அமிருதவர்ஷினி ராகத்தில் பாடப்பெற்றதாக தகவல்.\nகாகிதக்கைக்குட்டைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே நம் மாலைநாளிதழ்கள் அப்பணியை ஆற்றிவருகின்றன. கை, முகம் துடைப்பதுடன் பின்பக்கம் துடைக்கவும் பயன்படுமென்பதை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகங்கள் காட்டுகின்றன. வடை போண்டா பஜ்ஜி போன்றவற்றை நாளிதழ்களில் வைத்து ஓர் அழுத்து அழுத்தி எண்ணை அகற்றி உண்பது தமிழர் நாகரீகம். அவற்றையே சிலர் பின்பக்கக் காகிதமாக பயன்படுத்தும்போது நடப்பது எளிதாக ஆகிறது என்று சொல்லப்படுகிறது.\nபெரும்பாலும் எல்லா தமிழ் மாலை நாளிதழ்களுக்கும் மும்பை தாராவியில் செம்பதிப்பு உண்டு. அங்கே பெண்கள் சமையலறையிலேயே நாளிதழ் விரித்து கடன்கழித்து பொட்டலமாக கட்டி ரயில்வேக்கு சமர்ப்பிக்கிறார்கள். மும்பையில் பொட்டலங்களை யாரும் எடுப்பதில்லை என்பது வெடிகுண்டுகளில் இருந்து அந்நகரைக் காக்கும் கவசம் . தொல்தமிழர் மராத்தி நாளிதழை அதற்கு பயன்படுத்துதல் பண்பாட்டிழுக்கு.\nமாலைநாளிதழ்களை சில்லீஸ்இட்டிலி என்று இதழாளர் சொல்வதுண்டு. காலைநாளிதழையே பிய்த்துப்போட்டு அதில் காரமும் உப்பும் கடுமையாக்குவது சமையல்குறிப்பு. பொதுவாக வானொலி மாலைநாளிதழ்களுக்கு அவசியமானது. மாநிலச்செய்திகளை நேரடியாகவே எழுதிஎடுத்து விடலாம். மாலைநாளிதழ்களில் உலகச்செய்திகளும் வருவதுண்டு ‘அழகிகளுடன் ஜல்ஸா, லண்டன் அமைச்சர் கைது’. ‘எட்டுவகையில் சொறிந்துகொள்ளும் நைஜீரியக் குரங்கு’ வகை.இவர்கள் லண்டன் அழகிகள். ஜல்ஸாவும் லண்டன் ஜல்ஸா.\nமாலை நாளிதழ்களுக்கு மாலைநாளிதழ்களே போட்டி. ஒரு மாலைநாளிதழில் மாமனாருக்கு விஷம் கொடுத்துவிட்டு கொழுந்தனாருடன் ஓடிய பெண்ணைப்பற்றி ���டிக்கிறோம். மற்றொன்றில் எட்டுவயது இளம்பெண் கற்பழிக்கப்பட்டதைப்பற்றி படிக்கிறோம். இரண்டில் எது சூடான செய்தி என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நடுவே ”ஆட்சிக்கலைப்பு’ என்றொரு வெடி. ‘தனிஈழத்துக்காகச் சாகத்தயார்’ போன்ற நகைச்சுவைகள்.\nஇந்நிலையில் ஒரு காலைநாளிதழே மாலைநாளிதழுக்குப் போட்டியாக வந்துசேர்ந்தது. தலைப்புச்செய்திகளே ரத்தினச்சுருக்கமாக அமைந்தன ‘லபக்’ ‘கோல்மால்’ போன்ற தமிழ்ச்சொற்களுடன் ”ஆ” ”ஓ” போன்ற ஒலிகளும் தலைப்புச்செய்தியாக ஆயின. தலைப்புச்செய்திகளை மட்டும் வேகமாக வாசித்துவிட்டு ஆபீசுக்கு ஓடிவரும் எங்கள் சூபர்வைஸர் பத்மனாபபிள்ளை அந்தப்பழக்கத்தை இதன் பின்னரும் மாற்றிக்கொள்ளவில்லை.”நமக்கு அவ்ளவு நூஸ் போரும் சார்… நாம என்ன அரசியலா செய்யுகோம்\nஆனால் கிராமங்களில் மாலைநாளிதழ்களைக் கூவி விற்கும் தக்கலை சண்முகவேல் போன்றவர்களிடம் மாலைநாளிதழ் உதவியாசிரியர்கள் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. ”திமுக ஊழியர் கொலை, அதிமுக முன்னாள் அமைச்சர் கைது” என்ற கூப்பாட்டு இரு தனிச்ச்செய்திகள் திறம்படக் கலந்து உருவாக்கப்பட்டது என்பதை நாம் மூன்று ரூபாயைக் கொடுத்தபின்னரே உணர்வோம்.\nநாள் தோறும் ஏமாந்தபின்னரும் சண்முகவேலின் நாநயம் நம்மை ஏமாற்றி விடுகிறது. ” மூதாட்டி கதறக்கதறக் கற்பழிப்பு, கல்லூரி மாணவருக்கு கலெக்டர் விருது” என்ற செய்தியை நம்பி, பஸ் கட்டணம் தவிர டீகுடிக்க வைத்திருந்த கடைசி மூன்றுரூபாயைக் கொடுத்து அவசரமாக ஒரு பிரதி வாங்கியமைக்காக என்னையும் மறுநாள் மாலைநாளிதழ் கொட்டைச்செய்தியில் போடுவதே முறை.\n[மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2008 ஆகஸ்ட்]\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 91\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் - 2\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 10\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரை��ாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?page=2&id=47", "date_download": "2020-08-14T23:08:14Z", "digest": "sha1:2MYSTCJDVYXZGQXHD43T5C5PL5TGHKRW", "length": 10552, "nlines": 68, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +245 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 41,128 ஆக உயர்ந்துள்ளது\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +357 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 40,344 ஆக உயர்ந்துள்ளது\nசமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள பிரித்தானிய மருத்துவ சங்கம்\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +359 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள்39,728 ஆக உயர்ந்துள்ளது\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +324 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 38,161 ஆக உயர்ந்துள்ளது\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +377 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 37,837 ஆக உயர்ந்துள்ளது\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +412 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 37,460 ஆக உயர்ந்துள்ளது\nஇங்கிலாந்தில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற சில்லறை கடைகளையும் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்க முடியும் - பிரதமர் பொரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +351 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 36,393 ஆக உயர்ந்துள்ளது\nகொரோனா வைரஸூற்கெதிரான 10 மில்லியன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பிறபொருளெதிரிகளை Antibody testsகளை வாங்க பிரித்தானியா தீர்மானம்\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக +338 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 36,042 ஆக உயர்ந்துள்ளது\nஉலகளவில் தலைசிறந்த நிறுவனமாக திகழும் பிரித்தானியாவின் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் 9,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு\nபராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு இரு மடங்காக அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 545 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 35,341 ஆக உயர்ந்துள்ளது\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 468 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 34,466 ஆக உயர்ந்துள்ளது\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 384 மரணங்கள் பதிவாகி மொத்த மரணங்கள் 33,998 ஆக உயர்ந்துள்ளது\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் ந��ள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/88728-", "date_download": "2020-08-14T22:54:45Z", "digest": "sha1:LC5HSXIPVWZUVPDLZYWJ6W72DQO5XGD5", "length": 6594, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 November 2013 - நட்சத்திர பலன்கள் | Spiritual titbits", "raw_content": "\nபதவி உயர்வு தேடி வரும்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nசரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு\nஉச்சிகால பூஜையில் பாலபிஷேக நைவேத்தியம்\nமும்பையில் கேட்கிறது பண்டரிபுர பஜனை\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nதிருவிளக்கு பூஜை - 125\nஹலோ விகடன் - அருளோசை\nபுதிர் புராணம் 15 - போட்டி முடிவுகள்\nஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்அக்டோபர் 29 முதல் நவம்பர் 11 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yasentag.com/ta/label/", "date_download": "2020-08-14T22:28:09Z", "digest": "sha1:2LKABCA6ZYAZ6HPPP7CP32VHFECGN4GM", "length": 7924, "nlines": 210, "source_domain": "www.yasentag.com", "title": "சிட்டையிடு தொழிற்சாலை | சீனா லேபிள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\n, EAS முற்பகல் அமைப்பு\n, EAS ஆர்எஃப் அமைப்பு\nரேடியோ அலைவரிசை ஹார்ட் டேக்\n, EAS முற்பகல் அமைப்பு\n, EAS ஆர்எஃப் அமைப்பு\nரேடியோ அலைவரிசை ஹார்ட் டேக்\nstoplock க்கான YS816 மினி detacher / பாதுகாப்பு மக்னே ஹூக் ...\n, EAS தா க்கான YS803 சூப்பர் கடை திருட்டு காந்த detacher ...\nSH க்கான லேன்யார்டுடன் கூடிய as014, EAS ரேடியோ அலைவரிசை / முற்பகல் சுய alarmin டேக் ...\nas005, EAS ரேடியோ அலைவரிசை / முற்பகல் சுய ஆபத்தான டேக் மினி சிலந்தி மடக்கு ஊ ...\nYS508 பெரிய மூலதனம் பாட்டில் டேக்\nYS503 மினி பாட்டில் டேக்\nபெரிய வெளிப்படையான மூடியுடன் YS128-2 மதுவை டேக்\nAM002 58khz EAS WiFi சரிசெய்தல் நெருக்குதல், EAS முற்பகல் Securi ...\nYS234 முற்பகல், EAS ஆடைகள் கடினமாக டேக் / சப்பாத்து கடை கடைக்கு மற்றும் ...\nகாலணிகள் கடை க்கான YS233 அதிகாலை 4, EAS கடின டேக்\nகாலணிகள் கடை க்கான YS232 அதிகாலை 5, EAS கடின டேக்\nYS231 எம் 3 முற்பகல், EAS ஆடைகள் கடினமாக டேக் / சப்பாத்து கடை கடைக்கு ...\nYS230 கடுமையான பென்சில் லேன்யார்டுடன் கூடிய டேக்\nCl க்கான YS202 lypo Lypo Uilra பென்சில் முற்பகல், EAS கடின டேக் ...\nஉறைவு க்கான லேன்யார்டுடன் முற்பகல், EAS கடின குறிச்சொல் YS227 மினி டேக் ...\nYS608-1 வெள்ளை, EAS முற்பகல் மென்மையான டி.ஆர் லேபிள்\nYS608-2 பிளாக், EAS முற்பகல் மென்மையான டி.ஆர் லேபிள்\nYS608-3 காந்த அலாரம் பாதுகாப்பு முற்பகல் 58khz டி.ஆர் EAS ...\nYS610 டி.ஆர் நீர் லேபிள் எதிர்ப்பு-டி மென்மையான லேபிள் EAS ...\nYS611 நுழைக்கவும் டி.ஆர் லேபிள் எதிர்ப்பு-டி மென்மையான லேபிள் EAS ...\nYS601 303 ரேடியோ அலைவரிசை லேபிள்\nYS602 304 ரேடியோ அலைவரிசை லேபிள்\nYS603 404 ரேடியோ அலைவரிசை லேபிள்\nYS604 505 ரேடியோ அலைவரிசை லேபிள்\nYS605 R40 ரேடியோ அலைவரிசை லேபிள்\n12அடுத்து> >> பக்கம் 1/2\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamil-nadu-government-will-accept-higher-education-cost-of-student-netra-cm-announces", "date_download": "2020-08-14T23:22:52Z", "digest": "sha1:SWTSLUQCTWJN5XDZ3IREGAWT7GVVX6VX", "length": 6952, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் அறிவிப்பு", "raw_content": "\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\n - எஸ்.பி.பி மகன் தகவல்.\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nமாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர்\nதமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nமதுரை அண்ணா நகரை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் மகள் மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களுக்காக உதவி இருப்பது பாராட்டுக்குரியது. தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nமேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பிரதமர் பாராட்டை பெற்றவர் நேத்ரா என்றும் தன்னலமற்ற செயலை பாராட்டி ஐ.நா.வால் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இதனிடையே, பிரதமர் மோடி'மான் கி பாத்' நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் மற்றும் அவரது மகள் நேத்ராவை பாராட்டி பேசியுள்ளார். இதையடுத்து, மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்தது. மேலும், இவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nகடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா \"நெகட்டிவ்\"\nகர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.\nநிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது - மு.க ஸ்டாலின்\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.\nராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை.. பாஜகவின் சதி திட்டம் தோல்வி.. அசோக் கெலாட்.\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2.67 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி���ுள்ளனர்.\nசென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/sivakami/part4/1.php", "date_download": "2020-08-14T23:16:03Z", "digest": "sha1:KYMRHTBMEDJBVFU4BFKIKE5T2SS6IS5V", "length": 26328, "nlines": 59, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநான்காம் பாகம் : சிதைந்த கனவு\nஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது, உதிர்ந்த மலர்கள் பூமியில் ஆங்காங்கு புஷ்பக் கம்பளம் விரித்தது போல் கிடந்தன. அந்த மலர்களின் நறுமணம் நாலாபுறமும் 'கம்' என்று நிறைந்திருந்தது. கானகத்துப் பறவைகள் அவ்வப்போது கலகலவென்று ஒலி செய்து, அங்கே குடி கொண்டிருந்த நிசப்தத்தைக் கலைத்தன.\nஆயனர் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த தாமரைக் குளத்தில் தண்ணீர் ததும்பி அலைமோதிக் கொண்டிருந்தது. தாமரை இலைகள் தள தளவென்று விளங்கின. அந்த இலைகளின் மீது தண்ணீர்த் துளிகள் முத்துக்களைப்போல் தத்தளித்துக் கொண்டிருந்தன. இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்த போது, அந்த ஒளி முத்துக்கள் அங்குமிங்கும் ஓடியது, கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.\nஇந்த இயற்கை அழகையெல்லாம் பார்த்து அனுபவிப்பதற்கு மனிதர்கள் மட்டும் அங்கே இல்லை.\nஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி முன்னொரு காலத்தில் நூற்றுக்கணக்கான சிற்பக்கலைச் சீடர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் அங்கே சீடன் எவனும் காணப்படவில்லை. அங்கே இப்போது குடிகொண்டிருந்த சூனியத்தின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தும்படியாக அரண்ய வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு தனிக் கல்லுளியின் சத்தம் 'கல் கல்' என்று கேட்டுக் கொண்டிருந்தது.\nஆம்; வீட்டுக்குள்ளே அயனச் சிற்பியார் மீண்டும் கையில் கல்லுளி எடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். அருமைப் புதல்வியை ஆயனர் பறி கொடுத்து இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இத்தனை காலமும் அவர் உயிர் வாழ முடிந்தது மீண்டும் சிற்பத் தொழிலில் கவனம் செலுத்திய காரணத்தினாலேதான்.\nபன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னே, நாம் அந்தச் சிற்பக் கிரஹத்தில் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமான நடனச் சிலைகளைப் பார்க்கிறோம். சிலை வடிவம் ஒவ்வொன்றும் சிவகாமியை நினைவூட்டுகின்றன. மண்டபத்தின் சுவர்களிலே அந்த நாளில் நாம் பார்த்த சித்திரங்கள் எல்லாம் இப்போது நிறம் மங்கிப் போயிருக்கின்றன. இதிலிருந்து அஜந்தா வர்ண இரகசியத்தை இன்னும் ஆயனர் தெரிந்து கொள்ளவில்லையென்று நாம் ஊகித்துக் கொள்ளலாம்.\nஆயனரின் உருவத் தோற்றத்திலும் பெரிய மாறுதலைக் காண்கிறோம். அவருடைய தலை ரோமம் தும்பைப் பூவைப் போல் வெளுத்துப் போயிருக்கிறது. கண்கள் குழி விழுந்திருக்கின்றன; முகத்திலே சுருக்கங்கள் காணப்படுகின்றன. அவரை இப்போது ஆயனக் கிழவர் என்று கூறினால் யாரும் ஆட்சேபிக்க முடியாது.\nஆயனர் தமது வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தபடியால், வீட்டின் வாசலில் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் வந்து நின்ற சத்தம் அவர் காதில் விழவில்லை.\n\" என்ற மழலைக் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியும் அவருடன் இரு குழந்தைகளும் வாசற்படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்கள்.\nமாமல்லரின் உருவமும் ஓரளவு மாறியிருந்தது. அவருடைய முகத்தில் யௌவனத்தின் தளதளப்புக்குப் பதிலாக முதிர்ச்சி பெற்ற கம்பீர தேஜஸ் குடிகொண்டிருந்தது. படபடப்புக்குப் பதிலாகத் தெளிந்த அறிவும் முரட்டுத் துணிச்சலுக்குப் பதிலாக வயிர நெஞ்சத்தின் உறுதியும் அவருடைய கண்களிலே பிரகாசித்தன.\nஅவருடன் வந்த குழந்தைகளின் முகத் தோற்றத்திலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாக இருக்க வேண்டுமென்று ஊகிக்க முடிந்தது. அண்ணனுக்கு வயது எட்டு. தங்கைக்கு ஆறு இருக்கும். மாமல்லருடைய சாயல் இருவர் முகத்திலும் காணப்பட்டது.\n\" என்று கூவிக்கொண்டு இரு குழந்தைகளும் ஆயனரிடம் ஓடினார்கள். ஆயனர் அவர்களை, \"என் கண்மணிகளே வாருங்கள்\" என்று சொல்லி வரவேற்றார். அவர்களைத் தம் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு கொஞ்சிச் சீராட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது. அது குழந்தைகளைக் கண்டதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா, அல்லது நடந்திருக்கக் கூடியதையும் நடக்காமற் போனதையும் நினைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட தாபக் கண்ணீரா என்று யாரால் சொல்ல முடியும்\nகுழந்தைகள் சற்று நேரம் ஆயனருடன் விளையாடிக் கொண்டிருந்த பிறகு, மாமல்ல சக்கரவர்த்தி அவர்களைப் பார்த்து, \"குந்தவி மகேந்திரா இரண்டு பேரும் வெளியே ஓடிப்போய்ச் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருங்கள். நான் தாத்தாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்\" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டார்.\n\" என்று சாரதியைப் பார்த்துச் சொன்னார். அதோ குதிரைக் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு நிற்பவன் கண்ணபிரான்தான். அவன் முகத்தில் இப்போது கறுகறுவென்று மீசை வளர்ந்திருந்தது.\nகுழந்தைகளை வெளியில் விட்டு விட்டு வீட்டுக்குள்ளே திரும்பி வந்த மாமல்லரைப் பார்த்து ஆயனர், \"பிரபு தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். நூற்றெட்டாவது நடனச் சிலை இன்றோடு வேலை முடிகிறது\" என்றார்.\nசிவகாமியின் பிரிவினால் ஆயனரின் அறிவு நாளுக்கு நாள் சிதறிப்போய் வருவதைக் கண்ட நரசிம்மவர்ம சக்கரவர்த்தி, அவரை நூற்றெட்டு நடனத் தோற்றச் சிலைகளையும் பூர்த்தி செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். ஆயனர் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவருடைய அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது.\n என்னுடைய ஆயத்தங்களும் முடிந்து விட்டன. விஜயதசமியன்று யுத்தத்துக்குப் புறப்படுகிறோம். காலையில் ஆயுதபூஜை நடத்திவிட்டு மாலையில் வாதாபி யாத்திரை தொடங்குகிறோம்\n நானும் கேள்விப்பட்டேன். திருக்கழுக்க��ன்றம் மலைச்சாரலில் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் சைனியத்தைப் பற்றிக் குண்டோ தரன் கூறினான். கண்ணுக்கெட்டிய தூரம் யானைப் படையும், குதிரைப்படையும், காலாட்படையும் ஒரே சேனா சமுத்திரமாய் இருக்கிறதாமே இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே குண்டோ தரன் வந்து சொன்னதைக் கேட்டதும் எனக்கே திருக்கழுக்குன்றம் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.\"\n திருக்கழுக்குன்றத்தில் இறங்கியிருக்கும் படைகள் நமது சைனியத்தில் மூன்றில் ஒரு பங்குதான். வடக்கே பொன்முகலி நதிக்கரையில் ஒரு பெரிய சைனியம் நமது சேனாபதி பரஞ்சோதியின் தலைமையில் காத்திருக்கிறது. தெற்கேயிருந்து பாண்டியனுடைய சைனியம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. வராக நதிக்கு அருகில் வந்துவிட்டதாக இன்று தான் செய்தி கிடைத்தது.\n என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் காலங்கடத்திக் கொண்டிருப்பதாக எண்ணி நொந்து கொண்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது....\"\n\"பகீரதப் பிரயத்தனம் என்றா சொன்னீர், ஆயனரே\n\"ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது 'ஆகாச கங்கை விழுகிறது மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது 'ஆகாச கங்கை விழுகிறது' என்று நான் சொன்னேன். உடனே, மகேந்திர பல்லவர், 'சிற்பத்துக்கு நல்ல விஷயம்; இங்கே பகீரதன் தவத்தைச் சித்திரிக்கலாம்' என்றார். நீங்களும் அதை ஒப்புக் கொண்டு சி��்பிகளை அழைத்து வேலை தொடங்கும்படி சொன்னீர்கள். அப்போது நான் தந்தையிடம் பகீரதன் கதை சொல்லும்படி கேட்டுக் கொண்டேன்.\nபகீரதன் கதையை அன்று மகேந்திர பல்லவரிடம் கேட்ட போது எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. பகீரதனுடைய தவத்துக்கு என்னென்ன இடையூறுகள் நேர்ந்தன அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே வாதாபியிலிருந்து நான் உங்கள் குமாரியை அழைத்து வராமல் திரும்பி வந்தபோது, மூன்று வருஷத்துக்குள்ளே படை திரட்டிக் கொண்டு வாதாபிக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். வரும் வழியெல்லாம் அவ்வாறுதான் நானும் பரஞ்சோதியும் திட்டம் போட்டுக் கொண்டு வந்தோம். மூன்று வருஷத்தில் நடத்த எண்ணிய காரியத்துக்கு ஒன்பது வருஷம் ஆகிவிட்டது.\"\n ஒன்பது வருஷம் ஆயிற்று என்றா சொன்னீர்கள் ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது\n சிவகாமியைப் பார்த்துப் பல யுகம் ஆகிவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. ஆனாலும், நான் என்ன செய்ய முடியும் இரண்டு வருஷம் நாட்டில் மழையில்லாமல் பஞ்சமாய்ப் போயிற்று. ஒரு வருஷம் பெரு மழையினால் தேசங்கள் நேர்ந்தன. இலங்கை இளவரசன் மானவன்மனுக்கு ஒத்தாசை செய்ய வேண்டி வந்தது. பாண்டியனுக்கும் சேரனுக்கும் மூண்ட சண்டையில் தலையிட்டுச் சமாதானம் செய்விக்க வேண்டியிருந்தது. இத்தகைய காரணங்களினால் மனச்சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் அடிக்கடி துறைமுகத்துக்குச் சென்று பகீரதனுடைய தவச் சிற்பத்தைப் பார்த்தேன். மீண்டும் ஊக்கமும் தைரியமும் அடைந்தேன். கடைசியில் பகீரதன் முயற்சி பலிதமடைந்ததுபோல், என்னுடைய பிரயத்தனமும் பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த வாரத்தில் போருக்குப் புறப்படப் போகிறேன்.\"\n 'புறப்படப் போகிறேன்' என்று சொல்கிறீர்கள்\" என்று கேட்டார் ஆயனர்.\n\"வேறு என்ன சொல்லவேண்டும், ஆயனரே\n\"'புறப்படப் போகிறோம்' என்று சொல்ல வேண்டும். பல்லவேந்திரா இன்னும் எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேனோ, தெரியாது. சிவகாமியை ஒரு தடவை கண்ணாலே பார்த்து விட்டாவது கண்ணை மூடுகிறேன்.\"\nமாமல்லர் தம்முடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, \"ஐயா உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள் உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள்\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-14T23:42:04Z", "digest": "sha1:FP6TN3NVB6W5RKRAYF3RQHLTE7VJ7X4S", "length": 4752, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காமன்வெல்த்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாமன்வெல்த் தூதரானார், 96 வயதில்...\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவ...\nநிறைவு பெற்ற காமன்வெல்த் போட்டிக...\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீர...\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வெ...\nகாமன்வெல்த் போட்டியில் மேலும் ஒர...\nகாமன்வெல்த் போட்டியில் தங்கத்தை ...\nவண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் த...\nகாமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-14T23:27:51Z", "digest": "sha1:7QQI7ZF5JUXWLCCAWT7T4EQD7QSSFLH2", "length": 3155, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சன்ரைசர்ஸ் ஐதராபாத்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஐபிஎல் 2020 : எப்படி இருக்கும் ச...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Full%20Lockdown?page=1", "date_download": "2020-08-14T22:15:47Z", "digest": "sha1:T7PNRAVK7HPTIUCK2AVDSUJNRO6Z7MJV", "length": 3202, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Full Lockdown", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுழு பொதுமுடக்கத்தில் பின்பற்ற வ...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1467", "date_download": "2020-08-14T23:27:44Z", "digest": "sha1:6J6DGOTBBOKMSTOWUIIKZWU3Y5JCL4AA", "length": 15589, "nlines": 125, "source_domain": "www.tamilcanadian.com", "title": " லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழ���் மாநாட்டின் நோக்கம் என்ன?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: புகலிடம்\nலண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன\nபிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.\nஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.\nஆயினும் , விசாரணை எவ்வாறு அமைய வேண்டுமென நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரை , ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.\nகுறிப்பாக, தமது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து, உடனடியாக நேர்மையான விசாரணை ஒன்றினை இலங்கை அதிகாரவாசிகள் ஆரம்பிக்கவேண்டுமெனவும் , அது சுயாதீனமான சர்வதேசத்தரம் வாய்ந்ததாக இருப்பது அவசியமெனவும் நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.\nஆனாலும் இவ்வாறான ஐ.நா.அழுத்தங்கள் போர்க்குற்ற ஆதாரங்களுடன் வருமென்பதைப் புரிந்து கொண்ட சிங்களம் , தனது தலையாட்டிகளை கொண்டதொரு குழுவினை அமைத்து ,அதற்கு 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' [LLRC] என்கிற பெயரையும் வைத்தது.\nசர்வதேச வல்லரசாளர்களும் அதனை இன்முகம் கொண்டு வரவேற்றனர். குற்றவாளியை நீதிபதி நாற்காலியில் அமர்த்திய கோமாளித்தனத்திற்கு இந்த உலக சனநாயகச் சட்டம்பிமார் துணை நின்றார்கள்.\nஇவ்வருடம் மார்ச்சில் நடைபெற்ற ஐ.நா.மனிதஉரிமைப் பேரவைக் கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறின.\nஇருப்பினும் நிபுணர் குழுவும், மனிதஉரிமைப் பேரவையும் சுட்டிக்காட்டிய ஐ.நா.வின் புலமைசார் நிபுணத்துவத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆலோசனையை சிங்களம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவும் சபையில் தீர்மானம் கொண்டுவந்தவர்களால் முடியவில்லை.\nஐ.நா.வில் நேற்று நடைபெற்ற அகில காலக்கிரம மீளாய்வு [Universal Periodic Review] கூட்டத்திலும் சர்வதேச விசாரணை குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.\nஇந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பனிப்போர் நிகழ்த்தும் வல்லரசுகளின் நலன்களுக்கு, இவ்வகையான பாரிய அழுத்தங்கள் தற்போதைய சூழலில் தேவையில்லாததொன்றாக இருக்கலாம். ஏனெனில் மென் அழுத்தங்கள் ஊடாக இலங்கையைக் கையாளும் போக்கினையே இவை கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நிஜம்.\nஇந்நிலையில், இறுதிப்போரில் 40,000 இற்கு [ தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஐ தாண்டும் என்கிறார் யாஸ்மின் சுக்கா ] மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு , ஐ.நா.சபையின் உறுப்புநாடுகள் 'சர்வதேச சுயாதீன விசாரணை' ஒன்றினை உருவாக்க வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு ,அந்நாடுகளினால் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.\nஅதேவேளை இதில் கலந்து கொள்ளும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமது அரசிடம் இதனை வலியுறுத்துவார்களா என்று திடமாகச் சொல்லமுடியாது.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை, பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் , திட்டமிட்டவகையில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, கலாச்சாரச் சிதைவு, தேசிய இனத்தின் கட்டுமானத்தை உடைத்தல் போன்றவற்றால் வந்த ஒடுக்குமுறைகளை இன்னமும் அனுபவிக்கின்றாகள்.\n'சர்வதேச சுயாதீன விசாரணை' என்பது சுதந்திரம் [] பெற்ற காலம் முதல் , தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொள்ளும் இன அழிப்பினை வெளிப்படுத்தும் விரிந்த தளமாக இருக்கவேண்டும். மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இன அழிப்புக்கொடூரங்களை விசாரிக்கும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது பொருத்தமற்றது. ஏனெனில் கிழக்கின் மீது சிங்கள இராணுவம் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நீதி வேண்டும். கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை பேரினவாத சிங்களத்தின் கோரக்கரங்கள், பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதரங்களை சிதைத்துவிட்டது. இன்னமும் அதன் மேலாதிக்க வன்மம் குறைந்தபாடில்லை.\nவடக்கில், சிங்களக் குடியேற்ற வசந்தங்கள் சீனப் பணத்தில் பலமாக வீசுகின்றன.\nஆகவே மீண்டெழுந்து, சகல திசைகளிலும் போராட்டங்��ளை முன்னகர்த்த வேண்டியதே எமக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு.\nவல்லரசுகளுக்கு ஏற்றவகையில் எமது அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. 'தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள்' என்கிற உளவியல் பரப்புரை ஊடாக ,இறைமையற்ற தீர்வினைத் திணிக்கவே இவர்கள் முயற்சிப்பார்கள்.\nசர்வதேச விசாரணை என்பதையும், முள்ளிவாய்க்காலுக்குள் முடக்க விரும்புவார்கள்.\nஅதிலும் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் என்கிற சொல்லாடல்களுக்குள் ஒரு தேசிய இனத்தின் அழிவை அடக்கி விடுவதே தமது பிராந்திய நலனுக்கு உகந்தது என்று எண்ணுகிறார்கள் போலுள்ளது.\nஆகவே, தாயக, தமிழக , புலம்பெயர் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் இம்மாநாட்டில், இனஅழிப்பிற்கு எதிரான 'சர்வதேச சுயாதீன விசாரணை' நடாத்தப்படவேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்வதே சரியானது.\nகலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மத்தியில் மாநாட்டின் 'உத்தேச தீர்மானம்' [Draft Resolution]விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.\nபொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சனநாயக முறைமையும் அதுதான்.\nமூலம்: தமிழ் கனேடியன் - கார்த்திகை 2, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mudhale-nursing-home-and-kolhapur-endoscopy-centre-kolhapur-maharashtra", "date_download": "2020-08-15T00:17:49Z", "digest": "sha1:FFGGCLY5VIFYFYEAWXS4UWMGPU2EHN3A", "length": 6281, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mudhale Nursing Home And Kolhapur Endoscopy Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/yogi-babu/", "date_download": "2020-08-14T23:59:47Z", "digest": "sha1:R4HGZOVP6GO6FP6YBDA3BEZ5Y6TEHD7N", "length": 8624, "nlines": 131, "source_domain": "tamilcinema.com", "title": "Yogi Babu", "raw_content": "\nயோகி பாபு படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு\nஎனக்கும் யோகி பாபுவுக்க��ம் என்ன தொடர்பு\nமாஸ்டர் பட நடிகையின் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள்…\nபிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத்...\nதளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா\n'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தமன் இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர்...\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nகணவர் மனைவி நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்\nஇயக்குநர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘டெடி’ என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவருடைய மனைவியும் நடிகையுமான சாயிஷா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட...\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nமலையாள ரீமேக் படத்தில் சரத்குமாருடன் இணையும் சசிகுமார்\nமல்லுவுட்டில் “கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தன. அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/sivakarthikeyan-hero-one-week-collection/", "date_download": "2020-08-14T23:45:56Z", "digest": "sha1:UR34YKYVXGXKQYJ2HMMF47UDDICOZBPP", "length": 11499, "nlines": 136, "source_domain": "tamilcinema.com", "title": "ஹீரோ படத்தின் ஒரு வார வசூல் இவ்ளோ தானா.. சிவகார்திகேயன் கேரியரில் மிக குறைவு | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News ஹீரோ படத்தின் ஒரு வார வசூல் இவ்ளோ தானா.. சிவகார்திகேயன் கேரியரில் மிக குறைவு\nஹீரோ படத்தின் ஒரு வார வசூல் இவ்ளோ தானா.. சிவகார்திகேயன் கேரியரில் மிக குறைவு\nசிவகார்த்திகேயன் ஒரு காலத்தில் அனைவரும் பாராட்டும் நடிகராக இருந்தார். அவரது படங்கள் அனைத்தும் பெரிய லாபத்தை ஈட்டின.\nஆனால் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார் அவர். சென்ற வாரம் வெளிவந்த ஹீரோ படமும் பெரிய வசூல் இல்லை. சூப்பர்ஹீரோ படம் என பெரிய பில்டப் கொடுத்து பின்னர் படத்தில் ஒன்றுமே இல்லை என பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் படத்தை விமர்சித்திருந்தார்கள்.\nஹீரோ படம் வெளியாகி தற்போது ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் தற்போது வரை சுமார் 16 கோடி ருபாய் வசூலித்துள்ளதாம்.\nஇது எதிர்பார்த்ததை விட மிக குறைவு என்பதால், ஹீரோ ஹிட் ஆவது கேள்விக்குறிதான் என பாக்ஸ்ஆபிஸ் விவரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவலிமை படத்தில் இப்படி ஒரு காட்சியா.. டூப் இல்லாமல் நடித்த அஜித்\nNext articleவிஷ்ணு விஷாலுக்கு ஜோடியான இந்தியன் 2 நடிகை\nமாஸ்டர் பட நடிகையின் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள்…\nதளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nமாஸ்டர் பட நடிகையின் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள்…\nபிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் ம��நகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத்...\nதளபதி 65 இல் விஜய் மகேஷ் பாபு கூட்டணியா\n'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தமன் இந்த படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர்...\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nதிருமணத்துக்கு தயார் – ஆனால் மணமகன் யார் \nகோலிவுட்டில் ஜீவா இயக்கத்தில் வெளியான தாம் துாம் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கங்கானா ரெனாவத். அப்போதே இவர்களுக்குள் காதல் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு பின்பு, தமிழில் நடிக்காவிட்டாலும் பாலிவுட்டில் நடித்து பல...\nதனுஷின் புதிய படத்துக்கு எதிர்ப்பு\nபரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் டைரக்டு செய்யும் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...\nநானும் ரெடி, விஜய்யும் ரெடி.. ���ிரம்மாண்ட இயக்குனர் பேச்சால்...\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் படத்தை இயக்க பல டாப் இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். இந்நிலையில் எந்திரன் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் ஒரு விருது விழாவில் தளபதி விஜய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/02/blog-post_55.html", "date_download": "2020-08-14T23:41:17Z", "digest": "sha1:CSGISEUJIRSVJFHL2FQKR4Z3P2XPB6YU", "length": 5884, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மரண பீதியில் தூக்கு தண்டனை கைதிகள். வெளியான புதிய தகவல். - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » மரண பீதியில் தூக்கு தண்டனை கைதிகள். வெளியான புதிய தகவல்.\nமரண பீதியில் தூக்கு தண்டனை கைதிகள். வெளியான புதிய தகவல்.\nபோதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள இரண்டு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து அடுத்த வாரம் ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்கனவே தூக்கு மரத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, அதனை புதுப்பித்துள்ளனர்.\nஅடுத்த இரண்டு வாரங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவோர் அலுகோசு பணியில் இணைத்து கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளதுடன் துரிதமாக தூக்கு தண்டனையை அமுல்படுத்த போவதாக கூறியுள்ளார்.\nமுன்கூட்டியே அறிவிக்காமல், குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கடும் மரண பீதி ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் கூறுகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய பாராளுமன்றத்தின் 26 அமைச்சர்கள் யார்\nயாழில் குடும்பப்பெண் தற்கொலை. காரணம் இதுதான்.\nகணவனுக்கு தெரியாமல் மாடியில் மனைவியின் விபச்சார விடுதி.\nயாழில் ஏமாற்றிய காதலி. மோட்டார் சைக்கிளை பறித்த காதலன்.\nகருணா வெளியே. சுரேன் ராகவன் உள்ளே. கருணாவைக் கைகழுவியது மொட்டு\nயாழில் பலவந்தமாக வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண்.\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவித்தல்.\nநல்லுார்க்கு முன் உள்ள விடுதியில் விபச்சாரம்\nயாழ் கொழும்பு கடுகதி புகையிரதம் கனராயன்குளத்தில் விபத்து..\nவரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ \nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/07/introducing-a-new-type-of-battery-vehicle-for-corona-patients/", "date_download": "2020-08-14T22:46:35Z", "digest": "sha1:763CNV74ARLKRYXX4ITAFD4KKUNKYWWR", "length": 15414, "nlines": 171, "source_domain": "www.joymusichd.com", "title": "கொரோனா நோயாளர்களுக்கான புதிய ரக பேட்டரி வாகனம் அறிமுகம்.! | JoyMusicHD >", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ…\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய…\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபிரபல பாடகியின் உறவினர் எனக்கூறி பலகோடி பண மோசடி செய்த இளைஞர் கைது.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ…\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய…\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார்-மதுரை விஜய் இரசிகர்களின் புதிய…\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்.\nநடிகர் மகேஷ்பாபு விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக் கன்றை நட்டார் இளைய…\nசுஷாந்த் சிங்கின் மரண விவகாரம் அரசியலாக்கப்படுகிறது-முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி குற்றச்சாட்டு.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபேட்டரியில் ஓடும் மிதிவண்டியை உருவாக்கிய தனியார் தொழிற்சாலை தொழிலாளி.புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்.\nகொரோனா தடு��்பூசி ஆய்வகங்களில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ரஷ்ய உளவாளிகள்.\nபுதிய ஸ்மார்ட் போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது,அதிரடியாக அறிவித்த சாம்சங் நிறுவனம்.\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட். கூகுள் மீட், zoom உடன் அதிரடி…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்- 14/08/2020\nகுட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்களை தெறித்து ஓட விட்ட தாய் கரடி.\nஅவுஸ்ரேலியாவின் ரம்மியமான தலைகீழ் நீர்விழ்ச்சி-இயற்கையின் அதிசய காட்சி.\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்- 13/08/2020\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய…\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nகுட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்களை தெறித்து ஓட விட்ட தாய் கரடி.\nஅவுஸ்ரேலியாவின் ரம்மியமான தலைகீழ் நீர்விழ்ச்சி-இயற்கையின் அதிசய காட்சி.\nHome செய்திகள் இந்தியா கொரோனா நோயாளர்களுக்கான புதிய ரக பேட்டரி வாகனம் அறிமுகம்.\nகொரோனா நோயாளர்களுக்கான புதிய ரக பேட்டரி வாகனம் அறிமுகம்.\nதமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நோயாளிகளை அழைத்து செல்ல புதிய ரக பேட்டரி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களை பாதுகாப்பாக ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல பேட்டரி கார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பேட்டரி வாகனமானது மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் சுமார் 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன்சிலிண்டர் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபுதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட். கூகுள் மீட், zoom உடன் அதிரடி காட்டும் ஜியோ.\nNext articleசாத்தான்குளம் சம்பவம் வீடியோ தொடர்பாக தன்னிடம் ₹2 கோடி பேரம் பேசினார்கள்.பாடகி சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ தலைவா”என Twitter ல் உருக்கம்.\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய பெண்.\nசொத்து ���கராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபிரபல பாடகியின் உறவினர் எனக்கூறி பலகோடி பண மோசடி செய்த இளைஞர் கைது.\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி-வைரலாகும் மாணவனின் போஸ்டர்.\nபெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்-பலூன் வாங்கி கொடுத்து சிறுவனை சமாதானம் செய்த பொலிசார்\nஇளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த இளைஞர் கைது.\nஆந்திர முதல்வரை போல் நல்லாட்சி அமைத்து தமிழகத்தை காப்பார்-மதுரை விஜய் இரசிகர்களின் புதிய போஸ்டர்.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ தலைவா”என Twitter ல் உருக்கம்.\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய பெண்.\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.சிசிடிவி காட்சி.. August 14, 2020\nகூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.\nபிரபல பாடகியின் உறவினர் எனக்கூறி பலகோடி பண மோசடி செய்த இளைஞர் கைது.\nதற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ...\nவாட்ஸ் அப் காதலனுக்கு வீடியோ காலில் முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய...\nசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/07/11/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-14T22:11:45Z", "digest": "sha1:74WGT6FIVLAFRDEMIW4OUJ7OX5LV7NKP", "length": 10730, "nlines": 93, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "சவேந்திர சில்வா பேருந்தில் வடக்குப் பக்கம் வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம்- சார்ள்ஸ் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nசவேந்திர சில்வா பேருந்தில் வடக்குப் பக்கம் வந்தால் இராணுவத்��ின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம்- சார்ள்ஸ்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இராணுவத்திளரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும் அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.\nவவுனியா, கற்குளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் கூறகையில், “இராணுவத் தளபதியாக இருக்கின்ற சவேந்திர சில்வா வடக்கில் இராணுவத்தினரால் வடக்கில் இடையூறு இல்லை என்று கூறுகின்றார்.\nமாங்குளத்தில் இருந்து வவுனியா வரையிலும் 5 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. எனவே சவேந்திர சில்வா இ.போ.ச. பேருந்தில் வரவேண்டும். அதுவும் இராணுவ உடை இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் வரவேண்டும். அப்போதுதான் இராணுவத்தால் மக்கள் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என்று அவருக்குத் தெரியும்.\nதேர்தலுக்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வாகனத்தினை விசுவமடு ரெட்பானாவில் மறித்து வைத்திருந்தனர்.\nஇதற்குக் காரணம், இராணுவ அதிகாரி வேட்பாளராக இருக்கின்றபோது அவர்கள் எந்த பிரதேசத்தினை நம்பி வேட்பாளராக இருந்தாரோ அந்த பிரதேசத்தில் ஆதரவு எனக்கு உள்ளது என்பதால் இவ்வாறு நடைபெற்றது.\nஎனவே, அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இந்த தேர்தலை அவர்கள் கையாளப்போகின்றனர். இந்த சூழலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.\nபிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது\nவீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும் – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nநள்ளிரவு 12 மணியுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/32-km-21-km-3.html", "date_download": "2020-08-14T22:32:52Z", "digest": "sha1:RVOLFC4OA6EUGJ3VXJZOGK26DBQESNVO", "length": 10513, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "32 சதுர Km களப்பை 21 சதுர Km ஆக குறைக்க துணை போகும் 3 பிரதேச செயலர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 32 சதுர Km களப்பை 21 சதுர Km ஆக குறைக்க துணை போகும் 3 பிரதேச செயலர்கள்\n32 சதுர Km களப்பை 21 சதுர Km ஆக குறைக்க துணை போகும் 3 பிரதேச செயலர்கள்\nவாதவூர் டிஷாந்த் June 08, 2018 இலங்கை\nதென் தமிழீழம் ,ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ‘பெரிய களப்பு’ காணப்படுவதுடன் நாட்டில் காணப்படும் 116 களப்புகளில் பாரிய பரப்பளவுடைய களப்புகளின் அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் அம்பாறை – பெரியகளப்பு காணப்படுகின்றது.\nகல்ஓயா விவசாய காணியிலிருந்து வௌியேறும் நீர் இரண்டு கழிமுகங்களூடாக பெரியகளப்பில் சேர்கின்றது.\nஇறால் வளம்மிக்க பெரிய களப்பில் வருடத்தின் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இறால் பிடிப்பிற்காக வௌிமாவட்ட மீனவர்களும் வருகைதருவது வழக்கம்.\nகடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில், இம்முறை பெரிய களப்பிலிருந்து நான்கு கோடி ரூபா பெறுமதியான இறால்கள் பிடிக்கப்பட்டுள்ளன.\nபொருளாதார வளத்தின் அடிப்படையில் நோக்குமிடத்து கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்களுக்குள் ஒன்றாக பெரியகளப்பு விளங்குகின்றது.\nஇவ்வாறு பெறுமதி வாய்ந்த களப்பாக காணப்படும் இந்த பகுதி தற்போது மண்ணிட்டு நிரப்பப்படுகின்றது.\nஇதனூடாக அந்த பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.\n1996 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தினூடாக களப்புகளின் உரித்து கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள போதிலும், அரச காணிகளுக்கான சட்டப்பூர்வ அதிகாரம் பிரதேச செயலகங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில், பெரிய களப்பு அழிவடைவதற்கு ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச செயலாளர்களின் அசமந்தப்போக்கே காரணமாக அமைந்துள்ளது.\n32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விசாலமாக பரந்து காணப்பட்ட பெரிய களப்பை 21 சதுர கிலோமீட்டராக குறைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள கையகப்படுத்தலை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமானது\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nதீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்\nசசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்து...\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேச���யப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nமுன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4753/", "date_download": "2020-08-14T22:45:52Z", "digest": "sha1:7EEHA72O7JSSLK2OIQ2RWIHKWVEF2OR2", "length": 10377, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nகிளிநொச்சி மற்றும் கிளிநொச்சியை சூழ உள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஒரு அமைதி இன்மை ஏற்பட்டிருந்தது பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்ப்பட்ட அமைதியின்மையினை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்ப்பட்டிருந்ததனை காணக் கூடியதாக இருந்தது. இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்தார் .\nஇந்த நிலையில் நேற்றிரவு ஏ 9 வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டு பிரதேச மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டி இருந்தனர். இதனை அடுத்து கிளிநொச்சி பகுதிக்கு கலகம் அடக்கும் பொலிசார், விசேட அதிரடிப்படை, போக்குவரத்துப்பொலிசார் நேற்றைய தினம் கடமைகளில் ஈடுபடுத்தப்பாட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது\nஇதன்படி கிளிநொச்சி நகர் தற்பொழுது வழமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பாடு மீண்ட��ம் அமைதியான நிலைமை தோன்றியுள்ளது. மக்கள் வழமை போன்று தமது செயற்ப்பாடுகளில் ஈடுபட்டு வருதனை காணக்கூடியதாக உள்ளது.\nTagsஅதிரடிப்படை அமைதி கிளிநொச்சி டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்துப்பொலிசார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது\nஇந்தியாவின் வாரணாசியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளனர்\nநேற்றயதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க ரதம் August 14, 2020\nநல்லூர் கந்தசாமி கோவில் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் August 14, 2020\nமன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம். August 14, 2020\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் August 14, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை: August 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1571245", "date_download": "2020-08-14T23:16:51Z", "digest": "sha1:7VO7Q5I4S7R7LAG5LH7BJE37UDWGUDV7", "length": 6540, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:29, 11 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,535 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்\n03:34, 1 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎நற்செய்தியின் மகிழ்ச்சி பற்றிய போதனை மடல்)\n15:29, 11 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்)\nதிருத்தந்தை பிரான்சிசு கிறித்தவ நற்செய்தி மகிழ்ச்சி கொணர்கின்ற ஒரு செய்தி என்றும், அதை அறிவிப்போரும் அந்த அறிவிப்பைப் பெறுவோரும் இறைவனின் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்ற ஒரு போதனை மடலை 2013, நவம்பர் மாதம் வெளியிட்டார். அந்தத் திருத்தூது மடலின் தலைப்பு [[நற்செய்தியின் மகிழ்ச்சி (மடல்)|நற்செய்தியின் மகிழ்ச்சி]] என்பதாகும்.\n==\"ஆண்டின் சிறந்த மனிதர்\" விருது வழங்கப்படல்==\n2013, திசம்பர் 11ஆம் நாளில், உலகப் புகழ்பெற்ற \"டைம் வார இதழ்\" ([[:en:Time Magazine|Time Magazine]]) திருத்தந்தை பிரான்சிசை \"2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்\" ([[:en:Time Person of the Year|Time Person of the Year]]) என்று அறிவித்து கவுரப்படுத்தியுள்ளது.[http://poy.time.com/2013/12/11/pope-francis-the-choice/ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்]\nதிருத்தந்தை பிரான்சிசுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு \"டைம்\" இதழின் நான்சி கிப்சு (''Nancy Gibbs'') என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:\n
திருத்தந்தை பிரான்சிசு உண்மையிலேயே \"மக்களின் திருத்தந்தை\" (''The People's Pope'') என்ற சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்ற 9 மாதங்களுக்கு உள்ளேயே, கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தை பிரான்சிசு உலக மனச்சாட்சியின் புதிய குரலாக மாறிவிட்டார்...மிகக் குறுகிய காலத்திலேயே உலக அரங்கில் முதிய���ர், இளையோர், ஆதரவாளர், ஐயப்பாடுடையோர் என்ற வேறுபாடின்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. எனவே, திருத்தந்தை பிரான்சிசை \"2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளோம்.
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kiratham/chapter-6", "date_download": "2020-08-14T22:51:17Z", "digest": "sha1:YXEN2RHCU6SGSFCOIP3ZSSDDHQR4JCG3", "length": 43578, "nlines": 47, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - கிராதம் - 6 - வெண்முரசு", "raw_content": "\nமுனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப் பார்த்தனர்.\nஅவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்வி செய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.\n“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.\nஅவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.\n“அபிசார வேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.\nஅவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அது செய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்டு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.\n“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”\nகருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.\nகனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”\nஅது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.\nமூன்று வேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.\nஎரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.\nஅனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக இருளென எழுக” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக சூழ்க\nகீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.\n“தாருகக் காட்டின் எட்டு முனிவர்களால் எட்டுத் திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர். “அவை எட்டுத் திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”\n“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன.”\n“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன. பிளிறும் பேரிருருள். கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”\nபிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”\nஇளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச்சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.\nநீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.\nஅவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.\nமுழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் எ��� எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.\nகுடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக தேடிச்செல்க” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக இருள்பழுத்து சாறு எழுக\nநான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.\nஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்த பின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பது தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச் சென்றார்.\nவிந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.\nஅந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழ���ே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.\nஅக்கூட்டத்தில் ஒருவன் கரிய வெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச் செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச் சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப் போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.\nஅப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.\nசிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழியாதபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.\nஅவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச் சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.\n“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”\n“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்று கூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகை செய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த் தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”\n“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப் பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று. அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.\nஇருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்கு தொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இரு பேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.\n“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”\nஅவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.\nஅவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.\nபறவைக்குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத் தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.\nவான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப் போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.\nகிராதம் - 5 கிராதம் - 7", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2574212", "date_download": "2020-08-14T23:39:47Z", "digest": "sha1:U2ZTVSBGUUM3V5T55EID46GQRNLSXFJH", "length": 18235, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| கண்டாச்சிபுரத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nகண்டாச்சிபுரத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nஒரு கோடியே 39 லட்சத்து 50 ஆயிரத்து 686 பேர் மீண்டனர் மே 01,2020\nசீனாவை எதிர்கொள்ள மோடி அரசு அஞ்சுகிறது: ராகுல் டுவிட் ஆகஸ்ட் 15,2020\nஇந்திய வீரர்களே மோதலுக்கு காரணம்: மீண்டும் சீண்டுகிறது சீனா ஆகஸ்ட் 15,2020\nசிதம்பரத்துக்கு எதிரான வழக்கு: ஆதாரமில்லை என்கிறது சி.பி.ஐ., ஆகஸ்ட் 15,2020\nஎஸ்.பி.பி.,நலமாக உள்ளார் ஆகஸ்ட் 15,2020\nகண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகண்டாச்சிபுரத்தில் கோரோனா தொற்று பாதித்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கர்ப்பினிப் பெண் ஒருவர் மட்டும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.எனவே கண்டாச்சிபுரத்தில் கொரோனா நோயாளிகள் இருவரைத் தவிர ஏறக்குறைய அனைவரும் குணமடைந்ததால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.நேற்று அரசு பஸ் நடத்துனர் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தொற்று உறுதியானது.\nஇவர்கள் வீட்டை தனிமைப்படுத்தி,இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துக் கல்லுாரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கண்டாச்சிபுரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியான கிராமமாக கண்டாச்சிபுரம் உருவெடுத்துள்ளது. அரசு கண்டாச்சிபுரம் பகுதியில் கவனம் செலுத்தி நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தானியங்கி சானிடைசர் ஏற்பாடு\n2. இளநிலை வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு\n3. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள்விழுப்புரம் மாவட்டத்தில் இடமாற்றம்\n4. தனியாக வந்த இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு\n5. மேல்மலையனுார் அங்காளம்மன் பழ அலங்காரத்தில் அருள்பாலிப்பு\n1. பைக்குகள் மோதல் இரண்டு பேர் பலி\n3. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு ...திண்டிவன��் நகராட்சி அலுவலகம் முற்றுகை\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு ச��ய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-general-knowledge-indian-polity-6.html", "date_download": "2020-08-14T22:23:18Z", "digest": "sha1:NEWET3REWOS6N4MO462OM65AVBJJX6WN", "length": 8313, "nlines": 107, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 6", "raw_content": "\nகுரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)\nHome இந்திய அரசியலமைப்பு பொது அறிவு மாதிரித்தேர்வு பொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 6\nபொது அறிவு - இந்திய அரசியலமைப்பு மாதிரித் தேர்வு - 6\nபாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்\n61 வது திருத்தம் -வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது\nமாநில முதலமைச்சர் நியமனம் செய்பவர் - ஆளுநர்\nசட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் - 6 ஆண்டுகள்\nதமிழ்நாட்டில் பதவி வகித்த முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு\nகீழ்கண்வற்றில் மேலவை உள்ள மாநிலங்களில் தவறாக இடம்பெற்றுள்ள மாநிலம்\n42 வது அரசியலமைப்பு திருத்தம் ஆண்டு\n20 வது சட்ட பிரிவு - ஒருவரை தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடைவிதிக்கிறது\n22 வது சட்ட பிரிவு - குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்கிறது\n23 வது சட்ட பிரிவு - விசாரணையின்றி கைது செய்ய கூடாது\n21 வத சட்ட பிரிவு - தனிமனித சுதந்திரம்\nகுடிமக்களின் அடிப்படை கடைமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம்\nசிறுபான்மையாளர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவு\nதமிழ் நாட்டில் சட்டமன்ற பேரவை நீக்கப்பட்ட ஆண்டு\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\n(A) தேசிய நுகர்வோர் தினம் (1) மே 11\n(B) உலக நகர்வோர் தினம் (2) ஜீலை 11\n(C) மக்கள் தொகை தினம் (3) டிசம்பர் 24\n(D) தேசிய தொழில் நுட்ப தினம் (4) மார்ச் 15\nISO எந்த ஆண்டு துவங்கப்பட்டது\nTags # இந்திய அரசியலமைப்பு # பொது அறிவு # மாதிரித்தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rs-20-lakhs-for-family-heroes", "date_download": "2020-08-14T23:05:37Z", "digest": "sha1:AUITNNP4S34GCK34U677HQDSVMGKLAPO", "length": 7108, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு.!", "raw_content": "\nஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.\n - எஸ்.பி.பி மகன் தகவல்.\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nவீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு.\nதுப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்\nதுப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகாஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதற்கு, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.\nவீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர் தியாகத்தை நாடு எப்போதும் மறக்காது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபோலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.\nகடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா \"நெகட்டிவ்\"\nகர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.\nநிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது - மு.க ஸ்டாலின்\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,304 பேர் குணமடைந்தனர்.\nராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை.. பாஜகவின் சதி திட்டம் தோல்வி.. அசோக் கெலாட்.\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2.67 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/display-media/page/3/", "date_download": "2020-08-14T22:47:38Z", "digest": "sha1:RZ5ICWHKQGWWJEQAA4RU5JZVJOORQTWB", "length": 5439, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "காட்சி ஊடகம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → காட்சி ஊடகம்\nம.ம.க துவக்க மாநாட்டில் மௌலவி. தர்வேஸ் ரசாதி ஆற்றிய உரை\nம.ம.க துவக்க மாநாட்டில் பேராயர். எஸ்ரா. சற்குணம் ஆற்றிய உரை\nதமுமுக உலமா அணிச் செயலாளர் யுசுப் எஸ்.பி உரை\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n211 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n313 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n601 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/download%20free?page=1", "date_download": "2020-08-14T23:51:16Z", "digest": "sha1:UA3U2WZFCKTTDEW5K7GBXPEZQAPBNXGE", "length": 3083, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | download free", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅண்ணாதுரை பாடல்கள் இலவசம்: விஜய்...\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\n\"குழந்தைகளின் கல்விதான் எங்களுக்கு பெரும்பிரச்னை” - ஒரு மலைவாழ் மனுஷியின் ஊரடங்கு அனுபவம்\n\"பாலு சீக்கிரமாக எழுந்து வா..உனக்காக காத்திருக்கிறேன்\" இளையராஜா உருக்கம் \nகொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/210474", "date_download": "2020-08-14T23:38:58Z", "digest": "sha1:PINEYQG2LKE5GOR4OLJ3RP6KL6SI7IJ2", "length": 10462, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "2 மணிநேரத்தில்... லண்டனில் கனமழை: உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை விடுப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 மணிநேரத்தில்... லண்டனில் கனமழை: உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை விடுப்பு\nபிரித்தானியாவில் இடியுடன் கூடிய மழை காரணமாக பிராந்திய மக்களுக்கு உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு மணி நேரத்தில் ஒரு மாத மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். 60 மிமீ வரை மழை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் பொழியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய கடுமையான வானிலை எச்சரிக்கை வடகிழக்கு ஸ்காட்லாந்திலிருந்து லண்டன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.\nவானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விரைவாக வெள்ளத்தில் மூழ்குவதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது, வெள்ள நீர், மின்னல் தாக்குதல்கள், ஆலங்கட்டி அல்லது பலத்த காற்று ஆகியவற்றிலிருந்து சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nவேகமாக பாயும் நீர் அல்லது ஆழமான வெள்ள நீரால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறிய வாய்ப்பு உள்ளது, மேலும் சில பகுதிகள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளால் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nவெள்ளம் அல்லது மின்னல் தாக்குதல்கள் நிகழும் இடங்களில், ரயில் மற்றும் பேருந்து சேவைகளில் தாமதங்கள் மற்றும் சில ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் சில வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான பிற சேவைகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் வெள்ளம் சில சாலைகளை மூட வழிவகுக்கும்.\nஅடுத்த ஐந்து நாட்கள் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பொழியும், ஆனால் நாட்டின் தென்கிழக்கில் வெப்பமாக இருக்கும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய நிலை குறித்து முன்னறிவிப்பாளர்கள் கூறியதாவது: வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்தில் மழை பொழிகிறது. வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தென்மேற்கில் இடியுடன் கூடிய மழை மெதுவாக குறைந்துவிடும். வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பின்னர் தென்கிழக்கு ஸ்காட்லாந்தில் மழை பொழியும். தென்கிழக்கில் வெப்பம் நிலவும் என அறிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-vinayaka-multispeciality-hospital-and-trauma-centre-bangalore-karnataka", "date_download": "2020-08-14T23:36:06Z", "digest": "sha1:6PMAEATRDAQGFQ53QVNC46HMNUVQ4IUG", "length": 6370, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Vinayaka Multispeciality Hospital & Trauma Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற���றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/08/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-14T22:28:40Z", "digest": "sha1:XPUZYXO6F2QBWGPAH2GH4WYYOVAWSX22", "length": 7533, "nlines": 67, "source_domain": "tubetamil.fm", "title": "‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபலம்..!! – TubeTamil", "raw_content": "\n'மாஸ்டர்' படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\n‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபலம்..\n‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபலம்..\nவிஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம், ‘பிச்சைக்காரன்.’ சசி இயக்கிய அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் செய்தது.\nஅதைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்தது. இது, அந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பு. பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். இவர், தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தை இயக்கியவர்.\nஇதுபற்றி தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறியதாவது: “பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், அதே பெயரிலேயே உருவாகிறது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.\nஅவருக்கு ஜோடியாக நித்யாமேனன் அல்லது அவரைப் போன்ற நடிப்புத் திறன் மிகுந்த கதாநாயகி நடிப்பார். பிரியா கிருஷ்ணசாமி இயக்குனராக அமைந்தது படத்தின் வெற்றியை உறுதி செய்து இருக்கிறது.\nவிஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் தயாராகும் படம், இதுதான். படத்துக்காக அவர் உடல் எடையை 15 கிலோ குறைத்து இருக்கிறார். ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் வாபஸ் பெற்று படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும், ‘பிச்சைக்காரன்-2’ படம் வளர ஆரம்பிக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.\nதனுஷ் பாடலுக���கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்..\n‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\n45 ஆண்டு கால ரஜினியிஸம் வேற லெவல்..\n‘மாஸ்டர்’ படத்தின் மாஸ்டருக்கும் டப்பிங் செய்த விஜய் சேதுபதி..\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து நடிகர் சூர்யாவின் டுவீட்..\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறைச்சாலைக்கு விஜயம்..\nவினோநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதனுக்கு அமோக வரவேற்பு..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி..\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/12075603/For-customers-who-do-not-wear-a-face-mask-Sealing.vpf", "date_download": "2020-08-14T23:42:14Z", "digest": "sha1:XWY7UEJN7XTTAHC5XCCQEIIJBF3DIQHI", "length": 16298, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "For customers who do not wear a face mask Sealing supplies to stores - Collector Warning || முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை + \"||\" + For customers who do not wear a face mask Sealing supplies to stores - Collector Warning\nமுகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை\nமுகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nதமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும். தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nகட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், மோட்டார் எந்திரங்கள், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள், ஊரக பகுதிகளில் மட்டும் சிறிய ஜவுளிக்கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை) உள்பட மொத்தம் 34 வகையான கடைகள் செயல்படலாம். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை 24 மணி நேரமும் இயங்கும்.\nசலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது.\nஇந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. இதுதவிர மற்ற கடைகள் திறப்பது தொடர்பாக மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். நீலகிரியில் தேயிலை தொழிற்சாலைகளில் அனைத்து பணிகளுக்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புபணி தீவிரம்: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு\nநீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்ப ட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.\n2. நீலகிரி மாவட்டத்தில், கட்டிட அனுமதி வழங���கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\n3. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்: ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழா - சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லீவனின் 232-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n4. நீலகிரி மாவட்டத்தில், 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n5. வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்\nவெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் கு��்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n3. ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740343.48/wet/CC-MAIN-20200814215931-20200815005931-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}